tag:blogger.com,1999:blog-94046822008-09-02T23:53:15.971-07:00சுவடுகள்கதை, கவிதை, சமூக அரசியல் மற்றும் ஆன்மீக கட்டுரைகள்Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-9404682.post-1132825391110845022005-11-24T01:27:00.000-08:002005-11-24T01:43:11.836-08:00அமேரிக்காவின் பொய்களும் அதன் பின் புலங்களும் - 2வியாட்நாமிற்கு படைகளை அனுப்ப அமேரிக்கா சொன்ன காரணம், அமேரிக்க கடற்படைகள் மீது வியாட்நாம் டோர்பிடோ படகுகள் தாக்குதல் நடத்தின என்று. அது முழுக்க முழுக்க பொய் என்பது பிற்காலத்தில் தெரிய வந்தது. வியாட்நாமை களோபரப் படுத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வியாட்நாமிற்கு சுதந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறோம் என்ற பெயரால் நடத்திய படுகொலைகளுக்கு இன்றுவரை என்ன பரிகாரம் செய்ய்பப்பட்டுள்ளது? ஒரு Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1132218935285301102005-11-17T01:13:00.000-08:002005-11-17T01:15:35.313-08:00அமேரிக்காவின் பொய்களும் அதன் பின் புலங்களும்உலக நாடுகளில் வெறும் பொய்களைச் சொல்லி பிழைப்பு நடத்தக் கூடிய அரசாங்கங்களில் முதலிடம் நிச்சயமாக அமேரிக்க அரசிற்குத்தான் தரவேண்டும். காலம் காலமாக வெறும் வார்த்தை அலங்காரங்களை மட்டும் வைத்து தனது சொந்த நாட்டு மக்களை ஏமாற்றி, ஊடகங்களின் வசதியுடன் தனது மக்களை கருத்து சுதந்திரம் என்ற பெயரால் அவர்களது எதிர்பார்ப்புகள் மற்றும் சிந்தனைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆளும் வர்க்கம் நிறைந்த நாடுதான் இந்த Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1131392623879990462005-11-07T11:41:00.000-08:002005-11-07T11:46:58.370-08:00வோல்கர் ரிப்போர்ட் - இந்திய அரசியல்இந்திய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், தேவைப்பட்டால் தனது சொந்த நாட்டைக் கூட அடமானம் வைக்கத் தயங்க மட்டார்கள். சமீபத்த்தில் உலகில் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் வோல்கர் ரிப்போர்ட்டில் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கின் பெயர் அடிபட்டவுடன் அவரை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் குய்யோ முய்யோ என்று சத்தம் Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1130237753523267802005-10-25T03:49:00.000-07:002005-10-25T03:55:53.533-07:00இப்படியும் நடக்குதுங்க! - கவனம் தேவை!இன்று காலை எனக்கு வ்நத மெயிலில் படிக்க நேர்ந்த ஒரு அதிர்ச்சி நிறைந்த செய்தி. அதை அப்படியே ஆங்கிலத்தில் பதிந்துள்ளேன். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் கவனமாக இருக்க இந்த செய்தி பயன்படும் என நம்புகிறேன். ------------------------ IIM Alumnus Harrased at Bangalore Station Shocking Brutality at Bangalore Railway Station Hi! I would like to bring to notice a certain injustice that I Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1129807368395470112005-10-20T04:21:00.000-07:002005-10-20T04:22:48.403-07:00நேற்று - இன்று - நாளைநேற்று 1982ம் வருடம் ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும் வருடம். ஈரானை ஒழித்துக்கட்ட அமேரிக்கா ஈராக்கிற்கு வேண்டிய அத்தனை கெமிகல் மற்றும் ராணுவ ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது. இச்சூழலில் சதாம் ஹுசைன் துஜைல் எனும் இடத்திற்கு தனது புடை சூழ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவரது வாகனத்தின் மீது துப்பாக்கி குண்டுகளால் அப்பகுதியில் வாழும் ஒரு சில Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1129723298029949312005-10-19T04:59:00.000-07:002005-10-19T05:01:38.036-07:00இஸ்ரேலின் வெறியாட்டம் - பலியாகும் குழந்தைகள்இஸ்ரேல் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இஸ்ரேல் பாலஸ்தீன போராட்டம்தான். