tag:blogger.com,1999:blog-9143764.post-1111208871121958482005-03-19T08:07:00.000+03:002005-03-19T08:07:00.000+03:00///கடவுளின் சக்தி எப்படி ஓர் எல்லைக்குட்பட்டு இருக...///கடவுளின் சக்தி எப்படி ஓர் எல்லைக்குட்பட்டு இருக்க முடியும்? என்று மனிதன் சிந்திக்கவில்லை.///<BR/><BR/>கடவுளின் உருவத்தை மனதில் ஒருமுகப்படுத்தாமல் எப்படி கடவுளை நினைக்க முடியும் என்பதிலிருந்து ஆரம்பித்த எனது மிக நெருங்கிய மாற்றுமத நண்பரின் விவாதம் இப்போது, இறைவன் என்ற சக்தி மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது, அதனை மனிதர்களாகிய நாம் உருவகிக்க முடியாது எனும் நிலைக்கு வந்துள்ளது. குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, தொலை நோக்குப்பார்வையுடன் இதை சிந்தித்தால், மிக இலகுவாக எவரும் அறிந்து கொள்ள முடியும்.<BR/><BR/>-- சர்தார்சர்தார்http://www.blogger.com/profile/13221000161518764261noreply@blogger.com