gdata.io.handleScriptLoaded({"version":"1.0","encoding":"UTF-8","feed":{"xmlns":"http://www.w3.org/2005/Atom","xmlns$openSearch":"http://a9.com/-/spec/opensearchrss/1.0/","xmlns$gd":"http://schemas.google.com/g/2005","xmlns$georss":"http://www.georss.org/georss","xmlns$thr":"http://purl.org/syndication/thread/1.0","xmlns$blogger":"http://schemas.google.com/blogger/2008","id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881"},"updated":{"$t":"2023-03-18T07:52:04.897+05:30"},"category":[{"term":"இந்தியா"},{"term":"கட்டுரைகள்"},{"term":"உலகம்"},{"term":"இலங்கை"},{"term":"கொசிப்"},{"term":"முக்கியச் செய்திகள்"},{"term":"சினிமா"},{"term":"அரசியல்"},{"term":"இப்படி பண்றீங்களே"}],"title":{"type":"text","$t":"Araivu.com"},"subtitle":{"type":"html","$t":"காலக் கண்ணாடி"},"link":[{"rel":"http://schemas.google.com/g/2005#feed","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/-/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?alt\u003djson-in-script\u0026max-results\u003d8"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/-/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?alt\u003djson-in-script\u0026max-results\u003d8"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D"},{"rel":"hub","href":"http://pubsubhubbub.appspot.com/"},{"rel":"next","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/-/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/-/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?alt\u003djson-in-script\u0026start-index\u003d9\u0026max-results\u003d8"}],"author":[{"name":{"$t":"Unknown"},"uri":{"$t":"https://draft.blogger.com/profile/13592555588810686634"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"generator":{"version":"7.00","uri":"https://draft.blogger.com","$t":"Blogger"},"openSearch$totalResults":{"$t":"120"},"openSearch$startIndex":{"$t":"1"},"openSearch$itemsPerPage":{"$t":"8"},"entry":[{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-1034670596259809462"},"published":{"$t":"2017-04-29T12:00:00.000+05:30"},"updated":{"$t":"2017-05-01T21:11:18.237+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"}],"title":{"type":"text","$t":"தமிழகத்தில் பாஜக சித்துவிளையாட்டு - ஸ்டாலின் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://4.bp.blogspot.com/-ykb-n6-A9pc/WQdXFlU9v1I/AAAAAAAAC38/hJKg5WB6pjY0FO3XqUtTFS1oiyRzu-7igCLcB/s1600/Stalin-DMK%2B%25281%2529.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"456\" src\u003d\"https://4.bp.blogspot.com/-ykb-n6-A9pc/WQdXFlU9v1I/AAAAAAAAC38/hJKg5WB6pjY0FO3XqUtTFS1oiyRzu-7igCLcB/s640/Stalin-DMK%2B%25281%2529.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\"திராவிட உணர்வு ஊறிய தமிழக மண்ணில் பா.ஜ.க.வை வளர்க்கும் வீண் முயற்சிக்காக, அரசியல் சித்துவிளையாட்டுகளில் ஈடுபடாமல், இதுவரை அதிமுக அமைச்சர்களின் மீது நடத்தப்பட்டுள்ள ரெய்டுகள், அதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் தயவு தாட்சயன்மின்றி ஊழல் ஒழிப்பு மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்\" என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை கோரியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\"தமிழக அரசின் நடவடிக்கைகளை முடக்க மத்திய அரசு, சிபிஐ வருமானவரித்துறை ஆகிய துறைகளை பயன்படுத்தி வருகிறது\" என இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅவர் தனது அறிக்கையில் \u0026nbsp;\"”ஒருபக்கம் ஊழல் விசாரணை உறங்குகிறது. இன்னொரு பக்கம் ஊழல் விசாரணை துள்ளிக் குதித்து ஓடுகிறது. இந்த இரண்டிற்கும் இடையில் பிரிந்து சென்ற அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேருவதற்காக திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.\u003cbr /\u003e\nஆகவே தமிழகத்தில் இப்போது அதிமுகவில் உள்ள ஒரு அணிக்கு எதிராக நடக்கும் “செலக்ட்டிவ் ரெய்டு” - “செலக்ட்டிவ் கைது” உள்ளிட்டவற்றின் பின்னனியிலும், இன்னொரு அணியின் ஊழலை தூசு படியவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க.வின் கை மறைவாகக் கூட அல்ல- வெளிப்படையாகத் தெரிகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇது போன்ற விவகாரங்களில் பிரதமர் தலையிட வேண்டும்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅரசியல் சட்ட அமைப்புகளின் நேர்மைத்தன்மையையும், சுதந்திரத்தையும் காப்பாற்றுவேன்” என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த பிரதமர் அவர்கள் “வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ” போன்ற அமைப்புகள் அரசியலுக்காக பா.ஜ.க.வால் பயன்படுத்தப்படுவதை தடுத்து, தமிழகத்தில் அரசியல் சட்டப்படியான நிலையான ஆட்சி நடைபெறுவதையும், மாநில அரசுக்குள்ள அதிகாரங்களுடன் செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் “ என மேலும் தெரிவித்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதேவேளை ஸ்டாலினின் அறிக்கைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்புத்தெரிவித்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\"தமிழக அரசு முடக்கப்படுவதாக திமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஒரு கட்சியை அழிக்க நினைக்கும் திமுக மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக பிரச்னையை தூண்டுகிறது. எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்திலேயே அதிமுகவை அழிக்க நினைத்தது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிடும். இதன் பிறகு மற்ற இரு கட்சிகளும் காணாமல் போய்விடும். டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியது தி.முக..,வின் ராஜதந்திர அரசியல்\" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/1034670596259809462/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_96.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://draft.blogger.com/feeds/4363411108231129881/posts/default/1034670596259809462"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/1034670596259809462"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_96.html","title":"தமிழகத்தில் பாஜக சித்துவிளையாட்டு - ஸ்டாலின் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://draft.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://4.bp.blogspot.com/-ykb-n6-A9pc/WQdXFlU9v1I/AAAAAAAAC38/hJKg5WB6pjY0FO3XqUtTFS1oiyRzu-7igCLcB/s72-c/Stalin-DMK%2B%25281%2529.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8720617129792082283"},"published":{"$t":"2017-04-29T10:59:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-29T10:59:27.829+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"}],"title":{"type":"text","$t":"ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் மகிந்த "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://4.bp.blogspot.com/-QQahrC3SquI/WQQkrQprv-I/AAAAAAAAC3Q/Buqjij3T8CMjl8LWv91l9sztR_f1a2h7QCLcB/s1600/mahinda.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"466\" src\u003d\"https://4.bp.blogspot.com/-QQahrC3SquI/WQQkrQprv-I/AAAAAAAAC3Q/Buqjij3T8CMjl8LWv91l9sztR_f1a2h7QCLcB/s640/mahinda.