tag:blogger.com,1999:blog-71951571779433104242009-07-09T14:52:33.977+05:30தமிழ் ஜோதிடம் ஜாதகம்ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.புருனோ Brunonoreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-47287828746887544622009-07-07T21:02:00.006+05:302009-07-07T21:31:03.085+05:30பக்த கோடிகளே! பாரெங்கும் புகழ் தரும் கல்வி ஞானம் பெற்றிட மகா கும்பாபிஷேகம் காண வருக! வருக!<div align="center"><a href="http://3.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SlNruZCkqsI/AAAAAAAAAso/A4BzCOV7Wck/s1600-h/SRI+RAJAGOPASWAMY+TEMPLE+KUMB.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5355742826613484226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 145px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SlNruZCkqsI/AAAAAAAAAso/A4BzCOV7Wck/s200/SRI+RAJAGOPASWAMY+TEMPLE+KUMB.jpg" border="0" /></a><br /><br /><strong>அன்புள்ள ஆன்மீக அன்பர்களுக்கும், எங்கள் அன்பின் இதயத்துள் நிறைந்திருக்கும் சான்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ மாணவியர்க்கும், தன் சீரிய பணியின் நிமித்தம் வருங்கால சமூகத்தை வழிநடத்தும் ஆசிரிய, மருத்துவ, வேத, ஜோதிட, விஞ்ஞானப் பணியாற்றும் மிக மிக முக்கிய அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.<br /><br />பக்த கோடிகளே! பாரெங்கும் புகழ் தரும் கல்வி ஞானம் பெற்றிட மகா கும்பாபிஷேகம் காண வருக! வருக!<br /><br />வருகிற 09-07-2009 வியாழன் அன்று நடைபெறவுள்ள பாளையங்கோட்டை ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ வேதவல்லி, குமுதவல்லி சமேத வேத நாராயணன், ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத அழகிய மன்னார், ருக்மணி - சத்யபாமா சமேத ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு இறையருளைப் பெற்றுய்ய அன்போடு அழைக்கிறோம்.<br /><br />திருக்கோவில் வரலாறு<br />தென் பொதிகை தாமிரபரணி பாயும் ஷேத்திரமான திருமங்கைபுர ஷேத்திரம் என்னும் பாளையங்கோட்டை மாநகரில் எழுந்தருளியுள்ள வேதநாராயணருக்கு நெல்லை மாவட்டத்தில் உள்ள மணப்படை வீட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன் திரு. பல்கி அவர்களால் கோவில் கட்டப்பட்டு, பாளையங்கோட்டை நகரின் பிரதான இடத்தில் அழகுற அமைந்துள்ளது. இத் திருக்கோயிலில் அருள்மிகு வேத நாராயணன் அழகிய மன்னார் - ராஜகோபால சுவாமி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். கல்விக்கு அதிபதியான அருள்மிகு வேத நாராயண பெருமாள் அவதரித்துள்ளதால், இம்மாநகரம் தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என வரலாறுகளில் அழைக்கப்படுகிறது.<br /><br />இத்திருக்கோவில் பல தலைமுறைக்குப் பின் தற்போது அரசு நிதி உதவியைக் கொண்டும், பொதுமக்கள் கைங்கர்யத்தைக் கொண்டும் திருப்பணிகள் நிறைவுற்று மகா கும்பாபிஷேகம் வெகு சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது.<br /><br />பக்த கோடிகள் அனைவரும் அன்றைய நாளில் ஸ்ரீ வேத நாராயணன் அழகிய ராஜ மன்னார் - ராஜகோபால சுவாமியை - ஆங்காங்கே இருப்பவர்கள் 09-07-2009 அன்று காலை மணி 09 - 40 க்கு சிந்தையில் சிருஷ்டி செய்தும் நேரில் வருகை தர வாய்ப்பு உள்ளவர்கள் வருகை தந்தும் 500 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவிருக்கின்ற மகா கும்பாபிஷேக திருவருளைப் பெற வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.<br />இவண்<br />ஜோதிட தம்பதி உஷா ரெங்கன்.<br /><a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.tamil-astrology.com/" target="_blank">http://www.tamil-astrology.com/</a><br /><a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="mailto:tamiljoshier@gmail.com" target="_blank">tamiljoshier@gmail.com</a><br /><a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="mailto:joshier_urrao@yahoo.com" target="_blank">joshier_urrao@yahoo.com</a><br /><a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="mailto:usharengan@hotmail.com" target="_blank">usharengan@hotmail.com</a>.<br /></strong><div align="center"><br clear="all"></div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-4728782874688754462?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-34649818440409204092009-06-12T00:12:00.001+05:302009-06-12T00:14:55.170+05:30வழிபாட்டு பாடல்கள்<strong><span style="color:#000099;">விநாயகர் வழிபாடு<br /><br />வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்<br />நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு<br />துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்<br />தப்பாமல் சார்வார் தமக்கு.<br /><br />திருமால் வழிபாடு<br /><br />திங்கள் செவ்வாயிலுன் திருவமு தருந்தினால்<br /> தீராத வினை தீருமே<br />பொங்கு புதன் வியாழனில பூஜை செய்தால்<br /> பூர்வ பாவம் நீங்குமே<br />மங்கலம் வெள்ளி சனி ஞாயிறில் உன்னையே<br /> மனது வைத்தால் இன்பமே<br />மங்காத மாதமே வருஷம் சகாப்தமே<br /> மகராஜ திருமால் சுகமே<br /><br />ஆஞ்சநேயர் வழிபாடு<br /><br />அஞ்சிலெ ஒன்று பெற்றான் அஞசிலே<br /> ஒன்றைத் தாவி<br />அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி<br /> அயலார் ஊரில்<br />அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நமை<br /> அளித்துக் காப்பான்.<br /><br /><br />இராமன் வழிபாடு<br /><br />நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே<br />தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே<br />சென்மமும் மரணமும் இன்றித் தீருமே<br />இம்மையே ராம வென்றிரண்டெழுத்தினால்<br /><br /><br />ஸ்ரீ ரெங்கநாதர் வழிபாடு<br /><br />ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்<br />இன்று மறப்பேனோ? ஏழை நான்! - அன்று<br />கருவரங்கத்தும் கிளந்து கை கொழுதேன் கண்டேன்<br />திருவரங்க மேயான் திசை.<br /><br />கண்ணன் வழிபாடு<br /><br />பச்சை மலைபோல் மேனி பவளவாய்க்<br /> கமலச் செங்கண்<br />அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம்<br /> கொழுந்தே என்னும்<br />இச்சை தவிரயான்போய்<br /> இந்திரலோகம் ஆளும்<br />அச்சுவை பெறினும் வேண்டேன்<br /> அரங்கமா நகருளானே<br /><br /><br /><br />சக்தி வழிபாடு<br /><br />நாயகி. நான்முகி, நாராயணி கைநளினபஞ்ச<br />சாயகி, சாம்பவி, சங்கரி சாமளை சாதிநச்சு<br />வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று<br />ஆய, கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே. -- </span></strong><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-3464981844040920409?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-28671060083520070912009-05-19T17:02:00.002+05:302009-05-19T17:17:05.657+05:30IMPORTANT NOTE ON HORO MATCHING TO BRIDE AND BRIDEGROOM.. BY Jothid Thambathi Usha Rengan..<a href="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/ShKcFRGP0GI/AAAAAAAAAro/T5VBL63BANQ/s1600-h/MY+PARENTS+in+tamil+AMMA+APPA.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5337500122690343010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 162px; CURSOR: hand; HEIGHT: 200px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/ShKcFRGP0GI/AAAAAAAAAro/T5VBL63BANQ/s200/MY+PARENTS+in+tamil+AMMA+APPA.jpg" border="0" /></a><br /><div align="center"><strong>உ<br /></strong><span style="font-size:130%;color:#3333ff;"><strong>இல்வாழ்க்கையை இல்லற சோலையாக்கும் இரகசியங்கள்<br /></strong></span><span style="color:#cc0000;"><strong><u>(ஜோதிட கலைமாமணி-ஜோதிட தம்பதி வீரவநல்லூர் உஷா ரெங்கன்)<br /></u></strong></span><br /><strong><span style="color:#3333ff;">நாமறிந்த கலைகள் பலவற்றுள் ஜோதிடக்கலை ஒன்று தான் நம் எதிர்காலத்தை இனிதே உணர்த்தும் அற்புதப் பாங்கை நமக்களிக்கின்றன.</span></strong> </div><br /><div align="center"><span style="color:#330000;"><strong>இவ்வரிய கலைதனை தாமும் உணர்ந்து மற்றோர்க்கும் எடுத்துரைக்கும் பாங்கை இறையருளால் பெற்ற ஜோதிட விஞ்ஞானிகள், இவ்வரிய கலையை பிரகாசிக்க துணை நிற்கும், வேத ஆகம விற்பன்னர்கள், புரோஹித, பாகவத, தெய்வ கைங்கர்ய ஆச்சார்யர்கள் ஆகியோர் ஒத்துழைப்போடு நாளும் பொழுதும் கலைவளர்க்க தொண்டு புரிந்திட வேண்டுமே. அந்த வரிசையில், ஜோதிட தம்பதியாய், பரம்பரையாகவும், பல்கலைக்கழக பட்டய, பட்ட ஜோதிடவியல் பயின்று, பல்வேறு வார, மாத, செய்தி இதழ்களில், ஜோதிடக்கட்டுரை எழுதி வருவதுடன், இணைய தளம் (</strong></span><a href="http://www.tamil-astrology.com/"><span style="color:#330000;"><strong>www.tamil-astrology.com</strong></span></a><span style="color:#330000;"><strong>) மூலமும் 25 ஆண்டுகளாக ஜோதிட சேவையாற்றும் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் ஜோதிட கலைமாமணி ஜோதிட தம்பதி திரு நா. ரெங்கன் எம்.ஏ.,டி.டி.எட்., டி.அஸ்ட்ரோ., தமிழாசிரியர், திருமதி அ. உஷா ரெங்கன் பி.ஏ., (அஸ்ட்ரோ)., டி.அஸ்ட்ரோ ஆகியோரின் திருமண பொருத்த நிர்ணயக் குறிப்பைக் காண்போமா..<br /></strong></span><br /><strong><span style="font-size:130%;color:#cc0000;">விவாஹ பொருத்த விவரங்கள்</span></strong></div><br /><div align="center"><strong><span style="color:#003300;">தினப் பொருத்தம்</span></strong> </div><br /><div align="center"><strong><span style="color:#000066;">வதூ நட்சத்திரத்திலிருத்து, வரன் நட்சத்திரம் வரை எண்ணி, 9 ஆல் வகுக்க மீதி 3,5,7 நல்லதல்ல. மற்றவை சுபம் எனக் கொள்க. வதூ வரன் (நௌரொ – நௌரி) நட்சத்திரம் ஏக நட்சத்திரமாக வரும் எனில், ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். அசுபதி, காரத்திகை, மிருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம். மற்றவை கூடாது. (குறிப்பாக ஏக நட்சத்திரம் எனும் போது, கோள்சார கெடுபலன்களான – ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ஏகதிசை காலம், திசா சந்தி ஆகியவை ஒன்றாக வரும் வாய்ப்பு உள்ளதால் மிக கவனம் கொள்ள வேண்டும்)<br /></span><span style="color:#990000;">கணப்பொருத்தம்</span></strong> </div><br /><div align="center"><strong><span style="color:#663366;">நட்சத்திரங்களில் தேவகணம். மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று பிரிவுகள் உள்ளன. தேவ கணம் உயர்ந்த குணம், மனுஷ கணம் வளைந்து செல்லும் சராசரி குணம், ராட்சஸ குணம் கோப குணங்களுடன் வளையாத குணமும் கொண்டவர்களாக இருப்பர். வதூ, வரர் ஏக கணத்தில் அமைவது விசேஷம். தேவ, மனுஷ கணம் கொண்ட வதூ எந்த கணம் கொண்ட வரனுடனும் ஒத்துப் போவார். ராட்சஸ கணத்தில் பிறந்த வதூ மனுஷ கணத்தில் பிறந்த வரனுடன் ஒத்துப் போக வழியில்லை. (குறிப்பு எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த கணம் என பஞ்சாங்கத்தில் காணலாம்)<br /></span><span style="color:#990000;">மாஹேந்திர பொருத்தம்</span></strong> </div><br /><div align="center"><strong><span style="color:#000099;">வதூ நட்சத்திரத்திலிருந்து வண்ணி வரும் வரன் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வந்தால் உத்தமம். மற்றவை உத்தமமல்ல. இது குழந்தைப்பேறு தடையின்றி கிடைக்கவும் – சுகப்பிரசவத்திற்கும் துணை நிற்கிறது.<br /></span><span style="color:#990000;">ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்</span></strong> </div><br /><div align="center"><strong><span style="color:#000099;">வதூ நட்தசதிரத்திலிருந்து, எண்ணும் போது வரன் நட்சத்திரம் 13க்கு மேல் வந்தால் உத்தமம். ரக்கு மேல் மத்திமம். 7க்குள் வந்தால் அதமம்.<br /></span><span style="color:#660000;">யோனிப் பொருத்தம்</span></strong> </div><br /><div align="center"><strong><span style="color:#009900;">இல்வாழ்க்கையில், இல்லற – தாம்பத்திய ஒற்றுமைக்குரிய பொருத்தம். வரன் நட்சத்திரம் ஆண் மிருகமாகவும், வதூ நட்சத்திரம் பெண் மிருகமாகவும் வருவது விசேஷம். மாறி இருந்தால் மத்திமம். மிருகங்கள் ஒன்றுக்கொன்று பகையாக இருக்கக் கூடாது. சிங்கம், புலிக்கு - குதிரை, யானை, ஆடு, எருது, பசு, மான் ஆகியன பகையாகும், குதிரைக்கு – எருமையும், குரங்குக்கு – ஆடும், மானுக்கு – நாயும், பாம்பு, பூனைக்கு – எலியும், நாய்க்கு – பூனையும் பகையாகும். (குறிப்பு எந்தெந்த நட்சத்தரம் எந்தெந்த மிருகம் என்பதை பஞ்சாங்கத்தில் காண்க)<br /></span><span style="color:#990000;">ராசிப் பொருத்தம்</span></strong> </div><br /><div align="center"><strong><span style="color:#006600;">வதூ ராசியிலிருந்து – வரன் ராசி எண்ணும் போது, 6க்கு மேல் இருந்தால் உத்தமம். 