gdata.io.handleScriptLoaded({"version":"1.0","encoding":"UTF-8","feed":{"xmlns":"http://www.w3.org/2005/Atom","xmlns$openSearch":"http://a9.com/-/spec/opensearchrss/1.0/","xmlns$gd":"http://schemas.google.com/g/2005","xmlns$georss":"http://www.georss.org/georss","xmlns$thr":"http://purl.org/syndication/thread/1.0","xmlns$blogger":"http://schemas.google.com/blogger/2008","id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881"},"updated":{"$t":"2023-03-18T07:52:04.897+05:30"},"category":[{"term":"இந்தியா"},{"term":"கட்டுரைகள்"},{"term":"உலகம்"},{"term":"இலங்கை"},{"term":"கொசிப்"},{"term":"முக்கியச் செய்திகள்"},{"term":"சினிமா"},{"term":"அரசியல்"},{"term":"இப்படி பண்றீங்களே"}],"title":{"type":"text","$t":"Araivu.com"},"subtitle":{"type":"html","$t":"காலக் கண்ணாடி"},"link":[{"rel":"http://schemas.google.com/g/2005#feed","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/-/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?alt\u003djson-in-script\u0026max-results\u003d8"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/-/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?alt\u003djson-in-script\u0026max-results\u003d8"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/search/label/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"},{"rel":"hub","href":"http://pubsubhubbub.appspot.com/"},{"rel":"next","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/-/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/-/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?alt\u003djson-in-script\u0026start-index\u003d9\u0026max-results\u003d8"}],"author":[{"name":{"$t":"Unknown"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/13592555588810686634"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"generator":{"version":"7.00","uri":"https://www.blogger.com","$t":"Blogger"},"openSearch$totalResults":{"$t":"111"},"openSearch$startIndex":{"$t":"1"},"openSearch$itemsPerPage":{"$t":"8"},"entry":[{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-5307813676866786186"},"published":{"$t":"2017-04-28T19:57:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-28T22:26:00.606+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"காஷ்மீரில் இந்திய படைக்கு எதிராக இளம்பெண்கள் போராட்டம் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-n1GrW5Qxf9o/WQNRNTh-fYI/AAAAAAAAC2w/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB/s1600/kashmir-girls-stone-good.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"432\" src\u003d\"https://2.bp.blogspot.com/-n1GrW5Qxf9o/WQNRNTh-fYI/AAAAAAAAC2w/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB/s640/kashmir-girls-stone-good.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகாஷ்மீர் பிரச்சனை நாளுக்கு நாள் சிக்கலடைந்து வருகிறது. காஷ்மீரில் இடம்பெறும் மோதல்களால் சுமார் ஒரு லட்சம் வரையான பொதுமக்கள் இறந்துள்ளனர். 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் வாடுகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆயுத படைகளுக்கான விசேட சட்டம் உருவாக்கப்பட்டு போலீசுக்கும், ராணுவத்துக்கும் சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ராணுவமோ போலீசோ ஒருவரை கேள்விகள் இன்றி சுட்டுக்கொல்லவும், கைது செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் மக்கள் தமது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் வாழ்கின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகாஷ்மீர் மக்களுக்கும் இந்திய இராணுவத்திற்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 1989ல் ஆயுத போராட்டம் ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் போராளிக்குழுக்கள் மட்டுமே இந்திய ராணுவத்துடன் போரிட்டன. ஆனால் 2003ம் ஆண்டுக்கு பின்னர் பெருமளவு பொதுமக்கள் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு முன்னே நிற்கத்தொடங்கியுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n2010ல் இந்திய படைகளுக்கு எதிராக போராடியவர்களில் அதிகமானவர்கள் தாய்மார்களும் பெண்களுமே இருந்ததை செய்திகளில் காணக்கூடியதாக இருந்தது. அதன் பிறகு இந்திய படைக்கு எதிராக போராடும் காஷ்மீர் பெண்களின் அளவு கூடிக்கொண்டே வந்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த வாரம் இடம்பெற்ற போராட்டங்களில் அதிகளவு பாடசாலை, கல்லூரி மாணவிகள் பங்குகொண்டுள்ளனர்.\u003cbr /\u003e\nஇந்திய படைகள் மீது இந்த இளம்பெண்கள் கல்வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-VqYZHoCs2Uw/WQNRb35-iNI/AAAAAAAAC20/qnbHaGR-SvobeNB82yooVxZK5ACLqMeiACLcB/s1600/kashmir-girls-stone.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" src\u003d\"https://2.bp.blogspot.com/-VqYZHoCs2Uw/WQNRb35-iNI/AAAAAAAAC20/qnbHaGR-SvobeNB82yooVxZK5ACLqMeiACLcB/s1600/kashmir-girls-stone.jpg\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇராணுவத்தின் பதில் தாக்குதலில் பல மாணவிகள் காயமடைந்துள்ளனர். ஐந்து நாட்கள் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனாலும் மாணவிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. தாக்குதல் நடத்தும் பெண்களுக்கு எதிராக பெண்கள் படைபிரிவு ஒன்றை காஷ்மீருக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமுகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த போராட்டங்கள் குறித்து செய்திகள் வெளியாகிவந்தன. தற்போது இந்திய அரசாங்கம் காஷ்மீரின் இணைய பாவனையை துண்டித்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதனி நாடாக இருந்த காஷ்மீரின் மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவும் மூன்றில் ஒரு பங்கை பாகிஸ்தானும்\u0026nbsp;ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஉலகில் எந்த முக்கியத்துவமும் இல்லாத, மத பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கின்ற நாடான பாகிஸ்தான் இந்த காஷ்மீர் பிரச்சனையை வைத்துக்கொண்டுதான் உள்ளூரில் அரசியல் செய்து வருகிறது. காஷ்மீர் இளைஞர்களுக்கு போர் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து இந்தியாவுடன் போரிட வைக்கிறது பாகிஸ்தான்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்தியாவும் மக்களது உணர்வுகளை புரிந்து செயல்படாமல் ஆயுத அடக்குமுறையால் பிரச்சனையை\u0026nbsp;தீர்க்க முயற்சி செய்கிறது. ஆனால் அது மேலும் போராட்டத்தை வளர்த்துவிட்டுள்ளது. சிறிதாக ஆரம்பித்த போராட்டம், 1989ல்\u0026nbsp;ஆயுத குழுக்களின் கைகளுக்கு போனது. இப்போது பாடசாலை மாணவிகளின் கைகளுக்கு வந்துள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகவே உள்ளது. இந்திய படைகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி தாங்க முடியாமல் வெடித்துக்கிளம்பியுள்ள மாணவிகள் இப்போது இந்திய படைகளை நோக்கி கற்களால் தாக்கத்தொடங்கியுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த மாணவிகளின் கல் வீச்சு துப்பாக்கி தாக்குதலைவிட வீரியமானது என்பதை மோடி அரசாங்கம் உணர்ந்ததாக தெரியவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n“போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் அவரது கையிலிருந்த பந்தை கொண்டு பாதுகாப்புப் படையினர் வாகனத்தை தாக்கியது காஷ்மீர் மக்களிடையே வளர்ந்துள்ள கோபத்தை காட்டுகிறது” என்று காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமக்களை கண்டபடி தாக்குவது, சந்தேகத்தில் விசாரணையில்லாமல் சுட்டுக்கொல்வது, போலி என்கவுண்டர்கள், மக்கள் விரோத சட்டங்களின் அடிப்படையில் கைது செய்வது தண்டனை கொடுப்பது, பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றால் இந்திய படைகள் மீது உள்ளூர் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளைக்கொண்டது ஜம்மு-காஷ்மீர் மாநிலம்\u0026nbsp;. இம்மாநிலத்தில் பேசப்படும் 12க்கும் அதிகமான மொழிகளில் காஷ்மீரி, டோக்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகிய மொழிகளை பெரும்பாலான மக்கள் பேசுகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகாஷ்மீரில் இஸ்லாமியர்கள் 70 சதவீதமும், இந்துக்கள் 25 சதவீதமும் உள்ளனர். சீக்கியர்களும் இங்குள்ளனர். லடாக் பகுதியில் பவுத்தர்கள் வாழ்கின்றார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆங்கிலேயர்கள் இந்திய கண்டத்தை விட்டு வெளியேறிய போது இந்து அரசரான ஹரிசிங் காஷ்மீரை முதலில் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ள முன்வந்தார். காஷ்மீர் இணைக்கப்பட்டாலும் ஹரிசிங்\u0026nbsp;தொடர்ந்தும் அரசராக அதிகாரத்தில் இருக்க அனுமதிக்கப்படவேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆனால் ஷேக் அப்துல்லா காஷ்மீர் சுதந்திரநாடாக இருக்கவேண்டும் அல்லது இந்தியாவுடன் இணைய வேண்டும் என \u0026nbsp;நிலையெடுத்தார். அப்துல்லாவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தது. அந்த சமயத்தில் பாகிஸ்தானிய படைகள் காஷ்மீரில் புகுந்தன. எனவே மன்னர் ஹரிசிங் வேறுவழியின்றி 26.10.1947ல் நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைவதாக சாசனத்தில் கையெழுத்திட்டார். இணைப்பு சமயத்தில் இந்தியா காஷ்மீருக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅந்த வாக்குறுதிகள் இந்திய சட்டத்தால் (370 பிரிவு) ஏற்றுக்கொள்ளப்பட்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n1.