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇலங்கையின் சிங்கள ராஜாவாக இருந்த மகிந்த எதிர்பாராத வகையில் இன்று ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் இருக்கிறார். சாகும்வரை அவர் பதவியில் இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்திருந்தன. இரண்டுமுறைக்கு மேல் அதிபராக இருக்க அரசியல் யாப்பும் மாற்றப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளை தோற்கடித்து வரலாற்றில் மட்டுமல்ல சிங்கள பவுத்த மக்களின் புனித நூலான மகாவம்சத்திலும் இடம்பெற்றிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆனால் சந்திரிகா பண்டாரநாயக்க போன்றவர்களின் திட்டத்தினாலும் தமிழ் முஸ்லீம் மக்கள் புறக்கணித்ததாலும் எதிர்பாராத வகையில் மகிந்த ஆட்சியை இழந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆனாலும் மகிந்தவுக்கு சிங்கள மக்களிடையே உள்ள செல்வாக்கு அப்படியே இருக்கிறது. புதிய அரசாங்கத்தின் மீது எல்லா தரப்பிலும் அதிருப்தி தோன்றியுள்ளது. குறிப்பாக சிங்கள மக்களிடையே புதிய அரசாங்கத்தின் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மகிந்த தரப்பு புதிய அரசாங்கம் குறித்து சிங்கள மக்களிடையே எடுத்து செல்லும் பிரச்சாரம் நன்றாக ஈடுபட்டுள்ளது என்றே தெரிகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க மகிந்த பெரும் முயற்சி செய்து வருகிறார். இதோ இந்த ஆட்சி கவிழப்போகிறது என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். மேடையில் அவர் தோன்றும்போது சிங்கள மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். உண்மையில் புதிய அரசாங்கம் மகிந்தவை பார்த்து பெரிதும் பயந்துபோயுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிடுமோ என்ற பயத்துடனேயே கழிவதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n''இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், சட்டரீதியாக மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் குழப்புவதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர். இவ்வாறான சுயலாப அரசியல் நோக்கங்களினால் நாடு மீதொட்டமுல்ல அனர்த்தம் போன்ற பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்'' என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n''நீங்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படும்'' என மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அண்மையில் கூறியிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n''அரசாங்கத்திற்கு தெரியாமல்தான் அரசாங்கம் கவிழ்க்கப்படுகின்றது. ஆகவே நீங்கள் எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் அரசாங்கம் மாறும். ஜனாதிபதி தேர்தல் மூலம் பிரதமர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலை நடத்தி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டமை முன் எப்போதும் இல்லாத புதியவிடயம். அதுபோல நினைக்காத ஒன்று நடைபெறும். அதனை நாம் நடத்திக்காட்டுவோம்'' என அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை அண்மையில் சந்தித்து பேசிய தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா ''தற்போது பதவியிலுள்ள இந்த அரசாங்கத்தை கடும் நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்த மகிந்த தரப்பினர் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அது குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம்'' என்று அங்கு மக்களிடம் கூறியிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇலங்கை அரசியலில் தற்போது எல்லா தரப்பினராலும் பேசப்படும் நபராக மகிந்த ராஜபக்ச இருக்கிறார். வீழ்ந்துகிடக்கும் இலங்கை நாட்டை மீண்டும் மீட்டு எடுக்க மகிந்தவால்தான் முடியும் என்ற எண்ணத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/8720617129792082283/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_68.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://draft.blogger.com/feeds/4363411108231129881/posts/default/8720617129792082283"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/8720617129792082283"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_68.html","title":"ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் மகிந்த "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://draft.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://4.bp.blogspot.com/-QQahrC3SquI/WQQkrQprv-I/AAAAAAAAC3Q/Buqjij3T8CMjl8LWv91l9sztR_f1a2h7QCLcB/s72-c/mahinda.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-5307813676866786186"},"published":{"$t":"2017-04-28T19:57:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-28T22:26:00.606+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"கட்டுரைகள்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"காஷ்மீரில் இந்திய படைக்கு எதிராக இளம்பெண்கள் போராட்டம் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-n1GrW5Qxf9o/WQNRNTh-fYI/AAAAAAAAC2w/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB/s1600/kashmir-girls-stone-good.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"432\" src\u003d\"https://2.bp.blogspot.com/-n1GrW5Qxf9o/WQNRNTh-fYI/AAAAAAAAC2w/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB/s640/kashmir-girls-stone-good.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகாஷ்மீர் பிரச்சனை நாளுக்கு நாள் சிக்கலடைந்து வருகிறது. காஷ்மீரில் இடம்பெறும் மோதல்களால் சுமார் ஒரு லட்சம் வரையான பொதுமக்கள் இறந்துள்ளனர். 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் வாடுகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆயுத படைகளுக்கான விசேட சட்டம் உருவாக்கப்பட்டு போலீசுக்கும், ராணுவத்துக்கும் சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ராணுவமோ போலீசோ ஒருவரை கேள்விகள் இன்றி சுட்டுக்கொல்லவும், கைது செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் மக்கள் தமது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் வாழ்கின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகாஷ்மீர் மக்களுக்கும் இந்திய இராணுவத்திற்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 1989ல் ஆயுத போராட்டம் ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் போராளிக்குழுக்கள் மட்டுமே இந்திய ராணுவத்துடன் போரிட்டன. ஆனால் 2003ம் ஆண்டுக்கு பின்னர் பெருமளவு பொதுமக்கள் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு முன்னே நிற்கத்தொடங்கியுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n2010ல் இந்திய படைகளுக்கு எதிராக போராடியவர்களில் அதிகமானவர்கள் தாய்மார்களும் பெண்களுமே இருந்ததை செய்திகளில் காணக்கூடியதாக இருந்தது. அதன் பிறகு இந்திய படைக்கு எதிராக போராடும் காஷ்மீர் பெண்களின் அளவு கூடிக்கொண்டே வந்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த வாரம் இடம்பெற்ற போராட்டங்களில் அதிகளவு பாடசாலை, கல்லூரி மாணவிகள் பங்குகொண்டுள்ளனர்.\u003cbr /\u003e\nஇந்திய படைகள் மீது இந்த இளம்பெண்கள் கல்வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-VqYZHoCs2Uw/WQNRb35-iNI/AAAAAAAAC20/qnbHaGR-SvobeNB82yooVxZK5ACLqMeiACLcB/s1600/kashmir-girls-stone.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" src\u003d\"https://2.bp.blogspot.com/-VqYZHoCs2Uw/WQNRb35-iNI/AAAAAAAAC20/qnbHaGR-SvobeNB82yooVxZK5ACLqMeiACLcB/s1600/kashmir-girls-stone.jpg\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇராணுவத்தின் பதில் தாக்குதலில் பல மாணவிகள் காயமடைந்துள்ளனர். ஐந்து நாட்கள் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனாலும் மாணவிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. தாக்குதல் நடத்தும் பெண்களுக்கு எதிராக பெண்கள் படைபிரிவு ஒன்றை காஷ்மீருக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமுகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த போராட்டங்கள் குறித்து செய்திகள் வெளியாகிவந்தன. தற்போது இந்திய அரசாங்கம் காஷ்மீரின் இணைய பாவனையை துண்டித்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதனி நாடாக இருந்த காஷ்மீரின் மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவும் மூன்றில் ஒரு பங்கை பாகிஸ்தானும்\u0026nbsp;ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஉலகில் எந்த முக்கியத்துவமும் இல்லாத, மத பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கின்ற நாடான பாகிஸ்தான் இந்த காஷ்மீர் பிரச்சனையை வைத்துக்கொண்டுதான் உள்ளூரில் அரசியல் செய்து வருகிறது. காஷ்மீர் இளைஞர்களுக்கு போர் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து இந்தியாவுடன் போரிட வைக்கிறது பாகிஸ்தான்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்தியாவும் மக்களது உணர்வுகளை புரிந்து செயல்படாமல் ஆயுத அடக்குமுறையால் பிரச்சனையை\u0026nbsp;தீர்க்க முயற்சி செய்கிறது. ஆனால் அது மேலும் போராட்டத்தை வளர்த்துவிட்டுள்ளது. சிறிதாக ஆரம்பித்த போராட்டம், 1989ல்\u0026nbsp;ஆயுத குழுக்களின் கைகளுக்கு போனது. இப்போது பாடசாலை மாணவிகளின் கைகளுக்கு வந்துள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகவே உள்ளது. இந்திய படைகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி தாங்க முடியாமல் வெடித்துக்கிளம்பியுள்ள மாணவிகள் இப்போது இந்திய படைகளை நோக்கி கற்களால் தாக்கத்தொடங்கியுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த மாணவிகளின் கல் வீச்சு துப்பாக்கி தாக்குதலைவிட வீரியமானது என்பதை மோடி அரசாங்கம் உணர்ந்ததாக தெரியவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n“போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் அவரது