gdata.io.handleScriptLoaded({"version":"1.0","encoding":"UTF-8","feed":{"xmlns":"http://www.w3.org/2005/Atom","xmlns$openSearch":"http://a9.com/-/spec/opensearchrss/1.0/","xmlns$gd":"http://schemas.google.com/g/2005","xmlns$georss":"http://www.georss.org/georss","xmlns$thr":"http://purl.org/syndication/thread/1.0","xmlns$blogger":"http://schemas.google.com/blogger/2008","id":{"$t":"tag:blogger.com,1999:blog-6330801953893550332"},"updated":{"$t":"2023-07-20T14:12:19.239-07:00"},"category":[{"term":"High Court"},{"term":"Government Orders"},{"term":"Old pension scheme"},{"term":"Chief Minister"},{"term":"Tamil Nadu"},{"term":"Award"},{"term":"M.K. Stalin's"},{"term":"Exhibition"},{"term":"SPD"},{"term":"CEO PROCEEDINGS"},{"term":"Provision of Training for District and Union Level Counselors and Teachers"},{"term":"ஃப்ளூ காய்ச்சல்"},{"term":"NEP"},{"term":"Story of four close friends who met in school"},{"term":"glimpse"},{"term":"government schools"},{"term":"SBI"},{"term":"நீதிமன்றம்"},{"term":"school students"},{"term":"UGC Letter"},{"term":"SBI Scholarships"},{"term":"ALL INDIA AYUSH POST"},{"term":"Central Government"},{"term":"CEO"},{"term":"job security law for teachers"},{"term":"Competitive Exams"},{"term":"Tiruchirappalli"},{"term":"Adigal Police Medal"},{"term":"Field Work in Power Board"},{"term":"JACTTO GEO"},{"term":"TET"},{"term":"What does allowance mean in economics?"},{"term":"Employment Department"},{"term":"Gram Sabha"},{"term":"immediately"},{"term":"head teachers"},{"term":"machinations of power"},{"term":"Direct Recruitment"},{"term":"CPS"},{"term":"Exams"},{"term":"Scholarships for School Students"},{"term":"Quarterly Exam"},{"term":"part time teachers"},{"term":"SPD PROCEEDINGS"},{"term":"head masters"},{"term":"Ordinance to Ban Online Gambling"},{"term":"Indian Knowledge System"},{"term":"SCHOOLS"},{"term":"District Minister"},{"term":"Higher Educational Institutions"},{"term":"Review meeting"},{"term":"EXAMINATION"},{"term":"Police Medal"},{"term":"Tamil Nadu State"},{"term":"Tamil Nadu State Treasuries and Accounts Jobs"},{"term":"Serena"},{"term":"EB"},{"term":"Indian"},{"term":"Study Materials"},{"term":"PROVISIONAL SELECTION LIST"},{"term":"Gandhiji's educational policy"},{"term":"Primary"},{"term":"Commissioner of School Education"},{"term":"Federer"},{"term":"KIT CATALOGUE"},{"term":"pension"},{"term":"TET EXAMS"},{"term":"Administrative"},{"term":"PRESS RELEASE"},{"term":"அரசாணை"},{"term":"children"},{"term":"old pension"},{"term":"M.K. Stalin's press release"},{"term":"Primary Education"},{"term":"DSE"},{"term":"Review meeting for all District Education Officers"},{"term":"Graduate Teachers"},{"term":"Creation of Additional Posts"},{"term":"educational"},{"term":"New Notification"},{"term":"CoSE"},{"term":"Field Work"},{"term":"allowance"},{"term":"SCHOOL EDUCATION"},{"term":"NEET EXAMS"},{"term":"Conference"},{"term":"Story"},{"term":"G.O"},{"term":"Junior Assistant News"},{"term":"Guidelines"},{"term":"Middle"},{"term":"Promulgation of Ordinance"},{"term":"Teachers Union"},{"term":"employees"},{"term":"Education Officer"},{"term":"extend holiday"},{"term":"government school students"},{"term":"CoSE Proceedings"},{"term":"How can I prevent the flu naturally?"},{"term":"extend quarterly examination holiday"},{"term":"TODAY NEWS"},{"term":"SEP"},{"term":"Award to police personnel"},{"term":"Scholarships"},{"term":"Teacher couples"},{"term":"Transfers"},{"term":"Issuance of instructions"},{"term":"Food is medicine"},{"term":"SMC"},{"term":"DGE"},{"term":"Ennum Ezhuthum"},{"term":"Ministerial staff"},{"term":"flu symptoms duration"},{"term":"Reservation"},{"term":"smart class"},{"term":"How to prevent"},{"term":"Post Graduate Teacher"},{"term":"Schemes"},{"term":"Subsidy"},{"term":"Computer Instructor"},{"term":"Entrance Exams"},{"term":"Painting and Fine Arts Council"},{"term":"What are 3 ways to prevent the flu?"},{"term":"Higher Education"},{"term":"Reorganization"},{"term":"Junior Assistant"},{"term":"TRB ANNOUNCEMENT"},{"term":"PTA"},{"term":"High Senior School"},{"term":"Teachers Associations"},{"term":"SCERT"},{"term":"TEACHERS"},{"term":"Wage Fixation"},{"term":"பகுதி நேர ஆசிரியர்கள்"},{"term":"PROCEEDINGS"},{"term":"school management committee members"},{"term":"Minister of School Education"},{"term":"Tamil Talent Exam"},{"term":"Staff Selection"},{"term":"Facility of Tatkal Token and Online Correction of Marriage Certificates at Registrar's Offices - Press Release - Date: 28.09.2022"},{"term":"How many high courts are there in Tamilnadu?"},{"term":"TRB LATEST NEWS"},{"term":"flu symptoms 2022"},{"term":"TN TET"},{"term":"Knowledge"},{"term":"AIAPGET"},{"term":"What is an example of allowance?"},{"term":"school teachers"},{"term":"Free Training Courses"},{"term":"Association"},{"term":"First Term Exam Time Table"},{"term":"MBBS"},{"term":"SEEMAN"},{"term":"Treasuries and Accounts"},{"term":"Arts and Culture"},{"term":"The Red Balloon"},{"term":"Letter Pad News"},{"term":"எண்ணும் எழுத்தும்"},{"term":"Award of Gandhi Adigal Police Medal"},{"term":"School Management Committee Meeting"},{"term":"NEET"},{"term":"District Education Officers"},{"term":"parent"},{"term":"சுற்றறிக்கை"},{"term":"Physical Education Directors"},{"term":"policy"},{"term":"TRB PRESS RELEASE"},{"term":"GRADUATE"},{"term":"medical expert"},{"term":"What is a field power supply?"