tag:blogger.com,1999:blog-9143764.post-1111258050689550102005-03-19T21:47:00.000+03:002005-03-19T21:47:00.000+03:00சர்தார், 'மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை வணங்க ஒரு ...சர்தார், 'மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவனை வணங்க ஒரு வடிவம் வேண்டும்' என்ற சிந்தனை தவறானது என்பதை உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் வணக்கத்தின் வழியாக பிறருக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார்கள், என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள்.<BR/><BR/>மனதை ஒருமைப்படுத்த இறைவனின் உருவம் தேவையில்லை. அவனது வல்லமைகளை நினைப்பதே போதுமாகும்.<BR/><BR/>இறைவனை விளங்க 'பூமியிலும் - உங்களுக்குள்ளும் ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன' என்று குர்அனின் ஒரு வசனம் சொல்லிக் கொண்டிருக்கிறது.சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com