கையிலிருந்த பந்தை கொண்டு பாதுகாப்புப் படையினர் வாகனத்தை தாக்கியது காஷ்மீர் மக்களிடையே வளர்ந்துள்ள கோபத்தை காட்டுகிறது” என்று காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமக்களை கண்டபடி தாக்குவது, சந்தேகத்தில் விசாரணையில்லாமல் சுட்டுக்கொல்வது, போலி என்கவுண்டர்கள், மக்கள் விரோத சட்டங்களின் அடிப்படையில் கைது செய்வது தண்டனை கொடுப்பது, பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றால் இந்திய படைகள் மீது உள்ளூர் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளைக்கொண்டது ஜம்மு-காஷ்மீர் மாநிலம்\u0026nbsp;. இம்மாநிலத்தில் பேசப்படும் 12க்கும் அதிகமான மொழிகளில் காஷ்மீரி, டோக்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகிய மொழிகளை பெரும்பாலான மக்கள் பேசுகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகாஷ்மீரில் இஸ்லாமியர்கள் 70 சதவீதமும், இந்துக்கள் 25 சதவீதமும் உள்ளனர். சீக்கியர்களும் இங்குள்ளனர். லடாக் பகுதியில் பவுத்தர்கள் வாழ்கின்றார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆங்கிலேயர்கள் இந்திய கண்டத்தை விட்டு வெளியேறிய போது இந்து அரசரான ஹரிசிங் காஷ்மீரை முதலில் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ள முன்வந்தார். காஷ்மீர் இணைக்கப்பட்டாலும் ஹரிசிங்\u0026nbsp;தொடர்ந்தும் அரசராக அதிகாரத்தில் இருக்க அனுமதிக்கப்படவேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆனால் ஷேக் அப்துல்லா காஷ்மீர் சுதந்திரநாடாக இருக்கவேண்டும் அல்லது இந்தியாவுடன் இணைய வேண்டும் என \u0026nbsp;நிலையெடுத்தார். அப்துல்லாவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தது. அந்த சமயத்தில் பாகிஸ்தானிய படைகள் காஷ்மீரில் புகுந்தன. எனவே மன்னர் ஹரிசிங் வேறுவழியின்றி 26.10.1947ல் நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைவதாக சாசனத்தில் கையெழுத்திட்டார். இணைப்பு சமயத்தில் இந்தியா காஷ்மீருக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅந்த வாக்குறுதிகள் இந்திய சட்டத்தால் (370 பிரிவு) ஏற்றுக்கொள்ளப்பட்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n1.காஷ்மீர் முதல்வர் பிரதமரென அழைக்கப்படுவார் .\u003cbr /\u003e\n2.இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதல் பெற்றபின்னரே அமுலாக்க முடியும்.\u003cbr /\u003e\n3. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மை, பண்பாடு பாதுகாக்கப்படும்.\u003cbr /\u003e\n4.அமைதி திரும்பியவுடன் காஷ்மீர் மக்களிடம் தனிநாடாக இருப்பதா? இந்தியாவுடன் சேர்வதா? பாகிஸ்தானுடன் சேர்வதா? என்று கருத்துக்கணிப்பு நடத்தி நடைமுறைப்படுத்தப்படும்\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதுபோன்ற முக்கிய கோரிக்கைகளை இந்தியா ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொண்டது.\u003cbr /\u003e\nஆனால் பின்னர் இந்திய ஆட்சியாளர்கள் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅமைதி திரும்பியுள்ள நிலையில் ஒப்பந்தப்படி கருத்துகணிப்பு நடத்தவேண்டும் என ஷேக் அப்துல்லா தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு பதிலடியாக நேரு அரசாங்கத்தால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஒப்பந்தம் தூக்கி வீசப்பட்டு, 17.11.1956ல் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்பட்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅத்தோடு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட உரிமைகளும் படிப்படியாக பறிக்கப்பட்டன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதன்பின்னர் போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1989ல் ஆயுத குழு உருவானது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபாகிஸ்தான் தனது பங்குக்கு மதவாதத்தை விதைத்து ஆயுத போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி வருகிறது.\u003cbr /\u003e\nஇந்தியா படைகளைக்கொண்டு போராளிகள் மீது தாக்குதல் நடத்தி காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்கிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇரு நாடுகளின் அதிகார - ஆக்கிரமிப்பு போட்டியின் நடுவே சிக்கிக்கொண்டுள்ள காஷ்மீர் மக்கள் தமது விடுதலைக்காக போராடி வருகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n- என்.ஜீவேந்திரன்\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/5307813676866786186/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_56.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://draft.blogger.com/feeds/4363411108231129881/posts/default/5307813676866786186"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/5307813676866786186"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_56.html","title":"காஷ்மீரில் இந்திய படைக்கு எதிராக இளம்பெண்கள் போராட்டம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://draft.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-n1GrW5Qxf9o/WQNRNTh-fYI/AAAAAAAAC2w/chzbM223CCII-Je-MCol7sG48p_kMkK8gCLcB/s72-c/kashmir-girls-stone-good.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8546006939557457306"},"published":{"$t":"2017-04-28T12:09:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-28T12:13:07.705+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"உலகம்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"முக்கியச் செய்திகள்"}],"title":{"type":"text","$t":"தென் கொரியாவில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட்டம் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-oGOHOS_Mc_k/WQLjpG0MYmI/AAAAAAAAC2U/eCeIkl2dNdEwVG4lgXCmsnTC2Egmd7klACLcB/s1600/anti-us-protest-southkorea.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"406\" src\u003d\"https://2.bp.blogspot.com/-oGOHOS_Mc_k/WQLjpG0MYmI/AAAAAAAAC2U/eCeIkl2dNdEwVG4lgXCmsnTC2Egmd7klACLcB/s640/anti-us-protest-southkorea.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென்கொரிய பொதுமக்கள் அமெரிக்க படைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்துவருகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென் கொரியத் தலைநகர் சியோலில் நேற்று நடைபெற்ற அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.\u003cbr /\u003e\nஅமெரிக்க படைகள் தென்கொரியாவிலிருந்து வெளியேறவேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் தாட் ஏவுகணைத்திட்டற்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்தத்திட்டம் வடகொரியாவுக்கு தென்கொரியாவுக்கும் இடையில் நிரந்தரப் பிளவை ஏற்படுத்தும். இரு கொரியாக்களும் இணையக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது என போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். \u0026nbsp; \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென்கொரியாவின் சியோங்ஜூ பகுதியில் அமேரிக்கா அமைக்கவுள்ள இந்த தாட் ஏவுகணை திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். சியோங்ஜூ பகுதி மக்களுடன் ஏனைய தென்கொரிய பொதுமக்களும் இணைந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை அந்தத் திட்டத்தை நிறுத்த முடியாது என்று தென் கொரியாவின் அமெரிக்க ஆதரவு ஜனாதிபதியான பார்க் கியுன் ஹை கூறியுள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-NHnXinAZ6rs/WQLkdXk_hqI/AAAAAAAAC2g/Qu0evAOmsZYUi6ZfzmZGOd3wRN9JLyXGwCLcB/s1600/anti-us-protest-southkorea1.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"426\" src\u003d\"https://2.bp.blogspot.com/-NHnXinAZ6rs/WQLkdXk_hqI/AAAAAAAAC2g/Qu0evAOmsZYUi6ZfzmZGOd3wRN9JLyXGwCLcB/s640/anti-us-protest-southkorea1.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் அமெரிக்காவின் இந்த ஏவுகணை திட்டம், கொரியாவுக்கு மட்டுமல்லாது ஆசியாவுக்கே பெரும் ஆபத்தாக முடியும் என எச்சரித்துள்ளன. \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென்கொரியாவில் பலாத்காரமாக அமெரிக்க படைகள் புகுந்த காலம் முதல் தென்கொரிய மக்கள் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிவருகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென்கொரியாவில் தனக்கு சார்பான ஆட்சியாளரை பதவியில் அமர்த்த பலமுறை ஆட்சிக்கவிழ்ப்பு, இராணுவ சதி போன்றவற்றை அமேரிக்கா செய்திருந்தது. இதற்கு எதிராக 80களில் தென்கொரிய மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n1988ல் தென்கொரிய மாணவர்கள் மிகப்பெரும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டார்கள். 