காஷ்மீர் முதல்வர் பிரதமரென அழைக்கப்படுவார் .\u003cbr /\u003e\n2.இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதல் பெற்றபின்னரே அமுலாக்க முடியும்.\u003cbr /\u003e\n3. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மை, பண்பாடு பாதுகாக்கப்படும்.\u003cbr /\u003e\n4.அமைதி திரும்பியவுடன் காஷ்மீர் மக்களிடம் தனிநாடாக இருப்பதா? இந்தியாவுடன் சேர்வதா? பாகிஸ்தானுடன் சேர்வதா? என்று கருத்துக்கணிப்பு நடத்தி நடைமுறைப்படுத்தப்படும்\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதுபோன்ற முக்கிய கோரிக்கைகளை இந்தியா ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொண்டது.\u003cbr /\u003e\nஆனால் பின்னர் இந்திய ஆட்சியாளர்கள் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅமைதி திரும்பியுள்ள நிலையில் ஒப்பந்தப்படி கருத்துகணிப்பு நடத்தவேண்டும் என ஷேக் அப்துல்லா தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு பதிலடியாக நேரு அரசாங்கத்தால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஒப்பந்தம் தூக்கி வீசப்பட்டு, 17.11.1956ல் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்பட்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅத்தோடு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட உரிமைகளும் படிப்படியாக பறிக்கப்பட்டன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதன்பின்னர் போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1989ல் ஆயுத குழு உருவானது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபாகிஸ்தான் தனது பங்குக்கு மதவாதத்தை விதைத்து ஆயுத போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி வருகிறது.\u003cbr /\u003e\nஇந்தியா படைகளைக்கொண்டு போராளிகள் மீது தாக்குதல் நடத்தி காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்கிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇரு நாடுகளின் அதிகார - ஆக்கிரமிப்பு போட்டியின் நடுவே சிக்கிக்கொண்டுள்ள காஷ்மீர் மக்கள் தமது விடுதலைக்காக போராடி வருகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n- என்.ஜீவேந்திரன்\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/5307813676866786186/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_56.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/5307813676866786186"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/5307813676866786186"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_56.html","title":"காஷ்மீரில் இந்திய படைக்கு எதிராக இளம்பெண்கள் போராட்டம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-n1GrW5Qxf9o/WQNRNTh-fYI/AAAAAAAAC2w/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB/s72-c/kashmir-girls-stone-good.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8546006939557457306"},"published":{"$t":"2017-04-28T12:09:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-28T12:13:07.705+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"தென் கொரியாவில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட்டம் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-oGOHOS_Mc_k/WQLjpG0MYmI/AAAAAAAAC2U/eCeIkl2dNdEwVG4lgXCmsnTC2Egmd7klACLcB/s1600/anti-us-protest-southkorea.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"406\" src\u003d\"https://2.bp.blogspot.com/-oGOHOS_Mc_k/WQLjpG0MYmI/AAAAAAAAC2U/eCeIkl2dNdEwVG4lgXCmsnTC2Egmd7klACLcB/s640/anti-us-protest-southkorea.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென்கொரிய பொதுமக்கள் அமெரிக்க படைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்துவருகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென் கொரியத் தலைநகர் சியோலில் நேற்று நடைபெற்ற அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.\u003cbr /\u003e\nஅமெரிக்க படைகள் தென்கொரியாவிலிருந்து வெளியேறவேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் தாட் ஏவுகணைத்திட்டற்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்தத்திட்டம் வடகொரியாவுக்கு தென்கொரியாவுக்கும் இடையில் நிரந்தரப் பிளவை ஏற்படுத்தும். இரு கொரியாக்களும் இணையக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது என போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். \u0026nbsp; \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென்கொரியாவின் சியோங்ஜூ பகுதியில் அமேரிக்கா அமைக்கவுள்ள இந்த தாட் ஏவுகணை திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். சியோங்ஜூ பகுதி மக்களுடன் ஏனைய தென்கொரிய பொதுமக்களும் இணைந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை அந்தத் திட்டத்தை நிறுத்த முடியாது என்று தென் கொரியாவின் அமெரிக்க ஆதரவு ஜனாதிபதியான பார்க் கியுன் ஹை கூறியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-NHnXinAZ6rs/WQLkdXk_hqI/AAAAAAAAC2g/Qu0evAOmsZYUi6ZfzmZGOd3wRN9JLyXGwCLcB/s1600/anti-us-protest-southkorea1.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"426\" src\u003d\"https://2.bp.blogspot.com/-NHnXinAZ6rs/WQLkdXk_hqI/AAAAAAAAC2g/Qu0evAOmsZYUi6ZfzmZGOd3wRN9JLyXGwCLcB/s640/anti-us-protest-southkorea1.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் அமெரிக்காவின் இந்த ஏவுகணை திட்டம், கொரியாவுக்கு மட்டுமல்லாது ஆசியாவுக்கே பெரும் ஆபத்தாக முடியும் என எச்சரித்துள்ளன. \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென்கொரியாவில் பலாத்காரமாக அமெரிக்க படைகள் புகுந்த காலம் முதல் தென்கொரிய மக்கள் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிவருகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென்கொரியாவில் தனக்கு சார்பான ஆட்சியாளரை பதவியில் அமர்த்த பலமுறை ஆட்சிக்கவிழ்ப்பு, இராணுவ சதி போன்றவற்றை அமேரிக்கா செய்திருந்தது. இதற்கு எதிராக 80களில் தென்கொரிய மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n1988ல் தென்கொரிய மாணவர்கள் மிகப்பெரும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார்கள். 5000 இருக்கும் அதிகமான மாணவர்கள் அமெரிக்க தூதரகம் முதல் பல அமெரிக்க நிறுவனங்களை முடக்கி போராட்டத்தை நடத்தியிருந்தனர். அமெரிக்க சார்பு தென்கொரிய ஆட்சியாளர்கள் கொடூரமாக இந்த போராட்டத்தை அடக்கியிருந்தார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅமெரிக்கா பொருளாதார உதவிகளை செய்தும், வடகொரியாவை காட்டி பயமுறுத்தியும் தென்கொரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n2002ல் அமெரிக்க படையின் வாகனம் மோதி இரு பதின்ம வயது தென்கொரிய பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டதையடுத்து பெரும் போராட்டம் வெடித்தது. 'அமெரிக்காவே வெளியேறு' என்று தென்கொரிய மாணவர்கள் மக்கள் ஆதரவுடன் பெரும் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.