gdata.io.handleScriptLoaded({"version":"1.0","encoding":"UTF-8","feed":{"xmlns":"http://www.w3.org/2005/Atom","xmlns$openSearch":"http://a9.com/-/spec/opensearchrss/1.0/","xmlns$gd":"http://schemas.google.com/g/2005","xmlns$georss":"http://www.georss.org/georss","xmlns$thr":"http://purl.org/syndication/thread/1.0","xmlns$blogger":"http://schemas.google.com/blogger/2008","id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881"},"updated":{"$t":"2023-03-18T07:52:04.897+05:30"},"category":[{"term":"இந்தியா"},{"term":"கட்டுரைகள்"},{"term":"உலகம்"},{"term":"இலங்கை"},{"term":"கொசிப்"},{"term":"முக்கியச் செய்திகள்"},{"term":"சினிமா"},{"term":"அரசியல்"},{"term":"இப்படி பண்றீங்களே"}],"title":{"type":"text","$t":"Araivu.com"},"subtitle":{"type":"html","$t":"காலக் கண்ணாடி"},"link":[{"rel":"http://schemas.google.com/g/2005#feed","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/-/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?alt\u003djson-in-script\u0026max-results\u003d8"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/-/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?alt\u003djson-in-script\u0026max-results\u003d8"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/search/label/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE"},{"rel":"hub","href":"http://pubsubhubbub.appspot.com/"},{"rel":"next","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/-/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/-/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?alt\u003djson-in-script\u0026start-index\u003d9\u0026max-results\u003d8"}],"author":[{"name":{"$t":"Unknown"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/13592555588810686634"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"generator":{"version":"7.00","uri":"https://www.blogger.com","$t":"Blogger"},"openSearch$totalResults":{"$t":"94"},"openSearch$startIndex":{"$t":"1"},"openSearch$itemsPerPage":{"$t":"8"},"entry":[{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-1034670596259809462"},"published":{"$t":"2017-04-29T12:00:00.000+05:30"},"updated":{"$t":"2017-05-01T21:11:18.237+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"}],"title":{"type":"text","$t":"தமிழகத்தில் பாஜக சித்துவிளையாட்டு - ஸ்டாலின் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://4.bp.blogspot.com/-ykb-n6-A9pc/WQdXFlU9v1I/AAAAAAAAC38/hJKg5WB6pjY0FO3XqUtTFS1oiyRzu-7igCLcB/s1600/Stalin-DMK%2B%25281%2529.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"456\" src\u003d\"https://4.bp.blogspot.com/-ykb-n6-A9pc/WQdXFlU9v1I/AAAAAAAAC38/hJKg5WB6pjY0FO3XqUtTFS1oiyRzu-7igCLcB/s640/Stalin-DMK%2B%25281%2529.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\"திராவிட உணர்வு ஊறிய தமிழக மண்ணில் பா.ஜ.க.வை வளர்க்கும் வீண் முயற்சிக்காக, அரசியல் சித்துவிளையாட்டுகளில் ஈடுபடாமல், இதுவரை அதிமுக அமைச்சர்களின் மீது நடத்தப்பட்டுள்ள ரெய்டுகள், அதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் தயவு தாட்சயன்மின்றி ஊழல் ஒழிப்பு மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்\" என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை கோரியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\"தமிழக அரசின் நடவடிக்கைகளை முடக்க மத்திய அரசு, சிபிஐ வருமானவரித்துறை ஆகிய துறைகளை பயன்படுத்தி வருகிறது\" என இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅவர் தனது அறிக்கையில் \u0026nbsp;\"”ஒருபக்கம் ஊழல் விசாரணை உறங்குகிறது. இன்னொரு பக்கம் ஊழல் விசாரணை துள்ளிக் குதித்து ஓடுகிறது. இந்த இரண்டிற்கும் இடையில் பிரிந்து சென்ற அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேருவதற்காக திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.\u003cbr /\u003e\nஆகவே தமிழகத்தில் இப்போது அதிமுகவில் உள்ள ஒரு அணிக்கு எதிராக நடக்கும் “செலக்ட்டிவ் ரெய்டு” - “செலக்ட்டிவ் கைது” உள்ளிட்டவற்றின் பின்னனியிலும், இன்னொரு அணியின் ஊழலை தூசு படியவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க.வின் கை மறைவாகக் கூட அல்ல- வெளிப்படையாகத் தெரிகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇது போன்ற விவகாரங்களில் பிரதமர் தலையிட வேண்டும்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅரசியல் சட்ட அமைப்புகளின் நேர்மைத்தன்மையையும், சுதந்திரத்தையும் காப்பாற்றுவேன்” என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த பிரதமர் அவர்கள் “வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ” போன்ற அமைப்புகள் அரசியலுக்காக பா.ஜ.க.வால் பயன்படுத்தப்படுவதை தடுத்து, தமிழகத்தில் அரசியல் சட்டப்படியான நிலையான ஆட்சி நடைபெறுவதையும், மாநில அரசுக்குள்ள அதிகாரங்களுடன் செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் “ என மேலும் தெரிவித்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதேவேளை ஸ்டாலினின் அறிக்கைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்புத்தெரிவித்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\"தமிழக அரசு முடக்கப்படுவதாக திமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஒரு கட்சியை அழிக்க நினைக்கும் திமுக மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக பிரச்னையை தூண்டுகிறது. எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்திலேயே அதிமுகவை அழிக்க நினைத்தது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிடும். இதன் பிறகு மற்ற இரு கட்சிகளும் காணாமல் போய்விடும். டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியது தி.முக..,வின் ராஜதந்திர அரசியல்\" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/1034670596259809462/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_96.