tag:blogger.com,1999:blog-9143764.post-1104082261280482682004-12-26T20:31:00.000+03:002004-12-26T20:31:00.000+03:00பெண் உடையும் ஆண் உணர்வும் உண்மை, உன் உடையை மாற்ற...பெண் உடையும் ஆண் உணர்வும்<br /><br />உண்மை,<br /><br />உன் உடையை மாற்றிக்கொள் என்று பெண்ணிடம் ஏன் கேட்கவேண்டும், ஆணல்லவா தன் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். நிச்சயாக அது கஷ்டமாக இருந்தாலும்கூட.<br /><br />அடுத்த வீட்டுக்காரனை இனிப்பு பண்டங்களை ஒளித்து வை. ஏனென்றால் என்பையன் வந்து எடுத்துவிடுவான் என்று சொல்வதைப்போல் உள்ளது. பையனையல்லவா திருத்த வேண்டும்? அது கடினமாக இருந்தாலும்கூட.<br /><br />உயிரற்ற பொருளோடு ஒப்புமைபடுத்தி பேசுவது தவறு என நினைக்கிறேன். இன்னும் உங்களின் கூற்று எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியவில்லை. அதனால்தான்.<br /><br />-வித்யசாகரன்<br /><br />சகோதரா... கஷ்டமாக இருந்தாலும் கூட ஆண்தான் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் கருத்து கேட்பதற்கு சிறந்ததாக இருக்கலாம். நடப்புக்கும் - யதார்தத்திற்கும் தான் நாம் தீர்வு காணவேண்டுமே தவிர அழகாக இருக்கிறது என்பதற்காக தத்துவங்களை முன் வைக்கக் கூடாது.<br /><br />"நான் எதற்காக என் பணத்தை வங்கியிலும் லாக்கரிலும் வைத்து பூட்ட வேண்டும் திருடர்களே இல்லாமலாகிவிட வேண்டியதுதானே.. " என்று எவராவது முடிவெடுத்தால் அது நடைமுறைக்கு சாத்தியமானதுதானா.. என்பதை சிந்தியுங்கள். <br /><br />கட்டுப்படாத பையனை குறித்து ஒரு நல்ல தந்தை அடுத்த வீட்டுகாரருக்கு அறிவுரை செய்வதில் எந்த தவறும் இல்லை. இங்கு 'கட்டுப்படாத, திருந்தாத பையன்" என்பதை அடிகோடிட்டுப் படியுங்கள்.சுடர்http://www.blogger.com/profile/02004293451915954458noreply@blogger.com