5000 இருக்கும் அதிகமான மாணவர்கள் அமெரிக்க தூதரகம் முதல் பல அமெரிக்க நிறுவனங்களை முடக்கி போராட்டத்தை நடத்தியிருந்தனர். அமெரிக்க சார்பு தென்கொரிய ஆட்சியாளர்கள் கொடூரமாக இந்த போராட்டத்தை அடக்கியிருந்தார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅமெரிக்கா பொருளாதார உதவிகளை செய்தும், வடகொரியாவை காட்டி பயமுறுத்தியும் தென்கொரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n2002ல் அமெரிக்க படையின் வாகனம் மோதி இரு பதின்ம வயது தென்கொரிய பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டதையடுத்து பெரும் போராட்டம் வெடித்தது. 'அமெரிக்காவே வெளியேறு' என்று தென்கொரிய மாணவர்கள் மக்கள் ஆதரவுடன் பெரும் போராட்டத்தை மேற்கொண்டார்கள்.\u003cbr /\u003e\nதென்கொரிய மாணவர் குழுவொன்று அமெரிக்காவுக்கு சென்று வெள்ளை மாளிகை முன்பாக போராட்டம் நடத்தியிருந்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n2008ல் மீண்டும் மிகப்பெரிய அமெரிக்க எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. அமெரிக்காவிலிருந்து நோயுற்ற மாடுகளின் இறைச்சியை தென்கொரியாவுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் போராட்டம் வெடித்தது. அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் இந்த மக்கள் போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்கியிருந்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆசியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அமெரிக்காவுக்கு தென்கொரியா தேவையாக உள்ளது. குறிப்பாக ரஷ்யா சீனா போன்ற எதிரி நாடுகளை உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் தென்கொரியாவை தளமாக பாவித்து வருகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅமெரிக்கா தென் சீன பிராந்தியத்தில் தனது படைத்தளங்களை அமைக்கவும், அவற்றில் 50,000 இராணுவ படையை நிறுத்தவும் தென்கொரியாவை பயன்படுத்திக்கொண்டது. தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களை அமெரிக்கா தற்போது வைத்திருக்கிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகொரியாவை துண்டாடுவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்திருந்தது. வடகொரியா 1950 ஜூன் 25ல் தென்கொரியா மீது படையெடுத்ததால் தென் கொரியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்க படைகள் அவசியம் என அமெரிக்கா வாதிட்டிருந்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதென்கொரியாவில் அமெரிக்க படைகள் இருக்கவேண்டுமாயின் இரு கொரியாக்களுக்கும் இடையில் மோதல் இருக்கவேண்டும். எனவே அமேரிக்கா தனது ஊடக பலத்தைக்கொண்டு வடகொரியா தென்கொரியாவை தாக்க போகிறது என்று பரப்புரை செய்துவருகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபொருளாதார தடைகளை விதிப்பது, தனது கட்டுப்பாட்டிலுள்ள ஐநாவில் கண்டன தீர்மானங்களை நிறைவேற்றுவது என்று அமேரிக்கா பல வகைகளிலும் வட கொரியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது.\u003cbr /\u003e\nஇதனால் பதட்டமடையும் வடகொரியா எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதை யுத்த பிரகடனமாக ஊடகங்களில் பரப்புரை செய்கிறது அமெரிக்கா.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த பிரச்சனை குறித்து அறிவில்லாத எமது ஊடகவியலாளர்களும் அமெரிக்காவின் பரப்புரையை செய்திகளாக, கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகொரியா 1910லிருந்து ஜப்பானின் காலனியாக இருந்தது. இதற்கு எதிராக கொரியா பலமுறை கிளர்ச்சிகளை செய்திருந்தது. இரண்டாவது உலகப்போரின்போது கொரிய மக்கள் ஜப்பானை எதிர்த்து போரிட்டனர். 1945ல் சோவியத் படைகளின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையினர் கொரியாவின் வடபகுதியை விடுதலை செய்தது சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர்.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nதென் பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ வூன் கியூங் தலைமையிலான கம்யூனிஸ்ட் போராளிகள் கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர்.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஅமெரிக்கா ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றி \u0026nbsp;தென்கொரியாவை ஆக்கிரமித்தது. கம்யூனிஸ்ட்களை தமது எதிரிகளாக கருதும் அமெரிக்க முதலாளித்துவ படையினர் தேசிய விடுதலை இயக்கத்தை அழித்தனர். தலைவர் லியூ வூன்கி யூங்கை படுகொலை செய்து அமெரிக்க பொம்மையாக தென்கொரிய அரசை நிறுவினார்கள்.\u003cbr /\u003e\nசர்வாதிகாரி சைங்மான் ரீ எனும் கம்யூனிச எதிர்ப்பாளர் அமெரிக்க பொம்மை ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nவடகொரியா தென்கொரியா இரண்டுமே தமது ஆட்சியின் கீழ் முழு கொரியாவையும் கொண்டுவருவதற்காக முயற்சி செய்தன. ஆனால் அமெரிக்க பொம்மை ஆட்சி கொரியாவை பிளவுபடுத்துவதாக கூறி வடகொரியா 1950 ஜூன் 25ல் \u0026nbsp;தென்கொரியா மீது படையெடுத்தது.\u003cbr /\u003e\nஇந்த கொரிய போர் 1953 ஜூலை 27 வரை நடந்தது. வடகொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தன. ஆனால் போரில் யாராலும் வெற்றிபெற முடியவில்லை.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\n1953 ஜூலை 27ல் அமெரிக்கா, வடகொரியா, சீனா இணைந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவந்தன.\u003cbr /\u003e\nஇதனால் கொரியா இரு நாடுகளாக பிரிந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட சந்திக்க முடியாதபடி நிரந்தரமாக பிரிக்கப்பட்டார்கள்.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஅதன் பின்னர் வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அமெரிக்க ராணுவம் தென் கொரியாவில் நிரந்தரமாகவே தங்கிவிட்டது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nபிரிக்கப்பட்ட கொரிய மக்களை சேர்க்கவேண்டும், இருகொரியாவையும் ஒன்றிணைக்கவேண்டும் என சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003ல் வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் இணைந்து பேச்சு நடத்தின.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nபொருளாதாரத் தடைகளை நீக்கி எரிபொருள் உதவியளித்தால் தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதாக வடகொரியா ஒப்புக்கொண்டது. ஜப்பானும், தென்கொரியாவும் அணு உலையை வடகொரியா மூடினால் அனல் மின்நிலையத்திற்கு எரிபொருளும் வறட்சியால் உணவு உற்பத்தி பாதித்தால் தானியமும் தருவதாக ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டன. ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவும் மின் நிலையத்தை கட்டுவதாக ஏற்றுக்கொண்டன. வடகொரியா அணு மின்நிலையத்தை மூடியது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஆனால் உதவி செய்வதாக கூறிய அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வடகொரியா ஏவுகணை ஆய்வில் ஈடுபட்டதாக கூறி மின் நிலையம் கட்டுவதை இடையில் நிறுத்திக்கொண்டன.\u003cbr /\u003e\nகொடுப்பதாக கூறிய தானியத்தையும் ஒழுங்காக கொடுக்கவில்லை. வடகொரியா மக்கள் மின் உற்பத்தி பாதிப்பாலும், உணவுப் பற்றாக் குறையாலும் பட்டினியால் வாடுவார்கள். எனவே அவர்கள் வடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள், ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு வரும் என அமெரிக்கா கணித்தது. ஆனால் சோவியத் யூனியன் காலத்து தன்னிறைவு திட்டம் வடகொரியாவில் இயங்கி இருந்ததால் மக்கள் சுய உற்பத்தியை பெருக்கினார்கள்.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nவடகொரிய இராணுவ ஆட்சியாளர்கள் தமது பிடியை மக்கள் மீது மேலும் இறுக்கிக்கொண்டார்கள். சர்வாதிகார ஆட்சியாளர்கள் செழிப்பாக இருப்பதற்காக மக்கள் மேலும் கடுமையாக உழைக்கவேண்டி ஏற்பட்டது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஉலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடல் வழியாகவே நடக்கிறது. தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாகவும் இராணுவ கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாகவும் சீனக் கடல் இருக்கிறது. இந்த தென்சீனக் கடல் பிராந்தியத்தில் இருநூறுக்கும் அதிகமான ஆளில்லா தீவுகள் உள்ளன. இப்பகுதியில் எண்ணெய் எரிவாயு வளம் அதிகமாக உள்ளத்துடன் கடலுணவு வளமும் நிறைந்துள்ளது. எனவே இத்தீவுகளுக்கு வடக்கேயுள்ள சீனா மற்றும் தைவான், கிழக்கேயுள்ள பிலிப்பைன்ஸ், மேற்கேயுள்ள வியட்நாம், மலேசியா, புருணை, தென் கிழக்கேயுள்ள இந்தோனேசியா என பல நாடுகள் உரிமை கோருகின்றன.