\u003cbr /\u003e\nதென்கொரிய மாணவர் குழுவொன்று அமெரிக்காவுக்கு சென்று வெள்ளை மாளிகை முன்பாக போராட்டம் நடத்தியிருந்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n2008ல் மீண்டும் மிகப்பெரிய அமெரிக்க எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. அமெரிக்காவிலிருந்து நோயுற்ற மாடுகளின் இறைச்சியை தென்கொரியாவுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் போராட்டம் வெடித்தது. அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் இந்த மக்கள் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கியிருந்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆசியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்காவுக்கு தென்கொரியா தேவையாக உள்ளது. குறிப்பாக ரஷ்யா சீனா போன்ற எதிரி நாடுகளை உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் தென்கொரியாவை தளமாக பாவித்து வருகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅமெரிக்கா தென் சீன பிராந்தியத்தில் தனது படைத்தளங்களை அமைக்கவும், அவற்றில் 50,000 இராணுவ படையை நிறுத்தவும் தென்கொரியாவை பயன்படுத்திக்கொண்டது. தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களை அமெரிக்கா தற்போது வைத்திருக்கிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகொரியாவை துண்டாடுவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்திருந்தது. வடகொரியா 1950 ஜூன் 25ல் தென்கொரியா மீது படையெடுத்ததால் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்க படைகள் அவசியம் என அமெரிக்கா வாதிட்டிருந்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென்கொரியாவில் அமெரிக்க படைகள் இருக்கவேண்டுமாயின் இரு கொரியாக்களுக்கும் இடையில் மோதல் இருக்கவேண்டும். எனவே அமேரிக்கா தனது ஊடக பலத்தைக்கொண்டு வடகொரியா தென்கொரியாவை தாக்க போகிறது என்று பரப்புரை செய்துவருகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபொருளாதார தடைகளை விதிப்பது, தனது கட்டுப்பாட்டிலுள்ள ஐநாவில் கண்டன தீர்மானங்களை நிறைவேற்றுவது என்று அமேரிக்கா பல வகைகளிலும் வட கொரியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது.\u003cbr /\u003e\nஇதனால் பதட்டமடையும் வடகொரியா எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதை யுத்த பிரகடனமாக ஊடகங்களில் பரப்புரை செய்கிறது அமெரிக்கா.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த பிரச்சனை குறித்து அறிவில்லாத எமது ஊடகவியலாளர்களும் அமெரிக்காவின் பரப்புரையை செய்திகளாக, கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகொரியா 1910லிருந்து ஜப்பானின் காலனியாக இருந்தது. இதற்கு எதிராக கொரியா பலமுறை கிளர்ச்சிகளை செய்திருந்தது. இரண்டாவது உலகப்போரின்போது கொரிய மக்கள் ஜப்பானை எதிர்த்து போரிட்டனர். 1945ல் சோவியத் படைகளின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையினர் கொரியாவின் வடபகுதியை விடுதலை செய்தது சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர்.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nதென் பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ வூன் கியூங் தலைமையிலான கம்யூனிஸ்ட் போராளிகள் கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர்.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஅமெரிக்கா ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றி \u0026nbsp;தென்கொரியாவை ஆக்கிரமித்தது. கம்யூனிஸ்ட்களை தமது எதிரிகளாக கருதும் அமெரிக்க முதலாளித்துவ படையினர் தேசிய விடுதலை இயக்கத்தை அழித்தனர். தலைவர் லியூ வூன்கி யூங்கை படுகொலை செய்து அமெரிக்க பொம்மையாக தென்கொரிய அரசை நிறுவினார்கள்.\u003cbr /\u003e\nசர்வாதிகாரி சைங்மான் ரீ எனும் கம்யூனிச எதிர்ப்பாளர் அமெரிக்க பொம்மை ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nவடகொரியா தென்கொரியா இரண்டுமே தமது ஆட்சியின் கீழ் முழு கொரியாவையும் கொண்டுவருவதற்காக முயற்சி செய்தன. ஆனால் அமெரிக்க பொம்மை ஆட்சி கொரியாவை பிளவுபடுத்துவதாக கூறி வடகொரியா 1950 ஜூன் 25ல் \u0026nbsp;தென்கொரியா மீது படையெடுத்தது.\u003cbr /\u003e\nஇந்த கொரிய போர் 1953 ஜூலை 27 வரை நடந்தது. வடகொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தன. ஆனால் போரில் யாராலும் வெற்றிபெற முடியவில்லை.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\n1953 ஜூலை 27ல் அமெரிக்கா, வடகொரியா, சீனா இணைந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவந்தன.\u003cbr /\u003e\nஇதனால் கொரியா இரு நாடுகளாக பிரிந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட சந்திக்க முடியாதபடி நிரந்தரமாக பிரிக்கப்பட்டார்கள்.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஅதன் பின்னர் வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அமெரிக்க ராணுவம் தென் கொரியாவில் நிரந்தரமாகவே தங்கிவிட்டது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nபிரிக்கப்பட்ட கொரிய மக்களை சேர்க்கவேண்டும், இருகொரியாவையும் ஒன்றிணைக்கவேண்டும் என சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003ல் வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் இணைந்து பேச்சு நடத்தின.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nபொருளாதாரத் தடைகளை நீக்கி எரிபொருள் உதவியளித்தால் தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதாக வடகொரியா ஒப்புக்கொண்டது. ஜப்பானும், தென்கொரியாவும் அணு உலையை வடகொரியா மூடினால் அனல் மின்நிலையத்திற்கு எரிபொருளும் வறட்சியால் உணவு உற்பத்தி பாதித்தால் தானியமும் தருவதாக ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டன. ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவும் மின் நிலையத்தை கட்டுவதாக ஏற்றுக்கொண்டன. வடகொரியா அணு மின்நிலையத்தை மூடியது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஆனால் உதவி செய்வதாக கூறிய அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வடகொரியா ஏவுகணை ஆய்வில் ஈடுபட்டதாக கூறி மின் நிலையம் கட்டுவதை இடையில் நிறுத்திக்கொண்டன.\u003cbr /\u003e\nகொடுப்பதாக கூறிய தானியத்தையும் ஒழுங்காக கொடுக்கவில்லை. வடகொரியா மக்கள் மின் உற்பத்தி பாதிப்பாலும், உணவுப் பற்றாக் குறையாலும் பட்டினியால் வாடுவார்கள். எனவே அவர்கள் வடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள், ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு வரும் என அமெரிக்கா கணித்தது. ஆனால் சோவியத் யூனியன் காலத்து தன்னிறைவு திட்டம் வடகொரியாவில் இயங்கி இருந்ததால் மக்கள் சுய உற்பத்தியை பெருக்கினார்கள்.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nவடகொரிய இராணுவ ஆட்சியாளர்கள் தமது பிடியை மக்கள் மீது மேலும் இறுக்கிக்கொண்டார்கள். சர்வாதிகார ஆட்சியாளர்கள் செழிப்பாக இருப்பதற்காக மக்கள் மேலும் கடுமையாக உழைக்கவேண்டி ஏற்பட்டது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஉலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடல் வழியாகவே நடக்கிறது. தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாகவும் இராணுவ கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாகவும் சீனக் கடல் இருக்கிறது. இந்த தென்சீனக் கடல் பிராந்தியத்தில் இருநூறுக்கும் அதிகமான ஆளில்லா தீவுகள் உள்ளன. இப்பகுதியில் எண்ணெய் எரிவாயு வளம் அதிகமாக உள்ளத்துடன் கடலுணவு வளமும் நிறைந்துள்ளது. எனவே இத்தீவுகளுக்கு வடக்கேயுள்ள சீனா மற்றும் தைவான், கிழக்கேயுள்ள பிலிப்பைன்ஸ், மேற்கேயுள்ள வியட்நாம், மலேசியா, புருணை, தென் கிழக்கேயுள்ள இந்தோனேசியா என பல நாடுகள் உரிமை கோருகின்றன.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஜப்பானும் சீனாவும் கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. சீனாவும் தைவானும் எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய பகுதி என்று ஜப்பானை எதிர்க்கின்றன. வியட்நாமும் தைவானும் பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இவ்வாறு சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஇப்படி சிக்கல் நிறைந்த தென் சீன கடல் பகுதியில் அமெரிக்கா மூக்கை நுழைத்து நாடுகளுக்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nதற்போது வடகொரியாவை மையமாக வைத்து தனது இராணுவ பலத்தை அதிகரிக்க மேலும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி லாபமடைய பார்க்கிறது அமேரிக்கா. அமெரிக்காவின் தந்திரங்களை ஈடுகொடுக்கக்கூடிய நாடு எதுவும் தற்போது இல்லை.