},{"term":"Food"},{"term":"Applications"},{"term":"NEET SUICIDES"},{"term":"New viral flu"},{"term":"increase allowance"},{"term":"Computer Instructor Grade I"},{"term":"Knowledge System"},{"term":"Academic Year 2022-23"},{"term":"Tamil Nadu Press Release"},{"term":"JOBS"},{"term":"Download Computerized Test Admit Card"},{"term":"state program director"},{"term":"விடுமுறை"},{"term":"school management committee"},{"term":"girls in government school"},{"term":"Department of Arts and Culture"},{"term":"quarterly holiday"},{"term":"SBI Schemes"},{"term":"Free Training"},{"term":"Chief Minister Mr.M.K.Stalin"},{"term":"Competitive"},{"term":"Increase fever cases"},{"term":"PREVENT SPREAD OF LUMPY SKIN DISEASE"},{"term":"Can food be considered as medicine?"},{"term":"part time"},{"term":"Post Graduate Assistants"},{"term":"Time Table"},{"term":"flu symptoms and treatment"},{"term":"PRO ACTIVE MEASURES"},{"term":"Notice"},{"term":"Primary Education Officer"},{"term":"MRB Notification"},{"term":"Director of Physical Education"},{"term":"meetings"},{"term":"promotion order"},{"term":"Review meeting for all Primary Education Officers"},{"term":"GOVERNMENT EMPLOYEES"},{"term":"What is field allowance?"},{"term":"Government school teachers"},{"term":"landless agricultural laborers"},{"term":"Teacher Selection Board"},{"term":"EMPLOYMENT NEWS"},{"term":"MRB"},{"term":"SSC"},{"term":"ENTRANCE TEST"},{"term":"Change immediately"},{"term":"Junior Assistant Role"},{"term":"educational policy"},{"term":"volunteers"},{"term":"DSE PROCEEDIGS"},{"term":"guidance"},{"term":"What is the function of power supply board?"},{"term":"agricultural laborers"},{"term":"prevent flu"},{"term":"Competitive landscape"},{"term":"LATEST NEWS"},{"term":"NORTHERN STATES"},{"term":"Holidays"},{"term":"Kolu Dolls Exhibition"},{"term":"Awareness"},{"term":"Gandhi Adigal Police Medal"},{"term":"Notification"},{"term":"Articles"},{"term":"Proceedings of the State Institute of Educational Research and Training"},{"term":"CM STALIN"},{"term":"Digital Classroom"},{"term":"Staff Selection Commission"},{"term":"same post for more than three years"},{"term":"CEO Announcement"},{"term":"NEWS"},{"term":"Role of Junior Assistant"},{"term":"Education Department"},{"term":"viral flu"},{"term":"Tamil Nadu Cabinet Approval"},{"term":"Transfer promotion order"},{"term":"TNPSC"},{"term":"Ban Online Gambling"},{"term":"High School"},{"term":"Graduate Teachers Association"},{"term":"AMENDMENT"},{"term":"Special Exhibition and Sale"},{"term":"flu symptoms in adults"},{"term":"Circular"},{"term":"Educational Districts"},{"term":"cost of land"},{"term":"Senior School Junior Assistant"},{"term":"LUMPY SKIN DISEASE"},{"term":"Transfer order"},{"term":"Senior Secondary Schools"},{"term":"GRADUATE ENTRANCE TEST"},{"term":"Announcement"},{"term":"Medical Services Recruitment Board"},{"term":"law for teachers"},{"term":"medicine"},{"term":"home-seeking education"},{"term":"First Term Exam"},{"term":"What kills the flu virus?"},{"term":"processes"},{"term":"ragging"},{"term":"PG TRB"},{"term":"DA"},{"term":"Medical Services"},{"term":"High"},{"term":"pension schemes"},{"term":"What was the objective of education policy at the time of Gandhi?"},{"term":"Kolu Dolls"},{"term":"New viral flu targeting children"},{"term":"UGC"},{"term":"Ordinances"},{"term":"Second Semester in Literacy"},{"term":"Physical Director Grade"},{"term":"RELEASE OF PROVISIONAL SELECTION LIST"},{"term":"Recruitment Notification"},{"term":"transfer information"},{"term":"Kit"},{"term":"Prohibition Enforcement"},{"term":"Separation of Educational Districts"},{"term":"examination holiday"},{"term":"EXAMINATION DATE"},{"term":"admissions"},{"term":"Puducherry"},{"term":"School Education Department"},{"term":"Department of School Education"},{"term":"Announcement by Hon'ble Chief Minister Mr.M.K.Stalin"},{"term":"Gram Sabha meeting"},{"term":"High School Junior Assistant"},{"term":"protest"},{"term":"Gram Sabha meeting head teachers"},{"term":"Indian Knowledge"},{"term":"Informations"},{"term":"Are you this type of parent?"},{"term":"POLITICIANS"},{"term":"Transfer of Ministerial staff"},{"term":"What does it mean to make allowances?"},{"term":"Treasuries and Accounts Jobs"},{"term":"Annual Scholarship"},{"term":"Government Hospital"},{"term":"Tamil Nadu government employees"},{"term":"Why is food as medicine?"},{"term":"job security law"},{"term":"Tamil Nadu High School Graduate Teachers Association"},{"term":"Government"},{"term":"TNPSC Press release"},{"term":"What is known as High Court?"},{"term":"TRB"},{"term":"DGE PROCEEDINGS"},{"term":"Federer and Serena"}],"title":{"type":"text","$t":"Kalviseithi net"},"subtitle":{"type":"html","$t":""},"link":[{"rel":"http://schemas.google.com/g/2005#feed","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default?alt\u003djson-in-script\u0026start-index\u003d5\u0026max-results\u003d4"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default?alt\u003djson-in-script\u0026start-index\u003d5\u0026max-results\u003d4"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.kalviseithi.net.in/"},{"rel":"hub","href":"http://pubsubhubbub.appspot.com/"},{"rel":"previous","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default?alt\u003djson-in-script\u0026start-index\u003d1\u0026max-results\u003d4"},{"rel":"next","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default?alt\u003djson-in-script\u0026start-index\u003d9\u0026max-results\u003d4"}],"author":[{"name":{"$t":"Kalviseithi"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/16313764988725514835"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"generator":{"version":"7.00","uri":"https://www.blogger.com","$t":"Blogger"},"openSearch$totalResults":{"$t":"70"},"openSearch$startIndex":{"$t":"5"},"openSearch$itemsPerPage":{"$t":"4"},"entry":[{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-6330801953893550332.post-3998286793859008235"},"published":{"$t":"2022-10-12T08:14:00.001-07:00"},"updated":{"$t":"2022-10-12T08:15:15.565-07:00"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"Department