8 வது ராசி கூடாது. (சஷ்ட அஷ்டகம் என்னும் 6வது 8வது ராசிகள் இல்லாமல் இருப்பது விசேஷம்)<br /></span><span style="color:#990000;">ராசி அதிபதி பொருத்தம்</span></strong> </div><br /><div align="center"><strong><span style="color:#000099;">வதூ ராசிக்குரிய அதிபதியும், வரன் ராசிக்குரிய அதிபதியும் நட்பாகவோ, அல்லது சமமாகவோ இருத்தல் நன்று. பகையாக இருத்தல் கூடாது. ஒவ்வொரு கிரகத்திற்குமுரிய நட்பு, சம, பகைக்கிரகங்களின் விவரம்<br />கிரகம்<br />நட்பு<br />சமம்<br />பகை<br />சூரியன்<br />சந்திரன், செவ்வாய், குரு<br />புதன்<br />சுக்கிரன், பகை<br />சந்திரன்<br />சுக்கிரன், புதன்<br />செவ், குரு, சுக், சனி<br />சத்ரு இல்லை<br />செவ்வாய்<br />சூரியன், சந்திரன், குரு<br />சுக்கிரன், சனி<br />புதன்<br />புதன்<br />சூரியன், சுக்கிரன், சனி<br />செவ்வாய், குரு<br />சந்திரன்<br />வியாழன்<br />சூரியன், சந்திரன், செவ்வாய்<br />சனி<br />புதன், சுக்கிரன்<br />சுக்கிரன்<br />புதன், சனி<br />செவ்வாய், குரு<br />சூரியன், சந்திரன்<br />சனி<br />புதன், சுக்கிரன்<br />வியாழன்<br />சூரியன், சந்திரன்,செவ்<br /><br />குறிப்பு மேஷ, விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய்,<br />ரிஷப, துலா ராசிகளுக்கு அதிபதி சுக்கிரன்,<br />மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன்,<br />கடக ராசிக்கு அதிபதி சந்திரன்<br />சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்<br />தனுசு மீனம் ராசிக்கு அதிபதி குரு<br />மகரம் கும்ப ராசிக்கு அதிபதி சனி என்று அறிக.<br />8 வசிய பொருத்தம் வதூ ராசியும், வரன் ராசியும் ஒன்றுக்கொன்று வசியமுடையதாக இருத்தல் வேண்டும்.<br />மேஷம் பெண் ராசி எனில் ஆண் ராசி சிம்மம், விருச்சிகம்<br />ரிஷபம் பெண் ராசி எனில் ஆண் ராசி கடகம், துலாம்<br />மிதுனம் பெண் ராசி எனில் ஆண் ராசி கன்னி<br />கடகம் பெண் ராசி எனில் ஆண் ராசி விருச்சிகம், தனுசு<br />சிம்மம் பெண் ராசி எனில் ஆண் ராசி துலாம்<br />கன்னி பெண் ராசி எனில் மிதுனம், மீனம்<br />துலாம் பெண் ராசி எனில் கன்னி, மகரம்<br />விருச்சிகம் பெண் ராசி எனில் கடகம்<br />தனுசு பெண் ராசி எனில் மீனம்<br />மகரம் பெண் ராசி எனில் மேஷம், கும்பம்<br />கும்பம் பெண் ராசி எனில் மேஷம்<br />மீனம் பெண் ராசி எனில் மகரம் வசியம் என்று அறியவும்.<br />ரஜ்ஜூ பொருத்தம் ரஜ்ஜூ என்னும் மாங்கல் பொருத்தம் வதூ, வரர்க்கு ஓரே ரஜ்ஜூவாக வரக்கூடாது. மாறி வந்தால் நல்லது.<br />மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் - சிரசு ரஜ்ஜூ<br />ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் மற்றும்<br />திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய வை – கண்ட ரஜ்ஜூ<br />கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மற்றும்<br />புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – வயிறு ரஜ்ஜூ<br />பரணி, பூரம், பூராடம் மற்றும்<br />பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – துடை ரஜ்ஜூ<br />அசுபதி, மகம், மூலம் மற்றும்<br />ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – பாத ரஜ்ஜூ<br />குறிப்பு விவாஹ பொருத்தத்தில் மிக முக்கியமான இந்த ரஜ்ஜூப் பொருத்தம் சரியான முறையில் அனுசரிக்கப்பட வேண்டும். இதில் தவறும் பட்சத்தில், வதூ-வரர் நட்சத்திரங்கள் சிரசு ரஜ்ஜூவில் இருந்து இணைந்தால் – கணவர் மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், கண்ட ரஜ்ஜூவில் வந்தால் மனைவி மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், வயிறு ரஜ்ஜூவில் வந்தால் புத்திர தோஷத்திற்கு சமமான பிரச்சனைகளும், துடை ரஜ்ஜூவில் வந்தால் ஒற்றுமைக் குறைவுகளும், பாத ரஜ்ஜூவில் வந்ததால், நோய் நொடிகளும் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது ஜோதிட நூல்களின் அற்புத கருத்தாகும்.<br />வேதைப் பொருத்தம் வதூ நட்சத்திரமும், வரன் நட்சத்திரமும் ஒன்றுக்கொன்று வேதையாக இருத்தல் கூடாது. வேதையாக இல்லாவிட்டால் பொருத்தம் உத்தமம்.<br />அசுபதி – கேட்டை, பரணி – அனுஷம், கார்த்திகை – விசாகம்,<br />ரோகிணி - சுவாதி, திருவாதிரை – திருவோணம் புனர்பூசம் – உத்திராடம்<br />பூசம் – பூராடம், ஆயில்யம் – மூலம், மகம் – ரேவதி<br />பூரம் – உத்திரட்டாதி உத்திரம் – பூரட்டாதி, ஹஸ்தம் – சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றுக் கொன்று வேதை என அறியவும்.<br /></span></strong><br /><span style="color:#993300;"><strong>மேற்காண் தசவித பொருத்தங்களுடன், பாபசாமீயம் என்னும், அசுபக்கிரகங்களான, சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களின் நின்றவாறு, அரைக்கால், கால், அரை, முக்கால், முழு பாபம் என்ற அளவில் சூட்சம கணக்கின் பிரகாரம் கணக்கெடுத்து பார்ப்பதுடன், செவ்வாய் கிரகமானது, லக்னத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சுக்கிரனிலிருந்து 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களில் இருந்ததால் ஏற்படும் செவ்வாய் தோஷ பாபசாமீயமும் இணைத்துப் பார்த்து, திசா சந்தி, ஏக திசை காலம் இல்லாமல் பொருத்தும் பொருத்தங்களின் அடிப்படையில் அமையும் திருமணங்கள் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு இப்புவியில் தம்பதியாய் வாழ்ந்து, அதன் வெளிப்பாடாக நற்புத்திரப்பேறு பெற்று, வரலாற்றுச் சாதனை செம்மல்களாக வாழ்ந்தும், எந்நாளும் புகழ் பெற்று நித்திய ஜீவன் பெறுவார்கள் என்பது திண்ணம். சுபம்.<br /><br /></strong><span style="color:#003300;"><strong>Important note :<br />If you want to know the marriage matching to bride and bride groom – please contact with fees – we will send the horo matching remarks and charts through your mail id on that day without delay. thank you. (contact: +919443423897 or email: </strong></span></span><a href="mailto:tamiljoshier@gmail.com"><span style="color:#003300;"><strong>tamiljoshier@gmail.com</strong></span></a><span style="color:#003300;"><strong> or </strong></span><a href="mailto:joshier_urrao@yahoo.com"><span style="color:#003300;"><strong>joshier_urrao@yahoo.com</strong></span></a><span style="color:#003300;"><strong> or </strong></span><a href="mailto:usharengan@hotmail.com"><span style="color:#003300;"><strong>usharengan@hotmail.com</strong></span></a><span style="color:#993300;"><strong><span style="color:#003300;"><br /></span><br />விவரமான திருமணபொருத்தம் அறிய வேண்டுமா?.. உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்... ஒரு முறை தொடர்பு கொண்டுவிட்டால் வாடிக்கையாளராகி பின்னர் வாடிக்கையாளர் எண்ணைக் குறிப்பிட்டு தொடர்ந்து தொடர்பு கொண்டு பலன் அறியலாம் தானே..<br />தங்களுக்கு சிரமம் ஏதுமின்றி, ஒரே நாளில் தாங்கள் தொடர்பு கொண்டு மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது பிறந்த நாள், நேரம், இடம் ஆகியவற்றை மட்டுமே மொபைல் போனில் சொல்லி விட்டு தங்கள் இமெயில் முகவரி கொடுத்து வி்ட்டால் தங்களுக்கு பதிலாக வந்தடையும் விதத்தில் துரிதமாகச் செயல்பட்டு வருகிறோம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.<br /></strong></span></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-2867106008352007091?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-63333966607755955432009-04-11T05:05:00.003+05:302009-04-19T00:59:42.784+05:30விரோதி (தமிழ் புத்தாண்டு) வருட ராசி பலன்கள்<a href="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/Sd_bLxboFwI/AAAAAAAAAnM/psTBFXvop_Y/s1600-h/KASHMIR+NDR017_2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5323214279869470466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 155px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/Sd_bLxboFwI/AAAAAAAAAnM/psTBFXvop_Y/s200/KASHMIR+NDR017_2.jpg" border="0" /></a><br /><div align="center"><strong><span style="font-size:85%;color:#003300;"><em>அன்பான ஆருயிர் பாசமிகு பண்புசால் நண்பர்களுக்கு வணக்கம். </em></span></strong></div><div align="center"><strong><span style="font-size:85%;color:#000099;">இணைய தளம் மூலம் ராசி பலன் பார்த்த பலர் தொடர்பு கொண்டு தத்தம் அனுபவங்களாக, இவ்வாண்டு ராசிபலன் புதிய தெம்பும், மகிழ்வும் தந்ததாகக் கூறி, பரிசு அனுப்ப வழி கேட்டுள்ளதால், இதோ ஒரு சிறு தகவல் - தாங்கள் எங்களது மின்னஞ்சல் மூலம் </span><span style="font-size:85%;color:#000099;"> </span><a href="mailto:tamiljoshier@gmail.com"><span style="font-size:85%;color:#990000;">tamiljoshier@gmail.com</span></a><span style="font-size:85%;color:#000099;"> என்ற முகவரிக்கு PayPal (<a href="http://www.paypal.com/">www.paypal.com</a>) வழியாக உதவலாம் - தங்கள் உதவிகள் மூலம் தெய்வத் திருத்தொண்டுகள் செய்வதால் தங்களுக்கும் மகிழ்வுடன் கூடிய பரிகார பலன் கிடைக்கும் என்ற பணிவான வேண்டுதலை பணிவுடன் சமர்ப்பிக்கி்னறோம். நன்றி..</span></strong></div><div align="center"><strong><span style="font-size:85%;color:#000099;"></span></strong> </div><div align="center"><strong><span style="font-size:130%;color:#ff0000;"></span></strong> </div><div align="center"><strong><span style="font-size:130%;color:#ff0000;">விரோதி (தமிழ் புத்தாண்டு) வருட ராசி பலன்கள்<br /></span>கணிதம் திருமதி </strong><strong><span style="color:#663300;">அ. உஷா ரெங்கன் D.A., (Astro.,) B.A. (Astro.,)<br /></span>சுவாதி ஜோதிட ஆய்வகம், பாளை. கைபேசி 9443423897.<br />இணையதளம் : </strong><span style="color:#009900;"><strong>www.tamil-astrology.com<br /><span style="color:#660000;">முன்னுரை</span><br /></strong></span><strong><span style="color:#000099;">தமிழ்ப்புத்தாண்டு தை மாதம் துவங்கும் என்ற பரவலான மாற்றங்கள் ஏற்பட்ட போதும், மேஷ சங்கிரமணம் என்பது, முதல் ராசியாம் மேஷத்தில் சூரியன் நுழையும் அந்த நொடியை விஷூ புண்யகாலம் (அனைத்து கடவுள்களும் ஒன்று சேரும் அயன காலம் ) என்றும் கொண்டாடுவதுண்டு. அந்த வழியில் தமிழ் ஆண்டுகளுக்கு வரிசையாக 60 பெயர்கள் வழங்கி வருவதுண்டு. எனவே பெயர் மாறும் சித்திரை மாத முதல் நாளான்று கோவில்களில் வழிபாடு செய்து, அன்னதானம் மற்றும் விசேஷ பிரார்த்தனைகள் மேற்கொள்வதால் அந்த ஆண்டு முழுவதும், நம் எதிர்கால கல்வி, தொழில், வருவாய், மகிழ்ச்சி போன்ற முன்னேற்றங்கள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு பங்குனி 31ம் நாள் இரவு ஆங்கில தேதிப்படி 14-04-2009 – 00-45க்கு துவங்குகிறது. இப்போது துவங்கும் இந்த தமிழ் புத்தாண்டு 60 ஆண்டுகளில் 23வது ஆண்டாக விரோதி என்னும் நாமத்தில் மலர்கிறது. 23ன் கூட்டு எண் என்பது 5 என்னும் புத பகவானையும், தனித்தனியாக, 2 சந்திர பகவானையும், 3 குரு பகவானையும் குறிப்பிடுவதால், ஆக மூன்றும் சுபக்கிரகங்களில் ஆதிக்க ஆண்டாக மலர்வதால், நல்ல பல முன்னேற்றங்கள் இந்த உலகம் கண்டறியும் என்பதில் ஐயமில்லை. 12 ராசிகளுக்கு ஓராண்டு ராசி பலன் பார்ப்போமா...<br /></span>மேஷம்</strong> </div><br /><div align="center"><strong><span style="color:#993399;">குரு பதினொன்றில் உள்ளதால் லாப ஆதாயம் உண்டு. வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின் எதிர்பாராத செலவுகள் உண்டு. பணியில் உள்ளவர்களுக்கு, எதிர் பார்த்த மாற்றங்கள் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் கிடைத்து மகிழ்வடைவர். உடன் பணியாற்றுபவர்களிடம் ஆதரவு கூடும். புதிய வியாபார யுக்திகள் இந்த ஆண்டு கை கொடுக்கும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். உற்சாத்துடன் மட்டுமின்றி திட்டமிட்டு செயல்படும் அனைத்து செயல்களிலும் விரைவான முன்னேற்றம் கிடைக்கும். கட்சியில் தொண்டர்கள் தலைவர்களுக்காக, எல்லா வகையிலும் உடனிருந்து உதவி செய்வார்கள்<br /></span><span style="color:#cc0000;">ரிஷபம் </span></strong></div><br /><div align="justify"><strong><span style="color:#993300;">டிசம்பர் வரை சனி பகவான் ஐந்தாமிடத்தில் உள்ளார். மதிப்பு மரியாதை கூடும். குரு பகவானின் பார்வை மேலும் நன்மை செய்யும். தங்களுக்கு மன வேதனையைக் கொடுத்தவர்கள் திருந்தி தங்களிடம் மன்னிப்பு கோருவார்கள். வரும் மே மாதம் அதிகார அந்தஸ்து உள்ள பதவிகள் கிடைக்கும். மேடைப் பேச்சிலும், சரி உதவி கோரி பொது மக்களை அனுசரிப்பவர்களும் சரி சற்று அகலக் கால் வைக்காமல், நிதானமாக நன்று ஆலோசித்து, அழைத்துப் பேசுவதைவிட, நெருங்கிச் சென்று உதவி கேட்பது சிறந்தது. முக்கியமாக தங்களுக்கு அடுத்த இருக்கையில் எப்போதும், ஓர் அடிமட்டத் தொண்டரை அமர வைத்து மகிழ்வது, அரசியல்வாதிகளுக்கு மேலும் நன்மை தரும். மாணவர்களுக்கு புதிய படிப்பில் ஆர்வம் கூடும். கணிணியை விட கணக்கும் அறிவியலும் தேவை என்ற எண்ணம் மேலோங்கும்<br /></span><span style="color:#3333ff;">மிதுனம் </span></strong></div><br /><div align="justify"><strong><span style="color:#333300;">ஆகஸ்ட் வரை பரவாயில்லை. தொடரும் காலம் டிசம்பர் வரை நிதானம் தேவை. வெளிநாடு பயணம் மேற்கொள்பவர்கள் சற்று பரிகாரம் செய்து கொள்ள உத்தமம். 