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஅமெரிக்கா தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களில் 30,000 முதல் 50,000 வரையான படையினரை வைத்துள்ளது. அங்கிருந்துகொண்டு சீனாவை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஏற்கனவே வடகொரியா, சீனாவிடமிருந்து பாதுகாப்பு தருவதாக கூறி அமெரிக்கா தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் படைத்தளங்களை வைத்துள்ளது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஇந்த நாடுகளை பாவித்து அமெரிக்கா அடிக்கடி கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தி சீனாவையும் வடகொரியாவையும் சீண்டி வருகிறது. இதன்மூலம் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா பதட்டத்தை பயத்தையும் ஏற்படுத்தி ஆயுத விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nமலாக்கா நீரிணை வழியாகவே கப்பல் மூலம் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயை கொண்டு செல்ல முடியும். இந்த பிராந்தியத்தில் படைத்தளங்களை வைத்துக்கொண்டு சீனாவின் எண்ணெய் கப்பல்கள் செல்லும் வழியை நெருக்கடியில் வைத்திருக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஇரண்டு கொரியாவும் இணைந்தால் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் இருக்கமுடியாது. எனவே இரண்டு நாடுகளும் இணைவதையோ அங்கு அமைதி ஏற்படுவதையோ அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012ல் வெளியேறவேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தாலும் போர் பயத்தை காட்டியே அமெரிக்கா வெளியேறாமல் இருக்கிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஎனவே கொரிய பிரதேசம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் ஆடுகளமாகவே இருக்கப்போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nசர்வதேச சுயாதீன அமைப்பான WIN/Gallup International 2013ல் உலக அமைதிக்கு பங்கமான நாடு எது என்று உலக மக்களிடம் கணிப்பு நடத்தியது. அந்த கணிப்பில் அமெரிக்கா தான் உலக அமைதிக்கு பங்கமான நாடு என்று பெரும்பாலான உலக மக்கள் கூறியிருந்தார்கள். அந்த கருத்து கணிப்பு மிக சரியானதுதான் என்பதை 2017ம் ஆண்டிலும் அமெரிக்கா நிரூபித்து இருக்கிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\n- என்.ஜீவேந்திரன்\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/8546006939557457306/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_30.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/8546006939557457306"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/8546006939557457306"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_30.html","title":"தென் கொரியாவில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட்டம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-oGOHOS_Mc_k/WQLjpG0MYmI/AAAAAAAAC2U/eCeIkl2dNdEwVG4lgXCmsnTC2Egmd7klACLcB/s72-c/anti-us-protest-southkorea.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7389956226926854423"},"published":{"$t":"2017-04-25T15:01:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-25T15:01:28.918+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"இந்தியாவுக்கு இலங்கையில் அதிகரிக்கும் எதிர்ப்பு "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-9aKhGfiHW7g/WP8XXrSvqOI/AAAAAAAACz8/23iqvxqMMfQijOCh7lhJHmAYsRDCm_okwCLcB/s1600/vesak.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"391\" src\u003d\"https://2.bp.blogspot.com/-9aKhGfiHW7g/WP8XXrSvqOI/AAAAAAAACz8/23iqvxqMMfQijOCh7lhJHmAYsRDCm_okwCLcB/s640/vesak.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்திய எதிர்ப்பு என்பது இலங்கையின் அரசியலில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் இந்தியாவை ஆக்கிரமிப்பு நாடாகவே பார்க்கிறார்கள். சிங்கள மக்கள் வரலாற்று ரீதியாக இந்தியாவை ஆக்கிரமிப்பு நாடாகவே அடையாளம் காண்கிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசிங்கள பவுத்த மக்களின் புனித நூலான மகாவம்சம் இந்தியர்களை ஆக்கிரமிப்பாளர்களாக எதிரிகளாக சித்தரிக்கிறது. இடதுசாரிக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் ஜேவிபி கட்சி கூட தனது அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் ஒன்றாக இந்திய எதிர்ப்பை வைத்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்தியா புலிகளுக்கு எதிராக இலங்கையுடன் கூட்டு சேர்ந்தாலும், சீனாவை அண்டவிடாமல் இருப்பதற்காக உதவிகளை அள்ளிக்கொடுத்தாலும் இலங்கை ஒருபோதும் இந்தியாவை நண்பனாக பார்க்கப்போவதில்லை. தமது வரலாற்று எதிரியை சில சமயங்களில் அனுசரித்துப்போவார்களே தவிர நண்பனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்திய பொருட்களை விற்பது, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்வது போன்றவை சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த நிலையில் மே மாதம் இந்திய பிரதமர் இலங்கை செல்லவுள்ளார். இலங்கையில் மே மாதம் 12-14 வரை நடக்கவுள்ள வெசாக் கொண்டாட்டங்களில் அவர் கலந்துகொள்ளவுள்ளார். புத்தர் ஏப்ரல் 10ம் திகதி பிறந்ததாக பவுத்தர்கள் நம்புகிறார்கள். இந்த தினத்தை வெசாக் பண்டிகை என்று பெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமோடியின் இந்த வருகையின்போது திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை, இந்தியாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n''இந்தியா எமது வரலாற்று ரீதியான எதிரி. திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவது, நரியிடம் கோழியை ஒப்படைப்பதற்கு ஒப்பான செயல்'' என பிவிதுறு ஹெல உறுமய சிங்கள இனவாதக்கட்சியின் \u0026nbsp;கட்சியின் தலைவர் உதய கம்மன்பில \u0026nbsp;எச்சரிக்கை விடுத்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ''வரலாற்று ரீதியாக இந்தியா இலங்கையின்எ எதிரி. மகாவம்சத்தை வாசித்தால் நமக்கு புரியும். 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் இந்தியா, இலங்கையை ஆக்கிரமித்த விதம், இலங்கை சுதந்திரத்திற்காக சண்டையிட்ட விதம் குறித்து மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. எமது நாட்டை ஆக்கிரமிக்க முயற்சித்த நாடுதான் இந்தியா. ரணில் விக்ரமசிங்கவின் மாமனார் ஜெயவர்த்தன, எமது வரலாற்று எதிரியான இந்தியாவின் இராணுவத்தை இலங்கைக்கு கொண்டுவந்து மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்தினார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇப்போது மருமகன் ரணில், திருகோணமவை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்க முயற்சிக்கின்றார் என்ற அபாய எச்சரிக்கையை விடுக்க விரும்புகின்றோம். ஸ்ரீலங்காவை தனது பிராந்தியமாக மாற்றியமைக்க இந்தியா முயற்சி செய்கிறது. திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கினால் அந்த முயற்சியை எம்மால் தடுக்கமுடியாமல் போகும்'' என்று சிங்கள மக்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதுகுறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ''குறுக்குவழி அரசியல் இலாபத்தை அடைய முயற்சிப்போரே பல்வேறு வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். பிரதமர் நேற்று மாலை அவர்களை அழைத்து கலந்துரையாடினார். இந்த விடயத்தில் தவறான செய்திகளே மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன'' என்று கூறியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஎண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் உறுதியாக கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n''திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களின் முழுமையான கட்டுப்பாடு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கப்படாது. இந்த விடயம் தொடர்பில் தவறான கருத்துக்களும் வதந்திகளும் பரப்பப்படுகின்றன'' என அமைச்சர் கபீர் ஹாசீம் கூறியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதேவேளை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (25.04.2017) இந்தியா பயணமாகவுள்ளார்.\u003cbr /\u003e\nரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/7389956226926854423/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_42.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7389956226926854423"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7389956226926854423"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_42.html","title":"இந்தியாவுக்கு இலங்கையில் அதிகரிக்கும் எதிர்ப்பு "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-9aKhGfiHW7g/WP8XXrSvqOI/AAAAAAAACz8/23iqvxqMMfQijOCh7lhJHmAYsRDCm_okwCLcB/s72-c/vesak.