tag:blogger.com,1999:blog-73620472008-07-17T06:10:21.565+05:30ராசபார்வை...கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comBlogger264125tag:blogger.com,1999:blog-7362047.post-40501209664355298012008-06-26T10:49:00.001+05:302008-06-26T10:52:03.529+05:30நாக்கமுக்கஅடரா அடரா<br /> நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...<br /> நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)<br /><br /> மாடு செத்தா மனிஷன் திண்ணான்,<br /> தொல வச்சி மேளம் கட்டி,<br /> அடரா அடரா நாக்க முக்க...<br /> நாக்க முக்க...நாக்க முக்க... (2)<br /><br /> அடரா அடரா<br /> நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...<br /> நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)<br /> <p>ஒய்யாரம ஊட்டுல கோழிகுழம்பு கொதிக்குது<br />எலிபெண்ட்டு கேட்டுல கிக்கு மேட்டர் விக்குது<br />கெல்லீஸு ரோட்டுல புள்ளிமானு நிக்குது<br />வேட்டையாடி புடிங்கடா..<br />வேகவச்சி தின்னுங்கடா<br />எங்கடா இங்கடா.. ஆள விடுங்க தேவுடா<br /></p> <p>அடரா அடரா<br />நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...<br />நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)</p> <p>யேய்..<br />குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலக்குடிச நிக்குது<br />நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தங்காலு இருக்குது<br />அச்சச்சோ மூணு போகம் ஒரு போகம் ஆச்சுடா<br />காயவச்ச நெல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா<br />நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா<br />அரைவயிறு கா வயிறு பசி தான் பட்டினி<br />சாவு தான் எத்தினி.. <br /></p> <p>எங்கடா இங்கடா<br />அடிங்கடா அடிங்கடா ராசாவுக்கு கேக்கட்டும்<br /></p> <p>அடரா அடரா<br />நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...<br />நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)</p> <p>கிறுகிறு ராட்டிணம் தலைய சுத்தி ஓடுது<br />பரபரபர பட்டணம் ஆந்தை போல விழிக்குது<br />வெள்ளிக்காசு வேணுன்டா கண்ண காட்டு தேவுடா</p> <p>அடிங்கடா அடிங்கடா<br />அடரா அடரா<br /> நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...<br /> நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)</p> <p>விறுவிறு மீட்டரு..<br />இங்கலீசு மேட்டரு<br />ராத்திரிக்கு குவாட்டரு<br />விடிஞ்சிருச்சு எந்திரு<br /></p> <p>அடரா அடரா<br />அடரா அடரா<br /> நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...<br /> நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)</p> அடரா அடரா<br /> அடரா அடரா<br /> நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...<br /> நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)<br /><a href="http://www.mohankumars.ca/songsdec07/Kadhalil_Vizhundhen/Naakka_MukkaII_SMK.mp3"><br />- Version 2 sung by சின்னபொண்ணு.. </a><br /><br /><br />மேலும் :<br />http://24-7frames.blogspot.com/2008/05/4.html<br />http://naanavanillai.blogspot.com/2008/04/blog-post_20.htmlகொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-21016325836833666242008-06-23T12:14:00.003+05:302008-06-23T12:21:54.164+05:30வார இறுதி குறிப்புகள்05:30 - பஃகிள்ராக் பார்க் உலா<br /> [இவ்ளோ மெதுவா நடக்க காலங்காத்தால அலாரம் வச்சு எந்திருச்சு வரனுமா?<br /> நான் நடக்க வந்தேன்னு யாரு சொன்னா?? ]<br />06.30 - டைம்ஸ் - கொத்துமல்லி டீ<br /> [இந்த பார்டிக்கு போறவங்க எல்லாம் எப்பவும் ஏன் கன்னத்துலகன்னம் வச்ச்சேங்கிற மாதிரியே போஸ் குடுக்கறாங்க..]<br />07.30 - கடலோரக்கவிதைகள்<br /> [திருட்டு டிவிடி வாழ்க, இளவரசு'க்கு அதே இயல்பான நடிப்பு அப்பவும்.. <br />படத்துக்காக வெள்ளையடிச்ச வீடு, க்ரேன் ஷாட்ல பல்லிளிக்குது.. ஹிஹி.. ]<br />09.00 - தோசை வெங்காயசட்னி<br /> [போதுமா?..<br /> போதும்ன்னா சொல்லுவேன்.. நீ ஊத்திகிட்டே இரு..]<br />10.15 -<a href="http://www.imdb.com/title/tt0059742/"> சவுண்ட் ஆஃப் ம்யூசிக் </a><br /> [பெண்ணுரிமை #%!@, ஐயம் சிக்ஸ்ட்டீன் கோயிங் செவன்ட்டீன்' என்னம*# இருக்கு இதுல]<br />12.00 - <a href="http://www.imdb.com/title/tt0058385/">மை ஃபேர் லேடி </a><br /> [ஆ...வ்]<br />14.00 - பருப்புஞ்சாதம், கத்திரிக்கா பொறியல், தயிர், பூண்டு ஊறுகாய்<br /> [அடுத்த தடவை ருச்சி தான் எடுக்கனும் ப்ரியா அவ்ளோ சரியில்ல.. ஊறுகாய சொன்னேன்]<br />14.30 - நாஞ்சில் நாடன் <a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=60609015&amp;format=html&amp;edition_id=20060901">மும்பை சிறுகதைகள் </a><br />15.15 - உண்ட மயக்கம்<br />15.45 - நாஞ்சில் நாடன் மும்பை சிறுகதைகள் - தொடர்ச்சி<br />16.30 - இஞ்சிடீ, நேந்திரசிப்ஸ், க்ளாசிக் ரெகுலர்<br />17.00 - கே.ஆர் பார்க், சிறு உலா, வேடிக்கை.. வேடிக்கை..<br /> [வூட்டுக்காரிய பக்கத்துல வச்சுகிட்டு சைட்டடித்தல்ன்னு சொன்னா பொலிட்டிக்கல்லி கரெக்ட்டா இருக்காது)<br />19.30 - கடைவீதி, பூக்கடை உலா.. <br />20.30 - ஆந்திராஸ்பைஸ் - சப்பாத்தி - தால் - டபுள்ஆம்லெட்<br />21.15 -<a href="http://www.imdb.com/title/tt0097441/"> ஃக்ளோரி </a><br /> [டென்ஷல் வாஷிங்க்டன்'க்காக மீண்டும் மீண்டும்.. He a weak white boy, and beatin' on a nigger make him feel strong]<br />23.00 - <a href="http://www.tubetamil.com/view_video.php?viewkey=05a56e51ec5940e187f8">சபாபதி </a><br /> [இணையம் வாழ்க..<br /> எனக்கு ரோஷம் வந்தால் ஒரு போக்கிலே, அவரை டோன்ட் டாக் சார் என்பேன்..<br /> ஒட்டு ப்ளாஸ்த்திரி கோட்டு போடும் வாத்தி.. ஓயாமல் வாங்கி ஓசி பொடி போடுவதும் ஜாஸ்த்தி]<br />00.30 - ஏலக்காய் வாழைப்பழம் - சோயாபால் - க்ளாசிக் ரெகுலர்<br />01.30 - சபாபதி - மீள்பார்வை -ரீவைண்ட் ஃபார்வர்ட் ரீவைண்ட்<br />xx.xx - (தன்னை மறந்த) உறக்கம்<br />06.30 - கொத்துமல்லி டீ ராகவேந்தரமட புறாக்கள்<br />07.30 - ஆரவாரமில்லாத சாலை - நடை<br />08.15 - காராபாத் - வடா - <a href="http://bangalore.burrp.com/listing/view/115279035_brahmins-coffee-bar">ப்ராமின்ஸ் காஃபி ஃபார் </a><br /> [நட்பு கூட்டு சேர்ந்துட்டா மட்டும் பாப்பான் ம்$@#ங்கறீங்க.. ஆனா டிபன் சாப்பிட மட்டும் இங்க கூட்டிட்டு வர்றீங்க.. ]<br />09.00 - டைம்ஸ் - படுக்கை - எஸ்.பி.பி ஜானகி காதல் பாடல்கள் MP3<br /> [கலாசிபாளயா தெருவோரத்தில் முத்துக்கள்]<br />12.00 - புத்தகம் - சீ.டிக்கள்- ஒழுங்குபடுத்தல்<br /> [ஒரு பாசாங்கு தான்.. நாங்களும் வீட்டு வேலை செய்வோமில்ல]<br />13.00 - <a href="http://bangalore.burrp.com/listing/view/111259931_kamath-bugle-rock">காமத் பஃகிள்ராக்</a> - ஜோவார்பக்ரெ மீல்ஸ்<br /> [இவ்ளோ வெண்ணைய தேய்ச்சு சோளரொட்டி சாப்பிட்டா எப்படி டயட்டாகும்.. ]<br />14.30 - <a href="http://en.wikipedia.org/wiki/The_Fourth_Estate_%28book%29">ஃபோர்த் எஸ்ட்டேட் </a><br /> [எத்தனையாவது முறைன்னு மறந்துபோச்சு?]