7மிடத்தில் உள்ள ராகு குடும்பத்தில் சுகக்கேடுகள் தர வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு தொழில் முன்னேற்றம் உண்டு. மேற்கொண்ட பணிகளில் கச்சிதமாக முடிக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது. டிசம்பர் முதல் மார்ச்ச வரை கேது 12மிடத்தில் உள்ளதால் ஆனமீக ஈடுபாடுகளுடன் ஆன்மீகத் தலைவர்களுடன் சந்திப்பு ஏற்படும். கடினமாக உழைக்கும் பணியாளர்களுக்கு விருது காத்திருக்கிறது. கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். அரசியல் அன்பர்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்வது நல்லது.<br /></span><span style="color:#6600cc;">கடகம் </span></strong></div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">இந்த ஆண்டு மிக் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. பல வழிகளிலும் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் இருந்து வந்த ஐந்தாண்டுகால பிரச்சனை இந்த ஆண்டு முடிவுக்கு வரும். உடல்நலத்தில் சிறிது ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாததாகி விடும். ஆனால், அதைக்கண்டு அச்சப்படத் தேவையில்லை. தனுசுவில் உள்ள ராகுவால், இந்த ஆண்டு இழந்த பல வாய்ப்புக்கள் தானே வந்து சேரும். நீண்ட நாட்களாக குறைபட்ட வருவாய் இழப்பு சரிசெய்யப்பட்டு விடும். வாங்கும் வருவாய் இரண்டு மடங்காக பெருகும் வாய்ப்பு உள்ளது. டிசம்பர் மாதம் ஏழரைச் சனி முழுமையாக விலகிவிடும்..<br /></span><span style="color:#330000;">சிம்மம்</span></strong> </div><br /><div align="justify"><strong><span style="color:#000099;">ஜென்மச்சனி நடைபெறுவதால், டிசம்பர் வரை வீடு வாகனம் வாங்க எண்ணியிருந்தால், பிறந்த ஜாதகத்தைப் பார்த்துக் கொள்ள உத்தமம். தனக்குத் துணை தன் பழைய நண்பர்களே என்பதை அறிவுறுத்திடும் காலமாகும். புதிய நண்பர்கள் தனக்கு ஆதாயம் தேடி தான் தன்னிடம் அணுகுவார்கள். இந்த ஆண்டு 40 சதவிகிதம் சாதகமான முன்னேற்றம் ஏற்படும். ஆனால், பெரிய சாதனை என்று அதிக ஆரவாரம் கொள்ளாமல் இருந்து, நிதானமாக சூட்சமாக யோசித்து படிப்படியாக முன்னேற்றம் காண்பது சிறந்தது. ஊதிய உயர்வுக்கு வழி காணலாம். இதர வருவாய் எண்ணம் தற்காலிகமாக நிறுத்துக் கொள்வது நல்லது. உடல் நலத்தில் அக்கரை காட்டுவது சிறந்தது. பல நாள் தள்ளிப் போன வழக்குகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும்.<br /></span><span style="color:#cc0000;">கன்னி </span></strong></div><br /><div align="justify"><strong><span style="color:#009900;">ஏழரைச் சனியின் ஜெனமச் சனி துவக்கம் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் என்றும் பயமுறுத்த வாய்ப்பு உள்ளது. சனி கன்னி ராசிக்கு நட்புக் கிரகம் என்பதால், அவ்வளவு பயப்படத் தேவையில்லை.<br />ஆனால் சில கலகங்கள் குடும்பத்தில் வந்து மறையும். தீயோருடன் தெரியாத வகையில் நட்பு வைத்துக் கொண்டு ஒரு சில இழப்புக்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதால், நிதானமாக ஆலோசித்து நட்பு கொள்ள உத்தமம். போட்டிகளுக்குத் தகுந்தவாறு செயல்பட்டு, சீசன் அறிந்து தொழிலில் அதிக லாபம் பெறுவோர் சிறப்பான முன்னேற்றம் காணுவர். விவசாயிகள் மனமகிழ்ச்சி அடைவர். அது போன்று உடலுழைப்பில் உள்ளவர்களுக்கு சனி தன் பங்குக்கு வருவாயை அள்ளித் தருவார். நடு இரவுப் பிரயாணம் இந்த ஆண்டு முழுவதும் உகந்ததல்ல. தவிர்க்க இயலாத பிரயாணத்தின் போது, சட்டைப்பையில் இஷ்ட தெய்வ படங்கள் வைத்துக் கொள்வது நல்லது.<br /></span><span style="color:#990000;">துலாம் </span></strong></div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">சனி சிம்மத்தில் இருக்கும் வரை நல்ல முன்னேற்றம் தொரும். சனி பகவான் கன்னிக்கு பெயர்ச்சி ஆனதும், ஏழரைச் சனியாக உருவெடுக்கிறார். 25-09-2009க்கு பின் நிதானம் தேவை. முதலீடுகளில், ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. சில வீடுகளில் சுபச் செலவுகள் கூடிவரும். ஆனால் ஏழரைச் சனிக்காக இந்த ஆண்டு அதிக கவலை கொள்ளத் தேவையில்லை. 5மிடத்தில் உள்ள குரு சனியைப் பார்ப்பதால், உயர்நதவர்களின் ஆதரவு கிட்டி மேலும் முன்னேற்றம் காணலாம். பதவி உயர்வு, வேலைச்சுமை என்றெல்லாம் ஒரிரு நன்மையும், தீமையும் கலந்து இந்த ஆண்டு ஆரம்பத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி ஓய்வு பெறுபவர்கள் இடமாற்றம் செய்து புதிய யுக்திகளில் கவனம் செலுத்துவது சிறந்தது. குழந்தைகளைப் பற்றிய கவலைகள் சற்று தலை தூக்கும். எனினுமு் பிரார்த்தனை வழிபாடுகளில் அதற்கு மகிழ்ச்சி காணலாம்.<br /></span><span style="color:#000099;">விருச்சிகம் </span></strong></div><br /><div align="justify"><strong><span style="color:#6600cc;">வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு கைகொடுக்கும்.. சனி லாபஸ்தானத்தில் வருவதால், எளிதில் வீடு வாங்கலாம், வெளி நாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் ஒரு சில உறுதி மொழிகளை எடுத்து அதனை பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, இந்த ஆண்டு எடுக்கும் உறுதி மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும். தங்களுக்கு சாதக அமைப்பினை தந்து சிறப்படையச் செய்யும். கலவி, உடல்நலம், பொன், பொருள் சேர்க்கை சிறப்பாக உள்ளது. கணவருடன் சுமூகமாக செயல்பாடுகள் வழக்கமாகிக் கொண்ட மகளிர்களுக்கு இந்த ஆண்டு தித்திக்கும் பல திருப்பங்கள் ஏற்படும். அரசியல் வாதிகளுக்கு, பதவிகள் தேடி வரும். அவர்களின் பேச்சில் வசீகரம் கூடும். கலைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் முன்னேற்றம் தான்.<br /></span><span style="color:#996633;">தனுசு </span></strong></div><br /><div align="justify"><strong>நினைத்த காரியம் வெற்றி உண்டு. பல மாதங்கள் தள்ளிப் போட்ட பணிகள் இந்த மாதத்தவக்கத்திலேயே நிம்மதியாய் நலம் காணலாம். பணியாளர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகள் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஒரு முடிவுக்கு வரும். புதிய ஏஜென்ட், தரசு முறையிலான வியாபாரங்கள் தங்களைத் தேடி வரும் வாய்ப்பு உள்ளது. பிறரை பகை சம்பாதிக்கின்ற அளவில் பேச்சுக்கள் இல்லாமல் விழிப்புடன் இருப்பது நல்லது. காவல் பணிகளில் நேர்மையான முன்னேற்றம் காணலாம். மாணவர்களுக்கு சகல உதவிகளும் தேடி வரும். இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட மதிப்பெண்கள் கூட கிடைக்கும். உயர்கல்வியில் அரசின் ஆதரவு கிடைக்கும். ஆசிரியப் பணி முடித்த தனுசு ராசிக்காரர்களுக்கு பணி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. வயது வரம்பு எல்லையில் பணி வாய்ப்பு இழக்கும் படி உள்ளவர்களுக்கு பணி வாய்ப்பு தேடிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.<br /><span style="color:#ff6600;">மகரம் </span></strong></div><br /><div align="justify"><strong><span style="color:#000099;">துணிச்சல்கள் வரும் ஆகஸ்ட் முதல் பெருகும். அந்நேரம் அஷ்டமச் சனி விலகும். கடந்த இரண்டரை ஆண்டுகள் பல்வேறு இன்னல்கள் அனுபவித்தது மறைந்து மகிழ்ச்சி கூடும். காலத்திற்கேற்றவாறு உழைக்க ஆரம்பித்தால், நல்ல முன்னேற்றம் காணலாம். வாரம் 35 மணிநேரம் உழைப்பேன் என்று கூறாமல், வருவாய் வருமென்றால் உழைக்கத் தயாராகிக் கொள்ளுங்கள். இனி பிஸினஸ் பார்ட்னர் மூலம் முன்னேற்றம் காணலாம். வேண்டாத குற்ற உணர்வுகள் அல்லது எதிர்மறை பேச்சுக்கள் இனி இல்லாமல், மாறாக மகிழ்ச்சி தரும் அம்சங்களாக இந்த வருடம் அமையப் போகிறது. உங்கள் வரவு செலவு கணக்குகளை ஒழுங்கு படுத்திக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளிடம் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. பழைய கடன்கள் வசூலாகும் வாய்ப்பு திருப்தியாக உள்ளது. குல தெய்வ வழிபாடு மிகவும் முன்னேற்றம் தரும்.<br /></span><span style="color:#cc9933;">கும்பம்</span></strong> </div><br /><div align="justify"><strong><span style="color:#009900;">அரசு உதவிகள் கிட்டும். புது வாகனம், புதுவீடு ஆகிய பாக்யங்கள் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் எதிர்பாராத உதவி தானாக கிட்டும். வம்பு பேசி மாட்டிக் கொள்ளாதிருக்க வேண்டும். சுப காரியங்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிப்பது நல்லது. பின்னர் வரும் அஷ்டமச்சனி தன்பங்குங்கு ஆட்டிப் படைக்கும். மேற்படிப்புச் செலவுகள் சற்று பதம் பார்க்கும். வெற்றி கிடைக்க வேண்டுமெனில் இரண்டு மடங்கு உழைப்பு தேவையாகலாம். இந்த ஆண்டின் பொருளாதார நிலைமை இரண்டுமுறை ஏறும் ஆனால் ஆகஸ்ட் பின்னர் ஒரிரு முறை இறக்கம் காணும். கணவர் மனைவி மற்றும் கூட்டு வியாபாரம் செய்பவர்கள் ஒருவர் மேல் மற்றவர் மிகுந்த நம்பிக்கை வைக்க வேண்டும், மாறாக தேவையற்ற சந்தேகம் கொள்ளக்கூடாது. பெண்கள் ஆடை அணிகலன்கள் விருப்பம் தெரிவித்து அதை அடைவதில் குழப்பங்கள் சந்திக்க வாய்ப்பு உள்ளதால், நேரம் காலம் அறிந்து தக்க சமயத்தில், அதைப் பற்றிப் பேசுவது நல்லது. பிரயாணங்களின் போது, முன்னதாக திட்டமிடுவது சிறந்த பலனைத் தரும். வடக்கு மற்றும் கிழக்கு திசை பயணம் அல்லது, வியாபாரம் சிறப்பாக இருக்கும். முன்னதாக தெற்கு மேற்கு பிரயாணங்கள் பலன் தந்திருக்க வாயப்பு உள்ளது. மாணவ மாணவிகள் தேர்வுககு முன்னதாகவே படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.</span></strong></div><br /><div align="justify"><span style="font-size:130%;color:#ffcc33;">மீனம் </span></div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">வீட்டில் உங்கள் கூட்டணி வெற்றி பெறும். முடிந்த வரை கலகலப்பாக இருக்க பார்ப்பது நல்லது. மீன ராசிக்காரர்களின் தனிக்குணம் தன்னைச் சார்ந்தவர்களை தனக்கு ஏற்றார் போல் மாற்றி விடுவது தான். எனவே தான் மகிழ்ச்சியாக இருந்தால் மற்றவர்களிடமும் அம்மகிழ்ச்சி காணலாம். இந்த ஆண்டு குரு பகவான் 11மிடத்தில் நீசமாகி வருட ஆரம்பத்தில் இருந்து, பின்னர் விரய ஸ்தானத்திற்குச் செல்வது சுமாரான யோகம் தான். சற்று மகிழ்ச்சி குறைந்தால் சுற்றுலா சென்று வந்து சரிகட்டலாம். சொத்து ஒன்று சேர்க்க வழி உண்டு. பெற்றோர்களின் ஆதரவு இந்த ஆண்டின் தனிச்சிறப்பாகும். மாணவ மாணவியர்கள் கல்விக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. புதிய கல்வி முறைகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டலாம். </span></strong></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-6333396660775595543?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-92159566252445789362008-12-23T22:29:00.004+05:302009-01-14T22:48:25.583+05:30தெய்வ வழிபாட்டுத் துதிகள்<div align="justify"><a href="http://2.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SVEfUURREPI/AAAAAAAAAhk/Vv01ycHyQFU/s1600-h/img_0188.jpg"></a><br /><strong><span style="color:#000099;">அமைதி குறைந்திருக்கும் நேரம் தெய்வ வழிபாட்டுத் துதிகள் நமக்கு நல்வினைக்கு வழிகாட்டும் என்பது அனுபவித்த சான்றோர்களின் கருத்து. அதன் அடிப்படையில் தினமும் நாம் அமைதி குறைந்திருக்கும் நேரம் என்று கருதாம்ல் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக அல்லது முடிந்தவர்கள் தினமும் காலை பிரார்த்தனை மாலைப் பிரார்த்னை வேளையில் அவரவர் விருப்ப தெய்வ துதிகள் மனம் லயித்து உச்சரிக்க நம் மன பாரம் குறைந்து, மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். அந்த வகையில் ஒருசில வழிபாட்டு துதிகள் கீழே கொடுக்கிறோம். </span></strong></div><div align="justify"><strong><span style="color:#000099;"></span></strong></div><div align="center"><strong><span style="color:#000099;"><span style="color:#cc0000;">தென்னாடு உடைய சிவனே போற்றி </span></span></strong></div><div align="center"><strong><span style="color:#000099;"><span style="color:#cc0000;">என்னாட்டவர்க்கும் இறைவாஓம் நம சிவாய!