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்த கொடூர போராட்டம் ஜான் ஏறி முழம் சறுக்கிய கதையாக முடிவுக்கு வராமல் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலைக் கேட்டு போராடும் பாலஸ்தீன மக்கள் தலைவர்கள் உலக நாடுகளில் பலமிக்க பல ஐரோப்பிய நாடுகளிடமும் மற்றும் அமேரிக்காவிடமும் பிச்சைக் கேட்டு இதுவரை உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1129465431793324032005-10-16T05:19:00.000-07:002005-10-16T05:23:51.806-07:00கடவுள் சொன்னார், செய்தேன்!ஜார்ஜ் புஷ் இப்போதெல்லாம் படு கோபத்தில் இருக்கிறார். கையில் ஆணி சுத்தியலுடன் தனது ரிபப்கிளிகன் செனட்டர்களையும் சேர்த்துக் கொண்டு நியூ ஆர்லின்ஸ் நகரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். காட்ரீனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக கண்ணில் கிடைக்கும் கட்டைகளையும், மட்டைகளையும் வைத்து எங்கு பார்த்தாலும் 'மடார் மடார்' என்ற சுத்தியல் சத்தம்தான். 'அதிபர் ஜார்ஜ் புஷ் சுத்தியலைப் Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1129208978265932972005-10-13T06:08:00.000-07:002005-10-13T06:09:38.276-07:00அமேரிக்காவின் அவுட் சோர்ஸிங் (Some day in Future)அமேரிக்க ஜனாதிபதியை அவுட் சோர்ஸ் மூலம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவருவதென்று காங்கிரஸ் இன்று ஒர் முக்கியமான அறிவிப்பு செய்தது. இவ்வாறு செய்வதன் மூலம் அதிபரின் வருடாந்திர சம்பளமான 400,000 டலரை கணிசமாக சேமிப்பதோடு அமேரிக்க ஒவ்வொரு வருடமும் சந்திந்து வரும் 500 பில்லியன் டாலர் பட்ஜெட் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய முடியும் என்று அறிவித்தது. வரும் நவம்பர் மாதம் அதிபர் புஷ் பதவியிலிருந்து Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1129108502370413392005-10-12T00:55:00.000-07:002005-10-12T02:15:02.400-07:00அந்த 40 வருடங்கள்சென்னை IIT யின் டீன் விஜய் கிராண்டி முப்பது வருடங்களாக வாரத்திற்கு ஒரு வேளை உணவு உண்ணுவதில்லையென்று ஓர் உண்ணா நோன்பை கடைபிடித்து வந்தார். அந்த நோன்பை, விரதத்தை சென்ற வாரம் முடிவுக்கு கொண்டு வந்தார் என்பது பல பேருக்கு தெரியாத செய்தியாகப் போனது. ஆனால் அந்த செய்தியினுள் புதைந்து கிடந்த ஒரு உன்னதமான தேசப்பற்றை எந்த செய்தி நிறுவனங்களும் கண்டு கொள்ளவில்லை. அப்படி என்ன ஒரு முக்கியமான விசெஷம் இவரின் Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1126706763172910182005-09-14T07:03:00.000-07:002005-09-14T07:06:03.186-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 11இஸ்ரேலியர்களின் வரலாறு - ஜோசப்பின் இளமை வாழ்க்கை ஆப்ரஹாம் - இஸ்ஹாக் - ஜேக்கப் - ஜோசப் என்று நான்காம் தலைமுறைக்கு அடி எடுத்து வைத்துள்ள இந்த இஸ்ரேலியர்களின் வரலாற்றில் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்ட இந்தக் கொள்கைப் போராட்டம் காலச் சுழற்சியில் பல்வேறு பரிமானங்களைக் கொண்டதாக மாறி வருவதைக் காணலாம். ஆப்ரஹாமின் போராட்டமும், அவருடன் சேர்ந்து அவருடைய மனைவியர்களும் சேர்ந்து