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/1034670596259809462"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/1034670596259809462"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_96.html","title":"தமிழகத்தில் பாஜக சித்துவிளையாட்டு - ஸ்டாலின் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://4.bp.blogspot.com/-ykb-n6-A9pc/WQdXFlU9v1I/AAAAAAAAC38/hJKg5WB6pjY0FO3XqUtTFS1oiyRzu-7igCLcB/s72-c/Stalin-DMK%2B%25281%2529.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-5307813676866786186"},"published":{"$t":"2017-04-28T19:57:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-28T22:26:00.606+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"காஷ்மீரில் இந்திய படைக்கு எதிராக இளம்பெண்கள் போராட்டம் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-n1GrW5Qxf9o/WQNRNTh-fYI/AAAAAAAAC2w/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB/s1600/kashmir-girls-stone-good.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"432\" src\u003d\"https://2.bp.blogspot.com/-n1GrW5Qxf9o/WQNRNTh-fYI/AAAAAAAAC2w/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB/s640/kashmir-girls-stone-good.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகாஷ்மீர் பிரச்சனை நாளுக்கு நாள் சிக்கலடைந்து வருகிறது. காஷ்மீரில் இடம்பெறும் மோதல்களால் சுமார் ஒரு லட்சம் வரையான பொதுமக்கள் இறந்துள்ளனர். 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் வாடுகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆயுத படைகளுக்கான விசேட சட்டம் உருவாக்கப்பட்டு போலீசுக்கும், ராணுவத்துக்கும் சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ராணுவமோ போலீசோ ஒருவரை கேள்விகள் இன்றி சுட்டுக்கொல்லவும், கைது செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் மக்கள் தமது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் வாழ்கின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகாஷ்மீர் மக்களுக்கும் இந்திய இராணுவத்திற்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 1989ல் ஆயுத போராட்டம் ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் போராளிக்குழுக்கள் மட்டுமே இந்திய ராணுவத்துடன் போரிட்டன. ஆனால் 2003ம் ஆண்டுக்கு பின்னர் பெருமளவு பொதுமக்கள் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு முன்னே நிற்கத்தொடங்கியுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n2010ல் இந்திய படைகளுக்கு எதிராக போராடியவர்களில் அதிகமானவர்கள் தாய்மார்களும் பெண்களுமே இருந்ததை செய்திகளில் காணக்கூடியதாக இருந்தது. அதன் பிறகு இந்திய படைக்கு எதிராக போராடும் காஷ்மீர் பெண்களின் அளவு கூடிக்கொண்டே வந்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த வாரம் இடம்பெற்ற போராட்டங்களில் அதிகளவு பாடசாலை, கல்லூரி மாணவிகள் பங்குகொண்டுள்ளனர்.\u003cbr /\u003e\nஇந்திய படைகள் மீது இந்த இளம்பெண்கள் கல்வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-VqYZHoCs2Uw/WQNRb35-iNI/AAAAAAAAC20/qnbHaGR-SvobeNB82yooVxZK5ACLqMeiACLcB/s1600/kashmir-girls-stone.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" src\u003d\"https://2.bp.blogspot.com/-VqYZHoCs2Uw/WQNRb35-iNI/AAAAAAAAC20/qnbHaGR-SvobeNB82yooVxZK5ACLqMeiACLcB/s1600/kashmir-girls-stone.jpg\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇராணுவத்தின் பதில் தாக்குதலில் பல மாணவிகள் காயமடைந்துள்ளனர். ஐந்து நாட்கள் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனாலும் மாணவிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. தாக்குதல் நடத்தும் பெண்களுக்கு எதிராக பெண்கள் படைபிரிவு ஒன்றை காஷ்மீருக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமுகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த போராட்டங்கள் குறித்து செய்திகள் வெளியாகிவந்தன. தற்போது இந்திய அரசாங்கம் காஷ்மீரின் இணைய பாவனையை துண்டித்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதனி நாடாக இருந்த காஷ்மீரின் மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவும் மூன்றில் ஒரு பங்கை பாகிஸ்தானும்\u0026nbsp;ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஉலகில் எந்த முக்கியத்துவமும் இல்லாத, மத பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கின்ற நாடான பாகிஸ்தான் இந்த காஷ்மீர் பிரச்சனையை வைத்துக்கொண்டுதான் உள்ளூரில் அரசியல் செய்து வருகிறது. காஷ்மீர் இளைஞர்களுக்கு போர் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து இந்தியாவுடன் போரிட வைக்கிறது பாகிஸ்தான்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்தியாவும் மக்களது உணர்வுகளை புரிந்து செயல்படாமல் ஆயுத அடக்குமுறையால் பிரச்சனையை\u0026nbsp;தீர்க்க முயற்சி செய்கிறது. ஆனால் அது மேலும் போராட்டத்தை வளர்த்துவிட்டுள்ளது. சிறிதாக ஆரம்பித்த போராட்டம், 1989ல்\u0026nbsp;ஆயுத குழுக்களின் கைகளுக்கு போனது. இப்போது பாடசாலை மாணவிகளின் கைகளுக்கு வந்துள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகவே உள்ளது. இந்திய படைகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி தாங்க முடியாமல் வெடித்துக்கிளம்பியுள்ள மாணவிகள் இப்போது இந்திய படைகளை நோக்கி கற்களால் தாக்கத்தொடங்கியுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த மாணவிகளின் கல் வீச்சு துப்பாக்கி தாக்குதலைவிட வீரியமானது என்பதை மோடி அரசாங்கம் உணர்ந்ததாக தெரியவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n“போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் அவரது கையிலிருந்த பந்தை கொண்டு பாதுகாப்புப் படையினர் வாகனத்தை தாக்கியது காஷ்மீர் மக்களிடையே வளர்ந்துள்ள கோபத்தை காட்டுகிறது” என்று காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமக்களை கண்டபடி தாக்குவது, சந்தேகத்தில் விசாரணையில்லாமல் சுட்டுக்கொல்வது, போலி என்கவுண்டர்கள், மக்கள் விரோத சட்டங்களின் அடிப்படையில் கைது செய்வது தண்டனை கொடுப்பது, பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றால் இந்திய படைகள் மீது உள்ளூர் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளைக்கொண்டது ஜம்மு-காஷ்மீர் மாநிலம்\u0026nbsp;. இம்மாநிலத்தில் பேசப்படும் 12க்கும் அதிகமான