</span></span></strong></div><div align="center"><strong><span style="color:#000099;"><span style="color:#cc0000;">ஓம் நம சிவாய!நம பார்வதி பத யே</span></span></strong></div><div align="center"><strong><span style="color:#000099;"><span style="color:#cc0000;">ஹர ஹர மஹாதேவா</span></span></strong></div><div align="center"><strong><span style="color:#000099;"><span style="color:#cc0000;">திருச்சிற்றம்பலம்</span> </span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;"></span></strong></div><div align="center"><strong><span style="color:#993399;">நமச்சிவாய திருப்பதிகம்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">சொற்றுணை வேதியன் சோதி வானவன்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">பொற்றுணைத் திருந்தடி பொருநதக் கைதொழக்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">ந்றறுணை ஆவது நமச்சிவாயவே. ...1</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே ...2</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே. ...3</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்தி யாரையும்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">விடுக்கில் பிரான் என்று வ வினவுவோம் அல்லோம்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">அடுக்கில் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவயாவே. ....4</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">வெந்த நீறு அருங்கலம் விதகட்கு எலாம்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆரங்கம்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள் முடி</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">நகங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே. ....5</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">சலம் இவன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">நலம் இலன் நாடொறும் நல்குவான் நலன்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">குலம் இலராகினும் குலத்திற்கு ஏற்பதோர்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">நலம் மிக்க கொடுப்பது நமச்சிவாயவே. ...6</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">வீடினார் உலகினில் விடுமிய தொண்டர்கள்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">கூடினார் அந்நெறி கூடிச் சென்றாலும்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">ஓடினேன் ஓடிச் சென்று உருவம் காண்டலும்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே. ....7</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">இல்லக விளக்கது, இருள் கெடுப்பது-</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">சொல்லக வளிக்கது, சோதி உள்ளது-</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">பல்லக விளக்கது, பலரும் காண்பது-</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">நல்லக விளக்கது, நமச்சிவாயவே. ....8</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">தன்னெறியே சரணாதல் திண்ணமே</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">நன்னெறி ஆவது நமச்சிவாயவே. ....9</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">மாப்பிணை தழுவிய மாது ஓர் பாகத்தான்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">பூப்பிணை திருந்தடி பொருந்தக் கை தொழ</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்தும்</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே ..10</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;"></span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;">தொடரும் சுலோகங்களாக..</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ தட்சணாமூர்த்தி </span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ அம்பாள்</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ லட்சுமி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ மஹாலட்சுமி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ வரலட்சுமி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ மீனாட்சி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ புவனேஸ்வரி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ ராஜேராஜேஸ்வரி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ அன்னபூர்ணா</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ மூகாம்பிகா</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ துர்க்கா</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ சாரதா</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ தேவி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ துர்க்கா</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ திரிபுர சுந்தரி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ மீனாட்சி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ மூகாம்பிகா</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ நவமங்களி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ காமாட்சி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ மகிசாசுரமர்தனி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ கனகாதாரா</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ சியாமளா</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ சௌந்தர்ய லஹரி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ அபிராமி அந்தாதி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ சரஸ்வதி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ ஜய துர்க்கா</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ சக்ரநாயகி</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ லலிதா நவரத்னம்</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ தேவி கருமாரியம்மன்</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஸ்ரீ தேவியர் காயத்ரீ</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">மற்றும் ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள் (41) </span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">என தொடரும் .. ... வாழ்க நலமுடன்..</span></strong></div><div align="center"><strong><span style="color:#006600;">ஜோதிட தம்பதி</span></strong></div><div align="left"><strong><span style="color:#000099;"></span></strong></div><div align="justify"></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-9215956625244578936?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-15890089608466721752008-12-11T23:55:00.003+05:302008-12-12T00:19:09.024+05:30அன்புள்ள வாசகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் புதிதாய் பிறக்கும் 2009 ஐ மகிழ்வுடன் வரவேற்போம்<a href="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SUFgjDhJLpI/AAAAAAAAAhc/b7Apuoix1mg/s1600-h/79TH+ANNIVERSARY+OF+BALAKRISHNASWAMY024.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5278606393610940050" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SUFgjDhJLpI/AAAAAAAAAhc/b7Apuoix1mg/s200/79TH+ANNIVERSARY+OF+BALAKRISHNASWAMY024.jpg" border="0" /></a><br /><div><a href="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SUFeEa5MPWI/AAAAAAAAAhU/Q7SZAiD4Dic/s1600-h/BHARAT+AWARD+16+NOV+2008.jpg"></a><br /><br /><br /><div><strong><span style="color:#ff0000;">எங்கள் அன்பெனும் பாச வலைக்குள் ஒருங்கே - ஒருமித்த கருத்தோடு மகிழ்வுடனே மனமெனும் மானசீக இல்லத்துள் ஒரு முகமாக மனதைக் குவிய வைத்து, வருகின்ற புத்தாண்டை சிறப்பாக வரவேற்போமா.. .. .. ..</span></strong></div><br /><br /><br /><div align="justify"><strong><span style="color:#006600;">பிறக்கின்ற புத்தாண்டு 2009 நமக்கெல்லாம் மட்டுமல்லாமல் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இந்த இணைய தளத்தைக் காண்கின்ற அனைத்து மக்களுக்கும், நிஜமாக, வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் துணை நின்று காத்தருள இறையோனை பிராரத்த்ப்போம். அனைவருக்கும் இனிய அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள், சுபம் </span></strong></div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-1589008960846672175?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-62094699548993657352008-11-16T15:00:00.003+05:302008-11-16T15:11:01.982+05:30"BHARATH AWARD" AWARDED TO ASTROLOGERS USHA-RENGAN COUPLE FOR EXCELLENCY IN PREDICTION ON 16 -11 - 2008 BY W.I. DEVARAM I.P.S., DGP (Retd.)<a href="http://3.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SR_qhkrfssI/AAAAAAAAAgU/P-Ci6Zeprzg/s1600-h/BHARAT+AWARD+FOR+ASTROLOGY+2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5269187951549461186" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 145px" alt="" src="http://3.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SR_qhkrfssI/AAAAAAAAAgU/P-Ci6Zeprzg/s200/BHARAT+AWARD+FOR+ASTROLOGY+2.jpg" border="0" /></a><br /><div><a href="http://4.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SR_qiAo-pEI/AAAAAAAAAgc/03q6q-jM4PY/s1600-h/bharat+award+photos+046.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5269187959055098946" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 150px" alt="" src="http://4.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SR_qiAo-pEI/AAAAAAAAAgc/03q6q-jM4PY/s200/bharat+award+photos+046.jpg" border="0" /></a><br /><br /><div>Dear Sir, Madam, Customers! Abour the Bharat Award.. .. ..</div><br /><br /><div align="justify"><span style="color:#003300;"><strong>Hounarable Director General of Police (Retd.) Tamil Nadu State Mr. W.I. Devaram, Miss. Alexandra, Brussels - Belgium, Miss. Sara, Pessac - France, Miss. Claudia Germany, P.M. Selvaraj, Tuticorin and Dr. Thirumaran of Tirunenveli has duly signed the Award, Awarded to "Astrologers" Usha - Rengan Couple for Excellency in Prediction given on 16th November 2008 at the function held at the Main Auditorium, District Science Centre of Tirunelveli.</strong></span></div><br /><br /><div align="justify"><span style="color:#003300;"><strong>This award of honour has been given to achieve more in his/her field with flying colours and also can be taken as a "role Model" for the World Society" - copy of the award has been displying with this message. Thank All. </strong></span></div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-6209469954899365735?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-46656231104215407582008-10-02T08:09:00.007+05:302008-10-23T07:44:20.786+05:30"MAHATMA GANDHI AWARD 2008 " FOR BEST COUPLE OF ASTROLOGER TO USHA RENGAN<a href="http://3.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SP_d1iOTsbI/AAAAAAAAAZg/PIcL_oa6TMw/s1600-h/08.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5260166801581650354" style="WIDTH: 148px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://3.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SP_d1iOTsbI/AAAAAAAAAZg/PIcL_oa6TMw/s200/08.jpg" border="0" /></a><br /><div><a href="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SP_d09IIFnI/AAAAAAAAAZY/oeaTFo2L_d0/s1600-h/NEWS+GANDHI+AWARD+2008.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5260166791623612018" style="WIDTH: 120px; CURSOR: hand; HEIGHT: 200px" alt="" src="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SP_d09IIFnI/AAAAAAAAAZY/oeaTFo2L_d0/s200/NEWS+GANDHI+AWARD+2008.jpg" border="0" /></a><br /><br /><div><a href="http://3.