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-3220542760246537305"},"published":{"$t":"2017-04-24T15:56:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-25T01:17:58.687+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"யாரும் வெற்றிபெறாத பிரான்ஸ் அதிபர் தேர்தல் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-WwJh7zrv1UM/WP3Sr4dShKI/AAAAAAAACzE/x1Awn1iSv0UnIPQbSnvAdYmESZ-QcnMjACLcB/s1600/france-election.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"358\" src\u003d\"https://2.bp.blogspot.com/-WwJh7zrv1UM/WP3Sr4dShKI/AAAAAAAACzE/x1Awn1iSv0UnIPQbSnvAdYmESZ-QcnMjACLcB/s640/france-election.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபிரான்சில் நேற்று (23.04.2017) நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் சகல வேட்பாளர்களும் பெரும்பான்மையை பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளனர். நேற்றைய அதிபர் தேர்தலில் 97% சதவித வாக்களிப்பு இருந்தபோதும் எந்த வேட்பாளரும் 50% பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. எனவே மே மாதம் 7ம் திகதி மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. நேற்றைய தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற முதல் இரு வேட்பாளர்களான எம்மானுவேல் மக்ரோனும், மெரைன் லெ பென்னும் அதில் போட்டியிடவுள்ளனர். இதில் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளர் பிரான்ஸின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nநேற்று நடந்து முடிந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மார்சே அணியின் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் இருக்கிறார். அவருக்கு 23.9% சதவித வாக்குகள் கிடைத்துள்ளன. மக்ரோனுக்கு அடுத்த படியாக 21.4% வாக்குகள் பெற்று தேசிய முன்னணி கட்சியின் மெரைன் லெ பென் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமே 7ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 39 வயதான எம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றால், பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். முன்னாள் வங்கியாளரான இவர், தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக பதவி வகித்திருந்தார். பின்னர் அந்த பதவியை விடுத்து புதுக் கட்சி தொடங்கினார். பிரான்ஸின் பொருளாதாரத்தை படிப்படியாக ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று கூறும் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கொள்கையை கொண்டவர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஞாயிறன்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிப்பது உள்ளிட்ட தொழிற்துறை சட்டங்களை மாற்றி \"மக்ரோங் சட்டம்\" என்ற சர்ச்சைக்குரிய சீர்த்திருத்த மசோதாவை கொண்டு வந்தவர்.\u003cbr /\u003e\nஎம்மானுவேல் மக்ரோன் மிதவாத கட்சியை சேர்ந்த பழம்பெரும் அரசியல்வாதி, ஃபிராங்ஸ்வா பைரூ மற்றும் சோஷியலிச கட்சியின் முன்னாள் பிரதமர் மானுயெல் வால்ஸ் போன்றோரின் ஆதரவையும் பெற்றுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபிரான்ஸில் 9.7 மாக இருக்கும் வேலையற்றோர் சதவீதத்தை 7 சதவீதமாக குறைப்பேன். 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அலைபேசிகளை பயன்படுத்த தடை விதிப்பேன் என்றும் மக்ரோன் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nநேற்றைய தேர்தலில் இரண்டாவது இடத்தைப்பிடித்து மே 7ம் திகதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகும் பெண் வேட்பாளரான மெரைன் லெ பென் ஒரு வழக்கறிஞர். 48 வயதான இவர் தீவீர வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணியை சேர்ந்தவர். இந்த கட்சிக்கு அவரது தந்தையே தலைமை தங்கியிருந்தார். 2011 ஜனவரியில் தந்தையிடமிருந்து லெ பென் தலைமைப்பதவியைப் பெற்றார். 2012ல் நடந்த அதிபர் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவர் ரஷ்ய அதிபர் புட்டினால் கவரப்பட்டு அவர் போல செயல்பட விரும்புகிறார் என்று சிலரால் விமர்சிக்கப்பட்டிருந்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபிரான்ஸ் நாட்டுக்குள் ஆண்டிற்கு 10,000 குடியேறிகள்தான் சட்டரீதியாக அனுமதிக்கப்படுவார்கள். சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள். பிரான்சில் கண்டபடி கட்டப்பட்டுள்ள மசூதிகள் இடிக்கப்பட்டு அந்த இடங்களில் வீடற்ற ஏழை பிரான்ஸ் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.\u003cbr /\u003e\nபிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி தனித்துவமாக செயல்படவேண்டும். அதற்காக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் கூறிவருகிறார். \u0026nbsp; \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமெரைன் லெ பென் 2011ல் கட்சியின் தலைமைப்பதவிக்கு வருவதற்கு முன்பு இதைவிடக் கடுமையான கொள்கைகளைக்கொண்டிருந்தார். பதவிக்கு வரும் முன்பு பிரான்சில் முஸ்லீம்கள் வீதிகளில் தொழுகை நடத்துவது தடை செய்யப்படவேண்டும் என்றும் அது ஜெர்மானியர்களின் ஆக்கிரமிப்புக்கு சமமானது என்றும் \u0026nbsp;கூறியிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமே மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது இரண்டாம் சுற்று அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பிரான்ஸ் அரசியலில் 60 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த இடது சாரிகள் மற்றும் மத்திய வலதுசாரிகளை தோற்கடித்ததாகவே அமையப்போகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/3220542760246537305/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_35.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/3220542760246537305"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/3220542760246537305"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_35.html","title":"யாரும் வெற்றிபெறாத பிரான்ஸ் அதிபர் தேர்தல் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-WwJh7zrv1UM/WP3Sr4dShKI/AAAAAAAACzE/x1Awn1iSv0UnIPQbSnvAdYmESZ-QcnMjACLcB/s72-c/france-election.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7385829557776098738"},"published":{"$t":"2017-04-22T11:30:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-22T11:30:14.215+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மனநோய் - அமெரிக்க உளவியல் மருத்துவ நிபுணர் குழு அறிவிப்பு "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://1.bp.blogspot.com/-97Nkq7y0IKo/WPrxXyypbtI/AAAAAAAACws/X6OiwRCDkNUbw6EnCcs0jFS3_G7PN1TLgCLcB/s1600/trump-mental.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"480\" src\u003d\"https://1.bp.blogspot.com/-97Nkq7y0IKo/WPrxXyypbtI/AAAAAAAACws/X6OiwRCDkNUbw6EnCcs0jFS3_G7PN1TLgCLcB/s640/trump-mental.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'சித்தப்பிரமை மற்றும் மருட்சி' (paranoid and delusional) எனும் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் பிரபல உளவியல் மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் இண்டிபெண்டன்ட், டெய்லி மெய்ல் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅமெரிக்காவின் நியூ ஹாவெனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல உளவியல் மருத்துவர்கள் நேற்று பங்கேற்றுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபிரபல உளவியல் மருத்துவர் டாக்டர் ஜான் கார்னர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n''அமெரிக்க குடிமக்களுக்கு அதிபர் டிரம்பின் செயல்பாடுகள் தொடர்பான உண்மையை தெரிவிக்க உளவியல் மருத்துவர்களான எங்களுக்கு தார்மீக கடமையும் உள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nடிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அவரது அன்றாட செயல்பாடுகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.