tag:blogger.com,1999:blog-9143764.post-1111320569525863532005-03-20T15:09:00.000+03:002005-03-20T15:09:00.000+03:00பெண்களின் உணர்வுகளும் விருப்பங்களும் ஆண்களாலேதான் ...பெண்களின் உணர்வுகளும் விருப்பங்களும் ஆண்களாலேதான் வெளிப்படுத்தப்படுகின்றன. பெண் எப்படியாவனவள் எப்படி இருக்கவேண்டும் என்றும் தீர்மானிப்பதும் ஆண்களாகவே இருக்கும் போது ( அதுவும் மேற்கத்தைய நாடுகளில் கூட) எவ்வாறு அவர்களுடைய உணர்வுகளும் விருப்பங்களும் கடும் மதகோட்பாடுகளை பின்பற்றுகின்ற சமூகத்திடம் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கமுடியும். <BR/><BR/>ஆணும் பெண்ணும் உணர்வு நிலையில் சமனானவர்கள். ஆண்களுக்காக பெண்கள் இப்படித்தான இருக்கவேண்டுமென்றால் இப்படித்தான் உடை அணியவேண்டுமென்றால் அந்த ஆண்களை தான் திருத்தவேண்டுமே ஓழிய பெண்களை அல்ல.<BR/><BR/>பெண்களின் உணர்வுகளை விருப்பங்களை எந்த ஆணும் கையிலெடுக்கவேண்டாம்.<BR/><BR/>அன்புடன்<BR/>தமிழ்வாணன்.தமிழ்வாணன்http://www.blogger.com/profile/03157615757323664800noreply@blogger.com