<br />17.00 - லெமன் டீ - மணல் போட்டு வறுத்த நிலக்கடலை<br /> [நம்ம வீட்டுல இதையே வேற.. சரி.. சரி.. இதுவே நல்லாத்தான் இருக்கு]<br />17.30 - ராகவேந்தரமட புறாக்கள் - க்ளாசிக் ரெகுலர்<br />18.00 - <a href="http://thepiratesdilemma.com/">தி பைரேட்'ஸ் டைலமா </a><br /> [நானெல்லாம் இந்த காலத்து இளைஞன் இல்லையா??.. பயங்கிர டைலமாவா இருக்கே..]<br />20.00 - ராகிதோசை - நிலக்கடலை சட்னி<br /> [அம்மா சுடுறது கொஞ்ச வேற மாதி.. இல்ல இதும் நல்லாத்தான் இருக்கு.. ஹி.. ஹி ]<br />20.30 - கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை<br /> [எஸ்.பி.ரோடு தெருவோர பைரசிக்காரர்கள் வாழ்க]<br />21.50 - வாழைப்பழம் - க்ளாசிக் ரெகுலர்<br />22.10 - <a href="http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&amp;osCsid=76d5976a4c5576f6ee5ee116d22beb5f&amp;x=0&amp;y=0">சாயாவனம் </a><br /> [தீ மூங்கிலை பொசுக்கிட்டு இருந்துச்சு.. இனி என்னன்னு தெரியல]<br />23.xx -கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-75290219413987026292008-04-25T12:14:00.001+05:302008-04-25T12:18:12.421+05:30ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_495mjRLzPkI/SBF-eSTxeaI/AAAAAAAAA_Q/tAmSahgX440/s1600-h/opensource-550x475.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_495mjRLzPkI/SBF-eSTxeaI/AAAAAAAAA_Q/tAmSahgX440/s400/opensource-550x475.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5193070904110840226" border="0" /></a><br />"எல்லா ரிலிஜியனும் பழசாயிடுச்சு, எல்லாமே ஒரு மாதிரி பழைய சம்பிரதாயத்த வச்சுகிட்டு.. ஒரு கூட்டத்தோட கையில.. மோனோபாலியா போச்சு.. பேசாம நம்ம.. புதுசா ஒரு ரிலீஜியன் ப்ரபோஸ் செஞ்சிருவோம்.. ஓப்பன் சோர்ஸ் ரிலீஜியன்.. புடிச்சவங்க யாரு வேணும்னானுல் சேரலாம்.. எல்லாரும் சேர்ந்து சரியான நெறிமுறைகளை சொல்லுவோம்.. ஒரு ப்ரெயின்ஸ்ட்ராமர் மாதிரி ரெகுலரா வச்சு ரீஃபைன் பண்ணிட்டே போவோம் எப்படி.. !"<br /><br /><br />காலங்காத்தால ஆறரை மணிக்கு ஒருத்தன் கைபேசியில கூப்பிட்டு இப்படி சொன்னா, நீங்க என்ன செய்வீங்க?..<br /><br />நான் என்ன செஞ்சனா..?<br /><br />"இதுக்கு தான் நைட்டே சோடா நிறையா ஊத்திக்கோ ஊதிக்கோன்னு சொன்னேன்.. கேட்டியா நீ.. தங்கச்சி எந்திருச்சிருந்தா சுடுதண்ணி விளாவிவச்சுட்டு சூடா ஒரு லெமன்கட்டன் சாயவோட ஒரு மணி நேரம் கழிச்சு எழுப்பச்சொல்லிட்டு மறுபடி இறுக்கமா போத்தி தூங்கு மாப்ள"ன்னு சொல்லிட்டு நம்ம அம்மணி குடுத்த லெமன் கட்டன் சாயாவோட பால்கனியில போயி கொஞ்ச நேரம் காத்தார நின்னேன்..<br /><br />'சாப்டும்' போது கண்டதையும் படிச்சுட்டு பேசாதீங்கடான்னா எவன் கேக்குறான்.. இப்படி நமக்கு காலங்காத்தால வெறி ஏத்தறானுக..<br /><br /><span style="font-size:85%;">--<br />#266</span>கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-59687647036450703522008-03-04T12:44:00.001+05:302008-03-04T12:53:28.004+05:30முதுமை!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_495mjRLzPkI/R8zyM4tD_nI/AAAAAAAAA1s/XGFOggluTY4/s1600-h/old_alone.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_495mjRLzPkI/R8zyM4tD_nI/AAAAAAAAA1s/XGFOggluTY4/s400/old_alone.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5173776375135600242" border="0" /></a><br /><br />பச்சைக்கிளிகள் தோளோடு பாட்டுக்குயிலோ மணியோடு<br />பூலோகம் ஆனந்தத்தின் எல்லை<br />இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை<br />சின்னஞ்சிறு கூட்டுகுள்ளே சொர்கம் இருக்கு<br />அட சின்னச்சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு<br />பட்டாம்பூச்சிக் கூட்டத்திற்க்கு பட்டா எதுக்கு<br />அட பாசம் மட்டும் போதும்கண்ணே காசு பணம் என்னத்துக்கு<br /><br />அந்த விண்ணில் ஆனந்தம்.. இந்த மண்ணில் ஆனந்தம்<br />அடிப்பூமிப் பந்தில் முட்டி வந்த புல்லில் ஆனந்தம்<br />வெயிலின் வெப்பம் ஆனந்தம், மழையின் சத்தம் ஆனந்தம்- அட<br />மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்<br />வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம்<br />பெண்ணே நரை எழுதும் சுயசரிதம்<br />அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்<br /><br />உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம்<br />நீ இன்னொரு பிறவி என்னைப்பெற்றால் இன்னும் ஆனந்தம்<br />பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம்<br />என் காது வரைக்கும் கம்பிளி போர்த்தும் கருனை ஆனந்தம்<br />சொந்தம் ஓரானந்தம் பந்தம் பேரானந்தம்<br />கண்ணே உன் விழியில் பிறர்க்கு அழுதால்<br />கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்..<br /><br />--<br /><br /> சில நாளாவே பொட்டியில உறங்கிகிடந்த படம் இது.. ஒரு மந்தமான ஞாயிறு மதியானம் கோபால்சாமிபெட்டா'வில் எடுத்த படம்.<br />இப்படி தனியா விட்டுட்டு தூரதேசம் போயிட்ட புள்ளைகள பத்தி பேசிட்டிருக்காம.. " பழைய நினப்புடா பேராண்டி.. பழைய நினப்புடா"ன்னு சிறு வயசுல தனியா யாருக்கும் தெரியாம குளக்கரையில உக்காந்திருந்தத பத்தி தான் அவுங்க பேசிட்டிருந்திருக்கனும்னு விரும்பறேன்....<br /><span style="font-size:85%;"><br />--<br />#265</span>கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-41602594586251890632008-02-28T17:48:00.002+05:302008-02-28T17:56:31.348+05:30குன்னக்குடி மச்சான்<span style="color: rgb(0, 0, 153);">வா.. </span><br /><span style="color: rgb(0, 0, 153);">வா.. </span><br /><span style="color: rgb(0, 0, 153);">வா.. வா.. வா.. வாவாவாவா வா.. </span><br /><span style="color: rgb(0, 0, 153);">வா.. வா.. வா.. வாவாவாவா வா.. </span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி</span><br /><span style="color: rgb(0, 0, 153);">குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா.. </span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி</span><br /><span style="color: rgb(0, 0, 153);">குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா.. </span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி</span><br /><span style="color: rgb(0, 0, 153);">ஊறுகாய தொட்டுகிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி-</span><br /><br /><span style="color: rgb(153, 0, 0);">--போதையென்பது ஒரு பாம்புவிஷம் தான்...</span><br /><span style="color: rgb(153, 0, 0);">சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம் தான் --</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி</span><br /><span style="color: rgb(0, 0, 153);">குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா.. </span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">வா.. </span><br /><span style="color: rgb(0, 0, 153);">வா.. </span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">பொண்டாட்டி .. புள்ளைக.. தொல்லைக இல்லா இடம்<br />இந்த இடம் தானே..