மொழிகளில் காஷ்மீரி, டோக்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகிய மொழிகளை பெரும்பாலான மக்கள் பேசுகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகாஷ்மீரில் இஸ்லாமியர்கள் 70 சதவீதமும், இந்துக்கள் 25 சதவீதமும் உள்ளனர். சீக்கியர்களும் இங்குள்ளனர். லடாக் பகுதியில் பவுத்தர்கள் வாழ்கின்றார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆங்கிலேயர்கள் இந்திய கண்டத்தை விட்டு வெளியேறிய போது இந்து அரசரான ஹரிசிங் காஷ்மீரை முதலில் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ள முன்வந்தார். காஷ்மீர் இணைக்கப்பட்டாலும் ஹரிசிங்\u0026nbsp;தொடர்ந்தும் அரசராக அதிகாரத்தில் இருக்க அனுமதிக்கப்படவேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆனால் ஷேக் அப்துல்லா காஷ்மீர் சுதந்திரநாடாக இருக்கவேண்டும் அல்லது இந்தியாவுடன் இணைய வேண்டும் என \u0026nbsp;நிலையெடுத்தார். அப்துல்லாவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தது. அந்த சமயத்தில் பாகிஸ்தானிய படைகள் காஷ்மீரில் புகுந்தன. எனவே மன்னர் ஹரிசிங் வேறுவழியின்றி 26.10.1947ல் நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைவதாக சாசனத்தில் கையெழுத்திட்டார். இணைப்பு சமயத்தில் இந்தியா காஷ்மீருக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅந்த வாக்குறுதிகள் இந்திய சட்டத்தால் (370 பிரிவு) ஏற்றுக்கொள்ளப்பட்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n1.காஷ்மீர் முதல்வர் பிரதமரென அழைக்கப்படுவார் .\u003cbr /\u003e\n2.இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதல் பெற்றபின்னரே அமுலாக்க முடியும்.\u003cbr /\u003e\n3. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மை, பண்பாடு பாதுகாக்கப்படும்.\u003cbr /\u003e\n4.அமைதி திரும்பியவுடன் காஷ்மீர் மக்களிடம் தனிநாடாக இருப்பதா? இந்தியாவுடன் சேர்வதா? பாகிஸ்தானுடன் சேர்வதா? என்று கருத்துக்கணிப்பு நடத்தி நடைமுறைப்படுத்தப்படும்\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதுபோன்ற முக்கிய கோரிக்கைகளை இந்தியா ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொண்டது.\u003cbr /\u003e\nஆனால் பின்னர் இந்திய ஆட்சியாளர்கள் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅமைதி திரும்பியுள்ள நிலையில் ஒப்பந்தப்படி கருத்துகணிப்பு நடத்தவேண்டும் என ஷேக் அப்துல்லா தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு பதிலடியாக நேரு அரசாங்கத்தால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஒப்பந்தம் தூக்கி வீசப்பட்டு, 17.11.1956ல் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்பட்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅத்தோடு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட உரிமைகளும் படிப்படியாக பறிக்கப்பட்டன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதன்பின்னர் போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1989ல் ஆயுத குழு உருவானது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபாகிஸ்தான் தனது பங்குக்கு மதவாதத்தை விதைத்து ஆயுத போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி வருகிறது.\u003cbr /\u003e\nஇந்தியா படைகளைக்கொண்டு போராளிகள் மீது தாக்குதல் நடத்தி காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்கிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇரு நாடுகளின் அதிகார - ஆக்கிரமிப்பு போட்டியின் நடுவே சிக்கிக்கொண்டுள்ள காஷ்மீர் மக்கள் தமது விடுதலைக்காக போராடி வருகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n- என்.ஜீவேந்திரன்\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/5307813676866786186/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_56.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/5307813676866786186"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/5307813676866786186"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_56.html","title":"காஷ்மீரில் இந்திய படைக்கு எதிராக இளம்பெண்கள் போராட்டம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-n1GrW5Qxf9o/WQNRNTh-fYI/AAAAAAAAC2w/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB/s72-c/kashmir-girls-stone-good.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7692331995639949519"},"published":{"$t":"2017-04-27T17:48:00.002+05:30"},"updated":{"$t":"2017-04-27T17:52:42.005+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"}],"title":{"type":"text","$t":"சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://4.bp.blogspot.com/-yTEZYcpIA1o/WQHhfcUjDMI/AAAAAAAAC10/eNxdqRS1jFgtazbHL2r_FajecGzsS57igCLcB/s1600/Sasikala-OPS.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"448\" src\u003d\"https://4.bp.blogspot.com/-yTEZYcpIA1o/WQHhfcUjDMI/AAAAAAAAC10/eNxdqRS1jFgtazbHL2r_FajecGzsS57igCLcB/s640/Sasikala-OPS.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n- தி இந்துவில் வெளியான கட்டுரை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக திரை மறைவில் அதிகாரம் செலுத்தி வந்த வி.கே.சசிகலா, திரைக்கு வெளியே வந்தது கடந்த 2016 டிசம்பர் 5. அன்றுதான் ஜெயலலிதா காலமானார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜெயலலிதா வீட்டிலேயே சுமார் 30 ஆண்டுகள் வசித்தாலும் அவர் உயி ரோடு இருக்கும்வரை சசிகலாவால் தன்னை சிறு அளவில்கூட வெளிப்படுத் திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை யும், தமிழக அரசையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசாதாரண குடும்பப் பெண்ணாக இருந்த சசிகலாவின் வாழ்க்கை திரு மணத்துக்குப் பிறகு மாறத் தொடங்கியது. திமுக பின்னணி கொண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நடத்தி வைத்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nநடிகையாக தமிழ்த் திரையுலகில் ஜொலித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆதரவுடன் தீவிர அரசியலில் இறங்கி னார். 