அனுபவித்த சிரமங்களும், தியாகங்களும்Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1124105964074974122005-08-15T04:24:00.000-07:002005-09-07T01:10:52.550-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 10இஸ்ரேலியர்களின் வரலாறு - ஜேக்கப்பின் இறுதி வாழ்க்கை மற்றும் ஜோசப். ஜேக்கப் இதற்கிடையில் தனது சகோதரன் இசாயுவை சந்திக்கிறார். இசாயு தனது பழைய பகைமையை மறந்து ஜேக்கப்பை தழுவிக் கொள்கிறார். ஜேக்கப்புடன் இருக்கும் பிள்ளைகளையும் பெண்களையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு இவர்களெல்லாம் யார் என்று கேட்க, ஜேக்கப் அவர்கள் அனைவரையும் சகோதரனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்கள் எல்லோரும் ஜேக்கப்பின் மனைவி Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1124104980115115852005-08-15T04:21:00.000-07:002005-09-01T01:38:38.453-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 9யூத குலத்தின் தொடக்கம் - ஜேக்கப்பின் ஹரன் வாழ்க்கை, திருமணம் மற்றும் மல்யுத்தம். இஸ்ஹாக்கின் வாழ்க்கையிலும் சரி அதைத் தொடர்ந்து வந்த ஜேக்கப்பின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களின் ஓரிறைக் கொள்கையின் செயல்பாட்டை அறிய முடியவில்லை. திருக் குரானிலும் அவர்களது வாழ்க்கைத் தொடர்பான அதிக குறிப்புகள் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை பொதுவாகவே வெறும் Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1124104511780685572005-08-15T03:39:00.000-07:002005-08-18T08:01:09.363-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 8யூத குலத்தின் விசித்திரமான ஆரம்பம் யூத குலத்தின் தொடக்கமே ஒரு அமர்க்களமான தொடக்கமாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. ஆப்ரஹாமின் இரண்டாவது மகனான இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் அவர்களின் பிள்ளைகள்தான் பல கோத்திரங்களாக பிரிந்து யூதர்கள் என்று உலகிற்கு அறிமுகமாகின்றார்கள். உலகம் அறியப்படுகிற இந்த ஜேக்கப்பின் துவக்கம் அதாவது கடவுளுக்கு நெருங்கியவராக அல்லது கடவுளின் அருள் முற்றிலும் பெற்றவராக அல்லது கடவுளின் Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1123663564553766582005-08-10T01:43:00.000-07:002005-08-10T01:46:04.563-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 7யூத குலத்தின் தொடக்கம் - இஸ்ஹாக்கின் பிறப்பும் ஆப்ரஹாமின் மறைவும் ஆப்ரஹாமின் இல்லத்திற்கு அவருக்கு அறிமுகமில்லாத ஒரு சிலர் வருகை தந்தனர். அவர்களை விருந்தினர்களாக வரவேற்று, ஒரு கொழுத்த கன்றுக் குட்டியை உணவாக்கி அவர்களை உபசரிக்கிறார் ஆப்ரஹாம். ஆனால் வந்தவர்கள் அந்த உணவை உண்ணாமல் அல்லது அவர்களது கைகள் உணவுகளை நாடிச் செல்லாமல் இருக்க ஆப்ரஹாம் அதிர்ச்சியுற்று, வந்தவர்களின் மேல் பயம் கொள்கிறார். Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1123413934169561482005-08-07T04:06:00.000-07:002005-08-07T04:25:34.176-07:00அணு அயூதம் - பாதுகாப்பா? பிரச்சனையா?ஹிரோஷிமாவில் அணு ஆயுதத்தால் நேர்ந்த மரணக்குவியல்களை நினைத்து உலகம் வருத்தம் தெரிவிக்கும் இந்த நேரத்தில் இன்னொரு ஹிரோஷிமா ஏற்படாமல் தடுக்க என்ன செய்கிறது? ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அணு ஆயுத நாடுகளும் மற்றும் அணு ஆயுத தொழில் நுட்பம் கொண்ட நாடுகளும் எந்த அளவு அனுசரிக்கின்றன என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. அணு Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1123053660590959432005-08-03T00:18:00.000-07:002005-08-03T00:21:00.600-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 6யூத குலத்தின் தொடக்கம் - பக்கா (மக்கா) இதுநாள்வரை அறிந்திராத ஒரு புதிய இடத்திற்கு ஆப்ரஹாம் தன் மனைவி ஹாஜிரா மற்றும் மகன் இஸ்மாயிலுடன் பயணம் தொடர்ந்தார். (இப்னு கதிர் எனும் சரித்திர வல்லுனர் இஸ்மாயில் பால்குடி மாறாத பாலகனாக இருந்தபோதுதான் ஹாஜிராவும் ஆப்ரஹாமும் 'பக்கா' என்று அழைக்கப்படும் வரண்ட சமவெளிக்குப் பயணம் செய்தார்கள் என்று எழுதுகிறார். இஸ்மாயிலின் வயது என்ன என்று சரியான குறிப்பு இல்லை. Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1120486772421791502005-07-04T07:18:00.000-07:002005-07-10T22:37:28.363-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 5யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாமின் பயணம் மனித வரலாற்றின் விசித்திரமே மனித மனங்களின் 'நேரிடை அனுபவத் தேடல்தான்'. ஒவ்வொரு மனிதனும் நன்மை எது, தீமை எது என்பதைத் தெரிந்திருந்தாலும் பெரும்பாலான மனிதர்கள் அத்தீமையைச் செய்வதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை பெறாத வரை அவர்கள் அதை தெரிந்ததாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவ்வாறு நேரிடை அனுபவத்தேடலில் இருப்பவர்களில் சிலர் பிறரது அனுபவத்தை தனக்கு கிடைத்த Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1120389699313064572005-07-03T04:12:00.000-07:002005-07-04T01:35:41.966-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 4யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாமின் பயணம் ஆப்ரஹாமின் ஆரம்பகால வரலாற்றில் அவரும் அவருடைய சகோதரனின் மகன் லூத்தும் மற்றும் ஆப்ரஹாமின் மனைவி சாரவைத் தவிர்த்து ஏக இறைவனை மட்டும் வணங்குபவர்களாக வேறு யாரும் இருக்கவில்லை என்றே அறியப்படுகிறது. அக்காலச் சூழலில் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதில் சந்தேகமேயில்லை. மனிதர்களை மனிதர்களே சித்திரவதை செய்து கொன்று முடிப்பதில் அவர்களுக்கு ஒரு Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1120388830961618572005-07-03T03:40:00.000-07:002005-07-03T04:07:10.966-07:00அப்பா பயங்கரவாதி என்றால் யார்?மகன்: அப்பா பயங்கரவாதி என்றால் யார்? தந்தை: மகனே! தனது அரசியல் வெற்றிக்காகவும் லாபத்திற்காவும் யார் மக்களை பமுறுத்தி, மிரட்டி, இன்னும் வன்முறையை பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்குப் பெயர்தான் பயங்கரவாதி. அப்படித்தான் ஆக்ஸ்போர்டு டிக்ஷனிரியில் சொல்லப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லடா ராஜா... இந்த பயங்கரவாதிகளெல்லாம் நம்மள மாதிரி சாதாரண மனிதர்களை கொல்வதற்குக் கூட தயங்க மாட்டாங்க, ரொம்ப கொடூரமான Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1119868324315654512005-06-27T03:28:00.000-07:002005-06-27T03:34:02.840-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 3யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாம் - நெருப்புக் கிடங்கு அசத்தியம் எப்போதெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறதோ அப்போதெல்லாம் சத்தியத்தை நெருப்பிலிட்டு கொளுத்த தயங்கியதில்லை. ஆனால் சத்தியம் அதிகாரத்தில் இருக்கும்போது அசத்தியத்தில் இருப்பவர்களுக்கு தங்களை அந்த தவறான கொள்கைகளிலிர்ந்து விடுவித்துக் கொள்ள எப்போதுமே சந்தர்ப்பம் கொடுக்கத் தயங்கியதில்லை. இதுதான் சத்தியத்தின் பலமும் கருணையும். அசத்தியத்தின் Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1119423629140459212005-06-21T23:44:00.000-07:002005-06-22T00:02:35.236-07:00அத்வானியின் அக்கினி பிரவேசம்அதிகாரம் இல்லாத அரசியல்வாதிக்கு அக்கம் பக்கம் எல்லாம் இருட்டாகத்தான் தெரியும் என்பதற்கிணங்க இன்றைய எதிர்க் கட்சியான பா.