of School Education"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"Articles"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"Education Department"}],"title":{"type":"text","$t":"கல்வியின் சுவை! - சிறப்புக் கட்டுரை "},"content":{"type":"html","$t":"\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003e\n\nகல்வியின் சுவை!By முனைவா் ஜெ. ஹாஜாகனி\u003cbr\u003e\u003cbr\u003e\n \n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both;\"\u003e\u003ca href\u003d\"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpvq9rjg2GFzaJnQiv-h2g9Kaq8okB0yZQnHyhBUWqfKZ710RghLjT2QrQWp6tsBhzkZhBn23J6H_4aAGpscpHMV4niSXvoFfUPtbLa5RsQ3uNMRbSi7kHsIc9ocB8vKVPAXvFpyY6Fz9WnZYVhcWWUch7IedvvcxQjXp2-ZlTGn864XTiZ2iiIjzS/s597/Education_study_illustration_TNIE.JPG\" style\u003d\"display: block; padding: 1em 0; text-align: center; \"\u003e\u003cimg alt\u003d\"\" border\u003d\"0\" width\u003d\"320\" data-original-height\u003d\"316\" data-original-width\u003d\"597\" src\u003d\"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpvq9rjg2GFzaJnQiv-h2g9Kaq8okB0yZQnHyhBUWqfKZ710RghLjT2QrQWp6tsBhzkZhBn23J6H_4aAGpscpHMV4niSXvoFfUPtbLa5RsQ3uNMRbSi7kHsIc9ocB8vKVPAXvFpyY6Fz9WnZYVhcWWUch7IedvvcxQjXp2-ZlTGn864XTiZ2iiIjzS/s320/Education_study_illustration_TNIE.JPG\"/\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\nஅண்மையில் சென்னை அண்ணா சாலையில் உயிா் அச்சம் ஊட்டும் ஊட்டும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து, காவல்துறையினரிடம் சிக்கிய கோட்லா அலெக்ஸ் பினோய் என்ற இளைஞா் முன்பிணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தாா்.\n\n\u003cbr\u003e\u003cbr\u003e\n\nமனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, அவ்விளைஞா் இக்குற்றத்தில் ஈடுபட்ட அண்ணா சாலையில் அதே இடத்தில் மூன்று வாரங்கள் திங்கள்கிழமை தோறும் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் போக்குவரத்து விதிமுறை குறித்த பரப்புரையில் ஈடுபட வேண்டும், மற்ற நாள்களில் தினமும் நான்கு மணி நேரம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் வாா்டு உதவியாளராகப் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nவெறும் தண்டனையாக மட்டுமில்லாமல், விவேகம் தரும் படிப்பினையாகவும் இது அமைந்துள்ளது. அதே நேரம், தன் உயிருக்கும் அஞ்சாமல், சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை குறித்தும் எண்ணாமல், மிருகங்களிலும் கீழாக நடக்கும் மனநிலைக்குத் தள்ளப்பட்டவா்கள் இத்தகைய தண்டனைகளால் மீள்வாா்களா என்ற வினாவும் ஒருபுறம் எழுகிறது.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nதன்னை ஒரு காட்சிப் பொருளாக்கி, சூழலின் சூழ்ச்சியில் சுருண்டு, வீழ்ச்சியை நோக்கி விரையும் இளையோரை, மீட்சியின் பாதையில் மடை மாற்றுவது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.\n\nஇளையோரிடம், குறிப்பாக மாணவா்களிடம் பெருகிவரும் போதைப் பொருள் பயன்பாடு, அவா்களை ஆட்டிப்படைக்கும் கைப்பேசி ஆதிக்கம், சமூக ஊடகங்கள் என்னும் மாயவிலங்கு விழிப்புணா்வற்ற பெற்றோா், மதுவின் அடிமையான பல தந்தையா், பொருளாதாரச் சிக்கல், ஆரோக்கியமற்ற புற, அகச் சூழல் இவை போன்ற ஆழிப் பேரலைகளில் எதிா்நீச்சல் இட்டு வெல்ல வேண்டிய கடமை இன்றைய இளைஞா்களுக்கு இருக்கிறது.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nஇளையோரின் குறை நிறைகளைக் கூா்ந்து கண்காணித்து ஆய்ந்து, குறைகளைக் களைந்து, நிறைகளை வனைந்து, வெற்றிகரமான சமூக வாழ்வுக்கு அவா்களைத் தயாரிக்க வேண்டிய கடமை, கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது.\n\n‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ எனத் தொடங்கும் பொன்முடியாா் எழுதிய பாடல் புறநானூற்றின் 312-ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது. இதில் ஓா் இளைஞனுக்கு சமூகம் ஆற்ற வேண்டிய கடமை, சமூகத்திற்கு இளைஞன் ஆற்றவேண்டிய கடமை பற்றிய குறிப்பு உணா்த்தப்படுகிறது.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nமகனை ஈன்று வளா்த்தல் தாயின் கடமை. அவனை சான்றோனாக்குதல் தந்தையின் கடமை. அன்றைய வாழ்வின் ஆயுதமான வேலை வடித்துக் கொடுப்பது கொல்லரின் கடமை. இன்றைய காலத்தில் வேலைதேட உதவும் அறிவாயுதத்தை அடித்துக் கொடுக்கும் ஆசிரியா்களை இவ்விடத்தில் பிரதியிடலாம். நற்பண்புகளை அவனுக்கு அளிப்பது அரசனின் கடமை. இன்று அதை நலம்புரி அரசுகளின் கடமை என்று கொள்ளலாம். போரில் புறமுதுகிடாமல் எதிரிப்படையைப் பிளந்து சென்று யானையையும் வீழ்த்தி வெல்வது வீர இளைஞனின் கடமை என்கிறது அப்பாடல்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nஇன்றைய சூழலில் இளையோரை வளைத்து சுழற்ற காத்திருக்கும் எதிரிகளான போதை, மதவாதம், ஜாதிவெறி, ஊடக மயக்கம் இவற்றிற்கெதிராக நிமிா்ந்த நெஞ்சோடு நோ்கொண்ட பாா்வையோடு நின்று வெற்றிபெற வேண்டியது இளையோரின் கடமை என்று எடுத்துக்கொள்ளலாம்.\n\nகல்விக்கூடங்கள் தமது கடமையை உணா்ந்துள்ளனவா? இளையோா்கள் தமது நிலைமையை உணா்ந்துள்ளனரா என்பது மிகப்பெரிய வினா. வாழ்வின் சவால்களை இளையோா் எதிா்கொள்ள உபாயங்களைத் தரவேண்டிய கல்வி, அபாயங்களை அகத்தே விதைக்கிறது.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nஆச்சரியம் ததும்பும் மாணவத் திறன்களை வெளிக்கொண்டு வரவேண்டிய ஆசிரியா் சமூகமோ, மாச்சரியங்களில் மருண்டு, அதிகாரங்களுக்கு மிரண்டு அறை அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளது. அறத்துக்கு முரணான நிா்வாகங்களிடம் நிராயுதபாணிகளாக சிக்கியிருக்கும் ஆசிரியா்களிடம் சிக்கிக்கொண்ட மாணவா்கள் எழுச்சிபெறுவது எவ்வாறு?\n\nகேள்விகளே அறிவின் திறவுகோல்கள். கேள்விக்குப் பதில் எழுத மட்டுமே பயிற்சியளிக்கும் நமது கல்வி முறையில் கேள்விகளை எழுப்பும் கலையைக் கற்பிப்பது ஆசிரிய சமூகத்தின் அரும்பணிகளில் ஒன்று. கேட்டுத் தெளிவது மட்டுல்ல, கேள்விகளைக் கேட்கத் தெரிவதும் கல்வியின் அங்கமே.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nசந்தையின் தேவைக்கேற்ப சிந்தையை வடிவமைப்பதால் மந்தையைப் போல் மாற்றப்படும் மாணவத் தலைமுறைக்கு விந்தைகளை நிகழ்த்தும் வாய்ப்புகள் பறிக்கப்பட்டு வருகின்றன. மகத்தான திறமைகளைத் திறக்கும் மந்திரச் சாவியாக கல்விமுறை மாறினால் சாவின் வீதியின் சாகசம் செய்ய முயலும் இளையோா் வாழ்வின் வாசலில் வாகை சூட வருவாா்கள்.\n\n2000 ஆண்டுக்குப் பின் பிறந்தவா்களை டிஜிட்டல் நேட்டிவ்ஸ் என்றும், 2000 ஆண்டுக்கு முன் பிறந்தவா்களை டிஜிட்டல் இமிகிரண்ட்ஸ் என்றும் குறிப்பிடும் வழக்கம் தொழில்நுட்ப உலகில் உள்ளது. எழுதவேண்டும் என்றால் 2000-க்கு முன் பிறந்த டிஜிட்டல் இமிகிரண்ட்ஸ் (தொழில்நுட்ப குடியேறிகள்) தாளையும், எழுதுகோலையும் தேடுவா். 