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட் டார். அரசியலுக்கு புதியவரான ஜெய லலிதாவுக்கு ஆலோசனைகள் வழங்க வும், அரசியல் வளர்ச்சிக்கு வழிகாட்டவும் அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவை எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்க மானார் சந்திரலேகா. அந்த நேரத்தில் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன், தனது மனைவி சசிகலாவை சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅந்த காலகட்டத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது தம்பி திவாகரனுடன் இணைந்து வீடியோ கடை நடத்தி வந்தார் சசிகலா. சில படங்களின் வீடியோக்களை சந்திர லேகாவிடம் ஜெயலலிதா கேட்க, அவர் அவற்றை சசிகலாவிடம் வாங்கிக் கொடுத்தார். இப்படி வீடியோ கேசட்டு களை கொடுக்க போயஸ் கார்டன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சசிகலா, ஜெயலலிதாவின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜெயலலிதா - சசிகலா நட்பு வளர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் எஸ்.டி. சோமசுந்தரம், அழகு திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதாவை அழைத்து மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்தி னர். இதற்கு சசிகலாவும், திவாகரனும் ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டம் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்ததால் அவரது முழு நம்பிக்கைக்கு உரியவராக சசிகலா மாறினார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமன்னார்குடி பொதுக்கூட்ட வெற்றிக் குப் பிறகு போயஸ் கார்டன் இல்லத் திலேயே குடியேறினார் சசிகலா. அன்றில் இருந்து அவரது வாழ்வில் ஏற்றம் தொடங்கியது. ஜெயலலிதா எங்கு சென்றாலும் அங்கு சசிகலாவும் செல்லத் தொடங்கினார். இருவரையும் தனித்துப் பார்க்க முடியாது என்ற நிலை உருவானது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்நிலையில் 1987-ல் எம்.ஜி.ஆர். காலமானார். அப்போது ஜெய லலிதாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ராஜாஜி மண்டபத்தில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப் பட்டிருந்தபோது ஜெயலலிதா அவமதிக் கப்பட்டார், அப்போது சசிகலாவும், நடராஜனும் தான் அவருக்கு உறு துணையாகவும், ஆறுதலாகவும் இருந்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஎம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். இதனால், உடைந்த அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஒன்றானது. இரட்டை இலை சின்னமும் கிடைத்தது. அதன்பிறகு 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும் சசிகலாவின் வளர்ச்சியும் தொடங்கியது. 1991 - 1996 வரை 5 ஆண்டு கால ஆட்சியில் சசிகலா குடும்பத்தினர் கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தியதாக பல புகார்கள் எழுந்தன. அவற்றை உறுதிப்படுத்துவதுபோல சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை, தனது வளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n1991-க்குப் பிறகு 2016-ல் மரணம் அடையும் வரை 15 ஆண்டுகள் ஜெய லலிதா ஆட்சியில் இருந்தார். ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளும் அரசியல் செல்வாக்குடனேயே இருந்தார். இந்த 25 ஆண்டுகளும் கட்சியிலும், ஆட்சியிலும் அனைத்தையும் தீர்மானிப்பவராக சசிகலா இருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். கூட்டணி கட்சிகளுடன்கூட சசிகலாவே பேசுவார் என்பதை யாரும் மறுக்கவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇப்படி திரைமறைவில் அதிகாரம் செலுத்தி வந்த சசிகலா, ஜெயலலிதா மரணம் அடைந்ததும் திடீரென திரையை விலக்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஜெயலலிதாவுக்கு தாமே இறுதிச் சடங்குகள் செய்து அவரது அரசியல் வாரிசு தான்தான் என்பதை சொல்லாமல் சொன்னார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜெயலலிதா மரணம் அடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஆனாலும் முதல்வர் பதவியை கைப்பற்ற சசிகலா திட்டம் தீட்டினார். ஓபிஎஸ் முன்மொழிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியும், ஆட்சியும் கைக்கு வந்துவிட்டன என சசிகலா நினைத்த நேரத்தில், திடீரென போர்க்கொடி உயர்த்தினார் ஓபிஎஸ்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதனால் சசிகலாவின் பதவியேற்பு தாமதமானது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக் கப்பட்டனர். தன்னை ஆட்சியமைக்க அழைக்க ஆளுநர் தாமதப்படுத்த, கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்.எல்.ஏ.க்களிடம் உணர்ச்சிமயமாக உரை யாற்றினார் சசிகலா. இனியும் பொறுத் துக் கொள்ள முடியாது என மத்திய அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆனால், சொத்துக் குவிப்பு வழக் கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதும் காட்சிகள் மாறின. சசிகலாவுக்குப் பதில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பெங்களூர் சிறைக்கு செல்லும் முன்பு மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தார் சசிகலா.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசிறைக்கு செல்லும் முன்பு கட்சியை வழிநடத்துவதற்காக தனது அக்கா மகன் டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கினார். அவர் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சிறையில் இருந்தாலும் கட்சியை தனது கட்டுக்குள்ளேயே சசிகலா வைத்திருந்தார். அமைச்சர்கள் பலரும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனே போட்டியிட்டார். ஆனால், இரட்டை இலை சின்னம் முடக்கம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில் வருமானவரித் துறை சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகியவற்றுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. சசிகலாவின் அர சியல் வாழ்க்கை சரியத் தொடங் கியது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப் பட்டாலும் நம்பிக்கை இழக்காமல் தினகரன் பேசி வந்தார். ஆனால், இரட்டை இலை சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இது சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளது சசிகலாவை நிலைகுலையச் செய்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதனால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, ஓபிஎஸ் அணியுடன் இணைய முதல்வர் பழனிசாமி பேச்சு நடத்த முயன்று வருகிறார். சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே பேச்சு நடத்துவோம் என ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்துள்ளது. அதனை ஏற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த டிச.31-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் அமர்ந்து பொதுச்செயலாளராக சசிகலா முறைப் படி பதவியேற்றார். ஆனால், 4 மாதங்கள் கூட முடியாத நிலையில் அதே அலுவலகத்தில் சசிகலாவின் படங்கள் இடம்பெற்ற பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமுதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படும் அளவுக்கு அரசியலில் வேகமாக வளர்ந்த சசிகலா, அதே வேகத்தில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n- தி இந்து\u0026nbsp;\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/7692331995639949519/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_27.