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஜப்பானும் சீனாவும் கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. சீனாவும் தைவானும் எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய பகுதி என்று ஜப்பானை எதிர்க்கின்றன. வியட்நாமும் தைவானும் பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இவ்வாறு சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஇப்படி சிக்கல் நிறைந்த தென் சீன கடல் பகுதியில் அமெரிக்கா மூக்கை நுழைத்து நாடுகளுக்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nதற்போது வடகொரியாவை மையமாக வைத்து தனது இராணுவ பலத்தை அதிகரிக்க மேலும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி லாபமடைய பார்க்கிறது அமேரிக்கா. அமெரிக்காவின் தந்திரங்களை ஈடுகொடுக்கக்கூடிய நாடு எதுவும் தற்போது இல்லை.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஅமெரிக்கா தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களில் 30,000 முதல் 50,000 வரையான படையினரை வைத்துள்ளது. அங்கிருந்துகொண்டு சீனாவை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஏற்கனவே வடகொரியா, சீனாவிடமிருந்து பாதுகாப்பு தருவதாக கூறி அமெரிக்கா தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் படைத்தளங்களை வைத்துள்ளது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஇந்த நாடுகளை பாவித்து அமெரிக்கா அடிக்கடி கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தி சீனாவையும் வடகொரியாவையும் சீண்டி வருகிறது. இதன்மூலம் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா பதட்டத்தை பயத்தையும் ஏற்படுத்தி ஆயுத விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nமலாக்கா நீரிணை வழியாகவே கப்பல் மூலம் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயை கொண்டு செல்ல முடியும். இந்த பிராந்தியத்தில் படைத்தளங்களை வைத்துக்கொண்டு சீனாவின் எண்ணெய் கப்பல்கள் செல்லும் வழியை நெருக்கடியில் வைத்திருக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஇரண்டு கொரியாவும் இணைந்தால் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் இருக்கமுடியாது. எனவே இரண்டு நாடுகளும் இணைவதையோ அங்கு அமைதி ஏற்படுவதையோ அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012ல் வெளியேறவேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தாலும் போர் பயத்தை காட்டியே அமெரிக்கா வெளியேறாமல் இருக்கிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nஎனவே கொரிய பிரதேசம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் ஆடுகளமாகவே இருக்கப்போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\nசர்வதேச சுயாதீன அமைப்பான WIN/Gallup International 2013ல் உலக அமைதிக்கு பங்கமான நாடு எது என்று உலக மக்களிடம் கணிப்பு நடத்தியது. அந்த கணிப்பில் அமெரிக்கா தான் உலக அமைதிக்கு பங்கமான நாடு என்று பெரும்பாலான உலக மக்கள் கூறியிருந்தார்கள். அந்த கருத்து கணிப்பு மிக சரியானதுதான் என்பதை 2017ம் ஆண்டிலும் அமெரிக்கா நிரூபித்து இருக்கிறது.\u003cbr /\u003e\n\u2028\u003cbr /\u003e\n- என்.ஜீவேந்திரன்\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/8546006939557457306/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_30.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://draft.blogger.com/feeds/4363411108231129881/posts/default/8546006939557457306"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/8546006939557457306"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_30.html","title":"தென் கொரியாவில் அமெரிக்க படைகளுக்கு எதிராக போராட்டம் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://draft.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-oGOHOS_Mc_k/WQLjpG0MYmI/AAAAAAAAC2U/eCeIkl2dNdEwVG4lgXCmsnTC2Egmd7klACLcB/s72-c/anti-us-protest-southkorea.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-8598945994765474883"},"published":{"$t":"2017-04-27T18:48:00.000+05:30"},"updated":{"$t":"2017-04-27T18:48:00.270+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"}],"title":{"type":"text","$t":"இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற முழு அடைப்பு "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://1.bp.blogspot.com/-9jlGWHZb8c4/WQHvfYnI1DI/AAAAAAAAC2E/J1X4HjJ4CGMvRkxjBxszN2Djg4aROSa5ACLcB/s1600/northeast%2Bhartal.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"360\" src\u003d\"https://1.bp.blogspot.com/-9jlGWHZb8c4/WQHvfYnI1DI/AAAAAAAAC2E/J1X4HjJ4CGMvRkxjBxszN2Djg4aROSa5ACLcB/s640/northeast%2Bhartal.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇரண்டு மாதங்களாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவருகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமுல்லைத்தீவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது வாழிடங்களை கேட்டு கேப்பாபுலவு மக்கள் 08.03.2017 முதல் போராடிவருகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் நிரந்தர காணி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி, கடந்த 22.03.2017 முதல் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவடக்கு கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பில் இரண்டு மாதங்களுக்கு மேலாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇவ்வாறு மக்கள் பல முனைகளிலும் போராடிவருகின்ற சூழலில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டுள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த முழு அடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை பூரண ஆதரவை வழங்கும் அதேவேளை, பேரவை அதனை எற்பாடு செய்யவில்லை என்று தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅதேபோல இந்த முழு அடைப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு வழங்குவதாக சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால் இந்த முழு அடைப்பு போராட்டத்தை தமது கட்சி ஏற்பாடு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇன்று வடக்கு கிழக்கில் இடம்பெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு சகல தமிழ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆதரவு தெரிவிக்காது விட்டால் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமென்பதால் எல்லா கட்சிகளுமே ஆதரவை அறிவித்துவிட்டன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதேவேளை முழு அடைப்பு போராட்டங்கள் சரியான போராட்ட வடிவமாக உள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. தமிழகத்திலும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்திருந்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமுழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டால் மக்கள் தமக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டில் தொலைக்காட்சிக்கு முன்பு முடங்கி விடுவார்கள். அந்த நாள் ஒரு விடுமுறை நாள் போலவே அமைந்துவிடுகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஎல்லா கட்சிகளும் ஒன்றாக இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் இதனால் அரசாங்கத்திற்கு பெரிய அழுத்தங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் முழு அடைப்பு போராட்டம் வடக்கு கிழக்கில் நடத்தப்பட்டுள்ளதால் அது ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றே தெரிகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/8598945994765474883/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_58.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://draft.blogger.com/feeds/4363411108231129881/posts/default/8598945994765474883"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/8598945994765474883"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_58.html","title":"இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற முழு அடைப்பு "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://draft.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://1.bp.blogspot.com/-9jlGWHZb8c4/WQHvfYnI1DI/AAAAAAAAC2E/J1X4HjJ4CGMvRkxjBxszN2Djg4aROSa5ACLcB/s72-c/northeast%2Bhartal.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7692331995639949519"},"published":{"$t":"2017-04-27T17:48:00.002+05:30"},"updated":{"$t":"2017-04-27T17:52:42.005+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"}],"title":{"type":"text","$t":"சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://4.bp.blogspot.com/-yTEZYcpIA1o/WQHhfcUjDMI/AAAAAAAAC10/eNxdqRS1jFgtazbHL2r_FajecGzsS57igCLcB/s1600/Sasikala-OPS.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"448\" src\u003d\"https://4.bp.blogspot.com/-yTEZYcpIA1o/WQHhfcUjDMI/AAAAAAAAC10/eNxdqRS1jFgtazbHL2r_FajecGzsS57igCLcB/s640/Sasikala-OPS.