</span><br /><span style="color: rgb(0, 0, 153);">இந்த இடம் இல்லேன்னா சாமிமடம் தானே</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">மேஸ்த்த்ரி கலவை கலந்து குடிக்கிறாரே</span><br /><span style="color: rgb(0, 0, 153);">சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">இயக்குனர் யாரு.. அங்க பாரு.. புலம்புராரு</span><br /><span style="color: rgb(0, 0, 153);">நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே</span><br /><span style="color: rgb(0, 0, 153);">ஊர தாண்டுனா நடக்க பாதையில்லையே</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி</span><br /><span style="color: rgb(0, 0, 153);">குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா.. </span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">வா.. </span><br /><span style="color: rgb(0, 0, 153);">வா.. </span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்கே வந்தா<br />டப்பாங்குத்து தானே</span><br /><span style="color: rgb(0, 0, 153);">ஓவரா ஆச்சுதுன்னா வெட்டுகுத்து தானே</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">எங்களுக்கு தண்ணியிலே கண்டமில்ல</span><br /><span style="color: rgb(0, 0, 153);">எங்களுக்கு ஜாதிமதம் ரெண்டுமில்ல</span><br /><span style="color: rgb(0, 0, 153);">கட்ச்சிக்கார மச்சி.. என்ன அச்சி.. வேட்டி அவுந்து போச்சி</span><br /><br /><span style="color: rgb(153, 0, 0);">-- ரோட்டு கடையில மனுசன் ஜாலியப்பாரு</span><br /><span style="color: rgb(153, 0, 0);">சேட்டுகடையில மனைவி தாலியப்பாரு.. --</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி</span><br /><span style="color: rgb(0, 0, 153);">குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா.. </span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி</span><br /><span style="color: rgb(0, 0, 153);">ஊறுகாய தொட்டுகிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி</span><br /><br /><span style="color: rgb(204, 0, 0);">--போதையென்பது ஒரு பாம்புவிஷம் தான்...</span><br /><span style="color: rgb(204, 0, 0);">சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம் தான் --</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திகுடி</span><br /><span style="color: rgb(0, 0, 153);">குன்னக்குடி மச்சானப்போல் பாடப்போறேன்டா..<br /><br />---<br />திரைப்படம் : அஞ்சாதே<br />இசை : சுந்தர்.சி.பாபு<br /><br />------<br /></span><span style="color: rgb(0, 0, 153);"><br /><span style="color: rgb(0, 0, 0); font-weight: bold;font-size:85%;" >இந்த பதிவுக்கும் ரெண்டுநாள் முன்னாடி போட்ட <a href="http://raasaa.blogspot.com/2008/02/blog-post_26.html">இந்த பதிவுக்கும்</a> ஒரு சம்பந்தமும் இல்லை.. இல்லவே இல்லை<br /><br /></span><span style="color: rgb(0, 0, 0);font-size:85%;" ><br />--<br />#264<br /><br /><br /></span></span>கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-65718469131501507682008-02-28T11:49:00.002+05:302008-02-28T11:54:15.678+05:30வாழ்க்கை - Progressive compromises<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://image1.indiaglitz.com/tamil/news/Sujatha081105_1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://image1.indiaglitz.com/tamil/news/Sujatha081105_1.jpg" alt="" border="0" /></a><br /><br /><blockquote>ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிபடியாக திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோசப்படுகிறேன், வாழ்க்கை இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால்) ஆனது.<br /></blockquote>கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-57090167386726823202008-02-26T10:04:00.001+05:302008-02-26T10:06:49.575+05:30பொழப்பத்த @#$^#&"கொஞ்சம் சீக்கிரமாவே வேலையிடத்தை விட்டு வந்தாச்சு..என்ன செய்ய.. தனியா 'சாப்ட்டு' நாளாச்சு போலாம.." யோசித்து கொண்டிருந்த நொடியில் எதிரில் அலறிக்கொண்டிருந்த தொலைக்காட்சி அமைதியானது.. பிடி ரோட் தாண்டிபோய்கொண்டிருந்தேன் (வீட்டை பூட்டினது, சாலைய கடக்கும் போது என்னை தாண்டிப்போன நீலதுப்பட்டாவ பத்தியெல்லாம் விலாவரியா சொல்லிட்டு இருக்க முடியாது.. இது ஆன்டனி' டைப் எடிட்டிங் காலகட்டம்).<br /><br /> பஃகிள்ராக் ரோட்டில் விரைந்து எதிரே வரும் வாகணங்கள் இரைச்சலிலையும் மீறிக்கொண்டு கேட்கும் கூட்டுக்குவிரைந்துவிட்ட பறவைகள் கூப்பாட்டுக்கும் முகத்தை மோதும் மெலிதான குளிர்காற்றுக்கும் புன்னகைத்து கொள்கிறேன். லேசாக மணிக்கட்டை சாய்த்ததும் பச்சை விளக்கெரிந்து மணிகாட்டும் என் 'கேசியோ'வில் ஏழை தாண்டிவிட்ட சின்னமுள்ளை பெரிய முள் நெருங்கிகொண்டிருந்தது. "எங்க போயி சாப்டலாம்" யோசிக்க தேவையே இல்லாமல் நியான் விளக்கொளி வரவேற்றது.<br /><br /> 'குடீவ்னிங்' சொன்னவன விறைப்பா பார்த்து சல்யூட் அடிச்ச செக்யூரிட்டிய தாண்டி முதல்மாடி கதவை திறந்தால்.. தாம்தூம் சத்தத்துடன் கசகசவென்று கூட்டம். மீண்டும் ஒரே நொடி, சட்டென்று ஒரு வெள்ளுடை சேவகன், இரண்டாம் தளத்துக்கு வழி சொன்னார்.. அவ்ளோ தெளிவா பிரதிபலிக்குதா என் முகம்.. ஊரே 'அமுக்கன்'னு கூப்பிடுற எனக்கு?? இரண்டாம் தளத்தின் வளைவுக்கு முன் நின்று திரும்பி பார்த்தேன்.. வெள்ளுடை சேவகன் எவரையும் காணவில்லை.. "மேஜிக்கல் ரியலிசமா.. ?? இன்னும் சாப்டவே இல்ல, அதுக்குள்ளாரயா"ன்னு எனக்குள் அலுத்து கொண்டேன்.<br /><br />இரண்டாம் தளம் கொஞ்சம்.. கொஞ்சமல்ல.. நிறையவே அமைதியாக இருந்தது. தள்ளி தனிதனித்தீவாக கிடக்கும் மேஜைகள். ஒரு ஓரத்தில் உயரமான மேடையில் 'உதயா'வின் புண்ணியத்தில க்ரேஸிஸ்டார் ரவிச்சந்திரன் யாரோ ஒரு 'மைதாமாவை' கட்டிபுரண்டு கொண்டிருந்தது கண்ணில் பட்டது. நேர்கீழே இரண்டு பொடியன்கள் நின்று பார்த்துகொண்டிருந்தனர். அந்த இடத்தில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும், அவர்களுக்கு வெள்ளுடை இல்லை, அழுக்குநீளம்.<br /><br />ஓரமாக ஒரு மேஜையில் என் முதல் சுற்றில் கவனமாக இருந்தேன். நான்கடி தள்ளி ஒரு மேஜையில் இரண்டு பேர், நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும்.. ஒரு வார்த்தை கூட பேசாமல் 'சாப்ட்டு' கொண்டிருந்தனர்.. அரை மணி நேரமாக பார்க்கிறேன் ஒரு வார்த்தை கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை, ஆர்டர் தரும் போது கலந்துபேசிக் கொண்டது தவிர. கடமையாக ஒவ்வொரு தம்ளரையும் ஒரே வேகத்தில் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.. ம்ம் குடும்பஸ்த்தர்கள் போல.. வீட்டுக்கு வீடு வாசப்படி..<br /><br />'எக் புதினா'வை ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு திரும்பினேன், இடப்புற மேஜையில் ஒரு சற்றே பருத்தவர், முழுக்கையும், தளர்த்திவிடப்பட்ட டையும், லெதர் பேக்கும் முகத்தில் நிறைந்து கிடக்கும் சோர்வையும் பார்த்தால் நாள் முழுதும் சுற்றி அலையும் வேலை போல.. ஒவ்வொரு மிடிருக்கும் நிமிர்ந்து விட்டத்தை பார்த்தார், சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு மேசை விரிப்ப்பின் அழுக்கை நிமிண்டிக்கொண்டிருந்தார். மதியம் சந்தித்த வியாபாரியையோ, நாளைய டார்க்கெட்டையோ அல்லது ஊரில் இருக்கும் உறவுகளை பற்றிய நினைப்போ என்னவோ.