கேணிப்பித்தன்
My blogs
Blogs I follow
Gender | Male |
---|---|
Location | திருகோணமலை, Sri Lanka |
Introduction | பெயர் சண்முகம் அருளானந்தம் (கேணிப்பித்தன்) சொந்த இடம் : ஆலங்கேணி – திருகோணமலை மாவட்டம். முதற் படைப்பு வெளியான பத்திரிகை: 1) சிறுகதை – இராவணன் கண்ணீர் -சுதந்திரன். -1964 2) கவிதை- ஏனிந்தப் பிறவி -சிந்தாமணி (1964) இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ள துறைகள்: சிறுவர் இலக்கியம்.. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், பத்தியெழுத்து படைப்புக்கள் வெளியான பத்திரிகைகள்: சுதந்திரன், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, தினமுரசு, தினக்கதிர், ஈழமணி படைப்புக்கள் வெளியான சஞ்சிகைகள்: வெற்றிமணி, குமரன், இன்னும் பல இதுவரை 31 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். |