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n- தி இந்துவில் வெளியான கட்டுரை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅதிமுக பொதுச்செயலாள ராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக திரை மறைவில் அதிகாரம் செலுத்தி வந்த வி.கே.சசிகலா, திரைக்கு வெளியே வந்தது கடந்த 2016 டிசம்பர் 5. அன்றுதான் ஜெயலலிதா காலமானார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜெயலலிதா வீட்டிலேயே சுமார் 30 ஆண்டுகள் வசித்தாலும் அவர் உயி ரோடு இருக்கும்வரை சசிகலாவால் தன்னை சிறு அளவில்கூட வெளிப்படுத் திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை யும், தமிழக அரசையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தார். அதுவே அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசாதாரண குடும்பப் பெண்ணாக இருந்த சசிகலாவின் வாழ்க்கை திரு மணத்துக்குப் பிறகு மாறத் தொடங்கியது. திமுக பின்னணி கொண்ட மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி நடத்தி வைத்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nநடிகையாக தமிழ்த் திரையுலகில் ஜொலித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆதரவுடன் தீவிர அரசியலில் இறங்கி னார். 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட் டார். அரசியலுக்கு புதியவரான ஜெய லலிதாவுக்கு ஆலோசனைகள் வழங்க வும், அரசியல் வளர்ச்சிக்கு வழிகாட்டவும் அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவை எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்க மானார் சந்திரலேகா. அந்த நேரத்தில் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன், தனது மனைவி சசிகலாவை சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅந்த காலகட்டத்தில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது தம்பி திவாகரனுடன் இணைந்து வீடியோ கடை நடத்தி வந்தார் சசிகலா. சில படங்களின் வீடியோக்களை சந்திர லேகாவிடம் ஜெயலலிதா கேட்க, அவர் அவற்றை சசிகலாவிடம் வாங்கிக் கொடுத்தார். இப்படி வீடியோ கேசட்டு களை கொடுக்க போயஸ் கார்டன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த சசிகலா, ஜெயலலிதாவின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜெயலலிதா - சசிகலா நட்பு வளர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் எஸ்.டி. சோமசுந்தரம், அழகு திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதாவை அழைத்து மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத்தி னர். இதற்கு சசிகலாவும், திவாகரனும் ஏற்பாடு செய்தனர். இந்தக் கூட்டம் ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்ததால் அவரது முழு நம்பிக்கைக்கு உரியவராக சசிகலா மாறினார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமன்னார்குடி பொதுக்கூட்ட வெற்றிக் குப் பிறகு போயஸ் கார்டன் இல்லத் திலேயே குடியேறினார் சசிகலா. அன்றில் இருந்து அவரது வாழ்வில் ஏற்றம் தொடங்கியது. ஜெயலலிதா எங்கு சென்றாலும் அங்கு சசிகலாவும் செல்லத் தொடங்கினார். இருவரையும் தனித்துப் பார்க்க முடியாது என்ற நிலை உருவானது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்நிலையில் 1987-ல் எம்.ஜி.ஆர். காலமானார். அப்போது ஜெய லலிதாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ராஜாஜி மண்டபத்தில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப் பட்டிருந்தபோது ஜெயலலிதா அவமதிக் கப்பட்டார், அப்போது சசிகலாவும், நடராஜனும் தான் அவருக்கு உறு துணையாகவும், ஆறுதலாகவும் இருந்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஎம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். இதனால், உடைந்த அதிமுக ஜெயலலிதா தலைமையில் ஒன்றானது. இரட்டை இலை சின்னமும் கிடைத்தது. அதன்பிறகு 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வரானார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n1991-ல் ஜெயலலிதா முதல்வரானதும் சசிகலாவின் வளர்ச்சியும் தொடங்கியது. 1991 - 1996 வரை 5 ஆண்டு கால ஆட்சியில் சசிகலா குடும்பத்தினர் கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தியதாக பல புகார்கள் எழுந்தன. அவற்றை உறுதிப்படுத்துவதுபோல சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை, தனது வளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n1991-க்குப் பிறகு 2016-ல் மரணம் அடையும் வரை 15 ஆண்டுகள் ஜெய லலிதா ஆட்சியில் இருந்தார். ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளும் அரசியல் செல்வாக்குடனேயே இருந்தார். இந்த 25 ஆண்டுகளும் கட்சியிலும், ஆட்சியிலும் அனைத்தையும் தீர்மானிப்பவராக சசிகலா இருந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். கூட்டணி கட்சிகளுடன்கூட சசிகலாவே பேசுவார் என்பதை யாரும் மறுக்கவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇப்படி திரைமறைவில் அதிகாரம் செலுத்தி வந்த சசிகலா, ஜெயலலிதா மரணம் அடைந்ததும் திடீரென திரையை விலக்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார். ஜெயலலிதாவுக்கு தாமே இறுதிச் சடங்குகள் செய்து அவரது அரசியல் வாரிசு தான்தான் என்பதை சொல்லாமல் சொன்னார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜெயலலிதா மரணம் அடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். ஆனாலும் முதல்வர் பதவியை கைப்பற்ற சசிகலா திட்டம் தீட்டினார். ஓபிஎஸ் முன்மொழிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியும், ஆட்சியும் கைக்கு வந்துவிட்டன என சசிகலா நினைத்த நேரத்தில், திடீரென போர்க்கொடி உயர்த்தினார் ஓபிஎஸ்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதனால் சசிகலாவின் பதவியேற்பு தாமதமானது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் தனியார் விடுதியில் தங்க வைக் கப்பட்டனர். தன்னை ஆட்சியமைக்க அழைக்க ஆளுநர் தாமதப்படுத்த, கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்.எல்.ஏ.க்களிடம் உணர்ச்சிமயமாக உரை யாற்றினார் சசிகலா. இனியும் பொறுத் துக் கொள்ள முடியாது என மத்திய அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆனால், சொத்துக் குவிப்பு வழக் கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதும் காட்சிகள் மாறின. சசிகலாவுக்குப் பதில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பெங்களூர் சிறைக்கு செல்லும் முன்பு மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்தார் சசிகலா.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசிறைக்கு செல்லும் முன்பு கட்சியை வழிநடத்துவதற்காக தனது அக்கா மகன் டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக்கினார். அவர் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். சிறையில் இருந்தாலும் கட்சியை தனது கட்டுக்குள்ளேயே சசிகலா வைத்திருந்தார். அமைச்சர்கள் பலரும் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனே போட்டியிட்டார். ஆனால், இரட்டை இலை சின்னம் முடக்கம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீ்ட்டில் வருமானவரித் துறை சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகியவற்றுக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. சசிகலாவின் அர சியல் வாழ்க்கை சரியத் தொடங் கியது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப் பட்டாலும் நம்பிக்கை இழக்காமல் தினகரன் பேசி வந்தார். ஆனால், இரட்டை இலை சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இது சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளது சசிகலாவை நிலைகுலையச் செய்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதனால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, ஓபிஎஸ் அணியுடன் இணைய முதல்வர் பழனிசாமி பேச்சு நடத்த முயன்று வருகிறார். சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினால் மட்டுமே பேச்சு நடத்துவோம் என ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்துள்ளது. அதனை ஏற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த டிச.31-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் அமர்ந்து பொதுச்செயலாளராக சசிகலா முறைப் படி பதவியேற்றார். ஆனால், 4 மாதங்கள் கூட முடியாத நிலையில் அதே அலுவலகத்தில் சசிகலாவின் படங்கள் இடம்பெற்ற பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமுதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படும் அளவுக்கு அரசியலில் வேகமாக வளர்ந்த சசிகலா, அதே வேகத்தில் வீழ்ச்சியை சந்தித்து உள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n- தி இந்து\u0026nbsp;\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/7692331995639949519/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_27.