<br /><br />வகை வகையாக எத்தனை பதார்த்தம் வாங்கினாலும், லெமன் பிக்கிள் சுவை தனிதான். எதிர்மூலையில் விடாமல் பேசிக்கொண்டே இருந்த இருவரும் எழுந்து விட்டனர். அதில் ஒருவர் போகும்முன் மேஜைக்கு மேலும் கீழுமாக தேடியதை பார்த்து நான் மட்டுமல்ல, அவர் கூட வந்தவரும் புன்னகைத்து கொண்டார். 'எதிலையும் ஜாக்கிரதையா இருக்கனும்' என்று படியிறங்கும் போது கூட வந்தவரிடம் கண்டிப்பாக சொல்லுவார் என்று பட்டது. இப்படி மேஜையை புரட்டி பார்துவிட்டு போகிறவர்கள் பெரும்பாலும் அடுத்த தெருத்திருப்பத்தில் லத்தியும் குறிப்பு நோட்டுமாக காத்திருக்கும் காவலரிடம் கண்டிப்பாக கப்பம் கட்டுவார்கள்.<br /><br />பச்சை வெள்ளிரியும் தக்காளியும் கொஞ்சம் போல குருமிளகும் உப்பும் தூவப்பட்டு, இதற்க்கு காசு இல்லை, இலவசம்.. இருந்தபோதும் நன்றாகவே இருந்தது. அறையில் வேறு யாரும் இல்லாததால், 'உதயா'வையாவது பார்ப்போம் என்று பார்வையை திருப்பினேன், ஒரு தாடிக்கார கணவான் கோட்சூட்டெல்லாம் போட்டுக்கொண்டு வெகுவாக 'கேப்'விட்டு சேலை கட்டியிருந்த ஒரு பெண்ணின் வயிற்றில் மூக்கை தேய்த்து கொண்டிருந்தார் அந்த பெண்ணும் வெட்கபடாவிட்டால் பண்பாட்டு காவலர்கள் வந்துவிடுவார்களோ என்று வராத வெட்கத்தை கைவைத்து மறைத்து கொண்டிருந்தது. பாவம் இயக்குனர் என்று தோன்றியது.<br /><br />சலித்து போய், உடைத்து வைத்த சோடா பாட்டிலில் பொங்கிக்கொண்டிருக்கும் குமிழ்களில் பார்வையை செலுத்தினேன். லெஹர் சோடாவில் மேலெழும்பும் காற்று குமிழ்கள் எப்பொழுதுமே அழகு தான். ஏனோ எனக்கு பிடிரோட்டில் என்னை தாண்டி போன நீளத்துப்பட்டா ஞாபகம் வந்தது, அவசரத்தில் முகத்தை பார்க்கவில்லை என்பது அப்பொழுது தான் ஞாபகம் வந்தது, மடக்கென்று அடுத்த சுற்றை முடித்தேன். 'பாட்டம்ஸ் அப்'. முடித்ததாக கைகாட்டிவிட்டு தீப்பெட்டு கேட்டு வாங்கிகொண்டேன்.<br /><br />வாகண இரைச்சல் அடங்கிவிட்ட இரவில் லேசான குளிரில் மெதுவாக சீட்டியடித்தபடி நடந்து வந்த போது என்னவென்று தெரியாமல் 'கோடைகால காற்றே' ஞாபகம் வந்தது.. கூடவே சாந்திகிருஷ்ணா'வின் முகமும். எதற்க்கோ கீழே கிடந்த ஒரு கல்லை வேகமாக உதைததேன், தரையோடு தரையாக தேய்த்து கொண்டு சென்று குவிந்து கிடந்த சருகுகளோடு சத்தத்தோடு ஐக்கியமானது.<br /><br />துணி மாற்றக்கூட தோன்றவில்லை, சன்ம்யூசிக்கில் வீஜே தொல்லை இல்லாமல் பாட்டு போட்டுகொண்டிருந்தார்கள். மேஜை மீது இன்னும் உயிருடன் என் மடிக்கணினி.. எதுவுமே யோசிக்காமல் திட்டமிடாமல் மடியில் எடுத்து வைத்துகொண்டு உள்ளிட ஆரம்பித்தேன்..<br /><br /><br /><br /><span style="font-style: italic;"><span style="font-weight: bold;">பி.கு.: </span>அப்படி என்னத்த உள்ளிட்டேன்ன்னு தெரியனும்னா இந்த பதிவை மீண்டும் முதலிலிருந்து படிக்கவும் :)</span>கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-2228698337252845342008-02-21T15:01:00.002+05:302008-02-21T15:28:26.955+05:30சைக்கிள் கேப்பில் ஏரோப்பிளேன் ஓட்டுதல்ஊருபக்கம் புகைச்சலுக்காக ஒதுங்கினப்போ <span style="font-style: italic;">'ஆல்பம்'</span> பார்க்கிறதுக்காக மட்டுமே <span style="font-style: italic;">விகடன் </span>வாங்கிற ஒரு சகா கேட்டான்.. <br />'ஏம் மாப்பு, அன்னைக்கு வச்சிருந்தியே கருப்பு அட்டை போட்ட வேதாள உலகம்'னு ஒரு புஸ்த்தகம், அந்தாளு தான இது'ன்னு.. <br />'ஆமா.. அது வேதாளஉல்கம் இல்ல. ஏழாவது உலகம்'..<br />'எத்தனவாது உலகமோ.. அந்த புஸ்த்தகத்துல ஒரு பக்கம் கூட புரியல, அதே ஆளு தானா இந்த ரவுசு உட்டுருக்காரு..'ன்னு ஆச்சிரியப்பட்டு போனான்.<br /><br />மொத்தத்துல ஜெயமோகன் 'கோயினோஸ்ஃப்ரஷ்கி'ல இருந்து 'கோயிஞ்ச்சாமி' வரைக்கும் 'ரீச்' ஆயிட்டாரு :) <br /><br /><br />சரி அதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்.. இந்த பதிவான்னு கேட்காதீங்க, அந்தளவுக்கு எல்லாம் இதுல விசயம் இல்ல.. இந்த கலவரத்துக்கு நடுவால வந்திருக்கிற சாரு கட்டுரை தான் தலைப்புக்கு விளக்கம்..<br /><br /><br />http://snapjudge.wordpress.com/2008/02/16/jeyamohan-vs-anandha-vikadan-backgrounder-tamil-blogs-mgr-sivaji-et-al/<br /><br />http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_16.html<br /><br />http://chenthil.blogspot.com/2008/02/jeyamohan-charu-nivedita.html<br /><br />http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_9085.html<br /><br /><span style="font-style: italic;">ம்ஹ்ம்.. இந்த கலவரத்துலயும் உனக்கு ஒரு கிளிகிளுப்பு கேக்குது..<br />பீ கேர்ஃபுல் <span style="font-weight: bold;">( நான் எனக்கு சொன்னேன்!)</span></span>கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-39874163016969390032007-12-19T17:51:00.000+05:302008-02-11T18:17:32.105+05:30அனுப்பப்படாத ஒரு கடிதம்!!<span style="font-weight: bold;">அனுப்பப்படாத ஒரு கடிதம்!!<br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_495mjRLzPkI/R2kOKCXA4-I/AAAAAAAAAuM/i8p2wBbNUq8/s1600-h/DSC00158.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_495mjRLzPkI/R2kOKCXA4-I/AAAAAAAAAuM/i8p2wBbNUq8/s400/DSC00158.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5145659614842381282" border="0" /></a><br /><span style="font-size:85%;">இன்றும் உன்னை மனதார விரும்புகிறேன்..<br />சிலநேரங்களில்...<br />உன்னுடன் சந்தோஷமாக ஒரு வாழ்க்கை என்பது எப்படி இருந்திருக்குமென்று எண்ணி வியக்கிறேன்.<br /><br />ஒரு முறை ஒரே முறை 'நீ'யும் 'நானு'ம் என்பதை விட்டு மனம்திறந்து பேசியிருக்கலாம்.<br />ஆனால்,<br />நாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த வெறுப்பு அதை செய்ய விடவில்லை.<br />இளரத்தம்.. கொஞ்சம் முரடனாய்தான் இருந்தேன்.<br />இன்னும் அந்த மிச்சம் இருக்கிறது.<br /><br />என்னை முழுவதுமாக உன்னிடம் கொடுத்தேன், உன் அன்பினால் என்னை பாதுகாப்பாய் என்று,<br />உன்னை நம்பியதற்க்காக வருத்தபட வைத்தாய்,<br />கண நேரத்தில்<br />நம் வாழ்க்கையை சிக்கலாக்கினாய்.<br /><br />நீயும் உன் அம்மாவும் நலம் என்று அறிந்தேன்.. யாரோ சொன்னார்கள்,<br />நீ மிகவும் சந்தோசமாக நல்ல வேலையில நல்ல முறையில் இருப்பதாக.<br />எனக்கு இன்னும் சந்தேகமுண்டு,<br />நானில்லாமல் நீ சந்தோசமாக இருப்பாயா என்ன?<br />தினம் தினம் உன் வாழ்க்கையில் நான் இல்லாமல், தனிமையில்..?<br /><br />என்னை தவிக்கவிட்டிருக்கிறாய்..<br />ஓடவிட்டு<br />அலையவிட்டு,<br />மனம்குறுகச்செய்து..<br />நீ எக்காளமிட்டு கொண்டிருப்பாய்..<br />உள்ளே 'ஆண்பிள்ளை' கொதித்தெழுவான்..வெளியே புன்னகைப்பேன்..<br />நீ செய்த அத்தனையும் வெறுத்தேன்..<br />ஆனால்<br />உன்னை சந்தோசமாக வைத்திருக்கவேண்டும் என்று மனதார நினைத்தேன்.<br /><br />உன் அம்மாவும் நலமாக சந்தோசமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்..