2000-க்குப் பின் பிறந்த டிஜிட்டல் நேட்டிவ்ஸ் (தொழில்நுட்ப குடிகள்) கணினியை நாடுவா். முந்தையோா் எழுத மூவிரல்கள் போதும்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nபிந்தையோா்க்கோ பத்து விரல்களும் பலகையில் எழுதும்.\n\nஇது புறத்தே நிகழ்ந்துள்ள ஓா் பொன்னான அறிவியல் வளா்ச்சி. ஆனால் அலைபாயும் மனங்களே இளையோரின் அக ஆற்றலை வீணாக்கி விடுகின்றன. பாடங்களை அவா்கள் கவனிக்கும் விதத்தில் இதனைக் கண்டறிய முடிகிறது. மனத்தை ஓா்மைப்படுத்தவும், அறிவைக் கூா்மைப்படுத்தவும் பாடத்திட்டங்கள் அவா்களுக்குப் பயிற்றுவிக்கவில்லை.\n\nஎனவே அறிவாா்ந்த செய்திகள் பலவும் அந்தரத்தில் போட்ட விதையாகி விடுகின்றன. அவை, அவா்களின் அகத்தில் ஏற்படுத்த வேண்டிய விளைவுகளை ஏற்படுத்த முடியாத வகையில் புறத்தாக்கங்கள் அமைந்துள்ளன. இக்காலத்தில் கைப்பேசி இல்லாத இளையோரே இல்லை. அவற்றில் ‘ஃபேஸ்புக்’, ‘வாட்ஸ்ஆப்’, ‘ட்விட்டா்’, ‘இன்ஸ்டாகிராம்’ என ஏராளமான சமூக ஊடகங்கள்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nஇவற்றில் இளையோா் முதலில் இணைகின்றனா். பிறகு அன்றாடம் அவற்றில் இழைகின்றனா். போகப்போக அவையே ஒரு போகமாகிவிட அவற்றிலேயே அவா்கள் தொலைகின்றனா். தங்களுக்குள் ஒளிந்திருக்கும் பேராற்றலைக் கண்டுபிடிக்க வேண்டிய இளையோா் திருவிழாவில் தொலைந்த பிள்ளைகளாய் தேம்பி நிற்கின்றனா்.\n  \n  \n‘ப்ளுவேல்’ போன்ற இணையதள விளையாட்டுகளில் ஈடுபட்டு தன்னையே மாய்த்துக் கொண்ட இளையோா் பலருண்டு. ‘ஃப்ரீ பையா்’ போன்ற விளையாட்டுகளால் மனித மாண்புகளை இழந்துவிட்ட இளையோரும் இங்குண்டு.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nஇந்நாட்டில் இளையோா் நிகழ்த்திய மகத்தான சாதனைகளை மாணவத் தலைமுறையினா் மனத்தில் பதிப்பதோடு அவா்களின் ஆற்றலை அடையாளங்கண்டு ஆக்கபூா்வமான வழிகளில் அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிது இன்றின் இன்றியமையாதத் தேவை.\n\nகல்வியின் சுவையை சரியாக அறிமுகம் செய்துவிட்டால், அதை உணா்ந்த தலைமுறை போதை மயக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு அறிவின் பாதையில் இணைந்து பயணங்களை நடத்தும். மெய்யறிவின் சுவை மேன்மையானது. இச்சுவையை இனிதே அறிந்த இளைய தலைமுறை வேறு எச்சுவை பெறிலும் வேண்டேன் என்று உறுதிகொள்ளும்.\n\nஉலகிலேயே அதிக இளைஞா்களைக் கொண்ட நாடு இந்தியா. சில காலங்களில் உலகிலேயே அதிக முதியோரைக் கொண்ட நாடாகவும் இது மாறப்போகிறது. அந்நிலையில், இளம்பருவத்தில் பெற்ற கல்வியும், பண்பும், ஒழுக்கமும், உறுதியும், தள்ளாத வயதில் தடுமாறாமல் காக்கக் கூடியவை என்ற தொலைநோக்கை இளையோா் தொலைத்துவிடக் கூடாது.\n\nஎதிா்காலத்தை விரும்பி நோக்கும் வேட்கை மிகு இளையோா், வரலாற்றைத் திரும்பிப் பாா்த்து படிப்பினைகளைப் பெறவேண்டும்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n1857-ஆம் ஆண்டில் இந்தியாவில் உயா்கல்வி நிலையங்கள் பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய மாநகரங்களில் உதயமாகின. லண்டன் பல்கலைக்கழகத்தை அடியொற்றிய கல்வி முறை அவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டன.\n\n1902-ஆம் ஆண்டு கா்சன் பிரபு அமைத்த பல்கலைக்கழக ஆணையம், கல்வியில் பல சீா்திருத்தங்களைப் பரிந்துரைத்தது. ஆங்கிலேயா்களுக்கும், இந்தியா்களுக்குமிடையே காட்டப்பட்ட பாகுபாடு மாணவா்கள் மனத்தில் கனலாய்க் கனன்றது.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n1905-ஆம் ஆண்டு இந்தப் பாகுபாட்டிற்கெதிராக லாகூரில் இருந்த கிங் எட்வா்ட் மருத்துவக் கல்லூரி மாணவா்கள் டாக்டா் சத்யபால் தலைமையில் நடத்திய கிளா்ச்சியே இந்தியாவின் முதல் மாணவா் போராட்டமாக அறியப்படுகிறது.\n\nவங்கப் பிரிவினைக்கு எதிராக குருதாஸ் பானா்ஜி, அரவிந்தோ கோஷ் ஆகியோா் தலைமையில் மாணவா்கள் நடத்திய போராட்டமும் குறிப்பிடத்தக்கது.\n\nகாந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தின் ஓா் அங்கமாக மாணவா்கள் பிரிட்டிஷ் கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற அழைப்பு விடுத்தபோது, ஆயிரக்கணக்கான இளையோா், தேச விடுதலைக்காகத் தமது கல்வியைத் தியாகம் செய்து வெளியேறினா்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n1927-ஆம் ஆண்டு மாவீரன் பகத் சிங், பகவதி சரண், சுக்தேவ், இஹ்சான் இலாஹி ஆகியோா் மாகாணம் முழுதும் மாணவா் இயக்கங்களைக் கட்டமைத்து ஏற்படுத்திய எழுச்சி, வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.\n\nமதவாதம், சாதியவெறி, மதுபோதை உள்ளிட்ட சமூகத் தீமைகள் மனிதத்தைப் பாழ்படுத்தி, தேசத்தை நாசப்படுத்தும் வேளையில், கற்ற கல்வியையும், பெற்ற அறிவையும், மனிதம் காக்கும் மாபெரும் களத்தில் அறிவாயுதமாய் ஆக்கும் கடமை இளைய தலைமுறைக்கு இருக்கிறது.\u003cbr\u003e\u003cbr\u003e\n\nஅறிவின் மீதான வேட்கையும், சமூகத்தின் மீதான அக்கறையும் இல்லாமல் வளா்க்கப்படும் இளைய தலைமுறை மீட்சி பெற வேண்டும். இல்லையேல் வீழ்ச்சியுற நேரும்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nகட்டுரையாளா்:\u003cbr\u003e\u003cbr\u003e\n\nபேராசிரியா்.\n\n\n\n\n\n\u003c/div\u003e"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"https://www.kalviseithi.net.in/feeds/3998286793859008235/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"https://www.kalviseithi.net.in/2022/10/blog-post.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default/3998286793859008235"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default/3998286793859008235"},{"rel":"alternate","type":"text/html","href":"https://www.kalviseithi.net.in/2022/10/blog-post.html","title":"கல்வியின் சுவை! - சிறப்புக் கட்டுரை "}],"author":[{"name":{"$t":"Kalviseithi"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/16313764988725514835"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpvq9rjg2GFzaJnQiv-h2g9Kaq8okB0yZQnHyhBUWqfKZ710RghLjT2QrQWp6tsBhzkZhBn23J6H_4aAGpscpHMV4niSXvoFfUPtbLa5RsQ3uNMRbSi7kHsIc9ocB8vKVPAXvFpyY6Fz9WnZYVhcWWUch7IedvvcxQjXp2-ZlTGn864XTiZ2iiIjzS/s72-c/Education_study_illustration_TNIE.JPG","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-6330801953893550332.post-7501376069014511576"},"published":{"$t":"2022-10-12T08:14:00.000-07:00"},"updated":{"$t":"2022-10-12T08:14:39.303-07:00"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"NEWS"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"Informations"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"The Red