\u003cbr /\u003e\nஇச்செயல்கள் மூலம் டிரம்ப் ஆபத்தான மன நோயால் பாதிப்படைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் அவர் அமெரிக்காவை தலைமையேற்று நடத்துவது மிகவும் ஆபத்தானது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nடிரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பெருமளவில் பாதிக்கும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்நிகழ்வுக்கு தலைமையேற்ற உளவியல் மருத்துவர் பண்டி லீ பேசும்போது ''டிரம்பிற்கு மனநோய் உள்ளதை உளவியல் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வீட்டின் அறைக்குள் யானையொன்று இருப்பதை போன்ற ஒரு சூழலே தற்போது ஏற்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nநியூயோர்க் பல்கலைக்கழகத்தின் உளநல மருத்துவரும் பேராசிரியருமான ஜேம்ஸ் கில்லிகன் கூறும்போது ''மிக பயங்கரமான நபர்கள் சமூகத்தில் உள்ளனர். நான் சிறைச்சாலைகளில் உள்ள பல மோசமான மனநோய் உள்ளவர்களுடன் நீண்டகாலம் பணியாற்றியுள்ளேன். என்னால் மனநோய் உள்ளவர்களை உடனடியாக கண்டுகொள்ளமுடியும்.\u003cbr /\u003e\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மனநோயால் பிடிக்கப்பட்டுள்ளார்'' என்று சுட்டிக்காட்டியுள்ளார். \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்ட உளவியல் மருத்துவ நிபுணர் குழுவினர் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆபத்தான மனநோய் இருப்பதால் அவர் அமெரிக்காவிற்கு தலைமைதாங்க முடியாது என்று கூட்டாக அறிவித்துள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/7385829557776098738/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_99.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7385829557776098738"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7385829557776098738"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_99.html","title":"அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மனநோய் - அமெரிக்க உளவியல் மருத்துவ நிபுணர் குழு அறிவிப்பு "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://1.bp.blogspot.com/-97Nkq7y0IKo/WPrxXyypbtI/AAAAAAAACws/X6OiwRCDkNUbw6EnCcs0jFS3_G7PN1TLgCLcB/s72-c/trump-mental.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-6775406705100525152"},"published":{"$t":"2017-04-20T04:30:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-21T00:02:14.629+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"விவசாயிகளின் டெல்லி போராட்டம் ஒத்திவைப்பு "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cstyle type\u003d\"text/css\"\u003e\np.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px 'Tamil Sangam MN'}\nspan.s1 {font: 12.0px Helvetica}\n\u003c/style\u003e\n\n\n\u003cbr /\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-WDidUgC-5U4/WPekUrwpw0I/AAAAAAAACu4/C6f4_o0ZZIQa_KbOdXHbdgRAZ_hvpj8jgCLcB/s1600/Famers-protest-Delhi.png\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"424\" src\u003d\"https://2.bp.blogspot.com/-WDidUgC-5U4/WPekUrwpw0I/AAAAAAAACu4/C6f4_o0ZZIQa_KbOdXHbdgRAZ_hvpj8jgCLcB/s640/Famers-protest-Delhi.png\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nதமிழக விவசாயிகள் சுமார் 35 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nநேற்று விவசாயிகளின் பிரதிநிதிகள் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினர். பொன்.ராதாகிருஷ்ணன் கொடுத்த உறுதிமொழி தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய விவசாயிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். ஏப்ரல் 22ம் தேதிக்குள் மத்திய அமைச்சரிடம் இருந்து உறுதிமொழி கடிதம் கிடைத்தால் போராட்டம் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்றும் விவசாயிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nவிவசாயிகளுடனான பேச்சினையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ''போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை 6-வது முறையாக சந்திக்கிறேன். விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அந்தந்த துறை அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வருகிறேன். மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதேபோல மாநில அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nபோராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, ''எங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தெளிவாக கூறியுள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.\u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nநெடுவாசல் போராட்டத்தில் பொய் வாக்குறுதியை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றிய பாஜக. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடும்படி ட்விட்டரில் தொடர்ந்து எழுதி வந்திருந்தார்.\u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nதமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14ம் தேதி டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்தனர். \u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nதேசிய நதிநீர் இணைப்பு சங்கத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் தமிழக தலைவர் அய்யாகண்ணு தலைமை வகிக்கிறார். இரண்டு வாரங்களாக தெருவில் சுமார் 100 விவசாயிகள் போராடி வருகிறார்கள்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nகாவேரி மேலாண்மை அமைக்கவேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்களுக்கான கடன் தள்ளுபடி செய்யவேண்டும், நதி நீர் இணைப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nஅ.தி.மு.க.வின் ஏற்பாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ, மத்திய நீர் பாசன துறை அமைச்சர் உமா பாரதி ஆகியோரை விவசாயிகள் சந்த்தித்து பேசியுள்ளனர். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை.\u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nவங்கியில் கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம். பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. விவசாய பொருட்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. ஆனால் எமது உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nநிலைமை இப்படி இருக்க வங்கிகளோ வட்டி மேல் வட்டிபோட்டு எமக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். எம்மால் கடனை கட்டி முடிக்க இயலவில்லை. காலம் பூராகவும் கடனாளிகளாகவே இருக்கிறோம். அரசாங்கத்திடமிருந்து எமக்கு எந்த நிவாரணமும் இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nஇந்த பிரச்சனைகளால் தமிழகத்தில் இதுவரை 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nமத்திய அரசுக்கு விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் பெரும் சிக்கலானவை அல்ல. மத்திய அரசால் இலகுவாக தீர்க்கக்கூடிய விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் இரண்டு வாரங்கள் ஆகியும் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றன.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். கடந்த 13.04.2017ல் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர்கள் மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nஇளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தாமல் இருக்க தமிழக உளவுத்துறை மிக கவனமாக கண்காணித்து வரும் சூழலில் அந்த \u0026nbsp;திடீர்ப்போராட்டத்தை இளைஞர்கள் வெற்றிகரமாக நடத்தியிருந்தனர்.\u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n''விவசாயிகளின் போராட்டத்தை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் மாணவர்கள், இளைஞர்கள் இப்படித்தான் தன்னெழுச்சியாக போராடுவார்கள். எனவே, விவசாயிகள் பிரச்சனை உடனடியாக முடிவிற்கு கொண்டு வர வேண்டும்'' என்று சிபிஎம் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் தெரிவித்திருந்தார்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு அரை நிர்வாணப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தையும் இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். தன்னெழுச்சியாக ஒன்றிணைந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ஒன்று கூடி திடீரென ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக முழுக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தியிருந்தனர்.\u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nபோராடிய எல்லா இடங்களிலும் இளைஞர்கள் மோடிக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். நடிகைகள் கௌதமி, காஜோல் போன்ற திரைத்துறை பிரபலங்களை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்குகிறார். பாகுபலி படம் தொடர்பான நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் ஈஷா யோகா மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிவன் சிலையை திறந்து வைத்தார்.