<br />ம்ம்... கண்டிப்பாக இருப்பார்கள்,<br />நான் உன்னைவிட்டு வெகுதூரம் தள்ளிவந்துவிட்டேனே, அதை தான் அவரும் விரும்பினார்.<br />உன் அம்மாவுக்காக தான் அத்தனையும் செய்தாய், என்னை நீ என்னை விட அதிகம் விரும்பியபோதும்.<br />சில நேரம் உனக்காக பரிதாபப்படுகிறேன்.. பாவப்பட்ட ஜென்மம் நீ!<br />உன்னால் உனக்கு கூட உதவிசெய்ய முடிவதில்லை, அவர்கள் மேல் நீ வைத்திருக்கிற அன்பினால்.<br /><br />ஒரு நாள் நீ உணர்வாய் என்று நம்புகிறேன்..<br />நீ என்னை தவிக்கவிட்டதை,<br />என் வலியை..<br /><br />அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்..<br />மனம்திறந்து நீ மன்னிப்பு கேட்பாய் என்று எண்ணி..<br />நடக்காத ஒன்று தான்..<br />இருந்தாலும் காத்திருக்கிறேன்..<br /><br />அப்புறம் கடைசியாக..<br /><br />நானும் நலமாக இருக்கிறேனென்று கேள்விபட்டிருப்பாய்..<br />அது நிஜம் தான்!!<br /><br />--<br /><span style="font-style: italic;">வேறொரு 'நட்பு 'ஆங்கிலத்தில் எழுதியதை தழுவி எழுதியது.. !!</span><br /></span>கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-2508985519736271372007-12-07T11:20:00.000+05:302007-12-07T11:26:25.382+05:30காதலிக்க நேரமில்லை<div style="text-align: left;"><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_HUXNbxQdt24/R1bpBHwlhLI/AAAAAAAAAJ0/uSA4H1o8Dmw/s1600-h/kni3.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_HUXNbxQdt24/R1bpBHwlhLI/AAAAAAAAAJ0/uSA4H1o8Dmw/s320/kni3.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5140552230161974450" border="0" /></a> <br /><br /><br />என்னை தேடி காதல் என்ற<br /> .... வாத்தை அனுப்பு<br />உன்னை தேடி வாழ்வின் அர்த்தம்<br /> .... மொத்தம் தருவேன்<br />செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்<br /> .... செய்தி அனுப்பு..<br /><br /><br />என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்<br />உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை<br />காதலை சொல்லுகிற வழி தெரிந்தால்<br /> .... சொல்லியனுப்பு<br /><br /><br />பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன்<br />மரங்கள் கூட நடப்பது போல நினைத்து கொள்கிறேன்<br />கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்<br />கனவில் மட்டும் காதல் செய்து இரவை கொல்கிறேன்<br /><br />என்னை தேடி காதல் என்ற<br /> .... வாத்தை அனுப்பு<br />உன்னை தேடி வாழ்வின் அர்த்தம்<br /> .... மொத்தம் தருவேன்<br />செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன்<br /> .... செய்தி அனுப்பு..<br /><br /><br /><span style="font-weight: bold;">பாடல் : தேன்மொழி தாஸ்<br /></span><span style="font-weight: bold;">இசை : விஜய் ஆண்டனி</span><br /><br /></div>கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-62872989055047990192007-11-29T17:17:00.000+05:302007-11-29T17:19:00.741+05:30ஆதி தமிழன்<div style="text-align: center;"><span style="font-weight: bold;">"ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான்</span><br /><span style="font-weight: bold;">மீதி தமிழன் அடிமைகள் ஆனான்"</span><br /></div><br />பில்லா படத்துல <span style="font-weight: bold;">மலேசியா</span> முருகன் கோயில்ல படமாக்கப்ட்ட <span style="font-weight: bold;">"சேவல் கொடி பறக்குதடா.. சேர்ந்து இடி இடிக்குதடா"</span>ங்கிற பாட்டுல (2.20) வர்ற வரி இது..கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-55853004997728781232007-11-02T11:33:00.001+05:302007-11-02T11:35:21.423+05:30கமல் கவியரங்கம்!?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_495mjRLzPkI/Ryq93Y5WOfI/AAAAAAAAAaI/suFFdUxmCqY/s1600-h/01-11-07-kamal.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_495mjRLzPkI/Ryq93Y5WOfI/AAAAAAAAAaI/suFFdUxmCqY/s400/01-11-07-kamal.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5128119884988168690" border="0" /></a>அது சரி :)கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-36093027569788046902007-10-30T16:04:00.000+05:302007-10-30T16:15:27.043+05:30ஜகதி'யின் நவரசம்<object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/kf5zvCG0Wkk&amp;rel=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/kf5zvCG0Wkk&amp;rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br />உதயனானுதாரம் - படத்துல இருந்து ஒரு காட்சி. சமீபத்தில சிவா இந்த படத்தை பத்தி <a href="http://sivaramang.wordpress.com/2007/07/16/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2005/">எழுதியிருந்தாரு.</a><br /><br />படத்துல சூப்பர்ஸ்டார் ஆகிற ராஜப்பன் (எ) சரோஜ்குமார்'க்கு அவரோடடான்ஸ் மாஸ்டர் கம் மேனேஜர் 'பஷி'யா வர்ற ஜகதி நடிப்பு பத்தி சொல்லிகுடுக்கற மாதிரியான ஒரு காட்சி.. ரொம்ப நாளா இதை பத்தி எழுதனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஒன்னும் சரியா வரலை.. இன்னைக்கு ஒரு ஃபார்வார்டா இந்த காடசி யூட்யூப்ல கிடைச்சுது. போட்டாச்சி.. :)<br /><br />நவரசம் கேள்வி பட்டிருப்பீங்க.. இது ஜகதி கொஞ்சம் <span style="font-weight: bold;"> 'எக்ஸ்ட்ரா ரசம்'</span> காட்டியிருப்பாரு. <br /><br />பி.கு : ஜகதி - கவுண்டமனி'க்கு அப்புறம் நான் அதிகம் விரும்பற காமெடியன்.கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-59354800483437928782007-10-23T12:17:00.000+05:302007-10-23T12:25:19.608+05:30யாரும் இதை படிக்காதீங்க..!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_495mjRLzPkI/Rx2auCCjT7I/AAAAAAAAAY8/5_gcY58Bo2A/s1600-h/grey.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp2.blogger.com/_495mjRLzPkI/Rx2auCCjT7I/AAAAAAAAAY8/5_gcY58Bo2A/s320/grey.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5124422066629726130" border="0" /></a><br /> <p>இங்க உருப்படியான விஷயம் எதுவும் இல்லீங்க.. அதுனால மேற்கொண்டு இந்த பதிவை படிக்காதீங்க..</p><p><br />அட.. அதுதான் சொல்றனிலலைங்க.. இது ஒன்னும் பெரிய சுவாரசியமான எழுத்தில்லீங்க..யாரும் இதை படிக்கறதுமில்லை, இதை படிக்கனும்னு நினைக்கறதுமில்லீங்க. இதை படிக்கறதுக்காக உங்க பொன்னான நேரத்தை வீணாக்காதீங்க..அய்யோ நான் சொல்றத ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கரீங்க, படிக்கதீங்கன்னு சொல்றேன், ஆனா நீங்க இன்னும் படிச்சுட்டே இருக்கறீங்க.. எனுங்க, உங்க நேரத்தை இப்படி ஒரு உதவாக்கரை விஷயத்தை படிக்க செலவு செய்யரீங்க?. எப்படி இந்த மாதிரி ஒரு வெட்டியான விஷயத்தை உங்க மனசு ஏத்துக்குது? உங்களுக்கே தெரியலையா, இது வெறும் குழப்பமான, ஆகாவலி விஷயம்ன்னு?..அட போங்க நீங்க ஒன்னும் கேக்குற மாதிரி இல்லை, நான் உங்களுக்காகத்தான் இவ்ளோ சொல்றேன், உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன், இதையெல்லாம் படிக்கதீங்க. தயவு செஞ்சு வேண்டாங்க. இது சுத்தமா ஒரு பைசாவுக்கும் பிரயோஜனமில்லாத, ஒரு அர்த்தமும் இல்லாத குப்பை, இதைப்போய் எதுக்கு இப்படி நான் சொல்ல சொல்ல படிக்கறீங்கன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது போங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு விடாம இன்னும் இதை படிச்சுட்டே இருக்கறீங்க.