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SP_d0jyfecI/AAAAAAAAAZQ/wmGjZI-zkKo/s1600-h/chennai+MEGA+FINE+ARTS+AWARD+PHOTO.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5260166784821983682" style="WIDTH: 200px; CURSOR: hand; HEIGHT: 141px" alt="" src="http://3.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SP_d0jyfecI/AAAAAAAAAZQ/wmGjZI-zkKo/s200/chennai+MEGA+FINE+ARTS+AWARD+PHOTO.jpg" border="0" /></a><br /><br /><br /><div><a href="http://3.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SOQ93jpGQdI/AAAAAAAAAYo/InP82aPANTo/s1600-h/MAHATMA+GANDHI+AWARD+2008+NRAU.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5252391090090557906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SOQ93jpGQdI/AAAAAAAAAYo/InP82aPANTo/s200/MAHATMA+GANDHI+AWARD+2008+NRAU.jpg" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SOQ93wkvjcI/AAAAAAAAAYw/mHM0JQobOBk/s1600-h/MAHATMA+GANDHI+AWARD+IIND+PAGE.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5252391093561953730" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SOQ93wkvjcI/AAAAAAAAAYw/mHM0JQobOBk/s200/MAHATMA+GANDHI+AWARD+IIND+PAGE.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><div><strong><em><span style="color:#006600;">BEST COUPLE OF ASTROLOGER AWARD TO BE ISSUED TO JOTHID KALAIMAMANI - JOTHIDA THAMBATHI MRS. USHA RENGAN AND MR. N. RENGAN OF SWATHI TAMIL JOTHIDAM JATHAGAM.</span></em></strong><br /><br /><br /><br /><div><strong><span style="font-size:130%;color:#000099;">"MAHATMA GANDHI AWARD 2008 " issuing to the Best Achievers by MAHA FINE ARTS, CHENNAI (Founder and Secretary Dr. Anuradha Jayaram Phd.,) INVITATION ATTACHED:</span></strong></div></div><br /><strong><em><span style="color:#006600;">. </span></em></strong></div></div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-4665623110421540758?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-22635675095763967942008-09-26T14:55:00.002+05:302008-09-26T15:03:43.947+05:30ஜோதிடம் உண்மையா-பொய்யா ஒரு விளக்கம் நெல்லை டைம்ஸ் 26/09/2008 கட்டுரை,<a href="http://4.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SNysXq5LegI/AAAAAAAAAXw/3-91G9vOBBU/s1600-h/ASTROLGY++TRUE+OR+FALSE+ESSAY.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5250260788258241026" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SNysXq5LegI/AAAAAAAAAXw/3-91G9vOBBU/s200/ASTROLGY++TRUE+OR+FALSE+ESSAY.jpg" border="0" /></a><br /><a href="http://4.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SNysYB0Rm3I/AAAAAAAAAX4/b8lUMwU6ezQ/s1600-h/HORO+CHART+-+WHAT+EDUCATION+08.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5250260794411686770" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_IA2kp2s0mP0/SNysYB0Rm3I/AAAAAAAAAX4/b8lUMwU6ezQ/s200/HORO+CHART+-+WHAT+EDUCATION+08.jpg" border="0" /></a><br /><div><span style="color:#990000;"><strong>ஜோதிடம் உண்மையா-பொய்யா எனப்து குறித்த ஒரு கட்டுரையைக் காண்போமா, இது தி நெல்லை டைம்ஸ் 26 செப்டம்பர் 2008 பதிப்பின் கட்டுரை.</strong></span></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-2263567509576396794?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com1tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-8593177337691324352008-09-09T00:27:00.001+05:302008-09-09T00:36:50.893+05:30உடல் நலனும் உள்ள நலனும் ஒருங்கே அமைய எல்லா வளமும் பெற்றிட வேண்டுமா..தற்காலத்தில் இயந்திரமயமாகிய வாழ்க்கையின் நடுவில், எதிர்காலத்தினைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் தான் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை முறையும் அமைந்து விட்டது. எதிர்காலம் குறித்த ஆய்வில் ஜாதகம் மூலம் அறிய முற்பட்டால், அங்கே தான் அதி அற்புதங்கள் நம் கண்களுக்குத் தெளிவாக புலப்படுகிறது. அந்த நேரம் தான் நாம் சிந்திக்கத் துவங்குகிறோம். நாம் யார்? நம் படைப்பின் ரகசியம் என்ன? நம் வாழ்க்கைப் பாதையில் நமக்குக் கிடைத்துள்ள தாய் - தந்தை, சொந்த பந்தங்கள், உறவுகள், நண்பர்கள், பணிச் சூழலில் கிடைக்கின்ற புதிய புதிய அனுபவங்கள், கசப்புணர்வுகள், சேர்க்கும் புண்ணியம் அல்லது பாபங்கள், சேமிப்புக்கள், சொத்து, சுகம், வாகனம், பூமி ஆகிய அனைத்தும் இந்த சாதாரண ஒரு சிறிய டைரி வடிவிலான ஜாதகம் மூலம் எப்படி கண்டுணரப்பெறுகிறது என அறிய வேண்டாமா?<br /><br />ஒரு காலத்தில் குடிசை வீட்டிற்குள் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் இருந்த நம் முன்னோர்கள், தற்போது ஒரு மணி நேரம் விளக்கில்லாமால் மின் சாதானங்கள் பயன்படுத்தாமல் இருக்க இயலவில்லையே, ஆனால் நம் தாய் தந்தையர் மற்றும் முன்னோர்கள் எப்படி அத்தகு சாதனங்கள் இல்லாமல் காலத்தினை கழித்தார்கள். என்ன வித்தியாசம் இந்த குறுகிய காலத்திற்குள்.. எல்லாம் மிஞ்சிவிட்டது.. இந்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பம்.. சராசரி ஒரு மனிதனின் ஒரு மூளையால் செய்யக்கூடிய பணிகளில் பல்லாயிரக்கணக்கான பணிகள் ஒரு நொடியில் செய்து கலக்குகின்றனவே.. ஏன் தொலைக்காட்சிப் பெட்டியின் ஒரு சாதாரண ரிமோட் கண்ரோல் ஒரு நொடியில் சானல் மாற்றுவதன் மூலம் எத்தனை வியப்பான மாற்றங்கள்.. <br /><br />மனிதன் கண்டுபிடித்த பொருட்களையும், விஞ்ஞான சாதனங்களையும் வைத்துக் கொண்டு பெருமூச்சு விடும் நாம் ஒரு கணம் யோசித்தால் தெரியும், இவற்றை எல்லாம் படைப்பதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இத்தகு அமைப்பினை நாம் காணுவோம் என்ற குறிப்புகள் பல்வேறு ஜாதக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனவே. அவற்றுள் ஒரு சில முக்கிய அமைப்புக்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அவ்வாறு நம் ஜாதகத்தில் உள்ளனவா எனத் தெளிந்து, அதன் அடிப்படையில் தான் நாம் நம் தொழில், குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வுகள் அமைத்துள்ளோமா என ஆய்வு செய்து கொள்ளலாமல்லாவா.<br /><br />அதாவது, ஒவ்வொருவருக்கும் தனது ஆயுட் காலத்தில் ஒரு 12 ஆண்டுகள் வியாழவட்டம் என்னும் காலம் நடைபெறும். அக்கால கட்டத்தில் தோல்வி என்பதே இருக்காது, மாறாக நமது உயர்விற்கு எல்லா வழிகாட்டுதல்களும் தானாக நடைபெறும். எனவே பொருளாதாரம் ஆரோக்கியம், நிம்மதி, திருப்தியான வாழ்க்கை முறை என அடுக்கிக் கொண்டே மகிழ்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அக்கால கட்டம், நம்மில் பலர் உணராமல், சிறிய சந்தோஷம் மட்டுமே உணர்ந்து, அதற்குள் திருப்தி பெற்று, தொடரும் மகிழ்ச்சியை கூட்டக் கூடிய வியாபார, தொழில், வருவாய் முன்னேற்ங்களை ஆராயாமல், மிகச் சிறிய அளவிலேயே முன்னேற்றத்துடன் தொடர் முயற்சி எடுக்காமல் நிறுத்திக் கொள்கிறார்கள். எனவே அவ்வாறின்றி தொடரும் மகிழ்ச்சி முழுமையையும் பெற்று பயனடைய கீழ்க்காண்பன போன்ற ஜாதக வழி விதிகளை ஆய்வு செய்து முன்னேற வேண்டுகிறோம்.<br /><br />ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு மிக முக்கியமானதாகும். லக்னம் மற்றும் ஒன்பதாமிடம் வைத்து, குருவையும் இணைத்து பார்த்தால், அரசு மற்றும் பொது மக்களால் எந்நேரமும் மதிக்கப்படுபவராகவும், மேலும் நான்காம் வீட்டுடன் அத்தகு அமைப்பு பெற்றால் நீண்ட ஆயுளுடனும் வாழ இயலும் என அறியலாம். மேலும் தத்தம் ஜாதக வழியில், ஞாபக சக்தியும், எதையும் தீர்மானத்துடன் செய்யும் துணிவும் உள்ளனவா எனவும் , பலருக்கு உதவி செய்யும் தியாக உள்ளமும், உயர்ந்த பதவிகளில் தன்னை ஈடுபடுத்தி முன்னேறத் துடிப்பவர்களுக்கும் ஜாதக அமைப்பில், லக்ன - சந்திர அமைவிடத்திலிருந்து, கேந்திர 1,4,7,10 மற்றும் 5,9 ஆகிய கேந்திர மூலத் திரிகோண அளவிலும், திக் பலம், திருக் பலம் மற்றும் நைசர்சிக பலம் ஆகியவற்றின் மூலமும் தெளிவாக அறிந்து, வாய்ப்பும், நேரமும் இருக்கும் போதே தன் குடும்ப வாழ்க்கைய முறையினை முன்னேற்றப்படுத்திக் கொள்வீர்களாக. <br /><br />மேலும் விவரங்களுக்கு, பாளை மார்க்கெட் ஆயிரத்தம்மன் கோவில் தென்வடல் ரோட்டில், 27 சிவன் மேலரத வீதியில், உள்ள சுவாதி ஜோதிட ஆய்வக ஜோதிடத் தம்பதி திருமதி உஷா ரெங்கன் ஆகியயோரை அணுகலாம். தொலைபேசி: 2586300, 9443423997, 9442586300.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-859317733769132435?l=blog.tamil-astrology.com'/></div>புருனோ Brunonoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-55582382865428788612008-09-09T00:23:00.000+05:302008-09-09T00:25:12.987+05:30பகையைப் போக்கி பாசம் பெருக்கும் வித்தை பங்குனி உத்திர வழிபாடு தரும் பெருமை.பிரிந்த குடும்பங்கள், உறவுகள், நட்புகள், பாசத்துடனும் அன்புடனும் ஒன்று சேர்க்கவும், பல்லாண்டு பகையை எளிதில் மறக்கவும், என பல சாதனைகளை படைத்து வரும் பாளை மார்க்கெட் ஜோதிடத் தம்பதி உஷா ரெங்கன் அவர்கள் மேலும் இது பற்றி கூறும் போது, சமீப காலமாக உறவுகளிடையே பலர் வாழ்க்கையில் முக்கியமாக கணவன், மனைவி, பெற்றோர் குழந்தைகள், அண்டை அயலார், நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர் ஆகியோர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு அதன் நிமித்தம் பனிப்போர் தொடர்ந்து இனிக்க - இனிக்க வழிநடக்க வேண்டிய வாழ்க்கையில் இனம் புரியாத கசப்பு உணர்வுகள் ஆரம்பித்து காலப் போக்கில் அது வெறுப்பாகவும், பகையாகவும் மாறி அர்த்தமில்லாத வாழ்க்கையாக்கி, பிறப்பின் ரகசியமாம் வாழ்க்கையை அனுபவிக்கும் நிலைமாறி, ஏனோ பிறந்தோம் - வளர்ந்தோம் - என எதையும் சாதிக்க இயலாமல் ஆகி விடுகிறது. <br /> <br /> இம்மாதிரியான மகிழ்ச்சியைச் சீர்குலைக்கும் மனக்கசப்பு எதனால் ஏற்படுகிறது என அறிய முற்பட்டோமானால் அதற்குரிய பல காரணங்களில் முக்கியமானதாக மற்றவரைப் பார்த்து, ‘நாமும் அவரைப்போல் இல்லையே” என்ற ஆதங்கம் தான் முதல் காரணமாகி விடுகிறது. (ஜாதக ரீதியில் குரு, கேது, புதன், சந்திரன் ஆகிய கிரகங்களின் ஆதிபத்திய நிலை)<br /><br /> ஓரே வீட்டில், தம்பியைப் போல், தங்கையைப் போல் நம்மிடம் பெற்றோர் பாசம் காண்பிக்கவில்லையே என்ற தேவையில்லா சந்தேகம் கொள்ளும் மூத்த குழந்தைகளும், அக்காவைப் போல் தனக்கு திருமணம் நடத்தவில்லை, சீர்கள் செய்ய வில்லை ஆகியவை போன்று குறைபடும் மற்ற சகோதரிகளும், தன்னை மற்றவர்கள் மதிக்கவில்லையோ என தனக்குத் தானே குறைபட்டுக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மைகளும், கணவன் மனைவிகளுக்குள் தேவையற்ற தாம்பத்திய சந்தேகங்களும், குறிப்பாக கல்வியில் ஒன்றாகப் பயின்ற மாணவ மாணவியருக்குள், அவருக்கு நிகராகத் தனக்குப் பணி, திருமண வாய்ப்புகள், இல்லையே என்றும், இந்நாளில் ஏதோ ஒரு நேரத்தில், ஒரு சிறிய சந்தர்ப்பத்தில் கிடைத்த சிறு உதாரணங்களைக் காரண காரியமாகக் காட்டி இப்படித் தான் நடக்கிறது, என்னைத் தான் எவரும் போற்றுவதில்லை, என்னை தாழ்த்தத் தான் உறவுகள், சொந்தங்கள், அக்கம் பக்கத்தார் உள்ளனர் எனத் தனக்குத் தானே நாள்தோறும் தூக்கமில்லாமல், அதையே எண்ணி, நாளடைவில், நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு, கடைசியில், சைக்கோஜெனிக் சிம்ப்டம்ப்ஸ் எனப்படும் மனச்சோர்வு நோய்க்கு ஆளாகி, கல்வியில், பணியில், பிறரிடம் பேசி மகிழ்வதில், நட்பு பாராட்டுவதில், மங்கல குதூகல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில், சகஜமாக வெளியில் சென்று அன்றாட வாழ்க்கையில் சராசரியாக கலந்து கொள்வதில் இருந்து விலகி, தனிமையாக தனக்குத் தானே ஒரு சோக வளையத்தை ஏற்படுத்தி கடைசியில் வாழ்க்கையில் வெறுப்பைச் சந்திக்கின்ற அளவில் சோகமாகிவிடும் ஒரு மிகப் பெரிய ஏமாற்றம் என்னும் மாயை நமக்கோ அல்லது நம் உறவுகளுக்கோ ஏற்பட்டு, டிப்ரசன் எனும் மனச்சோர்வு நிலைக்குத் தள்ளப்பட்டு நாம் அதை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நம்மில் பலருக்கு வந்து விடுகிறது. இதிலிருந்து விடுபட மிகச் சிறந்த வழியாக தியானம் , யோகா இவற்றுடன் மனச்சோர்வை நீக்கும் தகுந்த இசைப் பாடல்களும் நல்ல பலன் தருகின்றன. உதாரணமாக, திருமண வீடுகள் மற்றும் மங்கல நிகழ்ச்சிகளில் அல்லது திருவிழாக்களில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்தவுடன் நமக்குக் கிடைக்கின்ற தனி உற்சாகமும் தான். எப்படி? நம் உறவுகளையும், சொந்த பந்தங்களையும் பார்க்கிறோம், அது மட்டுமா.. .. இசையை நுகர்கிறோம்.. .. யாரோ யாருக்கோ செய்கின்ற திருமணம், சடங்கு என்றில்லாமல் நாமும் கலந்து கொண்டோம், நம்மாலும் சர்வ சாதராணமாக ஜன ரஞ்சகமான இடங்களில் தெளிவாக நடந்து கொள்ளமுடிகிறது என்ற தன்னம்பிக்கை கிடைக்கின்றதல்லவா.. இப்படியே சொல்லிக் கொண்டே செல்லலாம். மொத்தத்தில் நமக்கு வேண்டிய மூல மந்திரம் “ மனோதிடமும் முகமலர்ச்சியும்” இருந்து விட்டால் எல்லோரும் இந்நாட்டில் உயர்வுதனைப் பெற்றிடலாம். ஜாதக ரீதியில் வரும் பங்குனி உத்திரத்தன்று குல தெய்வமாம் சாஸ்தாவை வழிபடுதலாலும் இத்தகு மனோ பலமும், முகமலர்ச்சியும் நாம் அடைய முடியம் என்பது சான்றோர்களின் நம்பிக்கை. சுபம்.