tag:blogger.com,1999:blog-9439067.post-1118382421113705622005-06-10T13:47:00.000+08:002005-06-10T13:47:00.000+08:00மணிக்கூண்டு சிவா,//பட்டுக்கோட்டைப் பிரபாகரின் "தொட...மணிக்கூண்டு சிவா,<BR/><BR/>//பட்டுக்கோட்டைப் பிரபாகரின் "தொட்டால் தொடரும்" படித்தது உண்டா?<BR/>எஸ்.ராவின் "துணை எழுத்து" உங்களை பாதித்ததா?//<BR/><BR/>பி.கே.பி படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அது என்னோட பதின்ம வயதில் தான் என்று சொல்ல வேண்டும். இப்போது இல்லை.<BR/><BR/>எஸ்.ராவின் எழுத்தை முதன் முதலில் படித்தது துணையெழுத்தில் தான். பாதிக்காமல் இருக்குமா. அதற்கே தனிப்பதிவு போட வேண்டும்.<BR/><BR/>இன்னும் ஆழமாக பாதித்த புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கலாம். பதிவு நீளம் தான் படிப்பவரின் பொறுமையை சோதிக்கும் என்பதால் அத்தோடு நிறுத்திவிட்டேன்.<BR/><BR/>நன்றி.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.com