</p><br />ஓ!! நீங்க யாரு சொன்னாலும் கேக்க மாட்டேன்னு ரொம்ப அடம்புடிக்கிர ஆளு போல, நான் என்ன சொன்னாலும் கேக்கமாட்டேங்கரீங்க, நான் சொல்றத காதுலயே போட்டுக்க மாட்டீங்க போல??.. இது உன்மையிலயே படு முட்டாள்தனமுங்க, வடிகட்டுன கிறுக்குதனமுங்க..... சரி!!. எப்படியோ போங்க!!.. நான் எதுக்கு என்னோட உருப்படியான நேரத்தை இந்த மாதிரி ஒரு அளுகிட்ட வெட்டியா புத்திசொல்லிட்டு இருக்கனும், அதுவும் நான் சொல்றத கேக்கவே மாட்டேன்னு அடம் புடிக்கற ஆளுகிட்ட நான் எதுக்காக கெஞ்சிட்டு இருக்கனும், அதுனால, இத்தோட சரி, இனி நான் உங்ககிட்ட வேற ஒன்னும் சொல்லப்போறதில்ல்.. படிக்கறதுன்னா படிங்க.. உங்க இஷ்டம் அது... ஆனா எனக்காக ஒரே ஒரு சகாயம் மட்டும் செய்யுங்க.. அப்படி இதுல என்ன இருக்குன்னு நான் இவ்ளோ தூரம் சொல்லியும் நீங்க இதை படிக்கறீங்கன்னு மட்டும் எனக்கு சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்..<br /><br />இது ஒரு <a href="http://raasaa.blogspot.com/2004/07/blog-post_25.html">ரிப்பீட்டு</a> மொக்கை :)கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-75023223438978583282007-10-18T12:34:00.000+05:302007-10-18T15:07:52.562+05:30கற்றது தமிழ்சவுரியமா அப்பாகாசுல ஒரு அஞ்சாரு கோடிய போட்டு ஷ்விக் ஷ்விக்ன்னு ராத்திரி முட்ட முட்ட மொச்சப்பயிரு தின்னவன் மாதிரி சத்தங்குடுத்துட்டு ஒரு பத்திருவது தடிமாடுகள புரட்டி எடுத்துட்டு, திரையபார்த்து விரல உயர்த்தி மண்ணின் மைந்தன்னு வசனம் பேசாம, முழங்கால் வரைக்கும் டவுசர் போட்டு திரியற புள்ளகிட்ட முழநீளத்துக்கு பண்பாடு பத்தி பேசிட்டு டக்குன்னு ஸ்விஸ்ல போயி ஐஸ்கட்டிகளுக்கு நடுவால முன்னாடி போட்டத விட சின்ன டவுசர் போடவிட்டு இடுப்புல் இடுப்புல சேர்த்திவச்சு ஒரு குத்தப்போடுறத விட்டுட்டு, இப்படி தாடியும் மீசையுமா, ஒரு சேட்டுப்பையன் தமிழ் படிச்சுட்டு அலையற ஆசாமியா நடிக்கறத பார்க்க சந்தோசமாத்தான் இருக்கு..<br /><br />நாலு வயசுல இருந்து தொடைய தட்டி 'சரிகமபத்நி' கத்துகிட்ட தினவுல ராஜா என்னைக்குத்தான் சுதி விலகாம பாடுவாரோன்னு பேசுன நம்ம சகா மூஞ்சிய பார்த்து "நல்ல" வார்த்தையா நறுக்குன்னு சொல்லிட்டு 'பறவையே எங்கு இருக்கிறாய்'ன்னு நாமளும் கண்ண திறந்துட்டே எங்கயோ பறக்கும் போதும் நல்லாத்தான் இருக்கு..<br /><br />ஆனா, படம் எப்படின்னு கேட்டீங்கன்னு.. 'போடா லூசு'ன்னு தான் சொல்லனும்.<br /><br /><blockquote><a href="http://icarusprakash.wordpress.com/2007/10/07/katrathu-thamiz-must-see/">"அதோடு ‘என்ன சார் சும்மா பிரச்சனை பிரச்சனைன்னு? எல்லார் வீட்லயும் கலர் டீவி ஃப்ரிஜ் இருக்கு, எல்லாருக்கும்<br />பர்சனல் லோன் கிடைக்குது, க்ளினிக் ஆல் க்ளியர் சாஷே ஜஸ்ட் ஒன் ருப்பீ, பிச்சைக்காரன் ஒர்ரூவாக்கு கம்மியா குடுத்தா வாங்க மாட்டேங்கறான்.. நாடு எவ்ளோ சுபிட்சமா இருக்கு’ என்று வங்கிக்கடனில் வாங்கிய காரில் பறக்கும் புதிய நடுத்தர வர்க்கத்திடம், ‘கொளுத்திப் போட்டு கச்சேரியைத் துவக்கியதற்காகவும்’ , படக்குழுவினருக்கு, ஸ்பென்ஸர்ஸில் இருந்து :-) ஸ்பெஷலாக ஆர்டர் செய்த மலர்ச்செண்டு ஒன்று."</a></blockquote> அப்படின்னு நம்ம ப்ரகாஷ் சொல்றாரு..<br /><br />எனக்கு தெரிஞ்சு பராசக்தி காலத்துல இருந்து divided society ப்ரச்சனைய பத்தி எடுத்துட்டு தான் இருக்காங்க... இப்போ என்ன புதுசா.??? எதோ ஐடி'னால மட்டும் தான் இப்படிங்கற மாதிரி நிறையா பேரு எழுதறாங்க, பேசறாங்க.. என்னங்க இது அநியாயம்.. மொத்தமா இந்தியாவ எடுத்துகிட்டா.. சரி வேண்டாம், அது பெரிய ஏரியா.. தமிழ்நாட்டை எடுத்திகிட்ட.. சென்னை'ங்கிற ஒரு பெரு நகரத்துல தான் ஐடி மக்கள் இருக்காங்க.. கோவையில இருக்காங்க. அது ரொம்ப கொஞ்சம்.. மதுரையுல அதைவிட கொஞ்சம்.. இந்த மூணு ஊரையும் விட்டிருவோம்.. இதுக்கெல்லாம் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஒரு தெக்கத்திகுக்கிராமத்த எடுத்துக்குவோம், <span style="font-style: italic;">(அது தான் இப்ப ஃபேஷன், சவுத்துல ஒரு வில்லேஜ்'ன்னு ஆரம்பிச்சா உடனே கோடம்பாக்கத்துல கதை சொல்ல வர சொல்றாங்களாம்.. )</span> அங்க இந்த மாதிரி சமுதாய பிரிவினை இருக்ககூடாதில்ல.. தினம் தினம் கோழியடிச்சு விருந்து வச்சு கொண்டாடுற விவசாயியும் உண்டு, வருசத்துல அறுபது எழுபது நாள் மட்டும் அரிசி கஞ்சி சாப்புடுற விவசாயியும் உண்டு, அவுங்க economicial status differece'க்கும் ஐடி தான் காரணமா?? என்ன சாமி இது அநியாயம், மாசம் பூராவும் நைட்ஷிப்ட் பார்த்து மாசக்டைசியில 20-25ரூவா சம்பளம் வாங்கி அதுல 10ரூ வாடகைய குடுத்துட்டு பாதிபணத்த ஊருல கூலி வேலைக்கு கூட போக முடியாம கிடக்குற குடும்பத்துக்கு அனுப்பற பலபேரை எனக்கு தெரியும். நானே கிட்டத்தட்ட ஒரு 15-20 பேரை "வெறும் டிகிரி வச்சுகிட்டு என்னங்க செய்யிறது"ன்னு லாரியில க்ளீன்ராவும், சந்தையில லாரிக்கு டோக்கன் போட்டுட்டும் இருந்த ஆளுகள கூட்டுட்டு வந்து BPO'ல தள்ளி விட்டிருக்கேன். அவுங்க வூட்ல எல்லாம் மூணு நேரம் இப்ப அரிசிச்சோறு சாப்பிடுறாங்க.. ஒரு நோம்பிநொடின்னா குடும்பமே சென்னைசில்க்ஸ் போயி நல்ல துணி எடுத்து போடுது. அவன் இங்க ஐடி'யில வேலை பார்க்கிறது தான் குத்தமா படுது உங்களுக்கு.. என்ன சிந்தனை கர்ம்மம்ங்க இது.<br /><br />இதுல <a href="http://icarusprakash.wordpress.com/2007/10/07/katrathu-thamiz-must-see/">":சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான<br />தீர்வுகள் சொல்லாமல்"</a>ன்னு வேற ப்ரகாஷ் சொல்றாரு.. கண்டிப்பா ஷங்கர் படத்துல சொல்ற தீர்வு எல்லாம் அபத்தம் தான், ஆனா அதே நேரத்துல<br /><br />"B.P.O வில் வேலை செய்யும் ஒருவனிடம் 40,000 ஆயிரம் கொடுப்பதால் உன் பேரை மாற்றிக்கிட்ட 4 லட்சம் கொடுத்தா அம்மாவை மாத்திப்பியான்னு கேக்கிறதும் நீ மட்டும் உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிருக்கே, நான் பிஞ்ச செருப்பு போட்டிருக்கேன்னு, போயி சண்டை புடிக்கிறதும்" எந்த வகையில அபத்தம் இல்லைன்னு என்ககு புரியவே மாட்டேங்குதுங்க.<br /><br /><span style="font-style: italic;">[ஷங்கர் படத்துல அவர் சொல்ற அபத்த தீர்வுகளாது ஒத்த மனுசன் மொத்த லஞ்சத்தையும் அழிக்கறதுங்கிற மாதிரி மேட்டர், நம்ம பய கவுந்தடிச்சு படுத்துட்டு கனவுல அதை செஞ்சு பார்த்துட்டு, காலையில எழுந்திருச்சு வழக்கம் போல வேலைய பார்க்க போயிடுவான்] </span><br /><br />இந்த ஐடி'ங்கிற ஒரு வார்த்தை எனக்கெல்லாம் தெரியவர்றதுக்கு முன்னாடியே வெறும் pucயோ இல்ல +2வோ diplamoவாதான் படிச்சதுனால கடைவீதியில செட்டியார் கடையில கணக்குபுள்ளையாவோ, இல்ல லாட்டிரி கடையில போர்டு எழுதவோ இல்ல சிப்காட்'ல லேத்' ஓட்டவோ போன ஆளுகளுக்கும் டிகிரி முடிச்சு சர்வீஸ் கமிஷன் எழுதி கவர்மென்டுலயோ, இல்ல பேங்க்லயோ, எல்.ஐ.