tag:blogger.com,1999:blog-9143764.post-1111061780935817072005-03-17T15:16:00.000+03:002005-03-17T15:16:00.000+03:00ஒரு நல்ல கட்டுரை. தமிழ் வரலாற்றில் பார்க்கும்பொழுத...ஒரு நல்ல கட்டுரை. <BR/>தமிழ் வரலாற்றில் பார்க்கும்பொழுது பல்வேறு 'கடவுள்'கள் உண்டானதற்கு/உருவாக்கப்பட்டதற்கு மனிதனின் மிகைப்படுத்தும் தன்மையும் தன்முனைப்பு என்கிற ஈகோ வுமே பெரும்பங்கு வகிக்கின்றன எனலாம். தமிழர்கள் நல்லவர்களை த்தான் தெய்வங்களாக கருதினர் என்பதற்க்கு இலக்கிய ஆதாரமுண்டு.<BR/><BR/>அதாவது, நல்லவர்களை தேவர்களாக(வானவர்களாக) முதலில் கருதுவது, பிறகு அவர்களுக்கு தெய்வ அந்தஸ்து அளிப்பது. ...... என்று போய் கடைசியில் கடவுளுக்குரிய உரிமையை பிறருக்கு அளித்து விடுகின்றனர். (அச்சமயத்தில்.... ஏதேனும் காக்கை உட்காரப்போய் பனம்பழம் விழுந்து விடுமானால்....... அது போதும் - இலக்கியங்களும் புராணங்களும் வடித்து ஜென்மத்துக்கும் கொண்டாடிவிடுகிறார்கள்). பிறகென்ன, கும்பிடப்போன 'தெய்வம்' குறுக்கே வருவது ப்போய் குறுக்கே வருபவர்களையெல்லாம் கும்பிட ஆரம்பித்து விடுகிறார்கள் 'சத்தியம்' அறியாமலேயே.சுட்டுவிரல்http://www.blogger.com/profile/03195606446821866881noreply@blogger.com