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7692331995639949519"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7692331995639949519"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_27.html","title":"சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://4.bp.blogspot.com/-yTEZYcpIA1o/WQHhfcUjDMI/AAAAAAAAC10/eNxdqRS1jFgtazbHL2r_FajecGzsS57igCLcB/s72-c/Sasikala-OPS.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7171366840794865377"},"published":{"$t":"2017-04-26T12:58:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-26T12:58:26.323+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"}],"title":{"type":"text","$t":"தினகரன் கைதும் சசிகலா பேனர் அகற்றமும் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-gsuhSrzNFq8/WQBMCbkoxiI/AAAAAAAAC1E/gY7bvi4nmKosPvxFHM3XxENffaVTC31VACLcB/s1600/Dinakaran-good.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"463\" src\u003d\"https://2.bp.blogspot.com/-gsuhSrzNFq8/WQBMCbkoxiI/AAAAAAAAC1E/gY7bvi4nmKosPvxFHM3XxENffaVTC31VACLcB/s640/Dinakaran-good.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nடெல்லியில் கைது செய்யப்பட்ட தினகரன் இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியிலுள்ள திசஜாரி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நேற்று நள்ளிரவு (25.04.2017) டெல்லியில் தினகரன் கைது செய்யப்பட்டிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇன்று தினகரன் சார்பில் பிணை மனு தாக்கல் செய்யப்படும் என தினகரனின் வழக்கறிஞர் வக்கீல் தெரிவித்துள்ளார்.\u003cbr /\u003e\nஆனால் தரகர் சுகேஷ் உடனான \u0026nbsp;தொடர்பு உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்படுவார். முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டால் தினகரன் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றிருந்தது. விசாரணையின் முடிவில், நேற்று தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்த காவல்நிலையத்தில் தடுத்துவைப்பட்டனர். \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇன்று அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்படவுள்ளனர். போலீசார் தினகரனிடம் மேலும் விசாரணை நடத்தவுள்ளதாக கோரினால் போலீஸ் காவலில் எடுக்கப்படுவார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇடைத்தரகர் சுகேஷிடம் விசாரணை நடத்துவதற்காக ஏப்ரல் 28 வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் நேற்று, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமாரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nநேற்று நள்ளிரவு தினகரன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. எடப்பாடி - பன்னீர்செல்வம் அணிகள் பேச்சு நடத்த வாய்ப்பாக இந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nநேற்று பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில், \"தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\u003cbr /\u003e\nசசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்\" எனக் குறிப்பிட்டிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த சூழலில் இன்று காலையிலேயே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று இரு அணிகளின் இணைப்பு பற்றி பேச்சு நடத்தப்படும் என செய்திகள் கூறுகின்றன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவிவசாயிகள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை முதல் அரசு ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டம் வரை பல இன்னல்களால் தமிழகம் திண்டாடி வருகின்ற நிலையில் ஆளும் அதிமுக தமது உட்கட்சி பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருவதை பலரும் கண்டனம் செய்து வருகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் கட்சிப் பதவிகளையும், ஆட்சிப் பதவிகளையும் \"இரு ஊழல் அணிகளையும்\" இணைப்பதற்காக ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசை கண்டிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇது தொடர்பாக இன்று (26.04.2017) அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘’தமிழக அரசில் உள்ள 64 துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள். \"எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அழைத்துப் பேசவில்லை என்றால் காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்போம்” என்று அரசுக்கு நோட்டீஸ் அளித்தும், அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் கட்சிப் பதவிகளையும், ஆட்சிப் பதவிகளையும் \"இரு ஊழல் அணிகளையும்\" இணைப்பதற்காக ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அதிமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/7171366840794865377/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_47.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7171366840794865377"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7171366840794865377"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_47.html","title":"தினகரன் கைதும் சசிகலா பேனர் அகற்றமும் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-gsuhSrzNFq8/WQBMCbkoxiI/AAAAAAAAC1E/gY7bvi4nmKosPvxFHM3XxENffaVTC31VACLcB/s72-c/Dinakaran-good.