சி'யிலயோ வேலைபார்த்தவங்களுக்கும் இடையே economical inequality இருந்துட்டு தான் இருந்துச்சு, 800ரூ/1000ரூ சம்பளம் வாங்கிற ஆளுக 7/8ஆயிரம் சம்பளம் வாங்கிறவங்களால ஏறிப்போன வீட்டு வாடகையும் காய்கறி விலையாலயும் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தாங்க.. ஒவ்வொரு தடவை சம்பளகமிஷன் இப்பவும் அதே நிலமைதான்.. எதோ புதுசா ஐடி'ன்னு ஒன்னு வந்திட்டதால தான் இந்த நிலமைன்னு கொஞ்சம் ஓவரா பிலிம் காட்டிட்டு இருக்கம்னு தான் தோணுது.<br /><br />Social inequalityங்கிறது தவறான <span style="font-weight: bold;">அரசு கொள்கைகளும்ம், தனிமனித சுயநலமும் தான் காரணமா இருந்திருக்கு, இருந்திட்டிருக்கு.</span>. ITன்னால மட்டும் புதுசா எதுவும் ஆயிடல.. 'எய்தவன் எங்கோ இருக்க, அம்பை நொந்து என்ன பயன்'னு டீசன்ட்டா சொல்லுவாங்க நம்ம சுத்துவட்டாரத்துல அந்த கதையா சும்மா சும்மா ஐடி'ய மட்டம் தட்டாம.. உருப்படியா எதாவது யாராவது செய்யுங்க.. மொத்த ஐடி சனமும் உங்களுக்கு உறுதுணையாத்தான் இருக்கும் :)<br /><br />மொத்தத்துல முத்து சொல்ற மாதிரி<br /><blockquote><a href="http://kuralvalai.blogspot.com/2007/10/blog-post.html">"இவ்ளோ சம்பளம் வாங்கும் இவ்ளோ மக்கள் 30% வரி கட்டுகிறார்களே, அதெல்லாம் எங்கேயப்பா போகிறது? அதை கேட்பதை விட்டுவிட்டு, உட்லாண்ட்ஸ் ஷ¥வை பிடுங்க ஓடறது, சுத்த சின்னப்பிள்ளத்தனமால்ல இருக்க"</a></blockquote><br />இந்த பந்தா பகட்டெல்லாம் வேண்டாம்னா, தமிழ் படிச்சுட்டு, வாழ்க்கைக்கு (bread winning) எதாவது ஒரு கடையில பொட்டலம் கட்டிட்டு, தனக்கு புடிச்ச தமிழ் மேல நேசத்தோட நாலு பேருக்கு தமிழ் கத்து குடுத்துட்டு இருக்கனும். ஒரு வேளை தமிழே கூட க்ளிக் ஆயிட்டா அப்புறம் கவியரசு மாதிரி அதையும் வித்து பொழைக்கலாம்.<span style="font-style: italic;">. [BPO'ல சேர்ந்து பொட்டிதட்டிட்டு உட்லேன்ட்ஸ் ஷூ போட்டிகிட்டு இணையத்துல தமிழ் வளர்க்க கூட வந்திருக்கலாம்] </span>அதை விட்டுட்டு இந்த படத்துல கூட நம்ம ஹீரோ சும்மா சுத்திட்டு ஊருக்கெல்லாம் கிடைச்சது நமக்கு ஏன் கிடைக்கலைன்னு ஒரு போறாமையால, சுயநலத்தால தான் இப்படி லூசுத்தனமெல்லாம் செய்யறது எல்லாம் நல்ல சிந்தனையுமில்ல வெங்காயமும் இல்ல.<br /><br />Growing economical imbalance is not good.. ஆனா IT is not the (sole) reason for that..<br />நல்லா கவனிங்க 'Growing'.. இப்ப ஐடி வந்து தான் இதைய புதுசா உருவாக்கிடல.. நூறு வருசம் முன்னாடியே எங்க முப்பாட்டன் எல்லாம் தீவாளிக்கும் பொங்கலுக்கும் மட்டும் அரிச்சோற கண்ணுல பார்த்துட்டு இருந்தப்பவே செவுரு ஸ்ட்ராங்கா இருக்க சுண்ணாம்புல ஆயிரக்கணக்குல நாட்டுக்கோழி முட்டைய ஊத்தி குழைச்சு வூடு கட்டுனவங்களும் நம்ம ஊருல இருந்திருக்காங்க..<br /><br />ஆரம்ப பத்தியில சொன்ன ரெண்டு காரணத்தை தவிற இந்த படத்துல ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. ஷங்கர் படத்துக்கு இணையான இன்னொரு 'அபத்தம்' தான் இது, <span style="font-weight: bold;">ரொம்ப தலையில தூக்கி வச்சு ஆடாதீங்க..</span><br /><br />[ பொதுவா திருட்டு சிடி'யில படம் பார்க்கிறது இல்லைன்னாலும், ஒரு வாரம் முன்னாடி எத்தேசையா ஒரு சகா வீட்டு இந்த படம் பார்க்க கிடைச்சது.. பார்த்ததுமே எழுதனும்னு தோனுச்சு.. ஆனா எப்படியோ தள்ளிப்போயிருச்சு. நேத்து வேலையிடத்துல ஆணி கம்மியானதுல சட்டுன்னு எதோ தோணி, கூட இருந்து ரெண்டு தடியனுகள கூட்டிட்டு பார்டர் தாண்டி ஒசூர்ல படத்த போயி பார்த்துட்டு வந்தாச்சு, அதுனால சும்மா திருட்டு சிடி'யில பார்த்துட்டு நீயெல்லாம் நியாயம் பேசிறியான்னு எல்லாம் கல்லெறிய கூடாது.. இப்பவெ சொல்லிட்டேன்.. மனுசன்னு இருந்தா தப்பு செய்யிறது தான்.. மன்னிக்கறவன் மனுசன்.. மன்னிப்பு கேக்கிறவன் பெரிய மனுசன்னு விருமாண்டி கூட சொல்லியிருக்காரு.. மனுசனா நடந்துக்கங்க, ஆமா :) ]<br /><span style="font-size:85%;"><br />--<br />#251</span>கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-15794600391560284942007-10-15T17:17:00.001+05:302007-10-15T17:26:20.358+05:30முதன்முறை வாழப்பிடிக்குதே..<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_495mjRLzPkI/RxNT1yCjT5I/AAAAAAAAAX8/1pwjItdAdFA/s1600-h/comfort.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_495mjRLzPkI/RxNT1yCjT5I/AAAAAAAAAX8/1pwjItdAdFA/s320/comfort.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5121529384681033618" border="0" /></a><br />பறவையே எங்கு இருக்கிறாய்<br />பறக்கவே என்னை அழைக்கிறாய்<br />தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...<br /><br />பறவையே எங்கு இருக்கிறாய்<br />பறக்கவே என்னை அழைக்கிறாய்<br />தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...<br /><br />அடி என் பூமி தொடங்கும் இடமெது? நீ தானே..<br />அடி என் பாதை இருக்கும் இடமெது? நீ தானே..<br /><br />பார்க்கும் திசைகளெல்லாம்..<br />பாவை முகம் வருதே<br /><br />மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ<br />கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ<br /><br />நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக<br />அதில் மிதந்தேனே பெண்னே நானும் படகாக<br /><br />பறவையே எங்கு இருக்கிறாய்<br />பறக்கவே என்னை அழைக்கிறாய்<br />தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே...<br /><br />உன்னோடு நானும்.. போகின்ற பாதை<br />இது நீளாதோ, தொடுவானம் போலவே<br />கதை பேசிக்கொண்டே.. வா.. காற்றோடு போவோம்<br />உரையாடல் தீர்ந்தாலும்.. உன் மெளனங்கள் போதும்<br />இந்த புல்பூண்டும் பறவையும் நாமும் போதாதா..<br />இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா<br /><br />முதன்முறை வாழப்பிடிக்குதே..<br />முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..<br />முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..<br /><br />முதன்முறை கதவு திறந்ததே<br />முதன்முறை காற்று வருகுதே<br />முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..<br /><br />ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்..<br />மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி<br />உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம்<br />இதோ இதோ இந்த பயணத்திலே..<br />இது போதும் கண்மனி.. வேறென்ன நானும் கேட்பேன்<br />பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்<br />இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா<br />என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா..<br /><br />முதன்முறை வாழப்பிடிக்குதே..<br />முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..<br />முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..<br /><br />முதன்முறை கதவு திறந்ததே<br />முதன்முறை காற்று வருகுதே<br />முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..<br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_495mjRLzPkI/RxNT2SCjT6I/AAAAAAAAAYE/eP9HiVJYlcI/s1600-h/lonely1.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp1.blogger.com/_495mjRLzPkI/RxNT2SCjT6I/AAAAAAAAAYE/eP9HiVJYlcI/s320/lonely1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5121529393270968226" border="0" /></a><span style="font-weight: bold;">பாடல் :</span> நா.