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://draft.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7692331995639949519"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/7692331995639949519"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_27.html","title":"சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://draft.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://4.bp.blogspot.com/-yTEZYcpIA1o/WQHhfcUjDMI/AAAAAAAAC10/eNxdqRS1jFgtazbHL2r_FajecGzsS57igCLcB/s72-c/Sasikala-OPS.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-3929164589088720079"},"published":{"$t":"2017-04-26T15:15:00.004+05:30"},"updated":{"$t":"2017-04-26T21:59:31.823+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இலங்கை"}],"title":{"type":"text","$t":"இலங்கையில் அமைதியை கொல்லும் புத்தர் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://4.bp.blogspot.com/-aeIsgSIgoW8/WQBsQAQFbmI/AAAAAAAAC1U/BAJJOFK_I2AnVbW8C0pwfe_372qFcYdCACLcB/s1600/budhismonks1.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"426\" src\u003d\"https://4.bp.blogspot.com/-aeIsgSIgoW8/WQBsQAQFbmI/AAAAAAAAC1U/BAJJOFK_I2AnVbW8C0pwfe_372qFcYdCACLcB/s640/budhismonks1.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஉலகில் அமைதியின் உருவமாக கருதப்படும் புத்தர் இலங்கையில் கொடூரத்தின் அடையாளமாக இருக்கிறார்.\u003cbr /\u003e\nபுத்தரின் உருவத்தை முன்வைத்தே இலங்கையில் தமிழ் முஸ்லீம் மக்கள் மீது வன்முறை நடத்தப்படுகிறது. இலங்கையில் கொலைகளின் \u0026nbsp;இரத்தக்களரிகளின் அழிவின் சின்னமாக புத்தர் இருக்கிறார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆரம்ப காலத்திலிருந்தே இலங்கையின் இன முரண்பாடுகளின் மிக முக்கிய காரணியாக புத்தர் இருக்கிறார். வடகிழக்கில் பலாத்காரமாக தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டன. பின்னர் அந்த சிலைகைகளை வைத்து பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டன.\u003cbr /\u003e\nஇந்த விகாரைகளை அமைப்பதற்காக அந்த பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். போக மறுத்தவர்கள் கொல்லப்பட்டார்கள். பின்னர் இது முஸ்லீம் பகுதிகளிலும் நடக்க ஆரம்பித்தது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவீதி ஓரத்தில், பழைய கட்டிடங்களில் என்று எங்காவது ஒரு அரச மரத்தின் சிறு கன்றை கண்டால்கூட உடனே அந்த இடம் சிங்கள பெளத்தர்களால் போலீஸ், அரசாங்கத்தின் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும். பின்னர் அந்த இடத்தில் புத்தர், சிலை பவுத்த விகாரை என்று வந்துவிடும். வழமைபோல பவுத்த விகாரை வந்தால் சூழ உள்ள பகுதிகள் எல்லாம் கபளீகரம் செய்யப்பட்டுவிடும்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த கொடுமைகளை தாங்க முடியாத தமிழ் இளைஞர்கள் இயக்கங்களை நோக்கி போனார்கள். குறிப்பாக கிழக்கு இலங்கையில் இந்த நிலை அதிகமாக இருந்தது. அந்தவகையில் இலங்கையில் ஆயுதப்போராட்டம் மிகவும் தீவிரமடைய புத்தரே மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nயுத்த காலத்தில் இராணுவ முகாம் இருந்த தமிழர் நிலங்களில் புத்தர் சிலைகளும் விகாரைகளும்\u0026nbsp;நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டிருந்தன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nயுத்தம் முடிந்த பின்னரும் நிலைமை மாறவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசிங்க லே (சிங்கள ரத்தம்- சிங்கத்தின் ரத்தம்) மதவாத இனவாத அமைப்பினர் அடாவடியாக நேற்று (25.04.2017) சிவனொளிபாதமலையில் புத்தர் சிலையை நிறுவ முயற்சி செய்துள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nசிவனொளிபாதமலை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. எனவே அங்கு புத்தர் சிலையை வைத்தே தீருவோம் என்று சிங்க லே அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபோலீசார் தலையிட்டதால் தற்காலிகமாக சிலை அமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதற்போது அம்பாறை மாவட்டத்தின் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழ்ந்துவரும் பூர்வீகக் கிராமமான இறக்காமத்தில் பெளத்த விகாரை அமைக்கப்படவுள்ளது. இந்த விகாரை அமைப்பதற்கு அங்கு வாழும் தமிழ் முஸ்லீம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும் போலீஸ், அரசாங்க உதவியுடன் விகாரை அமைக்கப்படவுள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nரௌடிகளாகவும், குற்றவாளிகளாகவும் இருக்கின்ற ஞானசார தேரர் போன்ற பெளத்த துறவிகள் தமிழ் முஸ்லிம் மக்களை பயமுறுத்தி இந்த விகாரையை அமைக்கவுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபெளத்த துறவிகள் பலாத்காரமாக இறக்காமம் கிராமத்தில் விகாரை அமைக்க அண்மைக்காலமாக முயற்சி செய்து வருகிறார்கள்.\u003cbr /\u003e\nபொது பல சேனா மத-இனவாத அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழமை போல தனது ரௌடித்தனத்தை மக்கள் மீது காட்டிவருகிறார். அம்பாறை மாவட்ட செயலாளர், படை உயர் அதிகாரிகளைக்கூட நேரில் சந்தித்து எச்சரிக்கையும் மிரட்டலும் விடுத்திருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த மிரட்டலின் பின்னர் உடனடியாக விகாரையை அமைக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. விகாரையமைக்க தேவையான காணியை \u0026nbsp;வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nபெளத்தம் இலங்கையில் மிக பழங்காலம் தொட்டு பரவி இருந்தது. குறிப்பாக வடகிழக்கில் சிங்கள பெளத்தர்கள் வாழ்ந்திருந்தார்கள். விகாரைகள் இருந்தன என்று புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததாக சொல்லுவதே நீண்ட காலமாக இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் முக்கிய வேலையாக உள்ளது. இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எங்காவது மண்ணை கிண்ட ஆரம்பித்தால் நிச்சயமாக அங்கு புத்தர் சிலை கண்டுபிடித்ததாக செய்தி வரும். அடுத்து அந்த பகுதி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇப்படித்தான் முன்னர் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியிலுள்ள மாயக்கமல்லி மலை பகுதியை தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமாக்கிக்கொண்டார்கள். அந்த இடத்தில் விகாரையை அமைப்பதற்கு கடந்த 9 மாதங்களாக பௌத்த பிக்குகள் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதுதொடர்பில் கடந்த வாரம் பிக்குகளுக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முறுகல் தோன்றியிருந்தது. அதையடுத்து பிக்குகள் பின்வாங்கி சென்றிருந்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇப்போது பொதுபல சேனா, சிங்கள ராவய, சிங்கலே ஆகிய மூன்று மத-இனவாத அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மக்களையும் அரச அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nதொல்பொருள் காணியில் விகாரை நிர்மாணிப்பதற்கு எந்தவித இடையூறுகளையும் அரச அதிகாரிகள் விதிக்கக்கூடாது என்று அவர்கள் \u003cbr /\u003e\nஅம்பாறை மாவட்ட செயலாளரை பகிரங்கமாக மிரட்டியுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஅனுமதி தராவிட்டால் நாங்கள் பலாத்காரமாக விகாரையை கட்டுவோம் என்று பிக்குகள் சவால் விடுத்துள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇதையடுத்து தமிழ் முஸ்லீம் மக்களின் எதிர்ப்பையும் மீறி இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட ஒன்றரை ஏக்கர் அரச காணியை விகாரை அமைப்பதற்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமுன்னரும் இதுபோன்று பெளத்த பிக்குகள் தமிழர் பகுதியில் விகாரை அமைக்க முயன்று பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.\u003cbr /\u003e\nகடந்தவருடம் மட்டக்களப்பு நகரில் பெளத்த\u0026nbsp;பிக்குகளால் இனக் கலவரம் ஏற்படும் சூழல் தோன்றியிருந்தது. விகாரை அமைக்க வலியுறுத்தி பொதுபலசேனா பெளத்த\u0026nbsp;பிக்குகள் ஊர்வலம் நடத்த முற்பட்டிருந்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் தடையுத்தரவை அடுத்து பொதுபலசேனா வெலிகந்தைப் பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மட்டக்களப்பு நகரில் அம்பிட்டிய சுமணரத்ன தேரரும் மட்டு எல்லையில் ஞானசாரதேரரும் இனவாத அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகடந்த வருடம் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு பன்குடா வெளியில் இந்துக் குருக்கள் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்திருந்தார். அந்த காணியில் அரச மரம் இருப்பதால் அது சிங்களவர்களுக்கே சொந்தம் என்று சிங்கள ரவுடிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தார். மக்களின் எதிர்ப்பினால் ஆக்கிரமிப்பு முயற்சி வெற்றியளிக்கவில்லை.