ஆனால் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க மட்டும் அவருக்கு நேரம் இல்லை. நாட்டின் பிரதமராக இருக்க மோடிக்கு தகுதி இல்லை என்று மாணவர்கள் கண்டித்திருந்தனர்.\u003c/div\u003e\n\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/6775406705100525152/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_20.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/6775406705100525152"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/6775406705100525152"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_20.html","title":"விவசாயிகளின் டெல்லி போராட்டம் ஒத்திவைப்பு "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-WDidUgC-5U4/WPekUrwpw0I/AAAAAAAACu4/C6f4_o0ZZIQa_KbOdXHbdgRAZ_hvpj8jgCLcB/s72-c/Famers-protest-Delhi.png","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-954765481425874961"},"published":{"$t":"2017-04-19T04:30:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-21T00:02:33.040+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"விஜய் மல்லையாவின் கைதும் ஊழல் ஜனநாயகமும் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-ltb6w7MFnd4/WPcFhdaH0UI/AAAAAAAACuU/KBG6pxLKnjYEMS526r0K42-myOeleCI7QCLcB/s1600/Vijay-mallya-hero.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"360\" src\u003d\"https://2.bp.blogspot.com/-ltb6w7MFnd4/WPcFhdaH0UI/AAAAAAAACuU/KBG6pxLKnjYEMS526r0K42-myOeleCI7QCLcB/s640/Vijay-mallya-hero.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n'நகைக்கடன் பெற்று நீண்ட நாட்களாகியும், தவணை தவறியும், பலமுறை நோட்டீசு அனுப்பியும், தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தும், நேரில் தெரிவித்தும் கடன் தொகையை முழுவதும் திருப்பி செலுத்தாததால் கீழ்க்கண்ட கணக்கில் உள்ள தங்க நகைகள் வரும் புதன்கிழமை பகல் 10 மணி அளவில் எங்களது வங்கிக் கிளையில் வைத்து கிளை மேலாளர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் விடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nபத்திரிகைகளில் இப்படி அடிக்கடி வெளிவரும் விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n'வாங்கிய கடனுக்கான தவணையைச் செலுத்தாத குற்றத்துக்காக வங்கியின் அடியாட்களாலும் போலீசாராலும் தாக்கப்பட்ட விவசாயி \u0026nbsp;அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்' என்று நாளிதழ்களில் செய்தியும் படித்திருப்பீர்கள்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nவழமைபோல இப்படியான ஒரு நாளில்தான் விஜய் மல்லையா 9000 கோடி வங்கிக் கடனை கட்டாமல் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்று செய்தியும் இந்திய நாளிதழ்களில் வந்திருந்தன.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nவிஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான சேவை நிறுவன நிதிநிலை அறிக்கையின்படி 2005ம் ஆண்டு முதல் அது சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது.\u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n2005 முதல் 2011 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ 5,960 கோடி நட்டமடைந்துள்ளது. 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் அது தனது செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக் கொண்டது.\u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஅப்படி இருந்தும் அவருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி மேலதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்தே இந்த கடன்களை மல்லையா பெற்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n2012ல் இருந்தே அவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். வாங்கிய பெருந்தொகை கடனை கட்டவில்லை என்ற நிலையில் நாட்டை விட்டு மல்லையா வெளியேற தடை கேட்டு 17 பொதுத்துறை வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. ஆனால் கைதுக்கு முன்பே விஜய் மல்லையா நாட்டைவிட்டுத் தப்பியோடி இங்கிலாந்து சென்றுவிட்டார்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஇந்த நிலையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்தில் நேற்று (18.04.2017) \u0026nbsp;விஜய் மல்லையாவை ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸ் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஆனால் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு \u0026nbsp;நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்றே மணி நேரத்தில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றுவிட்டதால் அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஅப்படியே விஜய் மல்லையா போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் நாடுகடத்தப்பட்டாலும் இந்தியாவின் 'முதலாளித்துவ - ஊழல் ஜனநாயகம்' அவர்களை கனிவாகவே நடத்தும்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nவிவசாயிகளையும் கல்விக் கடன் பெற்ற மாணவர்களையும் அவமானப்படுத்தி, மிரட்டி வங்கிகள் கடன் வசூலிக்கின்றன.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஒரு விவசாயி டிராக்டர் வாங்கும் கடனுக்கு வங்கிகள் 14% வட்டி வசூலிக்கின்றன. ஆனால் கடனை கட்டாமல் இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 5% வட்டிக்குத் தாராளமாகக் கடன் கொடுக்கின்றன.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nவிஜய் மல்லையா ரூ. 9,000 கோடி கடனை கட்டாமல் ஏமாற்றியது போலவே மேலும் பல நூற்றுக்கணக்கான தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடிகளைக் கடனாக வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை. கடந்த வருட அறிவிப்பின்படி வராக்கடன்கள்\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n3 லட்சத்து 61 ஆயிரம் கோடியாக உள்ளது.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஇந்த முதலாளிகள், மக்கள் சிறுக சிறுக வங்கிகளில் சேர்த்த பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அது மட்டுமல்லாது இவர்களால் \u0026nbsp;பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனால் திவாலாகும் நிலை தோன்றுகிறது. எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்த வேண்டும் என்ற கோஷம் எழும்பவும் வாய்ப்பும் கிடைக்கிறது.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nகடனை கட்டாத கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களுக்கு ஆதரவான எம்பிஏ படித்த எடுபிடிகளும் பொருளாதார நெருக்கடி, சந்தையில் மந்தம், தொழிலில் நட்டம் என்று பொருளாதார காரணம் கூறுவார்கள். ஆனால் அப்படி நட்டம் வந்ததாக கூறும் எந்த முதலாளியும் தற்கொலை செய்துகொண்டதில்லை, பிச்சை எடுத்ததில்லை. அந்த முதலாளிகள் மேலும் மேலும் உல்லாச வாழ்க்கையையே அனுபவிக்கிறார்கள்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஇந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு வங்கிகள் கோடிக்கணக்கில் கடனையும் கொடுத்து, சந்தை வசதியையும் ஏற்படுத்திக்கொடுத்து,\u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஇலாபமீட்டும் உத்திரவாதத்தையும் செய்து கொடுக்கின்றன.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஅரசாங்கமே எல்லாம் செய்து கொடுத்த பின்னனர் லாபம் வந்தால் அந்த நிறுவனம் சாதனை படைத்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவார்கள். மணிரத்தினம் போன்ற அரைவேக்காடுகள் சினிமாவும் எடுப்பார்கள். ஆனால் நட்டம் வந்தால் அதை அரசாங்கம்தான் ஏற்க வேண்டுமென்று முதலாளிகள் நழுவி விடுவார்கள்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஅரசாங்க துணையுடன் பல வழிகளில் கார்ப்பரேட் முதலாளிகள் மக்களையும் வங்கிகளையும் ஏமாற்றி வருகிறார்கள். அதற்கு ஊழல் கறை \u0026nbsp;படிந்த மீடியாக்கள் துணை நிற்கின்றன. கார்ப்பரேட் முதலாளிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு இந்த கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை முன்னேற்றுவதாக எழுதுகின்றன.