முத்துகுமார்<br /><span style="font-weight: bold;">இசை :</span> யுவன்சங்கர் ராஜா<br /><span style="font-weight: bold;">குரல் : இளையராஜா</span><br /><span style="font-weight: bold;">படம் : </span>கற்றது தமிழ் (தமிழ் M.A.)<br />[<a href="http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.9327/">பாடல்கேட்க</a>]<br /><br /><br /><span style="font-size:85%;">pics : http://www.copperpress.com</span><br /><br /><span style="font-size:85%;">--<br />#250</span>கொங்கு ராசா / Raasahttp://www.blogger.com/profile/17133965163832676279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7362047.post-86285892462490152922007-10-10T15:27:00.000+05:302007-10-10T15:31:32.067+05:30ஹாசினி - திரைப்பார்வைதியோடர்'சார் அவரோட <a href="http://vilvithai.blogspot.com/2006/01/blog-post.html">கட்டுரைகள்ல</a> ரெண்டுமூணு இடத்துல சொல்லியிருப்பாருங்க. "தமிழ் சினிமா உலகத்தரத்துல இல்லைன்னா அதுக்கு முக்கிய காரணம் சரியான விமர்சகர்கள் இல்லாதது தான்.. இன்னும் நம்ம, <span style="font-weight: bold;">படத்தின் ஹீரோ விஜய் அவரோட காதலி அசினின் அப்பாவாகிய குமாரிடம் சென்று..</span> அப்படின்னு நடிகநடிகையர முன்னிலைப்படுத்திதான் இருக்குது" அப்படிங்கற மாதிரி.. அது எவ்ளோ தூரத்துக்கு சரியோ தெரியலைங்க.. நமக்கு சினிமா விமர்சனம்ங்கிறது எந்த வகையில பார்த்தாலும் சினிமா பார்க்கிற மாதிரியே புடிச்ச சமாச்சாரமாத்தான் இருக்குது.. சும்மாவா, பள்ளிக்கூடத்துல விளாட்ட்டு பீரியட்ல எவனாவது ஒருத்தன் முதநாள் சாய்ங்காலம் கொட்டாயில பார்த்த ரஜினி படத்துல அவர் எத்தனை குட்டிகரணம் போட்டு வில்லன, சில நேரத்துல சைட்-வில்லன, எப்படி உதைச்சாருன்னு விவரமா சொல்லுவான், அதை வாயப்பொழந்து கேட்டுட்டு விளையாட கூட போகாம இருந்த கூட்டத்த சேர்ந்தவஙக் தான நம்ம எல்லாம்.<br /><br />கொஞ்சம் வயசு வந்த காலத்துல நமக்கு சினிமா விமர்சனம்ன்னா விகடன்ல மதன் எழுதறது தான் வேதவாக்கு.. அதுவும் மகாநதிக்கு 'காட்டாற்று வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்த கமல் மகாநதியாய் உருவெடுத்திருக்கிறார்'ங்கிற மாதிரி ஆரம்பிச்சு 65 மார்க்கோ என்னமோ குடுத்ததுல இருந்து சினிமா விமர்சனம்னா அது மதன் தான்னு ஆயிப்போச்சு.. அவரும் சில நேரத்துல சொதப்பி வைக்கிறது உண்டு.. 'அருணாச்சலம்' படத்துக்கு விமர்சனம் எழுதுனப்ப எல்லாம்.. 'யூ டூ ப்ரூட்டஸ்'ன்னு தான் தோனுச்சு.. ஆனாலும் விகடன்ல 40'க்கு மேல மார்க் இருந்த தகிரியமா போலாம்னு ஒரு பெரிய நம்பிக்கை இருந்துச்சு.. ஆனா, அவுங்களும் நடிகன்' டப்பா படம்ன்னாங்க.. மக்கள் அதைய பெரிய ஹிட் ஆக்கிடாங்க.. நமக்கும் புடிச்சு தான் இருந்துச்சு. :)<br /><br />இப்ப பாருங்க.. சமீப காலத்துல விகடன் எல்லாம் வாங்கறதேயில்லை. ஓசியில இணையத்துல குமுதம் ரிப்போர்டர் படிக்கறதோட சரி..:) "அட்டைய பிரிச்சுட்டு படிச்சு பார்த்தா, எது எந்த புஸ்தகம்னே தெரியலையே நண்பா"ன்னு சொல்லுவான் நம்ம சகா ஒருத்தான்.. இப்பவெல்லாம்.. நம்ம விமர்சனத்தேடல்(!) இணையத்துலயும் டீ.வி. பொட்டியிலயும் தான்..<br /><br />முகத்துல எந்த உணர்ச்சிமாற்றமும் இல்லாம, நம்ம இளையதளபதி நடிப்பு மாதிரி, ஒரு அக்கா சூரியடீ.வில விமர்சனம் செய்ய்வாங்க.. பல நேரம் பார்க்க பார்க்க எரிச்சலா இருக்கும், நடுவால அப்பப்ப அவிங்க காமிக்கற வடிவேலு க்ளிப்பிங்க்ஸ்க்காக அதைய பொறுத்துக்கலாம்ன்னா.. முடிவுல தியேட்டர் வாசல்ல போயி நம்ம மக்கள் கிட்ட மைக்க நீட்டி கருத்து கேப்பாங்க பாருங்க, அது சுவாரசியமா இருக்கும், மைக் கிட்ட எட்டி வந்து 'சூப்பரு'ன்னு ஒரு சில்வண்டு கத்தும், இன்னொருத்தர் அம்பது வயசுல புதுசா வயசுக்கு வந்த புள்ளை மாதிரி வெக்கத்தோட கேமராவ பார்த்து சிரிச்சுகிட்டே நழுவுவாரு, ஒருத்தரு உணர்ச்சிவசப்பட்டு மைக்க புடுங்கி "அற்புதம், அதிசியம்"னு நம்ம 'பொள்ளாச்சி ரயில்வேடேசனை காப்பாத்த வந்த புதுதெய்வம்' வைகோ மாதிரி நரம்பு புடைக்க உணர்ச்சிகரமா பேசுவாரு, பின்னாடி ஒரு புள்ளை துப்பட்டாவுல மூஞ்சிய மூடிட்டு அழுக்கு ஜீன்ஸ் போட்ட பையன் முதுகுபக்கமா ஒதுங்கும்.. நம்ம எஸ்.ஜே.சூரியா படத்த விட அந்த கருத்து கேக்கிற பார்ட்டு தான் படு சுவாரசியமா இருக்கும். அப்புறம் ராஜ்'ல ஜெ'லன்னு வரிசையா ஒரு விமர்சனமும் விளங்கல.. எல்லாம் எழுதி குடுக்கிற ஸ்க்ரிப்ட்டல வர்ற ஒவ்வொரு அரைப்புள்ளி, முழுப்புள்ளிக்கும் ஒரு புன்னகைங்கிற ஒரே ஒரு தியரியோட பார்த்து படிக்கிற விமர்சன்மாத்தான் இருந்துச்சு.. அடப்போங்கய்யான்னு இருந்தா, அப்புறம் விஜய்'ல வந்தாரு மதன்.. ஓகே.. பழைய விகடன் விமர்சனம் படிச்ச திருப்தி, அப்போ நடக்கிற மாதிரியே இப்பவும் அப்பப்போ சில வழிசலான சொதப்பல்களும் உண்டு..(அதுவும் இயக்குனர் - நடிகர் ப்ரவீன்காந்த்'கிட்ட பேசுனது எல்லாம்.. சரி விடுங்க.. இதெல்லாம் பொது வாழ்க்கையில சகஜம் தான்). டீ.வி.டி அறிமுகம் எல்லாம் குடுக்கறாரு.. நம்ம அம்மணி தான் ஞாயித்து கிழமையானா காலையில விஜய் டீ.வி பார்த்துட்டு உடனே போயி அந்த டீவிடிய எடுத்துட்டு வந்து நம்ம செய்யுற அழிச்சாட்டியத்துக்கு எப்படி முடிவு கட்டறதுன்னு தீவிரமா ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கறா. :)<br /><br />வழக்கம் போல சொல்ல வந்த சமாச்சரத்த விட்டுட்டு எங்க எங்கயோ போயிட்டேன்.. இப்ப புதுசா ஜெ'ல நம்ம சுஹாசினி மணிரத்னம் வர்றாங்க.. ஹாசினி திரைப்பார்வை'ன்னு (தான் மீடியாவுக்கு அறிமுகப்படுத்தின தன்னோட தங்கச்சி அனு' டீ.வி'யில கலக்குறாங்களேன்னு இவங்க அவசரமா வந்த மாதிரி இருக்குது). எழுதி குடுத்தத படிக்கிற விமர்சணங்கள விட இவுங்க செய்யுற விமர்சனம் தான் சொதப்பலோ சொதப்பலா இருக்கு.. எதுக்காக இப்படி டிரெஸ்ன்னு தெரியல.. எனக்கு அதைய பார்த்தாலே எரிச்சலா இருக்கு :).<br />பல நேரத்துல அது சினிமா விமர்சனம் செய்யுற நிகழ்ச்சியா இல்ல, பெரிய டைரக்டரோ அல்லது தயாரிப்பாளரோ தன்னோட புள்ளைக்கு இது தெரியும், அது தெரியும்னு ஒரு விசிட்டிங்கார்ட்டா ஒரு படம் எடுத்து தருவாங்களே, அந்த மாதிரி தனக்கு சினிமாவுல எல்லாம் தெரியும்னு சொல்றதுக்காக நடத்துற நிகழ்ச்சி மாதிரித்தான் இருக்கு..<br /><br />பள்ளிக்கூடம் படம் விமர்சனம், அதுவும் தவளை தங்கர் கிட்ட நேர்முகம்னு வேற சொன்னாங்க, நமக்கு பழைய தமிழன் கொம்பு எல்லாம் மனசுக்குள்ளார வந்து, அடிச்சு புடிச்சு போயி பார்த்தா, அது பள்ளிகூடம் படத்த விட சப்'புன்னு ஆயிருச்சு.<br /><br />மொத்தத்துல நிறைய எதிர்ப்பார்ப்பை ஆரம்பத்துல குடுத்துட்டு சப்பை நிகழ்ச்சியா போற லிஸ்ட்ல சேர வேண்டிய நிகழ்ச்சி இது.. ஒரு பெரிய படைப்பாளிக்கு மனைவி, சினிமா சம்பந்தப்பட்ட குடும்பம், பெரிய இயக்குனர் அறிமுகப்படுத்தினது.. இதெல்லாம் மட்டுமே விமர்சனம் செய்ய தகுதி குடுத்திருமா என்ன?.. ச்சும்மா ச்சும்மா நேம் ட்ராப்பிங்.. 'சீனி-கம்' படத்துக்காக அமிதாப் கிட்ட பேசும்போதெல்லாம்.. வீடாப்போச்சுங்க, தியேட்டரா இருந்தா நல்லா நாலு வார்த்தை சொல்லி கத்தியிருப்பேன்.. <br /><br />ம்ஹும். நமக்கு மறுபடியும் மதன'யும் இணையத்தையும் விட்டா வேற வழியில்லை.<br /><br /><span style="font-size:85%;">--<br />#249</span>