<br />மேலும் விவரமறிய: 9442586300<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-5558238286542878861?l=blog.tamil-astrology.com'/></div>புருனோ Brunonoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-37381781816980571202008-09-08T23:41:00.002+05:302008-09-08T23:51:56.250+05:30ஆரோக்கிய வழி காட்டும் வார ராசி பலன்கள்<span style="font-size: x-large;">12 - 09 - 2008 முதல் 18 - 09 - 2008 முடிய</span><br /><br /><span style="font-weight: bold;"><span style="font-style: italic;">கணிதம்: ஜோதிட கலைமாமணி ஜோதிட தம்பதி உஷா ரெங்கன், பாளை.</span></span><br /><br />அருங்கலைகள் அறுபத்து நான்கில் ஜோதிடக் கலை ஓர் அற்புதக் கலை. தி நெல்லை டைம்ஸ் அக்கலையை தனக்கே உரிய பாணியில் அனைத்து வகை மக்களைக் கவரும் வகையில் வெகு அற்புதமாய் அலசி ஆராய்ந்து அளிக்கவுள்ள, ஆரோக்கிய வழி காட்டும் வார ராசி பலன்கள், ராசி பலன்கள் வரலாற்றில் ஓர் புரட்சியையும், ஒரு அறிய விழிப்பையும் ஏற்படுத்தும் என்பதில் ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ளும் வகையில் வெகுவாய் ஆர்வத்துடன் கணித்துள்ளோம். பலனறிந்து பயன் பெற்றிடுக,<br /><br /><span style="font-weight: bold;">மேஷம்:</span> துணிச்சல் மிகுந்த வாரம். உடல் எடை சற்றே கூடும். ஆகாரங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். வயது 40க்கு மேல் உள்ளவர்களுக்கு, இலேசான தலை சுற்றல் இருக்கும். பித்தம் தரும் வகையில் இரவில் முழிப்பதைத் தவிர்க்கவும். உணவில் எண்ணெய் குறைக்க நன்று. கழுத்து வலி கண்டால் கரு வேலம் பட்டைத் தைலம் நான்கு வேளை தடவ குணமாகும். மாணவர்கள் அரையாண்டுத் தேர்விற்கு அதிகாலையில் எழுந்து படிக்க நன்று.<br /><br /><span style="font-weight: bold;">ரிஷபம்:</span> கால் வலி சற்று கண்டு பின் சரியாகும். அதிகாலையில் சதைப்பிடிப்பு வருமாயின் பிண்டத் தைலம் தடவி வெந்நீர் ஒத்தடம் நன்று. பெண் குழந்தைகளுக்கு, சிறு வயிற்று வலி வந்து பின் குணமாகும். உடல் நன்றாக இருப்பினும் இந்த வாரம் மனதில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிறைவேறாததனால், சிறு சிறு கவலைகளும், கண்ணீர் வடிக்கும் நிகழ்வுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயது 45 ஐ தாண்டியவர்கள் காலை வாக்கிங் பிராக்டீஸ் நேரத்தை மேலும் சிறிதளவு கூட்டிக் கொள்ள உத்தமம்.<br /><br /><span style="font-weight: bold;">மிதுனம்:</span> வயது 45க்கு மேல் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிஸி எடுக்க நல்லது. அரசு ஊழியர்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உறுப்பினர் அடடையைப் பெற்று பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உத்தமம். ஏனெனில் அடுத்த இரு தினங்களில் நான்காமிடத்தில் உள்ள கிரகக் கூட்டு நிமித்தம் உஷ்ணம் சார்ந்த ஓர் பிரச்சனை சந்திக்க நேரலாம். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் கடுப்பு அல்லது கல்லடைப்பு போன்று குணங்கள் இருப்பின் நீர் முள்ளி குடிநீர் மற்றும், கண்ணுப்பிள்ளை செடியின் பாகங்கள் வேகவைத்த குடிநீர் அருந்த உத்தமம்.<br /><br /><span style="font-weight: bold;">கடகம்: </span>தனக்கு உடல்நிலை மன நிலை சிறப்பாக உள்ளதாக கருத வேண்டாம். சந்திர அஷ்டம தினங்கள் முதல் மூன்று நாட்கள் உள்ளது. வீட்டில் பிறர் ஒருவருக்கு வருகின்ற காய்ச்சல் அல்லது கண்ணீர் வடிதல் போன்ற குணங்கள் காணப்படலாம். ஒரு முறை இஞ்சி சாறு தேனுடன் கலந்து இந்த வாரம் அருந்த உத்தமம். அதன் காரணமாக வயிற்று உப்பிசம் மற்றும் தேவையல்லாத தொந்தியைக் குறைக்க தற்போதே நடவடிக்கை மேற்கொண்டு, ஆறு மாதத்தில் மாற்றம் காணலாம். ஒபிசிடி என்னும் தேவையற்ற வயிற்றுச் சதையைக் குறைக்கும் வழியைப் பெண்கள் யோகா மூலம் கடைபிடிக்க உத்தமம்<br /><br /><span style="font-weight: bold;">சிம்மம்: </span>சூப்பர் வாரம் கழிந்து சுமார் வாரம். ஆவணி மாதம் !ஞாயிற்றுக் கிழமை என்பதால், அசைவ உணவு தவிர்த்து, அன்று எளிமையான உணவுகளுடன், மாலையில் சிவன் கோவில் தரிசனம் மேற்கொண்டால், எத்தகைய விதத்தில் தேர்வு பயத்தில் உள்ள மாணவ- மாணவியர்களும் தக்க நம்பிக்கை கொள்வர். அரசியல் வாதிகள் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க தக்க தருணம் என அறிந்தால், அத்தகு உயர்விற்கு உடல் நலமும் தேவை என அறிந்து தக்க உணவு வகைகைளை மேற் கொள்ள உத்தமம்.<br /><br /><span style="font-weight: bold;">கன்னி: </span>நான்காமிடத்தில் உள்ள குரு நாற்திசையும் புகழ் பரப்பு என்பதில் ஐயமி;லலை. ஆரோக்கியம் கூட நல்ல முன்னேற்றம் தான். ஆனால் ஏழரைச் சனி தன் பங்குக்கு, ஒரே ஒரு முறை அரை நாளுக்கு தலைவலி கொடுத்து விட்டுத் தான் செல்லும். வயது 50க்கு மேல் உள்ளவர்களுக்கு, தனிப்பட்ட குறிப்பு என்ன வென்றால், இரத்த சிவப்பணுக்கள் சராசரி அளவிற்கு உள்ளவனவா என் அறிந்து கொள்ளவதுடன், பழைய முறையில் உள்ளவாறு அடிக்கடி வெற்றிலை; போடுதல் மற்றும் இரவில் கண் விழத்தல் குறைக்க உத்தமம்;. பாசிப்பயறு வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் நினைவாற்றல் கூடும். பள்ளிக் குழந்தைகளின் தேர்வுக்கு இது நல்ல பலன் தரும்<br /><br /><span class="Apple-style-span" style="font-weight: bold;">துலாம்: </span>தங்கம் வாங்கிய சந்தோஷம் இந்த வாரம் ஒரு சிலருக்கு இருக்கலாம். ஆனால் சந்தோஷம் வரும் பலருக்கு திடீரென கால்களில் சுளுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ராசிநாதன் சுக்கிரன் நிலையைப் பார்த்தால் பணம் கரையும் வாரம் என்று சொல்லலாம். எனவே அடுத்த வாரத்துவக்கம் வரை மனதளவில் தனக்குத் தானே தைர்யத்தை கூட்டிக் கொள்ள உத்ததமம். 18ம் தேதி சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபாடு மேற்கொள்ள உத்தமம்.<br /><br /><span class="Apple-style-span" style="font-weight: bold;">விருச்சிகம்: </span>செவ்வாயின் தன்மை இந்த வாரம் நன்மையாக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் காணும். விருச்சிக ராசி மகளிர் மகப்பேறு எனில் சிறப்பாக சுகப்பிரசவம் காணுவர். விக்கல் ஒரு சிலருக்கு பிரச்சனையாகும் அளவிற்கு அடிக்கடி தோன்றலாம். மயிலிறகாதி சூரணம் நல்ல பலன் தரும். வாக்கில் குரு உள்ளதால், பெற்றோர்களின் வாழ்த்தும் குரு வின் தரிசனமும் கிடைக்கும் வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ள நல்லது.<br /><br /><span style="font-weight: bold;">தனுசு: </span>சென்;ற வாரப் பயணக் களைப்பு உடல் அசதி மட்டுமல்ல, ஒரு சில அல்ர்ஜி ஒரு சிலருக்கு ஏற்படலாம். சளி சம்பந்தமான அலர்ஜி எனில் முதலில் கஸ்தூரி மாத்திரை அல்லது தரளி;சாதி வடகம் பயன்படுத்த நல்லது. ஈசினோபிலைக் குறைக்கும் சுண்டவற்றல் ஒரு உணவில் சிறிதளவு ஒரு வாரத்திற்கு சேர்க்க நல்ல பலன் கிடைக்கும். தன்னிலும் வயதில் குறைந்த தம்பி தங்கைகளுக்கு தேர்வுக்குரிய எழுது பொருட்களை வழங்கி மகிழ்ச்சி கொள்ள நல்லது. தன்னை நாடி வீட்டிற்கு வரும் பெரியோர்களுக்கு உணவளித்து உபசரித்தால் அதன் மூலம் பெரியதொரு ஆலோசனையும் தன் குடும்பத்திற்கு மேனமையும் எதிர்பார்க்கலாம்.<br /><br /><span style="font-weight: bold;">மகரம்: </span>கால் வலி என்று கதறுகின்ற வயதான மகர ராசி அன்பர்களுக்கு, தான்வந்தர குழம்பும், காயத்திருமேனி தைலமும் தான் மருந்தாகும். குழந்தைகள் மகர ராசி எனில் காலையில் எழுந்து கல்வி பயில இந்த வாரம் மிகச் சிறந்தது. கடந்த காலாண்டுகாலம் பயின்ற கல்விக்குரிய தேர்வு வருகிறது என்பதால் உற்சாகம் கூடும். மிதிவண்டியில் பிரயாணம் செய்யும் மகர ராசிக்காரர்கள் பொறுப்பாகச் சென்று வர நல்லது.<br /><br /><span style="font-weight: bold;">கும்பம்: </span>சோம்பல் குணம் கூடிக் கொண்டே செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாளை நாளை என அனைத்தையுமே தள்ளிப் போட்டு விட்டு, செலவுகள் மற்றும் உணவுகளை விரும்பி உண்ணும் செலவுகள் மட்டும் உடனுக்குடன் மேற்கொள்ளும் படியாக ஒரு சிலருக்கு பணம் காலியாகலாம். கவலை வேண்டாம். இந்த வாரத்தில், ஒரு புதிய உத்தரவு மூலம் சிறப்பான எதிர்காலம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சி கிடைக்கும். தினமும் காலையில் வாக்கிங் பயிற்சி நல்லது.<br /><br /><span style="font-weight: bold;">மீனம்: </span>நண்பர்களால் மகிழ்ச்சி தான் என்றிருந்தது மாறி வருத்தம் வரும் வாய்ப்பு உள்ளது. வாயை அடக்கிக் கொள்வது நல்லது. பார்க்கும் பணியில் வந்துள்ள குழப்பத்தால், தூக்கம் கெட்டு அவஸ்தைப் பட்டால், இரவில் தூங்கும் முன்பாக ஒரு கால் மணி நேரம் நன்றாக தியானம் செய்து விட்டு, இளம் சூட்டுடன் கூடிய நீரில் தேன் கலந்து உண்பது நல்லது. உடல், நடை சோர்வு காணப்பட்டால் சியவனப்பிரசா லேகியம் பயன்படுத்தலாம். வரும் வாரத்தில் ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது.<br /><br /><span style="font-weight: bold;">குறிப்பு: </span>சித்த வைத்திய குறிப்புக்களை ஜாதக பலனுடன் இணைத்துள்ள இந்த புதுமைக்கு தங்களின் வரவேற்பு மற்றும் ஆலோசனைகள் குறித்து தெரிவிக்க வேண்டுகிறோம். அக்கருத்துக்களின் அடிப்படையில் வரும் வாரங்களில், மேம்பட்ட பலன் தரத்தக்க வகையில் கருத்துப் பெட்டமாக இப்பகுதி அமைத்துத் தர உதவிட வேண்டுகிறோம். தொடர்புக்கு: சித்த மருத்துவம் இறுதி ஆண்டு மாணவி: ரெ. உதயகங்கா பி.எஸ்.எம்.எஸ் சுவாதி சித்த மருத்துவ ஜோதிட ஆலோசனைக் குழு,<br />27 சிவன் மேலரத வீதி, பாளை: 9442586300, 2586300 சுபம்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-3738178181698057120?l=blog.tamil-astrology.com'/></div>புருனோ Brunonoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-19303797471269194712008-05-15T23:21:00.004+05:302008-07-30T00:10:13.034+05:30REMEDY FOR DEPRESSION OR STRESS OR MENTAL WORRIES ETC.,<a href="http://bp0.blogger.com/_IA2kp2s0mP0/SCx90dfR1gI/AAAAAAAAASY/o_l3M3xrPuU/s1600-h/N.R.jpg"></a><br /><a href="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/SCx909fR1hI/AAAAAAAAASg/Z-r68Dl0Et4/s1600-h/Bagavather.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5200670018518504978" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/SCx909fR1hI/AAAAAAAAASg/Z-r68Dl0Et4/s200/Bagavather.jpg" border="0" /></a><br /><div></div><br /><p align="left"><strong><span style="color:#660000;"><span style="color:#33cc00;">அனைவருக்கும் வணக்கம்.</span> <span style="color:#003300;">இந்த சர்வதாரி ஆண்டில் எல்லா வளமும் எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இறைவனின் பொற்பாதக்கமலங்களை பணிந்து வணங்கி எதிர் கால நலனுக்காக பிரார்த்திப்போமாக.<br /></span><span style="color:#cc0000;">REMEDY FOR DEPRESSION OR STRESS OR MENTAL WORRIES ETC.,<br /></span><span style="color:#000099;">சமீப காலமாக நாங்கள் அதிகம் சந்திக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிக் கேட்கும் ஒரு தகவல் என்னவென்றால்</span>, <span style="color:#663366;">டிப்ரசன் எனப்படும் மனச்சோர்வு நோய்க்கு புதிதுபுதிதாய் பலர் உள்ளாகிறார்கள்.</span> <span style="color:#333333;">அவர்களை எவ்வாறு நாம் காப்பாற்றி சகஜ நிலைக்கு கொண்டு வருவது என்பது போன்ற கேள்விகளுக்கு இங்கே விடை காண்போமா.<br /></span><span style="color:#cc0000;">இது எதற்குச் சமம் என்றால்-முதலை வாயில் அகப்பட்ட யானையினை உதாரணமாகக் கொள்ளலாம்.</span> <span style="color:#009900;">அதாவது தண்ணீரில் முதலைக்கு பலம் அதிகம், தரையில் யானைக்கு பலம் அதிகம், இஙகே தண்ணீர் அருந்தச் சென்ற யானை முதலை வாயிற் அகப்பட்டது போல்</span> <span style="color:#000000;">மனிதர்கள் தம் உடம்பில் உள்ள Heart, Lungs, Brain, Kidneys, Spinal cord போன்ற அவசிய உறுப்புகள் மிகச் சரியாக உள்ள போதும்</span>-<span style="color:#3333ff;">மனம் எனும் உறுப்பு தனது நிலைப்பாட்டிலிருந்து தவறி-ஒரு சோக வலைக்குள் இணைந்து</span>-<span style="color:#cc0000;">மனச்சோர்வு எனும் கொடிய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தரும் stress, Depression, tiredness போன்ற மன வியாதிகளிலிருந்து விடுபட</span> <span style="color:#009900;">நாம் தினமும் ஸ்ரீ மஹா விஷ்ணுவை வணங்கி உரிய பரிகாரங்கள் இவிடம் செய்து பலன் பெறுவோமாக</span>,</span></strong></p><p align="left"><strong><span style="color:#660000;">தயவு செய்து ஒவ்வொருவரும் மற்றவர் கவலையிலிருந்து விடுபட உதவுஙகள். நமது உதவிகள் அப்படியே பன்மடங்காகி நம் குழந்தைகளுக்கு பலன் திருப்பிவிட, அதனின் நற்பலன்கள் நம் குழந்தைகள் அனுபவிக்கட்டுமே. சுபம்.