Balloon"}],"title":{"type":"text","$t":"சிறார் திரைப்படம் - The Red Balloon - மாணவர்களுக்கு கூற கதையின் சுருக்கம் தமிழில் "},"content":{"type":"html","$t":"\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003e\n\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both;\"\u003e\u003ca href\u003d\"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwjAEN4zaTNM-ZTyNCpCDGHLo4Zy6XCISv6EMPSKcSAnk1NBA3GEc6e2yEhLG7saBM3i3S-EH0HI933Wk0ZzGGyLVfg6fCnDGQB75wJHbbqXqolaGDgnOUX1PP4GnVhYrMLJ7xxztuJSvO9NNS_Nlp2tWoDxtSzmlezqkXcHDCwKwtucU74BA9Ixqj/s643/images%20%2819%29.jpeg\" style\u003d\"display: block; padding: 1em 0; text-align: center; \"\u003e\u003cimg alt\u003d\"\" border\u003d\"0\" height\u003d\"320\" data-original-height\u003d\"643\" data-original-width\u003d\"477\" src\u003d\"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwjAEN4zaTNM-ZTyNCpCDGHLo4Zy6XCISv6EMPSKcSAnk1NBA3GEc6e2yEhLG7saBM3i3S-EH0HI933Wk0ZzGGyLVfg6fCnDGQB75wJHbbqXqolaGDgnOUX1PP4GnVhYrMLJ7xxztuJSvO9NNS_Nlp2tWoDxtSzmlezqkXcHDCwKwtucU74BA9Ixqj/s320/images%20%2819%29.jpeg\"/\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\nசிறார் திரைப்படம்: அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய திரைப்படம் - THE RED BALLOON\u003cbr\u003e\u003cbr\u003e\n\nGOOGLE DRIVE LINK👇\n\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003ca href\u003d\"https://drive.google.com/file/d/1-6zeHEtmIk32cwgi1ZkbUa2DjsMw8LJU/view?usp\u003ddrivesdk\" target\u003d\"_blank\"\u003e\u003cb\u003ehttps://drive.google.com/file/d/1-6zeHEtmIk32cwgi1ZkbUa2DjsMw8LJU/view?usp\u003ddrivesdk\u003c/b\u003e\u003c/a\u003e\n\n\u003cbr\u003e\u003cbr\u003e\n*The Red Balloon*\n\u003cbr\u003e\u003cbr\u003e\nகுழந்தைகள் நேசம் செலுத்தும் பட்டியலில் ஐந்தறிவோ ஆறறிவோ கொண்ட உயிர்கள் மட்டுமல்ல. உயிரற்ற பொருட்களும் கூட அடங்கும். அவ்வகையில் உலகம் முழுக்க குழந்தைகளுக்கு பிரியமான விளையாட்டுப் பொருட்களின் பட்டியலில் பலூன் தவிர்க்க முடியாத ஒன்று. திருவிழா சமயங்களில் அவர்கள் கையில் இருக்கும் பலூன் வெடிக்காமல் வீடு வந்து சேர்ந்தால் அது தான் அவர்களின் அன்றைய பெரிய சாதனையாக இருக்கும். அப்படிப்பட்ட பலூன், குழந்தைகளின் சொல் பேச்சை கேட்கவும் துவங்கினால் அது எத்தனை வேடிக்கையாக இருக்கும். இப்படிபட்ட சில கற்பனையான, சுவாரசியமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம்தான் 1956 ஆம் ஆண்டு வெளியான தி ரெட் பலூன்…\n\u003cbr\u003e\u003cbr\u003e\n*The Red Balloon (1956)*\n\u003cbr\u003e\u003cbr\u003e\nஆறுவயது சிறுவன் பாஸ்கல், பள்ளி செல்லும்போது உயரே தெருஓர தூணில் பறந்து கொண்டிருக்கும் காற்றடைத்த சிவப்புநிற பலூனை பார்க்கிறான். தூணில் ஏறி பலூனை விடுவித்துக் கொண்டு பலூனை கைப்பற்றும் அவன், கையிலிருக்கும் பலூனுடன் பேருந்தில் ஏற முயலும் போது நடத்துநர் “பலூனுக்கெல்லாம் பஸ்ஸில் இடமில்லை” என்பது போல மறுத்துவிடுகிறார்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nஅதனால் ஒரு கையில் புத்தகப் பையினையும் ஒரு கையில் சிவப்பு பலூனையும் பிடித்துக் கொண்டே பள்ளிக்கு ஓடுகிறான். பள்ளிக்குள் பலூனுடன் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் பள்ளி ஊழியர் ஒருவரிடம் பலூனை ஒப்படைத்துவிட்டு வகுப்பிற்கு செல்லும் அவன் வீடு திரும்பும் போது அதனை பெற்றுக் கொள்கிறான். இப்படி அந்த சிவப்பு பலூன் அவனது தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிப் போகிறது....\n\u003cbr\u003e\u003cbr\u003e\nமழை பொழியும் சாலையில் குடை பிடித்துச் செல்லும் ஒருவரிடம் தஞ்சம் கேட்டு குடைக்குள் அந்த பலூனை மழையில் நனையாமல் பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறான். வீடு வந்ததும் முதல் மாடியில் இருக்கும் பால்கனியில் பலூனை சுதந்திரமாக பறக்கவிட்டு தூங்கச் செல்கிறான். அந்த பலூன் உயிர் பெற்றுவிட்டது போல அவனை விட்டு எங்கும் போகாமல் அங்கேயே இருக்கிறது.\u003cbr\u003e\u003cbr\u003e\n\nமறுநாள் காலையில், பள்ளிக்கு கிளம்பும் பாஸ்கலை, காற்றில் மிதந்தபடியே பின்தொடர்ந்து வருகிறது அந்த சிவப்பு பலூன். வழியில் ஒரு மூலையில் அச்சிறுவன் ஒளிந்து கொள்ள பலூன் அவனை தேடி கண்டுபிடிக்கிறது. அதன் பின் அந்த பலூன் ஒளிந்து கொள்ள பாஸ்கல் அதைத் தேடுகிறான். இப்படி பலூனும் பாஸ்கலும் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்...\n\u003cbr\u003e\u003cbr\u003e\nபலூனுக்கு தான் பஸ்ஸில் அனுமதி இல்லையே. எனவே பாஸ்கல் மட்டும் பேருந்தில் ஏறிக்கொள்ள, பலூன் படுவேகமாக அந்த பேருந்தை பின் தொடர்கிறது. பாஸ்கலை தவிர, மற்ற மனிதர்களுக்கு இந்த காட்சி ஆச்சரியமூட்டுகிறது. குழந்தைகளை பொருத்தவரை பலூன் தங்களிடம் பேசத் துவங்கினால் கூட ஆச்சர்யப்படமாட்டார்கள், காரணம் எந்த ஒரு விளையாட்டுப் பொருளும் அவர்கள் கைபட்டதும் உயிர் பெற்றுவிடுகிறது. பாஸ்கலின் பலூனுக்கு அவன் மீது பெரிய பிரியம் தான். மற்றவர்கள் யாராவது பலூனை பிடிக்க முயன்றால் கைக்கு எட்டாமல் பறந்துவிடும். பாஸ்கல் கூப்பிட்டால் எங்கிருந்தாலும் பறந்து வந்து அவன் முன் ஆஜராகிவிடும்...\n\u003cbr\u003e\u003cbr\u003e\nசாலையில் எதிரே நடந்து வரும் சிறுமி ஒருத்தி நீலநிற பலூனோடு செல்கிறாள். உடனே பாஸ்கலின் சிவப்பு நிற பலூன் அந்த பலூனை பின் தொடர ஆரம்பித்துவிடுகிறது. பாஸ்கல் தன்னுடையதை எடுத்துக் கொண்டு செல்கிறான். உடனே நீலநிற பலூன் சிறுமியின் கையிலிருந்து விடுபட்டு சிவப்பு பலூனை பின் தொடந்து வர சிறுமி ஓடி வந்து தன் பலூனை பெற்று செல்ல என காட்சிகள் மிக குஷியாக குழந்தைகளை மகிழ்விக்கிறது. சிவப்பு நீலத்தையும் நீலம் சிவப்பையும் பின் தொடர வேண்டியது காலத்தின் தேவை அல்லவா..?\n\u003cbr\u003e\u003cbr\u003e\nஇந்நிலையில் உயிர் கொண்டு பறக்கும் பாஸ்கலின் சிவப்பு பலூன் மீது மற்ற சிறுவர்களுக்கு பொறாமை ஏற்படுகிறது. அந்த பலூனை கையில் பிடித்துக் கொண்டு ஓடும் பாஸ்கலை அவர்கள் ஒரு குழுவாக இணைந்து துரத்துகிறார்கள். பாஸ்கலும் அவனது பலூனும் அவர்களுக்கு போக்கு காட்டி ஓடுகின்றன. ஒரு கட்டத்தில் குறும்புக்கார சிறுவன் ஒருவன் உண்டி வில்லால் பலூனை அடித்துவிட காயம்பட்ட பலூன் காற்றை இழந்து தரையில் மயங்கி விழுகிறது. சிறுவர்கள் குஷியில் குதிக்கிறார்கள். கொஞ்சம் காற்றை தேக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பலூனை ஒரு சிறுவன் காலால் மிதித்து உடைத்து அதை முற்றிலும் சிதைத்து விடுகிறான்...\n\u003cbr\u003e\u003cbr\u003e\nதனது பலூனுக்கு நடந்த விபரீத முடிவை பார்த்து பெரும் சோகத்தோடு உடைந்த பலூனின் அருகே அமர்ந்திருக்கிறான் பாஸ்கல். அவ்வூரில் இருந்த மற்ற பலூன்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க வருவது போலவும், பாஸ்கலின் சோகத்தை ஈடு செய்ய நினைப்பது போலவும் வானில் படையெடுத்து பறந்து வருகின்றன...