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7389956226926854423"},"published":{"$t":"2017-04-25T15:01:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-25T15:01:28.918+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"இந்தியாவுக்கு இலங்கையில் அதிகரிக்கும் எதிர்ப்பு "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-9aKhGfiHW7g/WP8XXrSvqOI/AAAAAAAACz8/23iqvxqMMfQijOCh7lhJHmAYsRDCm_okwCLcB/s1600/vesak.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"391\" src\u003d\"https://2.bp.blogspot.com/-9aKhGfiHW7g/WP8XXrSvqOI/AAAAAAAACz8/23iqvxqMMfQijOCh7lhJHmAYsRDCm_okwCLcB/s640/vesak.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்திய எதிர்ப்பு என்பது இலங்கையின் அரசியலில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் இந்தியாவை ஆக்கிரமிப்பு நாடாகவே பார்க்கிறார்கள். சிங்கள மக்கள் வரலாற்று ரீதியாக இந்தியாவை ஆக்கிரமிப்பு நாடாகவே அடையாளம் காண்கிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசிங்கள பவுத்த மக்களின் புனித நூலான மகாவம்சம் இந்தியர்களை ஆக்கிரமிப்பாளர்களாக எதிரிகளாக சித்தரிக்கிறது. இடதுசாரிக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் ஜேவிபி கட்சி கூட தனது அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் ஒன்றாக இந்திய எதிர்ப்பை வைத்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்தியா புலிகளுக்கு எதிராக இலங்கையுடன் கூட்டு சேர்ந்தாலும், சீனாவை அண்டவிடாமல் இருப்பதற்காக உதவிகளை அள்ளிக்கொடுத்தாலும் இலங்கை ஒருபோதும் இந்தியாவை நண்பனாக பார்க்கப்போவதில்லை. தமது வரலாற்று எதிரியை சில சமயங்களில் அனுசரித்துப்போவார்களே தவிர நண்பனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்திய பொருட்களை விற்பது, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்வது போன்றவை சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த நிலையில் மே மாதம் இந்திய பிரதமர் இலங்கை செல்லவுள்ளார். இலங்கையில் மே மாதம் 12-14 வரை நடக்கவுள்ள வெசாக் கொண்டாட்டங்களில் அவர் கலந்துகொள்ளவுள்ளார். புத்தர் ஏப்ரல் 10ம் திகதி பிறந்ததாக பவுத்தர்கள் நம்புகிறார்கள். இந்த தினத்தை வெசாக் பண்டிகை என்று பெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமோடியின் இந்த வருகையின்போது திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை, இந்தியாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n''இந்தியா எமது வரலாற்று ரீதியான எதிரி. திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவது, நரியிடம் கோழியை ஒப்படைப்பதற்கு ஒப்பான செயல்'' என பிவிதுறு ஹெல உறுமய சிங்கள இனவாதக்கட்சியின் \u0026nbsp;கட்சியின் தலைவர் உதய கம்மன்பில \u0026nbsp;எச்சரிக்கை விடுத்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ''வரலாற்று ரீதியாக இந்தியா இலங்கையின்எ எதிரி. மகாவம்சத்தை வாசித்தால் நமக்கு புரியும். 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் இந்தியா, இலங்கையை ஆக்கிரமித்த விதம், இலங்கை சுதந்திரத்திற்காக சண்டையிட்ட விதம் குறித்து மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. எமது நாட்டை ஆக்கிரமிக்க முயற்சித்த நாடுதான் இந்தியா. ரணில் விக்ரமசிங்கவின் மாமனார் ஜெயவர்த்தன, எமது வரலாற்று எதிரியான இந்தியாவின் இராணுவத்தை இலங்கைக்கு கொண்டுவந்து மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்தினார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇப்போது மருமகன் ரணில், திருகோணமவை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்க முயற்சிக்கின்றார் என்ற அபாய எச்சரிக்கையை விடுக்க விரும்புகின்றோம். ஸ்ரீலங்காவை தனது பிராந்தியமாக மாற்றியமைக்க இந்தியா முயற்சி செய்கிறது. திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கினால் அந்த முயற்சியை எம்மால் தடுக்கமுடியாமல் போகும்'' என்று சிங்கள மக்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதுகுறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ''குறுக்குவழி அரசியல் இலாபத்தை அடைய முயற்சிப்போரே பல்வேறு வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். பிரதமர் நேற்று மாலை அவர்களை அழைத்து கலந்துரையாடினார். இந்த விடயத்தில் தவறான செய்திகளே மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன'' என்று கூறியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஎண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் உறுதியாக கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n''திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களின் முழுமையான கட்டுப்பாடு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கப்படாது. இந்த விடயம் தொடர்பில் தவறான கருத்துக்களும் வதந்திகளும் பரப்பப்படுகின்றன'' என அமைச்சர் கபீர் ஹாசீம் கூறியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதேவேளை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (25.04.2017) இந்தியா பயணமாகவுள்ளார்.\u003cbr /\u003e\nரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/7389956226926854423/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_42.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7389956226926854423"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7389956226926854423"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_42.html","title":"இந்தியாவுக்கு இலங்கையில் அதிகரிக்கும் எதிர்ப்பு "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-9aKhGfiHW7g/WP8XXrSvqOI/AAAAAAAACz8/23iqvxqMMfQijOCh7lhJHmAYsRDCm_okwCLcB/s72-c/vesak.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-945458555594077675"},"published":{"$t":"2017-04-25T12:59:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-25T12:59:33.470+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"}],"title":{"type":"text","$t":"தமிழகத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டம் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://4.bp.blogspot.com/-xbFWacXobTg/WP76zVXAI7I/AAAAAAAACzg/RsQ0pYO832UNjVa--bgP7ItP3lX5tZnTgCLcB/s1600/srike-TN.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"426\" src\u003d\"https://4.bp.blogspot.com/-xbFWacXobTg/WP76zVXAI7I/AAAAAAAACzg/RsQ0pYO832UNjVa--bgP7ItP3lX5tZnTgCLcB/s640/srike-TN.