செல்வா

My blogs

About me

Introduction என்னை பற்றி சொல்ல ஒன்னும் இல்லை என்று எல்லார் மாதிரியும் சொல்ல மாட்டேன் ...வாழ்க்கையின் இரு பக்கங்களையும் கிட்ட தட்ட ஒருசேர அனுபவிக்கும் பிறவி ,,,மகிழ்ச்சியின் உச்சத்தையும் துயரத்தின் உச்சத்தையும் சம காலத்தில் அனுபவிக்கும் வரம் பெற்றவன் ... சமுதாயத்தில் உள்ள அத்துணை நல்ல & கள்ள உள்ளங்களை சந்திக்கும் வாய்ப்பு நான் பார்க்கும் வேலை மூலம் பெற்ற பாக்கியசாலி .. கொஞ்சம் ஓவர் பில்ட்அப் மாதிரி தெரியும் ... ஆனா நீங்கள் கொஞ்சம் உள்ள வந்து படிக்கும் போது உங்களின் உச்ச பச்ச உணர்வுகளை சிறிதாவது நான் தொட்டு விடும் நம்பிக்கையில் தான் இந்த இணையத்தை தொடங்கி இருக்கிறேன் ,,,