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nவிஜய் மல்லையா தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் எனும் கம்பெனியைத் துவங்கினார். நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியைத் தருவதாக வாக்களித்தார். இதை நம்பி இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் \u0026nbsp;இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nபின்னர் விஜய் மல்லையா மக்களின் பணத்தை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்டு, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்துவிட்டு போய்விட்டார். சிறுக சிறுக கஷ்டப்பட்டு சேர்த்து பணம் போட்ட மக்கள் எதுவுமே இல்லாமல் வீதியில் விடப்பட்டார்கள்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஇந்த அநியாயத்திற்கு அதிகாரவர்க்கம் உடந்தையாக இருந்தது. விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தி விஜய் மல்லையா மக்களை ஏமாற்ற \u0026nbsp;ஆதரவு கொடுத்தார்கள். இந்த அநியாயத்தை காங்கிரஸ் அரசாங்கம் என்றாலும் சரி பாஜக அரசாங்கம் என்றாலும் சரி கண்டுகொள்ளவே இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களுக்கு நீதியும் வழங்கப்படவில்லை.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nமக்களை ஏமாற்றிய குற்றத்திற்கு சிறையில் அடைக்கவேண்டிய மல்லையாவை மாநிலங்கள் அவை உறுப்பினராக்கி அழகு பார்த்தது இந்திய அரசாங்கம்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\nஇப்படி மக்களை ஏமாற்றிய, அரசாங்கத்தை ஏமாற்றிய, வங்கிகளை ஏமாற்றிய, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய விஜய் மல்லையா கர்நாடக மாநிலத்திலுள்ள சுப்ரமணியர் கோவிலுக்கு 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கதவுகளை நன்கொடையாக வழங்கியி ருந்தார். கடவுளும் நீதி நியாயம் பேசாமல் ஏற்றுக்கொண்டிருந்தார். இப்படி பல ஊழல் முதலாளிகள் மக்களை ஏமாற்றிய பணத்தின் சிறிதளவை திருப்பதி முதல் பல கோவில்களில் தங்கமும் வைரமுமாக உண்டியலில் கொட்டுகிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் ஊழலில் கடவுளும் பங்காளராக சேர்ந்திருக்கிறார் பாவம்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: justify;\"\u003e\n- என்.ஜீவேந்திரன்\u003c/div\u003e\n\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/954765481425874961/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_19.html#comment-form","title":"1 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/954765481425874961"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/954765481425874961"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_19.html","title":"விஜய் மல்லையாவின் கைதும் ஊழல் ஜனநாயகமும் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-ltb6w7MFnd4/WPcFhdaH0UI/AAAAAAAACuU/KBG6pxLKnjYEMS526r0K42-myOeleCI7QCLcB/s72-c/Vijay-mallya-hero.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"1"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-2737015911886090355"},"published":{"$t":"2017-04-14T04:00:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-23T14:07:56.332+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்குக்கு வெளியில் வரமுடியாத பிடியாணை "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cstyle type\u003d\"text/css\"\u003e\np.p1 {margin: 0.0px 0.0px 0.0px 0.0px; font: 12.0px 'Tamil Sangam MN'}\nspan.s1 {font: 12.0px Helvetica}\n\u003c/style\u003e\n\n\n\u003cbr /\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://1.bp.blogspot.com/-js4XNPeZaus/WO-3XDHhNtI/AAAAAAAACqg/sLp5EfrHKU8F6RqKDEoFGQ51gjSWfOHwgCLcB/s1600/zakir%2Bnayak.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"360\" src\u003d\"https://1.bp.blogspot.com/-js4XNPeZaus/WO-3XDHhNtI/AAAAAAAACqg/sLp5EfrHKU8F6RqKDEoFGQ51gjSWfOHwgCLcB/s640/zakir%2Bnayak.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nசர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கிற்கு தேசிய புலனாய்வு பிரிவு மீண்டும் சம்மன் விடுத்து உள்ளது.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nவிசாரணையில் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தெரியவந்ததுள்ளதாகவும், அவரின் சட்டவிரோத பண பரிமாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nசட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் ஜாகீர் நாயக் மீது அமலாக்கப்பிரிவு, வழக்கு பதிவு செய்ததுள்ளது. ஆனால், சம்மன் அனுப்பியும், ஜாகீர் நாயக் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால், அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கக்கோரி, மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகளுக்கான கோர்ட்டில் அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்தது. அதை ஏற்று, ஜாகீர் நாயக்குக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்ததுள்ளது.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nஏற்கனவே டில்லி ஹைகோர்ட், மத்திய அரசு சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்பிற்கு தடை விதித்தது சரிதான் என 16.03.2017ல் உத்தரவு பிறப்பித்திருந்தது.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nகடந்த வருடம் வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளை ஊக்குவித்ததில் முக்கிய பங்கு ஜாகிர் நாயக்கிற்கு உள்ளது என வங்காளதேசம் இந்திய அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டது. இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பமாயின.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nவங்கதேசத் தலைநகர் டாக்காவில், \u0026nbsp;பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ரோஹன் இம்தியாஸ். அவர் ஜாகிர் நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தனது முகநூலில் பதிவில் \u0026nbsp;தெரிவித்திருந்தார். \u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nகடந்த வருடம் நவம்பர் மாதம் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகத்துக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதென்று மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகம் என்ற அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. அதன்படி \u0026nbsp;பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின்கீழ் 5 ஆண்டுகள் தடைவிதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது .\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nகைது நடவடிக்கைக்கு அஞ்சி சவூதி அரேபியா சென்ற ஜாகிர் நாயக், பயத்தில் மீண்டும் இந்தியா திரும்பவில்லை.\u0026nbsp;\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nஇந்நிலையில், ஜாகிர் நாயக் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, டில்லி ஹைகோர்ட்டில்\u0026nbsp;வழக்கு தொடரப்பட்டது.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nஅந்த வழக்கு 16.03.2017ல் விசாரணைக்கு வந்தபோது ஜாகிர் நாயக் அமைப்பு, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nஇதை தொடர்ந்து, நீதிபதி, சஞ்சீவ் சச்தேவ் \u0026nbsp;''நலன் கருதியே, ஜாகிர் நாயக் அமைப்பிற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. அரசு அளித்துள்ள ஆதாரங்கள் இதை உறுதி செய்கின்றன. ஜாகிர் நாயக் கருத்துகள், இளைஞர்கள் மனதில் பயங்கரவாத எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கையில் நியாயம் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று உத்தரவிட்டிருந்தார்.\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003cdiv class\u003d\"p1\"\u003e\nபிரிட்டன், கனடா, மலேசியா போன்ற நாடுகளும் ஜாகிர் நாயக்குக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\u003c/div\u003e\n\u003cdiv\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/2737015911886090355/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_75.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/2737015911886090355"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/2737015911886090355"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_75.html","title":"இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்குக்கு வெளியில் வரமுடியாத பிடியாணை "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://1.bp.blogspot.com/-js4XNPeZaus/WO-3XDHhNtI/AAAAAAAACqg/sLp5EfrHKU8F6RqKDEoFGQ51gjSWfOHwgCLcB/s72-c/zakir%2Bnayak.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}}]}});