\n  \u003cbr\u003e\u003cbr\u003e\nஹீலியம் நிரப்பப்பட்ட வானவில் கூட்டம் போல நூற்றுக்கணக்கான வண்ண பலூன்கள் வீடுகளின் சன்னல்கள், பலூன் கடைகள், சாலைகள் என நகரின் பல பகுதிகளில் இருந்தும் பாஸ்கலிடம் பறந்து வந்து சேர்கின்றன. பாஸ்கல் அவைகளில் கட்டப்படிருக்கும் கயிறுகளை பிடித்துக் கொள்கிறான். அந்த பலூன்கள் அவனை உயரே தூக்கிக் கொண்டு பறப்பதோடு படம் முடிகிறது. அந்த காட்சி வண்ண தேவதைகள் ஒன்று கூடி ஒரு சிறு குருவியை கவர்ந்து செல்வது போல இருந்தது...\u003cbr\u003e\u003cbr\u003e\n\n1956ல் வெளியான பிரெஞ்சு நாட்டுத் திரைப்படமான இதை இயக்குநர் ’ஆல்பர்ட் லாம்ரோஸ்’ இயக்கினார். பாஸ்கலாக நடித்த சிறுவனான பாஸ்கல் லாம்ரோஸ், இப்படத்தின் இயக்குநர் ஆல்பர்ட் லாம்ரோஸின் சொந்த மகன். புகைப்படக்கலைஞராக தன் வாழ்வை துவங்கிய இயக்குனர் 40-களின் பிற்பகுதியில் திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். 1978-ல் வெளியான “தி லவ்வர்ஸ் விண்ட்” என்ற ஈரானிய ஆவணப் படத்தை இயக்கியபோது நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆல்பர்ட் லாம்ரோஸ் இறந்து போனார். அவரது இறப்புக்கு பிறகும் கூட அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அப்படம் முழுமையாக எடுத்து முடிக்கப்பட்டது. அது மட்டுமின்றி 51-வது ஆஸ்கர் விழாவில் “தி லவ்வர்ஸ் விண்ட்” ஆவணப்படம் கலந்து கொண்டது...\u003cbr\u003e\u003cbr\u003e\n\nஇப்போது இருக்கும் நவீன கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் எடுக்கப்பட்ட படம் போல பிரம்மிக்க வைக்கும் பலூன் காட்சிகளைக் கொண்ட ’தி ரெட்பலூன்’ கேன்ஸ் திரைப்பட விழா, ஆஸ்கர் விருது, பிரிட்டீஸ் அகாடமி ஆப்ஃ பிலிம் அண்ட் டெலிவிசன் ஆர்ட் விருது, நேஷனல் போர்ட் ஆஃப் ரிவ்யூ விருது என குழந்தைகள் கை நிறைய சாக்லேட் அள்ளுவதைப் போல விருதுகளை அள்ளியது. இன்றும் குழந்தைகள் திரைப்பட விழாவில் பலூன் சூடிய மன்னனாக பறந்து கொண்டிருக்கும் ’தி ரெட் பலூன்’ திரைப்படத்தை அவசியம் உங்கள் வீட்டு சுட்டிகளுக்கு காண்பியுங்கள்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\nநம் நினைவில் மிதக்கும் பலூன்களில் பால்யத்தின் வாசனையல்லவா நிரம்பியிருக்கிறது.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n\n\u003c/div\u003e"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"https://www.kalviseithi.net.in/feeds/7501376069014511576/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"https://www.kalviseithi.net.in/2022/10/red-balloon.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default/7501376069014511576"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default/7501376069014511576"},{"rel":"alternate","type":"text/html","href":"https://www.kalviseithi.net.in/2022/10/red-balloon.html","title":"சிறார் திரைப்படம் - The Red Balloon - மாணவர்களுக்கு கூற கதையின் சுருக்கம் தமிழில் "}],"author":[{"name":{"$t":"Kalviseithi"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/16313764988725514835"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwjAEN4zaTNM-ZTyNCpCDGHLo4Zy6XCISv6EMPSKcSAnk1NBA3GEc6e2yEhLG7saBM3i3S-EH0HI933Wk0ZzGGyLVfg6fCnDGQB75wJHbbqXqolaGDgnOUX1PP4GnVhYrMLJ7xxztuJSvO9NNS_Nlp2tWoDxtSzmlezqkXcHDCwKwtucU74BA9Ixqj/s72-c/images%20%2819%29.jpeg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"},"georss$featurename":{"$t":"Tamil Nadu, India"},"georss$point":{"$t":"11.1271225 78.6568942"},"georss$box":{"$t":"-17.183111336178847 43.500644199999996 39.437356336178844 113.8131442"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-6330801953893550332.post-1120451965850291945"},"published":{"$t":"2022-10-12T08:09:00.002-07:00"},"updated":{"$t":"2022-10-12T08:09:24.517-07:00"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"DSE"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"CoSE"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"PROCEEDINGS"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"Conference"}],"title":{"type":"text","$t":"07.10.2022 அன்று காணொலி கூட்டம் வாயிலாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் LK.G மற்றும் U.K.G வகுப்புகள் தொடர்ந்து நடத்துதல் சார்ந்து வழங்கப்பட்ட அறிவுரைகள் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பலாகிறது."},"content":{"type":"html","$t":"\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003e\n\n07.10.2022 அன்று காணொலி கூட்டம் வாயிலாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் LK.G மற்றும் U.K.G வகுப்புகள் தொடர்ந்து நடத்துதல் சார்ந்து வழங்கப்பட்ட அறிவுரைகள் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பலாகிறது.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n1. 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் L.K.G மற்றும் U.K.G வகுப்புகளை தொடர்ந்து செயல்பட அரசாணை (நிலை) எண்.164 வெளியிடப்பட்டுள்ளது.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n2. 2381 அங்கன்வாடி மையங்களில் L.K.G மற்றும் U.K.G வகுப்புகளுக்கு மையத்திற்கு ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்க வேண்டும்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n3. இம்மையங்களில் L.K.G மற்றும் U.K.G வகுப்புகளை கையாள இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு பயிற்சி தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்க வேண்டும்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n4. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்ய வேண்டும்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n5. இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n6. இச்சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் ரூ.5000/- பள்ளிக் மேலாண்மைக்குழு மூலம் மாதம் தோறும் வழங்கலாம். இதற்கான நிதி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு விடுவிக்கப்படும்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n7. மேற்காண் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கான பணிநேரம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை,\n\u003cbr\u003e\u003cbr\u003e\n8. இத்தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு ஜுன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலமாகும் மற்றும் பள்ளியின் கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவர்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n9. தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு L.K.G மற்றும் U.K.G வகுப்புகளை கையாளுவதற்கு தேவையான சிறப்பு பயிற்சிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும்..