ஜா.கா. வின் தலைவர்கள் எல்லாம் இருட்டில் யார் மீது கரியை பூசுகிறோம் என்று தெரியாமல் ஒருவரை மாற்றி ஒருவர் அவர்களின் மேலேயே பூசிக் கொண்டிருக்கிறார்கள். The Hawk என்று ஆங்கிலத்தில் பெருமையுடன் அழைக்கப்படும் பா.ஜா.கா.வின் தலைவர் அத்வானி தற்போது ஒரு அக்கினி பிரவேசம் செய்து Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1119251853955431952005-06-20T00:13:00.000-07:002005-06-20T00:17:33.966-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 2யூத குலத்தின் தொடக்கம் - சிலை தகர்ப்பு சூரியன் வானத்தை தழுவி வேகு நேரமாகிவிட்டது என்பதை உணர்த்தும் வண்ணமாக உச்சிவானத்தின் மேல் நின்று உலகை எரித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. நகரம் நடு இரவைப் போல் வெறிச்சோடிக் கிடந்தது. மக்கள் நேற்றிரவு நடந்து முடிந்த திருவிழாவில் ஆடிப்பாடிக் களைத்தவர்களாக இன்னும் உறக்கத்தில் இருந்தார்கள். ஆங்காங்கே சில வீட்டு மிருகங்கள் கேட்பாரற்று தெருக்களில் உலாவிக் Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1118646314130165972005-06-13T00:03:00.000-07:002005-06-13T00:05:14.220-07:00வரலாற்றில் சில ஏடுகள் - 1யூத குலத்தின் தொடக்கம் ஊரெல்லாம் திருவிழா கோலம். ஆண்களும் பெண்களும் ஆடிப்பாடி கொண்டாட்டமாய் தெருவெங்கும் சுற்றித் திரிந்தார்கள். சிறுவர்கள், மரக்கட்டைகளில் செதுக்கிய பொம்மைகளுக்கு கருப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை என்ற வர்ணங்களை பூசி மெழுகி கைகளில் வைத்துக் கொண்டு ஆடிப்பாடி தெருக்களில் வலம் வந்துக் கொண்டிருந்தார்கள். குடில்களின் வாசலில் வைத்திருந்த பாறைக் கற்களுக்கு அவரவர் விருப்பம்போல் அதற்கு Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117897380574118622005-06-04T08:01:00.000-07:002005-06-05T00:25:57.053-07:00வரலாற்றில் சில ஏடுகள்'ராபினை நாங்கள்தான் கொலை செய்தோம்.. இப்போது ஷரோனையும் கொலை செய்வோம்' என்ற வரிகள் இஸ்ரேலில் குடியேறிய (Settlers) கூட்டத்தினர் வசிக்கும் பகுதிகளில் எல்லோரையும் கவர்ந்து கொண்டிருக்கிறது (1). இஸ்ரேல் நாட்டினுள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து குடியேறியவர்கள், பாலஸ்தீனர்களுடனான இஸ்ரேலின் சமதான ஒப்பந்தந்தை எதிர்த்து தங்களது கோபங்களை இவ்வாறு தாம் வாழ்ந்து வரும் பகுதிகளின் சுவர்களில் எழுதி Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117808311839464172005-06-03T07:16:00.000-07:002005-06-04T04:39:07.573-07:00முதல் தியாகம்நிசப்தமான நடுப்பகல் நேரத்தில் இங்கும் அங்குமாக சில ஒட்டகங்கள் மலைப்பகுதியின் அடிவாரத்தில் கற்களை உணவுகளாக சுவைத்துக் கொண்டிருந்தன. பாலையின் அனல் பறக்கும் வெயிலில் மணல்களின் மேல் பகுதி உறுக்கி ஓட வைத்த தங்கம் போல் பளபளத்துக் கொண்டிருந்தது. இந்தப் பகுதி மக்ஸூம் எனும் குலத்தினருக்கு சொந்தமான பூமியாக இருந்தது. திடீரென்று... வீல் ... என்ற ஒரு பெண்ணின் அலறல் அந்த நிசப்தத்தை கொடூரமாக கலைக்கவே Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.com