</span></strong></p><br /><p align="right"><strong><span style="color:#660000;">இவண்</span></strong></p><br /><p align="right"><strong><span style="color:#660000;">ஜோதிட தம்பதி.<br /></span></strong><br /></p><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-1930379747126919471?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-26071362411233199102008-05-05T22:06:00.004+05:302008-07-30T00:10:13.035+05:30ஜோதிடத் தம்பதியர் உஷா ரெங்கன் அவர்களின் மகள் ரெ. அனந்த நாராயணிக்கு மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளமைக்கு பாராட்டு<div style="text-align: left;"><a href="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/SB86bJK1Q-I/AAAAAAAAASQ/39MVz85LnDA/s1600-h/SRI+VENKATARAMANA+227+JAYANTHI+.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5196936733001073634" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/SB86bJK1Q-I/AAAAAAAAASQ/39MVz85LnDA/s320/SRI+VENKATARAMANA+227+JAYANTHI+.jpg" border="0" /></a><br /></div><span style="color: rgb(51, 51, 255);"><strong>ஜோதிடத் தம்பதியர் <span style="color: rgb(204, 0, 0);">உஷா ரெங்கன்</span> அவர்களின் மகள் <span style="color: rgb(255, 0, 0);">ரெ. அனந்த நாராயணி</span>க்கு மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளமைக்கு பாராட்டி பரிசு வழங்கிய விழாச் செய்தி நாளிதழில் பிரசுரமாகியதை அருகில் காணலாம். நாமும் குழந்தை <span style="color: rgb(102, 51, 0);">மருத்துவக் கல்வியில் சிறக்க வாழ்த்துவோம்</span>. நன்றி,</strong></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-2607136241123319910?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-2824832904834462008-04-13T09:04:00.004+05:302008-07-30T00:10:13.035+05:30சின்னச் சின்னச் செய்திகள்<strong><span style="color: rgb(255, 0, 0);">எவ்விதத்திலும் புகையிலை கெடுதல் தான் செய்யும். அது தாம்பூலமானாலும் சரி ஸ்டைலாகப் பயன்படுத்தும் சிகரெட் முதல் முளை சுறுசுறுப்பாக்கும் எனத் தவறாக கருதும் அளவிற்கு படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பயன்படுத்தி வருவதற்கு ஒரு முகாந்திரம் இருக்குமா என்ன?</span></strong><p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);"> இயற்கை வைத்திய சிகிட்சை முறைகளிலும், உபவாச முறைகளிலும் நீராவிக் குளியல், வெந்நீர்க் குளியல், தண்ணீர்க் குளியல், போன்றவைகள் இம்முறை வைத்தியத்திற்கு பெரிதும் உதவியாக உளள்து. புகையை மறகக்வும், போதைப் பழக்கங்கள் மாறவும் எளிய பரிகாரங்களுக்கு தொடர்பு கொண்டு உடலின் உள்ளுறுப்புக்களை பாதுகாத்து நீணட நாள் வாழ்ந்து நாமும் நம் குழந்தைகளும் மகிழ்வுடன் மிளிர்வோமாக. சுபம், </span></strong></p><p style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);"> </span></strong></p><strong><br /></strong><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-282483290483446?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-91150447559528672552008-04-09T15:55:00.005+05:302008-07-30T00:10:13.037+05:30கேள்வி பதில் வடிவில் நாம் நாளும் உரையாடலாமா<a href="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/SAEChoZxQII/AAAAAAAAARg/K6F8_kYCMf0/s1600-h/KRISHNA.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5188431022511964290" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/SAEChoZxQII/AAAAAAAAARg/K6F8_kYCMf0/s320/KRISHNA.gif" border="0" /></a><br /><div><a href="http://bp3.blogger.com/_IA2kp2s0mP0/R_ymAaAczAI/AAAAAAAAARQ/IpbpzG1eUl8/s1600-h/RENGAN+visiting+card+Ist+page.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5187203396735388674" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px" alt="" src="http://bp3.blogger.com/_IA2kp2s0mP0/R_ymAaAczAI/AAAAAAAAARQ/IpbpzG1eUl8/s320/RENGAN+visiting+card+Ist+page.jpg" border="0" /></a><br /><br /><br /><div align="left"><strong><span style="COLOR: rgb(204,0,0)">அன்பரக்ளே-</span><span style="COLOR: rgb(0,0,153)">நாம் மனதில் எண்ணற்ற கேள்விகளைக் கொண்டிருப்போம்</span>. <span style="COLOR: rgb(51,0,0)">இனி அவற்றை ஒவ்வொன்றாக ஆராய்வோமா,</span></strong></div><br /><br /><br /><div align="left"><strong><span style="COLOR: rgb(204,0,0)">நீங்கள் கேட்கின்ற விபரங்கள் தங்கள் ஜாதகங்களுக்கு சம்பந்தமாக இருந்தால் அது தங்களுடைய எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்ளும் விதத்திலும் அமையும்.</span> <span style="COLOR: rgb(51,0,153)">கேளுங்கள் பதிலளிக்க காத்திருக்கிறோம், நன்றி,</span></strong></div><span style="COLOR: rgb(204,0,0)"><strong>குறிப்பு ;</strong></span> <span style="COLOR: rgb(51,0,51)">ஜாதக பலன்களுக்கு சிறு காணிக்கை (நன்கொடை) தந்துதவ அன்புடன் வேண்டுகிறோம்.</span><br /><br /><div align="right"><strong>இவண் </strong></div><br /><br /><br /><div align="right"><strong>ஜோதிடத் தம்பதி,</strong></div><br /><br /><br /><div align="right"><strong>USHA RENGAN,</strong></div><br /><div align="right"><strong>swathi On line Astro Services,</strong></div><br /><div align="right"><strong>SWATHI JOTHISHA AALAYAM,</strong></div><br /><div align="right"><strong>27A, SIVAN WEST CAR STREET,</strong></div><br /><div align="right"><strong>PALAYAMKOTTAI. 627 002</strong></div><br /><div align="right"><strong>TAMILNADU - INDIA.</strong></div><br /><div align="right"><strong><a href="http://www.tamil-astrology.com/">http://www.tamil-astrology.com/</a></strong></div><br /><div align="right"><strong><a href="mailto:tamiljoshier@gmail.com">tamiljoshier@gmail.com</a></strong></div><br /><br /><br /><div align="right"><strong>OO-91-9443423897.</strong></div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-9115044755952867255?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-91094942645113628052008-04-04T10:05:00.006+05:302008-07-30T00:10:13.037+05:30வீரவநல்லூரில் பாராட்டு<!--<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_g7VZIe_ki7E/R_XPfJMNtqI/AAAAAAAAAa0/FJ-VHV_V4Ms/s1600-h/20061033.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_g7VZIe_ki7E/R_XPfJMNtqI/AAAAAAAAAa0/FJ-VHV_V4Ms/s400/20061033.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5185278679937037986" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_g7VZIe_ki7E/R_XO45MNtkI/AAAAAAAAAaE/5r7XQEFNkw8/s1600-h/20061021.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_g7VZIe_ki7E/R_XO45MNtkI/AAAAAAAAAaE/5r7XQEFNkw8/s400/20061021.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5185278022807041602" border="0" /></a><br />--><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_g7VZIe_ki7E/R_XO45MNtlI/AAAAAAAAAaM/FCiHPAyz6LU/s1600-h/20061023.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp3.blogger.com/_g7VZIe_ki7E/R_XO45MNtlI/AAAAAAAAAaM/FCiHPAyz6LU/s400/20061023.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5185278022807041618" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_g7VZIe_ki7E/R_XO5JMNtmI/AAAAAAAAAaU/xKfjGUYmiU0/s1600-h/20061026.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_g7VZIe_ki7E/R_XO5JMNtmI/AAAAAAAAAaU/xKfjGUYmiU0/s400/20061026.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5185278027102008930" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_g7VZIe_ki7E/R_XO5JMNtnI/AAAAAAAAAac/Xiv4cOE1QuY/s1600-h/20061027.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_g7VZIe_ki7E/R_XO5JMNtnI/AAAAAAAAAac/Xiv4cOE1QuY/s400/20061027.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5185278027102008946" border="0" /></a><br /><!--<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_g7VZIe_ki7E/R_XO5JMNtoI/AAAAAAAAAak/d8NhlVtVpKE/s1600-h/20061028.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_g7VZIe_ki7E/R_XO5JMNtoI/AAAAAAAAAak/d8NhlVtVpKE/s400/20061028.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5185278027102008962" border="0" /></a><br />--><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_YQ0gvlbdnv0/R_Wwi2q2XEI/AAAAAAAAAI8/ZMqz2cJGncc/s1600-h/Welcome+to+Jothidar.JPG"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://bp0.blogger.com/_YQ0gvlbdnv0/R_Wwi2q2XEI/AAAAAAAAAI8/ZMqz2cJGncc/s400/Welcome+to+Jothidar.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5185244658824272962" border="0" /></a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-9109494264511362805?l=blog.tamil-astrology.com'/></div>Bruno_புருனோnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-28035998140107721562008-04-02T23:39:00.006+05:302008-07-30T00:10:13.038+05:30<a href="http://bp3.blogger.com/_IA2kp2s0mP0/SAEBh4ZxQHI/AAAAAAAAARY/eGS2z600Nfk/s1600-h/photo+by+Virudugal+Vijayan+Gold+is+GOld+.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5188429927295303794" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp3.blogger.com/_IA2kp2s0mP0/SAEBh4ZxQHI/AAAAAAAAARY/eGS2z600Nfk/s320/photo+by+Virudugal+Vijayan+Gold+is+GOld+.jpg" border="0" /></a><br /><div><a href="http://bp0.blogger.com/_IA2kp2s0mP0/R_PPJ6Acy_I/AAAAAAAAAQM/Z9tE3jzvycc/s1600-h/GOLD+IS+GOLD+AWARD+FUNCTIONS+2008.jpg"></a><br /><br /><strong><span style="COLOR: rgb(204,0,0)"><u>சிறப்புச் செய்திகள்:</u></span></strong><br /><strong><span style="COLOR: rgb(51,51,255)"><u>விருதுச் செம்மல் " M. VIJAYAN " , செயலாளர், தமிழ்நாடு சினிமா கலை மன்றம் அவர்களின் நன் முயற்சிக்கு பாராட்டு!!.<br /></u></span></strong><br /><strong><span style="COLOR: rgb(0,0,153)">சென்னையிலுள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள</span></strong> <span style="COLOR: rgb(204,0,0)"><strong>ராணி சீதை ஹாலில்</strong></span> <span style="COLOR: rgb(51,51,255)"><strong>வைத்து,</strong></span> <strong><span style="COLOR: rgb(102,0,204);font-size:130%;" >தமிழ்நாடு சினிமா கலை மன்றம்</span></strong> <strong><span style="COLOR: rgb(102,51,0)">சார்பாக கடந்த 30-03-2008 அன்று மாலை குயில் இசை வாணி உலக பிரசித்தி பெற்ற திரைப்பட பின்னணி பாடகி மற்றும் அம்மன் வழிபாட்டு தனிப் பாடல்கள்</span></strong> <span style="COLOR: rgb(102,51,0)"><strong>பாடிய</strong></span> <span style="COLOR: rgb(255,0,0);font-size:130%;" ><strong>பாடகி செல்வி. L.R.ஈஸ்வரி அவர்கள்</strong></span> <span style="COLOR: rgb(102,51,0)"><strong>தலைமை தாங்க,</strong></span> <strong><span style="COLOR: rgb(51,51,255);font-size:130%;" >நீதியரசர் திரு P. பாஸ்கரன் M.A.B.L.,</span></strong> (<strong><span style="COLOR: rgb(153,51,0)">Chairman, Loss of Ecology (P&PC) Authority, Tamil Nadu </span></strong><span style="COLOR: rgb(0,51,0)"><strong>அவர்கள் விருதுகளை வழங்க, சிறப்பு அழைப்பாளர்களாக</strong></span> <strong><span style="COLOR: rgb(204,0,0);font-size:130%;" >திரைப்பட மற்றும் T.V. நடிகை செல்வி "கலைநிலா" நீலிமா ராணி</span></strong> <strong>கலந்து கொள்ள, சென்னை ரியல் எஸ்டேட் தொழிலதிபர்</strong> <strong><span style="COLOR: rgb(153,0,0)">மனை மங்கலச் செல்வர் திரு M. ஆறுமுகம் அவர்கள்</span></strong> <span style="COLOR: rgb(51,51,255)"><strong>பரிசுகளை வழங்க, திரைப்பட முன்னணி நடிகர் திரு சந்திரசேகர், காத்தாடி ராமுர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.