\n\u003cbr\u003e\u003cbr\u003e\n10.பயிற்சி நடைபெறும் நாட்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்மூலம் பின்னர்தெரிவிக்கப்படும.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n11.மேற்காண் நடைமுறைகளை பின்பற்றி 14.10.2022க்குள் தற்காலிக சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்து பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் மேற்கொள்ள வேண்டும்.\n\u003cbr\u003e\u003cbr\u003e\n\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both;\"\u003e\u003ca href\u003d\"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhANwKjbhNtFcO5Ge8UEScnSMuot3a9Fm45YlnVPZK1zX7LXU0NfkGjwd83f2eKJDsAZXRqIdEKMYVoTNAyDmJQxMEJWTd1gyszcHox3CxuKAPwXaEcHyq9DFOTSjB8fZSDJqBQHzpHEXWsrtCYNygrUK80rP99i4Vt9wn1HL1koJgqccMxCcFSKLmt/s1504/IMG_20221012_203745.jpg\" style\u003d\"display: block; padding: 1em 0; text-align: center; \"\u003e\u003cimg alt\u003d\"\" border\u003d\"0\" height\u003d\"320\" data-original-height\u003d\"1504\" data-original-width\u003d\"1080\" src\u003d\"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhANwKjbhNtFcO5Ge8UEScnSMuot3a9Fm45YlnVPZK1zX7LXU0NfkGjwd83f2eKJDsAZXRqIdEKMYVoTNAyDmJQxMEJWTd1gyszcHox3CxuKAPwXaEcHyq9DFOTSjB8fZSDJqBQHzpHEXWsrtCYNygrUK80rP99i4Vt9wn1HL1koJgqccMxCcFSKLmt/s320/IMG_20221012_203745.jpg\"/\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both;\"\u003e\u003ca href\u003d\"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7ew2kb5FhqU5F4EimASOeaQ40-Tf5TDCPzoQJwGURq5isrDqtpN2GrWldELZ1gbuylKtWuFfeq3d-pseEZL6SVYFfJ9CFo7B3-8fH6zWljENBC0--5X_WulBL0A4BzOHkWklqLIbL4sHCHyIrUGXP_0K0bAT0mRfUVtO9b3FhP9tPHjLg3FCAuSj4/s1029/IMG_20221012_203759.jpg\" style\u003d\"display: block; padding: 1em 0; text-align: center; \"\u003e\u003cimg alt\u003d\"\" border\u003d\"0\" width\u003d\"320\" data-original-height\u003d\"971\" data-original-width\u003d\"1029\" src\u003d\"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7ew2kb5FhqU5F4EimASOeaQ40-Tf5TDCPzoQJwGURq5isrDqtpN2GrWldELZ1gbuylKtWuFfeq3d-pseEZL6SVYFfJ9CFo7B3-8fH6zWljENBC0--5X_WulBL0A4BzOHkWklqLIbL4sHCHyIrUGXP_0K0bAT0mRfUVtO9b3FhP9tPHjLg3FCAuSj4/s320/IMG_20221012_203759.jpg\"/\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003c/div\u003e"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"https://www.kalviseithi.net.in/feeds/1120451965850291945/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"https://www.kalviseithi.net.in/2022/10/07102022-2381-lkg-ukg.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default/1120451965850291945"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default/1120451965850291945"},{"rel":"alternate","type":"text/html","href":"https://www.kalviseithi.net.in/2022/10/07102022-2381-lkg-ukg.html","title":"07.10.2022 அன்று காணொலி கூட்டம் வாயிலாக பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களால் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் LK.G மற்றும் U.K.G வகுப்புகள் தொடர்ந்து நடத்துதல் சார்ந்து வழங்கப்பட்ட அறிவுரைகள் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பலாகிறது."}],"author":[{"name":{"$t":"Kalviseithi"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/16313764988725514835"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhANwKjbhNtFcO5Ge8UEScnSMuot3a9Fm45YlnVPZK1zX7LXU0NfkGjwd83f2eKJDsAZXRqIdEKMYVoTNAyDmJQxMEJWTd1gyszcHox3CxuKAPwXaEcHyq9DFOTSjB8fZSDJqBQHzpHEXWsrtCYNygrUK80rP99i4Vt9wn1HL1koJgqccMxCcFSKLmt/s72-c/IMG_20221012_203745.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"},"georss$featurename":{"$t":"Tamil Nadu, India"},"georss$point":{"$t":"11.1271225 78.6568942"},"georss$box":{"$t":"-17.183111336178847 43.500644199999996 39.437356336178844 113.8131442"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-6330801953893550332.post-3274260167320459796"},"published":{"$t":"2022-10-09T08:09:00.002-07:00"},"updated":{"$t":"2022-10-09T08:09:07.309-07:00"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"Digital Classroom"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"School Education Department"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"smart class"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"Education Department"}],"title":{"type":"text","$t":"பள்ளிக் கல்வித் துறையை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க திட்டம்: மாணவர்களுக்கு புதிய ‘செயலி’ யை உருவாக்கும் பள்ளிக் கல்வித்துறை"},"content":{"type":"html","$t":"\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003eபள்ளிக் கல்வித் துறையை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க திட்டம்: மாணவர்களுக்கு புதிய ‘செயலி’ யை உருவாக்கும் பள்ளிக் கல்வித்துறை\u003c/div\u003e\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\u003ca href\u003d\"https://encrypted-tbn0.gstatic.com/images?q\u003dtbn:ANd9GcQ_UQcklovEx1MigOg4zkT4ncG71zPlQr0QXw\u0026amp;usqp\u003dCAU\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" data-original-height\u003d\"310\" data-original-width\u003d\"530\" height\u003d\"310\" src\u003d\"https://encrypted-tbn0.gstatic.com/images?q\u003dtbn:ANd9GcQ_UQcklovEx1MigOg4zkT4ncG71zPlQr0QXw\u0026amp;usqp\u003dCAU\" width\u003d\"530\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\u003cbr /\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003e\u003cbr /\u003e\u003c/div\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003eபள்ளி கல்வித்துறையில் புதிய திட்டங்கள் தீட்டுவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு நவீனமாக்கப்பட்டு வருவதால் ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் பாடத்தை புரிந்து படிக்க வகை செய்யும் புதிய செயலி (‘ஆப்’) தொடங்கப்பட உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் மேலும் உயரும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு பல்வேறு துறைகளையும் முன்னேற்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் எதிரொலியாக பல துறைகளில் மற்ற மாநிலங்களை விட சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதுகளையும் பெற்று வருகிறது.