Blogger
ANTONY ANSWERS
On Blogger since: January 2013
Profile views: 86

My blogs

About me

GenderMale
IndustryEducation
OccupationTeacher
LocationTIRUKOILUR, Tamil Nadu, India
Introductionநாம் இறந்தபின் பரலோமல்ல! இதே உலகில் பரலோகமும்,கடவுளும், இயேசுவும் அவர் நமக்காக ஆயத்தம் செய்த விண்ணக எருசலேமும் இறங்கிவரும். நாம் இயேசுவின் சீடர்கள் மற்றும் அவருடைய இரத்த சாட்சிகளுடைய ஆவிகளோடும் இணைக்கப்பட்டு, புது சரீரம் பெற்று அவரோடு ஆயிரம் ஆண்டுகள் வாழப்போகிறோம். கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லோரும் ஏற்கெனவே இரட்சிக்கப்பட்டு விட்டோம் என்ற சாத்தானின் போதனைகளை நம்பி ஏமாற வேண்டாம். உடன்படிக்கையின் தேவனாகிய நம் கர்த்தர் நம்மோடு செய்து சென்றுள்ள உடன்படிக்கையை காத்துக்கொண்டவர்கள் மட்டுமே பரலோகம் செல்ல முடியும். பரிசுத்தமான கடவுள், மனிதனின் கீழ்படியாமையால் மனுக்குலத்தை விட்டு சென்றதால் பாவம் உலகில் நுழைந்தது. அது சாத்தானுடைய கட்டுப்பாட்டில் சென்றது. அதனால் சமாதானத்தை இழந்து போர்க்களமானது. அதனை மீண்டும் மீட்டெடுத்து தம்மக்களோடு இதே உலகில் வாழவே தேவன் விரும்புகிறார். 6000 ஆண்டுகளாக தேவன் ஒவ்வொரு யுகத்திலும் புதிய மனிதர்களோடு புதிய உடன்படிக்கைகளை செய்து அதற்குக் கீழ்படியும் மக்களால் புதிய உலகத்தை கட்டியெழுப்பி இழந்த உயிர்த்தொடர்பை புதுப்ப்பிக்கவே செயலாற்றுகிறார். அவரோடு நாமும் சேர்ந்து அன்பை அடிப்படையாககொண்ட கடவுள் நம்மோடு வாழும் புதிய உலகை உருவாக்க சேர்ந்து உழைப்போம். இதுவே தேவனின் பரிபூரன சித்தமும் திட்டமும் ஆகும். எனவே நாமும் புதிய உடன்படிக்கையை மீறாமல் வாழ்ந்து அவருடைய பிள்ளைகளாய் வாழ்வோம்.
InterestsReligion
Favorite booksHOLY BIBLE
Google apps
Main menu