Bloggerரின் சமூக வழிகாட்டுதல்களுடன் இணங்காத உள்ளடக்கம் குறித்து வலைப்பதிவு வாசகர்கள் புகாரளிப்பது எங்களுக்கு உதவியாக இருக்கும். ஏதேனும் உள்ளடக்கம் குறித்துப் புகாரளிக்கப்பட்டால் அது தானாகவே அகற்றப்படாது. சமூக வழிகாட்டுதல்களை அது மீறியிருப்பதைச் சரிபார்ப்பதற்காக மதிப்பாய்வாளர்கள் அதை மதிப்பாய்வு செய்வார்கள். விதிமீறல் உறுதிசெய்யப்பட்டால் அது Bloggerரிலிருந்து அகற்றப்படும். புகாரளித்தது யார் என்று இடுகையாளருக்குத் தெரிவிக்கப்படாது.