Kathaiyathikaram
My blogs
| Industry | Publishing |
|---|---|
| Introduction | அன்பு நட்பூக்களே வணக்கம் நான் சரண்யா சதீஷ். என்னுடைய கற்பனை உலகுக்குள், கதைகளோடு பயணிக்க உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். பிரதிபிலியில் வாசகியாக உள்ளே நுழைந்து, கவிதைகளின் கரம் பற்றி தொடர்கதை எழுத்தாளராக மாறியவள் நான். எனது கதைகளின் மூலம் வாசகர்களின் கவலைகளை மறந்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க முயற்சிக்கின்றேன். அதனால் கண்டிப்பாக எனது கதைகளில் சோக கீதங்களுக்கு வேலை இருக்காது. |