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவிவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் இன்று தமிழகத்தில் திமுக தலைமையிலான அனைத்துக்கட்சிகளால் நடத்தப்பட்டது. வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் முழு அடைப்பு இடம்பெற்றது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழகம் முழுக்க நடந்த இந்த முழு அடைப்பில் பங்குகொண்டிருந்தனர். போராட்டத்திற்கு வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் 65 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவழமைபோல பஸ் போக்குவரத்து நடந்தது. அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்படவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசென்னை எழும்பூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் திமுக, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இடதுசாரி கட்சி தலவைர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n''மத்திய அரசு விவசாயிகள் பிரச்சினையில் தொடர்ந்து மவுனம் காத்து வந்தால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றாக இணைத்து அடுத்தகட்டப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்போம். 1938 முதலே இந்தி திணிப்புக்கு எதிரான தீவிர களத்தை திராவிட இயக்கங்கள் கட்டியெழுப்பியுள்ளன. அப்படியொரு தீவிரமான போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், போராட்டத்தை நடத்துவதற்கு திமுக எப்போதும் தயாராகவே இருக்கிறது'' என்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த அடைப்பு போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ''முழு அடைப்பு நடத்தி தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியில் அமர பகல் கனவு காணும் திமுகவுக்கு, ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால் அடுத்த தேர்தல் வரை இன்னும் 4 ஆண்டுகள் பொறுமை காக்க வேண்டும்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகடந்த காலங்களில் பல ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக, காங்கிரஸ் கட்சிகள் தாம் செய்த தவறுகளை மறைக்கவே தற்போது முழு அடைப்பு போராட்டம் என்ற பெயரில் நாடகமாடுகின்றன. இதில் சர்வகட்சி கூட்டம் என்ற பெயரில் கூட்டணி நிச்சய தார்த்தம் செய்துள்ளதாக கூறிக்கொள் ளும் திருநாவுக்கரசரின் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பது ஏன்?'' என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஎதிர்க்கட்சியின் முழு அடைப்புப் போராட்டத்தால் எந்த பயனும் இல்லை என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/945458555594077675/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_67.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/945458555594077675"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/945458555594077675"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_67.html","title":"தமிழகத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://4.bp.blogspot.com/-xbFWacXobTg/WP76zVXAI7I/AAAAAAAACzg/RsQ0pYO832UNjVa--bgP7ItP3lX5tZnTgCLcB/s72-c/srike-TN.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-6851829147441457375"},"published":{"$t":"2017-04-24T04:30:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-24T04:30:20.742+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"}],"title":{"type":"text","$t":"தமிழக அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுத்த விவசாயிகள்  "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://4.bp.blogspot.com/-QZd2DdcPZ3c/WP0S53pOXeI/AAAAAAAACy0/KZOc_9u-SeczTSQ_eMM369LAC53DOIaRwCLcB/s1600/Palanisamy-met.farmers.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"357\" src\u003d\"https://4.bp.blogspot.com/-QZd2DdcPZ3c/WP0S53pOXeI/AAAAAAAACy0/KZOc_9u-SeczTSQ_eMM369LAC53DOIaRwCLcB/s640/Palanisamy-met.farmers.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14ம் தேதி முதல் வறட்சி நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இப்போராட்டம் நேற்று 41வது நாளாக \u0026nbsp;இடம்பெற்று வந்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகளின் கோரிக்களை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளார். இதையடுத்து போராட்டத்தை அடுத்த மாதம் 25ம் திகதி வரை ஒத்தி வைப்பதாக விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த அய்யாக்கண்ணு ''எங்களது பிரச்னைக்கு இரண்டு பேரால் மட்டுமே தீர்வு தரமுடியும். ஒன்று மத்திய அரசின் நிதி அமைச்சர். அடுத்தது தமிழகத்தின் முதல்வர். அந்த வகையில் எங்களை சந்தித்த தமிழக முதல்வர் இந்த பிரச்னைக்கு தீர்வு தர இரண்டு வார அவகாசம் கேட்டார். நாங்கள் அவருக்கு ஒரு மாத கால அவகாசத்தை கொடுத்துள்ளோம். இந்த ஒரு மாத காலத்திற்குள் தீர்வு தராது விட்டால் நாங்கள் இதே டெல்லியில் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம்'' என்று கூறியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவிவசாயிகளை சந்தித்த முதல்வர் பழனிசாமி புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைத்ததாக செய்தியாளர்களிடம்\u0026nbsp;\u003cbr /\u003e\nகூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nநடிகைகளை சந்தித்து உரையாடிவரும் பிரதமர் மோடிக்கு, சாமியார்களது விழாக்களில் கலந்து சிறப்பிக்கும் பிரதமர் மோடிக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லாமல் உள்ளது என்று கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்காலிகமாக போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஏற்கனவே பாஜகவின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெடுவாசல் போராட்டக்காரர்களிடம் வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை நிறுத்திவிட்டு பின்னர் ஏமாற்றியிருந்தார். விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக நெடுவாசல் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி கொடுக்காது என்று உறுதியளித்திருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆனால் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனமான ஜெம் லாபரெட்டரீஸிற்கு நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்து தமிழகத்தை ஏமாற்றியது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த நிலையில் தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நம்பி விவசாயிகள் தமது டெல்லி போராட்டத்தை ஒருமாதகாலத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/6851829147441457375/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_57.