தீரன்

My blogs

About me

Gender Male
Location கோவை, தமிழ்நாடு, India
Introduction இயல்பாக அமைந்த சமுதாய அக்கறையால் முதலில் கம்யூனிசமும்,பிறகு திராவிட இனப்பற்றும் என்னை ஆட்கொண்டிருந்தன, பொய்களை உண்மையென்றெண்ணித் திரிந்த காலமது. ஆழ்மனதில் ஆன்மிகமும் பக்தியும் புதைந்திருந்தபோதும் கூடாநட்பு அவை வெளிவராமல் பார்த்துக்கொண்டது. வாழ்க்கை துன்பமயமானபோது, முன்னோரது நல்வினைப்பயனால் பெரியோர் தொடர்பு வாய்த்தது. பெரியாரிலிருந்து, பெரியோரிடம் சென்றபோது அறியாமை மறைந்து பகுத்தறிவுக்கண் திறந்தது, என்னைப்போல் யாரும் குழம்பக்கூடாது எனும் ஆர்வத்தில் இறை அருளால் நான் உணர்ந்தவற்றை அனைவரிடமும் பகிர்ந்து வருகிறேன். வாழ்க்கையில்தான் எத்தனை மாற்றங்கள்!