\u003c/div\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003eஅதன் ஒரு கட்டமாக கல்வித்துறையை மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி திட்டங்களை வகுத்துள்ளார். இது குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, செயலாளர் காக்கர்லா உஷா, திட்ட இயக்குநர் சுதன் ஆகியோர் இணைந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கல்வித்துறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றது. ஆவணங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த தகவல்கள் அனைத்தையும் தற்போது டிஜிட்டலாக மாற்றி இருக்கின்றனர்.\u003c/div\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003eஅவ்வாறு செய்வதால் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும், சில திட்டங்கள் கொண்டு வருவதற்கு பாதையை வகுத்து கொடுத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதில் மிக முக்கியமான ஒன்று, டிஜிட்டல் முறையிலான வருகைப்பதிவு திட்டம். ஆரம்பத்தில் இந்த திட்டத்துக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது 92 சதவீதம் வருகைப் பதிவு என்பது கல்வித்துறை அமல்படுத்திய டிஜிட்டல் செயலி வாயிலாகவே மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு மாற்றப்பட்டதால், தேர்வு வரும்போது இடைநின்ற மாணவர்களை அடையாளம் காணுவது என்பது தற்போதே அடையாளம் காணப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\u003c/div\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003eஅந்த வகையில் 84 ஆயிரம் மாணவர்கள் இடைநின்றதை கண்டறிந்து, அவர்களிடம் காரணங்களை கேட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் பணியை கல்வித்துறை மேற்கொள்கிறது. இதேபோல், மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கும் திட்டமும் டிஜிட்டல் முறையால் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விவரங்களின் மூலம் அதிகமானோர் பயன் அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் 1 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் வெறும் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கு தான் வழங்கப்பட்டு வந்தது. மேலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கு வழிகாட்டியாக அமைந்ததும், டிஜிட்டல் முறையிலான புள்ளிவிவரங்களினால் தான்.\u003c/div\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003e\u003cbr /\u003e\u003c/div\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003eகொரோனா தொற்றுக்கு பிறகு மாணவ-மாணவிகளின் உடல்நலன் சார்ந்த விவரங்களை ‘எய்ம்ஸ்’ கேட்டு இருந்தது. அதுகுறித்து கல்வித்துறை சில புள்ளி விவரங்களை மாணவர்களிடம் இருந்து பெற்றது. அதில் காலை உணவு சாப்பிட்டு வரும், சாப்பிடாமல் வரும் மாணவர்கள் எத்தனை பேர், சாப்பிடாமல் வருவதால் படிப்பில் கவனம் செலுத்த முடிகிறதா என்பது போன்ற விவரங்கள் எடுக்கப்பட்டது. அப்போது அரசு பள்ளி மாணவர்களில் 47 சதவீதம் பேர் காலை உணவை சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது கண்டறியப்பட்டது. இதுபற்றிய தகவல் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை வாயிலாக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் வாயிலாக கொண்டு வரப்பட்டதுதான், காலை உணவுத் திட்டம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\u003c/div\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003e\u003cbr /\u003e\u003c/div\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003eஅதுதவிர, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கும் டிஜிட்டல் வாயிலான புள்ளிவிவரங்கள்தான் கைகொடுக்கின்றன என்றும் தெரிவித்தனர். இதற்கு முன்பெல்லாம் கீழ்மட்டத்தில் காகித பயன்பாட்டிலான ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட புள்ளி விவரங்களினால், அது எங்களுக்கு தெரியவருவது தாமதமானது. ஆனால் இப்போது ஒரு ‘பட்டனை’ தட்டினால் அனைத்து விவரங்களும் எங்களுக்கு கிடைத்துவிடுகிறது. இதன் மூலம் திட்டங்களை தீட்டுவதற்கும், அரசுக்கு உடனடியாக விவரங்களை தெரிவிப்பதற்கும் ஏதுவாக அமைந்துள்ளது என்கின்றனர் கல்வித்துறை உயர் அதிகாரிகள். இவ்வளவு சாதக அம்சங்கள் நிறைந்திருப்பதால் துறையை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.\u003c/div\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003eஇதன் தொடர்ச்சியாக மாணவர்கள் பாடங்களை புரிந்து படிக்கும் வகையில் புதிய செயலி ஒன்றையும் கல்வித் துறை வடிவமைத்து வருகிறது. விரைவில் இதனை மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றனர். இதன்மூலம் மாணவர்கள் மனப்பாடம் செய்வது தவிர்க்கப்படுவதோடு, மாணவர்களின் திறன், அவர்களுக்கான மேம்பட்ட கல்வியை எவ்வாறு வழங்குவது என்பது போன்ற பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்று கூறும் அதிகாரிகள், அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.\u003c/div\u003e\u003cdiv style\u003d\"text-align: justify;\"\u003e\u003cbr /\u003e\u003c/div\u003e"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"https://www.kalviseithi.net.in/feeds/3274260167320459796/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"https://www.kalviseithi.net.in/2022/10/blog-post_9.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default/3274260167320459796"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/6330801953893550332/posts/default/3274260167320459796"},{"rel":"alternate","type":"text/html","href":"https://www.kalviseithi.net.in/2022/10/blog-post_9.html","title":"பள்ளிக் கல்வித் துறையை முழுவதும் டிஜிட்டல் மயமாக்க திட்டம்: மாணவர்களுக்கு புதிய ‘செயலி’ யை உருவாக்கும் பள்ளிக் கல்வித்துறை"}],"author":[{"name":{"$t":"Kalviseithi"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/16313764988725514835"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"thr$total":{"$t":"0"},"georss$featurename":{"$t":"Tamil Nadu, India"},"georss$point":{"$t":"11.1271225 78.6568942"},"georss$box":{"$t":"-17.183111336178847 43.500644199999996 39.437356336178844 113.8131442"}}]}});