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/6851829147441457375"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/6851829147441457375"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_57.html","title":"தமிழக அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுத்த விவசாயிகள்  "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://4.bp.blogspot.com/-QZd2DdcPZ3c/WP0S53pOXeI/AAAAAAAACy0/KZOc_9u-SeczTSQ_eMM369LAC53DOIaRwCLcB/s72-c/Palanisamy-met.farmers.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-108118287898275308"},"published":{"$t":"2017-04-24T04:00:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-24T04:00:06.609+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"சினிமா"}],"title":{"type":"text","$t":"நடிகர்களுக்கு முன் உதாரணமான சினேகா "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-qOcaJ_ArLA8/WP0HfIDryzI/AAAAAAAACyk/jCI9xYzUgwk58ohHVefIHmxFEKs9L1pnQCLcB/s1600/sneha-help-farmers.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"424\" src\u003d\"https://2.bp.blogspot.com/-qOcaJ_ArLA8/WP0HfIDryzI/AAAAAAAACyk/jCI9xYzUgwk58ohHVefIHmxFEKs9L1pnQCLcB/s640/sneha-help-farmers.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவறட்சி, வங்கி கடன் என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி துன்பப்படும் விவசாயிகள் குறித்து பலரும் மீடியாக்களில் பேசி வருகிறார்கள்.\u003cbr /\u003e\nஅரசியல்வாதிகள் வழமைபோல பணத்தை பதுக்குவதிலும் பதவியை தக்கவைப்பதிலும் பிஸியாக இருக்கிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதிரைப்படங்களில் விவசாயிகளின் தொண்டனாக காட்டிக்கொள்ளும் நடிகர்கள் 30 அல்லது 40 கோடி சம்பளத்தை வாங்கிக்கொண்டு அடுத்த படத்தில் அதிகம் சம்பளம் வாங்குவது எப்படி என்ற சிந்தனையில் பிஸியாகி விடுகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகுறிப்பாக பெரிய சம்பளம் வாங்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற எல்லாருமே விவசாயிகள் பற்றி அறிக்கை விடுவார்களே தவிர எந்த உதவியும் தமது சொந்த பணத்தில் செய்யமாட்டார்கள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகள் \u0026nbsp;விவசாயிகள் என்ற ஒரு கூட்டம் இந்த நாட்டில் வாழ்கிறது என்று தெரியாதவர்கள் போலவே நடந்துகொள்கிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆனால் இந்த பெரிய நடிகர்கள் நடிகைகள் கன்னத்தில் அடித்தது போல சினேகா டெல்லியில் போராடும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சம் \u0026nbsp;நிதியுதவி கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட 10 விவசாய குடும்பங்களை தேர்ந்தெடுத்து 2 லட்சம் உதவி செய்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவிவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 41 நாட்களாக டெல்லியில் வீதியில் கிடந்தது போராடினார்கள். தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவிஷால் உள்ளிட்ட நடிகர்களும், நடிகர் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக மீடியாக்களில் சொன்னார்கள். ஆனால் யாருமே ஒரு ரூபாய் கூட தமது பணத்திலிருந்து துன்பப்படும் விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. ஆனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத சினேகாவும் கணவர் பிரசன்னாவும் மனமுவந்து விவசாயிகளில் பிரச்னையை உணர்ந்து இந்த உதவியை செய்திருக்கிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n''விவசாயிகள் படுகின்ற துன்பங்களை பார்க்க முடியாமல்தான் நாங்கள் இந்த உதவியை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். எங்களுக்கு சோறு போடுகின்ற விவசாயிகள் துன்பப்படும்போது நாங்கள் மட்டும் நிம்மதியாக இருக்க முடியுமா? விவசாயிகள் அழிந்து போனால் எமது பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளும் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஎனவே எம்மால் முடிந்த உதவியை நாங்கள் செய்துள்ளோம். ஆனால் பெரிய நடிகர்கள் பெரிய அளவில் உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று சினேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த உதவி பற்றி பிரசன்னா கூறுகையில், ''டெல்லியில் விவசாயிகள் போராடி வருவதும், கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் வேதனை அளிக்கிறது. எங்களால் பெரிய அளவிலான உதவிகள் செய்ய முடியாவிட்டாலும், முடிந்த உதவியை செய்கிறோம். இது போன்று பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உதவும் வகையில் நடிகர் சங்கம் கண்டிப்பாக பணியாற்றும் என எதிர்பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசினேகா பிரசன்னாவின் இந்த உதவி குறித்து பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேபோல கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு விவசாயிகளுக்கு உதவி செய்யாமல் வேடிக்கை பார்க்கும் நடிகர்கள் மீது கண்டனங்களும் எழுந்து வருகின்றன.\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/108118287898275308/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_24.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/108118287898275308"},{"rel":"self","type":"application/atom+xml","href":"https://www.blogger.com/feeds/4363411108231129881/posts/default/108118287898275308"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_24.html","title":"நடிகர்களுக்கு முன் உதாரணமான சினேகா "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://www.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-qOcaJ_ArLA8/WP0HfIDryzI/AAAAAAAACyk/jCI9xYzUgwk58ohHVefIHmxFEKs9L1pnQCLcB/s72-c/sneha-help-farmers.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}}]}});