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nகொக்குளாய் கிராமத்திலும் இவ்வாறு சிங்கள பெளத்த பிக்குகளால் தமிழரது நிலம் அபகரிக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய பகுதியில் பலாத்காரமாக புத்தர்சிலை கட்டி விகாரை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் இறங்கியிருந்தனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nமகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இப்படியான ரவுடி பிக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மகிந்தவின் ஆதரவுடன் பொதுபல சேனா , ராவண பலய, சிங்கள ராவய , சிங்கலே என வன்முறையை ஆதரிக்கும் பல பிக்குகளின் அமைப்புகள் இயங்கின. பிக்குகளின் ரவுடித்தனம் வீரமாக போற்றப்பட்டது. எனவே இந்த பிக்குகள் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக இருந்தார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஆனால் இந்த புதிய மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கத்திலும் இவ்வாறு பெளத்த ஆக்கிரமிப்பு நடப்பது தமிழ் முஸ்லீம் மக்களிடையே பெரும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\n- என்.ஜீவேந்திரன்\u003cbr /\u003e\n\u003cdiv\u003e\n\u003cbr /\u003e\u003c/div\u003e\n\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/3929164589088720079/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_54.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://draft.blogger.com/feeds/4363411108231129881/posts/default/3929164589088720079"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/3929164589088720079"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_54.html","title":"இலங்கையில் அமைதியை கொல்லும் புத்தர் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://draft.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://4.bp.blogspot.com/-aeIsgSIgoW8/WQBsQAQFbmI/AAAAAAAAC1U/BAJJOFK_I2AnVbW8C0pwfe_372qFcYdCACLcB/s72-c/budhismonks1.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}},{"id":{"$t":"tag:blogger.com,1999:blog-4363411108231129881.post-7171366840794865377"},"published":{"$t":"2017-04-26T12:58:00.001+05:30"},"updated":{"$t":"2017-04-26T12:58:26.323+05:30"},"category":[{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"அரசியல்"},{"scheme":"http://www.blogger.com/atom/ns#","term":"இந்தியா"}],"title":{"type":"text","$t":"தினகரன் கைதும் சசிகலா பேனர் அகற்றமும் "},"content":{"type":"html","$t":"\u003cdiv dir\u003d\"ltr\" style\u003d\"text-align: left;\" trbidi\u003d\"on\"\u003e\n\u003cdiv class\u003d\"separator\" style\u003d\"clear: both; text-align: center;\"\u003e\n\u003ca href\u003d\"https://2.bp.blogspot.com/-gsuhSrzNFq8/WQBMCbkoxiI/AAAAAAAAC1E/gY7bvi4nmKosPvxFHM3XxENffaVTC31VACLcB/s1600/Dinakaran-good.jpg\" imageanchor\u003d\"1\" style\u003d\"margin-left: 1em; margin-right: 1em;\"\u003e\u003cimg border\u003d\"0\" height\u003d\"463\" src\u003d\"https://2.bp.blogspot.com/-gsuhSrzNFq8/WQBMCbkoxiI/AAAAAAAAC1E/gY7bvi4nmKosPvxFHM3XxENffaVTC31VACLcB/s640/Dinakaran-good.jpg\" width\u003d\"640\" /\u003e\u003c/a\u003e\u003c/div\u003e\n\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nடெல்லியில் கைது செய்யப்பட்ட தினகரன் இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியிலுள்ள திசஜாரி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நேற்று நள்ளிரவு (25.04.2017) டெல்லியில் தினகரன் கைது செய்யப்பட்டிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇன்று தினகரன் சார்பில் பிணை மனு தாக்கல் செய்யப்படும் என தினகரனின் வழக்கறிஞர் வக்கீல் தெரிவித்துள்ளார்.\u003cbr /\u003e\nஆனால் தரகர் சுகேஷ் உடனான \u0026nbsp;தொடர்பு உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்படுவார். முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டால் தினகரன் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றிருந்தது. விசாரணையின் முடிவில், நேற்று தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்த காவல்நிலையத்தில் தடுத்துவைப்பட்டனர். \u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇன்று அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்படவுள்ளனர். போலீசார் தினகரனிடம் மேலும் விசாரணை நடத்தவுள்ளதாக கோரினால் போலீஸ் காவலில் எடுக்கப்படுவார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇடைத்தரகர் சுகேஷிடம் விசாரணை நடத்துவதற்காக ஏப்ரல் 28 வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் நேற்று, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமாரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nநேற்று நள்ளிரவு தினகரன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. எடப்பாடி - பன்னீர்செல்வம் அணிகள் பேச்சு நடத்த வாய்ப்பாக இந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nநேற்று பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில், \"தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\u003cbr /\u003e\nசசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்\" எனக் குறிப்பிட்டிருந்தார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇந்த சூழலில் இன்று காலையிலேயே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று இரு அணிகளின் இணைப்பு பற்றி பேச்சு நடத்தப்படும் என செய்திகள் கூறுகின்றன.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவிவசாயிகள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை முதல் அரசு ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டம் வரை பல இன்னல்களால் தமிழகம் திண்டாடி வருகின்ற நிலையில் ஆளும் அதிமுக தமது உட்கட்சி பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருவதை பலரும் கண்டனம் செய்து வருகிறார்கள்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் கட்சிப் பதவிகளையும், ஆட்சிப் பதவிகளையும் \"இரு ஊழல் அணிகளையும்\" இணைப்பதற்காக ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசை கண்டிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\u003cbr /\u003e\n\u003cbr /\u003e\nஇது தொடர்பாக இன்று (26.04.2017) அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘’தமிழக அரசில் உள்ள 64 துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள். \"எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அழைத்துப் பேசவில்லை என்றால் காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்போம்” என்று அரசுக்கு நோட்டீஸ் அளித்தும், அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் கட்சிப் பதவிகளையும், ஆட்சிப் பதவிகளையும் \"இரு ஊழல் அணிகளையும்\" இணைப்பதற்காக ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அதிமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\u003c/div\u003e\n"},"link":[{"rel":"replies","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/7171366840794865377/comments/default","title":"Post Comments"},{"rel":"replies","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_47.html#comment-form","title":"0 Comments"},{"rel":"edit","type":"application/atom+xml","href":"https://draft.blogger.com/feeds/4363411108231129881/posts/default/7171366840794865377"},{"rel":"self","type":"application/atom+xml","href":"http://www.araivu.com/feeds/posts/default/7171366840794865377"},{"rel":"alternate","type":"text/html","href":"http://www.araivu.com/2017/04/blog-post_47.html","title":"தினகரன் கைதும் சசிகலா பேனர் அகற்றமும் "}],"author":[{"name":{"$t":"ஜீவேந்திரன்"},"uri":{"$t":"https://draft.blogger.com/profile/07783068554389311796"},"email":{"$t":"noreply@blogger.com"},"gd$image":{"rel":"http://schemas.google.com/g/2005#thumbnail","width":"35","height":"35","src":"//www.blogger.com/img/blogger_logo_round_35.png"}}],"media$thumbnail":{"xmlns$media":"http://search.yahoo.com/mrss/","url":"https://2.bp.blogspot.com/-gsuhSrzNFq8/WQBMCbkoxiI/AAAAAAAAC1E/gY7bvi4nmKosPvxFHM3XxENffaVTC31VACLcB/s72-c/Dinakaran-good.jpg","height":"72","width":"72"},"thr$total":{"$t":"0"}}]}});