</strong></span> <span style="COLOR: rgb(0,102,0)"><strong>பல்வேறு கலைத் துறைகளைச் சார்ந்த சாதனை படைத்த சித்த மருத்துவர்கள்-சிறந்த கல்வி நிறுவனங்கள்-தலைமையாசிரியர்கள்-கணிணி மைய பயிற்றுநர்கள்-சமுக சேவையாளர்கள்-கவிஞர்கள்-கதாசிரியர்கள்-பின்னணி நடிகர்-நடிகைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மத்தியில், சிறந்த</strong></span> <strong><span style="COLOR: rgb(153,0,0)">ஜோதிடதம்பதி மற்றும் ஜோதிட ஆய்வகத்திற்கான விருது பாளையங்கோட்டை சுவாதி ஜோதிட ஆய்வக ஜோதிட தம்பதி திரு & திருமதி நா. ரெங்கன் - அ. உஷா ரெங்கன்</span></strong> <span style="COLOR: rgb(51,51,0)"><strong>ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற ஜோதிடத் தம்பதியரை பொதுமக்களுடன் வாடிக்கையாளர்கள் பாரட்டினர். வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் மட்டுமின்றி ஜோதிட ஆர்வலர்கள் பலரும் பாராட்ட அனைவருக்கும் ஜோதிடத் தம்பதி உஷா ரெங்கன் நன்றி கூறினார்</strong></span>.</div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-2803599814010772156?l=blog.tamil-astrology.com'/></div>JOTHIDA KALAIMAMANI USHA RENGANtamiljoshier@gmail.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-51052557992710132772008-03-27T20:04:00.000+05:302008-07-30T00:10:13.039+05:30சான்றோர் வார்த்தைகள் ஒரு சில<a href="http://bp1.blogger.com/_IA2kp2s0mP0/R-XzcqAcysI/AAAAAAAAAN0/mrqdbtSKgwY/s1600-h/SUBA+TIMING+CHART+.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5180814619997686466" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_IA2kp2s0mP0/R-XzcqAcysI/AAAAAAAAAN0/mrqdbtSKgwY/s320/SUBA+TIMING+CHART+.jpg" border="0" /></a><br /><br /><p align="left"><strong><span style="color:#663300;">பொதுவாக எல்லோருக்கும் அதிக வேளைகளில் பயன் தரும் பொதுவான சான்றோர் வார்த்தைகள் ஒரு சில<br />உண்மை தெய்வ பக்தி உள்ளவரிடத்து தூய்மையான சிந்தனைகளே உண்டாகும்.<br />நம்முடைய வாழ்வு பிறருக்கு லட்சியமாக அமைந்து விட்டால் நாம் புண்ணியவான்கள் தான்.<br />அதற்கு ஒரு எளிய வழி<br />அறிவு பெருகப் பெருக ஆசை சுருங்க வேண்டும்!சோம்பலைத் தவிர்க்க வேண்டும்!<br />அறவழியில் வாழ்வதால் மகிழ்ச்சியும், சான்றோர் உறவால் ஒழுக்கத்தையும் பெறலாம்.<br /><br />மேலும் கீழ்க்கண்ட வார்த்தைகளின் படி நம் வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துக் கொள்ளலாமல்லவா!<br />பொறாமை உள்ளவரிடத்து புண்ணியம் இருக்காது!சுகத்தை விரும்புவனிடம் கல்வி இருக்காது!பேராசை உள்ளவரிடத்து நாணம் இருக்காது!உறுதி இல்லாதவரிடத்து எதுவுமே இருக்காது!!<br />ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்கட்குச் சமம்!அத்தகு தாய் தந்தையர்க்கு தொண்டு செய்பவர்கள் தவம் செய்ய வேண்டியதில்லை!!தந்தை சொல் படி நடப்பவன் சொர்க்கம் அடைகிறான்!!நல்லது அல்லாதவற்றை அக்கணமே மறந்திடுக! பண்பாடு என்பது நம் உயிரினத்ற்கெல்லாம் அச்சாணி! பிறர் தவறை மன்னித்தால் அது மனித குணம்!! அத்தவறை மறந்து நட்பு கொண்டால் அது தெய்வ குணமாகும்!!<br />நம்மை இறைவன் மன்னிக்க வேண்டுமா? நாம் பிறரை மன்னிக்க வேண்டும்!<br /></span></strong></p><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-5105255799271013277?l=blog.tamil-astrology.com'/></div>Bruno_புருனோnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-23377066869195161812008-03-06T18:01:00.001+05:302008-07-30T00:10:13.040+05:30"The Great Peace of Mind" ( COPY OF DIPLOMA IN ASTROLOGY - WHICH DENOTE THE QUALIFICATION IN ASTROLOGY - ISSUED BY THE FAMOUS UNIVERSITY IN TAMIL NADU<a href="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/R8zR1GIkJPI/AAAAAAAAALo/imJGZm7aVlk/s1600-h/DIPLOMA+-+ASTROLOGY+STUDY.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5173740782051665138" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/R8zR1GIkJPI/AAAAAAAAALo/imJGZm7aVlk/s320/DIPLOMA+-+ASTROLOGY+STUDY.jpg" border="0" /></a><br /><a href="http://bp1.blogger.com/_IA2kp2s0mP0/R8zR12IkJQI/AAAAAAAAALw/fOIu04MmcYw/s1600-h/DIPLOMA+ASTRO.+TO+RENGAN.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5173740794936567042" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://bp1.blogger.com/_IA2kp2s0mP0/R8zR12IkJQI/AAAAAAAAALw/fOIu04MmcYw/s320/DIPLOMA+ASTRO.+TO+RENGAN.JPG" border="0" /></a><br />அன்புடையீர் வணக்கம். நாம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் இனி அதிகரிக்கும் தானே. ஏனெனில் ஜோதிட ஆலோசனை என்பது நமக்கு ஒவ்வொரு கோணத்திலும் குறிப்பாக முக்கியமான எதிர்கால பணிகளான கல்வி-வேலை-திருமணம்-முக்கிய மாற்றங்களான-பூமி-மனை-வாகனம்-விலை உயர்ந்த பொருட்கள் சேர்க்கை-இன்ன பிற-தருணங்களில் நமது யோகபாவங்கள் எப்படி உள்ளன என அறிந்து செயல்படுவோமல்லவா? அக்காலங்களில் நாம் தகுதியான அதேநேரம் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு குடும்ப ஜோதிட தம்பதியை ஜோதிட ஆலோசனைகளுக்குத் தேர்வு செய்யலாமல்லவா. இதோ தாங்கள் எங்கள் தகுதியைத் தெரிந்து கொள்ளும் வகைக்கு எங்களது ஜோதிடவியல் பட்டயச் சான்று ( COPY OF DIPLOMA IN ASTROLOGY - WHICH DENOTE THE QUALIFICATION IN ASTROLOGY - ISSUED BY THE FAMOUS UNIVERSITY IN TAMIL NADU - INDIA) அருகில் காணலாமே! மிக்க மகிழ்ச்சி. குறிப்பு தாங்கள் எந்நேரமும் எங்களைத் தொடர்பு கொண்டு ஜோதிட மற்றும் சித்த மருத்துவம் இவை தவிர அன்றாட வாழ்க்கையில் நாம் கடை பிடிக்கும் பண்பாடு கலாச்சார அம்சங்கள் மற்றும் பூஜா வழிபாடு முறைகளில் உள்ள அர்த்தங்கள் வாழ்க்கையில் நிம்மதிக்காக "The Great Peace of Mind" பெறும் பொருட்டு ஒரு காணிக்கை (KANIKKAI i.e. JUST DONATION simple fee for the HOLY PROCESS) செலுத்தி பதிவு செய்து கொண்டும் தாங்கள் எங்களை ஒரு பாசப்பிணைப்புடன் தொடர்பு கொண்டு இக்கலையை மேலும் வளர்க்க உதவலாமல்லவா! நன்றி.<p></p><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-2337706686919516181?l=blog.tamil-astrology.com'/></div>புருனோ Brunonoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-27140742242881431502008-03-02T09:04:00.000+05:302008-07-30T00:10:13.041+05:30ஜாதகம் கணிக்க<div style="text-align: left;"><a href="http://bp1.blogger.com/_IA2kp2s0mP0/R02r6h7ENBI/AAAAAAAAAHI/Rna26x92leI/s1600-h/FOUNDER+OF+SWATHI+ASTROLOGER+CENTRE+SHRI+K.S.+NARAYANAIYER+AND+SMT+N.+VISHALAKSHMI+AMMAL.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5137951771926475794" style="margin: 0px 0px 10px 10px; float: right;" alt="" src="http://bp1.blogger.com/_IA2kp2s0mP0/R02r6h7ENBI/AAAAAAAAAHI/Rna26x92leI/s320/FOUNDER+OF+SWATHI+ASTROLOGER+CENTRE+SHRI+K.S.+NARAYANAIYER+AND+SMT+N.+VISHALAKSHMI+AMMAL.jpg" border="0" /></a><br /></div><strong><span style="color: rgb(102, 51, 102);font-family:trebuchet ms;" >அன்பர்களே! இது உங்களின் நன்மைக்காகவும், அன்பிற்காகவும் மட்டுமே நடத்தப் படும் ஒரு அமைப்பாக தாங்கள் கருதிட வேண்டுமாய் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து கீழே உள்ளவற்றைக் கவனமாக நிரப்பி அனுப்பும் பட்சத்தில் பலன்கள் சீக்கிரம் தர இயலும். காலத்திற்கேற்றவாறு அத்தகு பணிக்காகத் தாஙகள் விரும்பும் காணிககைய உடன் அனுப்பி உதவிட அன்புடன் வேண்டுகிறோம், சுபம்,</span></strong><div><strong><span style="color: rgb(102, 51, 102);font-family:trebuchet ms;" ></span></strong></div><div><strong><span style="color: rgb(102, 51, 102);font-family:trebuchet ms;" ></span></strong></div><div><strong><span style="color: rgb(102, 51, 102);font-family:trebuchet ms;" >IMPORTANT:</span></strong><br /><strong><span style="color: rgb(102, 51, 102);font-family:trebuchet ms;" >PLEASE KINDLY SEND WITH KANIKKAI (i.e. Fees) - MOSTLY the fees will goes tobe for Pooja Expenditure in Temple and School going Poor Stundent!<br /></span><span style="color: rgb(255, 0, 0);">WE OFFER THE ONLINE ASTRO SERVICESTO EVERY ONE THOUSE WHO ARE REALLY INTERESTING TO KNOW THE PROGRESS ABOUT THEIR FORTUNE. YOU SEND THE BIRTH DETAILS THAT IS</span></strong><br /><span style="color: rgb(0, 51, 0);"><strong><em>1) NAME: </em></strong></span><br /><span style="color: rgb(0, 51, 0);"><strong><em>2) FATHER'S NAME: </em></strong></span><br /><span style="color: rgb(0, 51, 0);"><strong><em>3) PLACE OF BIRTH </em></strong></span><br /><span style="color: rgb(0, 51, 0);"><strong><em>4) DATE OF BIRTH </em></strong></span><br /><span style="color: rgb(0, 51, 0);"><strong><em>5) TIME OF BIRTH </em></strong></span><br /><span style="color: rgb(0, 51, 0);"><strong><em>6) STAR (IF POSSIBLE) </em></strong></span><br /><span style="color: rgb(0, 51, 0);"><strong><em>7) RASI (IF POSSIBLE) </em></strong></span><br /><span style="color: rgb(0, 51, 0);"><strong><em>8) LAGNA (IF POSSIBLE) </em></strong></span><br /><strong><span style="color: rgb(0, 51, 0);"><em>9) DASA BALANCE (IF POSSIBLE)<br /></em></span><span style="color: rgb(204, 0, 0);">THEN WE GO THROUGH THEIR HOROSCOPE PLANATERY POSITION FROM THE COSTING OF HOROSCOPE THEN WE KNOW ABOUT THE HEALTH, EDUCATION, JOB, MARRIAGE, CHILD ETC.,</span></strong><br /><span style="color: rgb(0, 0, 153);"><strong>THANK YOU IN ANTICIPATION.<br /></strong></span><span style="color: rgb(204, 0, 0);"><strong>BY<br /></strong></span><span style="color: rgb(102, 0, 204);"><strong>JOTHIDA KALAIMAMANI - JOTHIDA THAMBATHI - USHARENGAN.<br />TEL: (+91)(0) 9443423897 (+91) 0462 - 2586300</strong></span><br /><strong>E-MAIL: usharengan@hotmail.com</strong></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-2714074224288143150?l=blog.tamil-astrology.com'/></div>Doctor Brunoopinions@targetpg.com12tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-88217041042219867682008-03-02T09:01:00.001+05:302008-07-30T00:10:13.041+05:30குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் குறித்து.. .. நாம் என்னென்ன செய்யலாம்.<a href="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/RyIJpCl2zrI/AAAAAAAAAFU/Tm77IDeKogI/s1600-h/Tamil+Joshier+Usha+Rengan+Lord+Shiva+-+12+Jothi+Lingam.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5125669926575984306" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/RyIJpCl2zrI/AAAAAAAAAFU/Tm77IDeKogI/s320/Tamil+Joshier+Usha+Rengan+Lord+Shiva+-+12+Jothi+Lingam.jpg" border="0" /></a><br /><br /><div style="text-align: left;"><strong><span style="color: rgb(255, 0, 0);font-family:Arial;" ><span style="color: rgb(0, 0, 153);">இந்த மாதம் நமது ஜோதிட ஆய்வகத்தில் வருகை தந்த பெரியோர்களில் பலர் கேட்ட கேள்விகள் இங்கே உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கிறேன். அவை குழந்தைகள் படிப்பதற்கு நாம் பெற்றோர்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் யாவை எனவும், நன்றாக படிக்கும் குழந்தைகைளப் பற்றி கவைலை கொள்ளத் தேவையில்லை எனினும் சுமாராக கல்வி பயிலும் குழந்தைக்கு நன்றாகக் கல்வி பயில எடுக்க வேண்டிய பரிகாரங்கள் எவை யெனவும் பலர் கேள்விகளை எழுப்பிய போது தான ஓர் உண்மை புலப்பட்டது, நன்றாக ஆராயும் போது அவரவர் ஜாதகங்களில் இத்தகு கல்வி பயிலும் தன்மைகள் இருந்தால் அக்குழந்தைகள் மிகச் சிறப்பாக கல்வி பயிலும் எனவும், அத்தனமை குறைவாக உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து பிரத்தியேக பரிகாரங்கள் மூலம் கல்வி பயில முயற்சிப்பது மிகவும் நல்லது என்றும் அனுபவத்தினால் காண முடிந்தது. இதனை மனதிற் கொண்டே குழந்தைகளின் கல்வி சிறப்புக்கு வழங்கப்படுகிற சரஸ்வதி யந்திரம் மற்றும் கார்ய சித்தி வழிபாடு பிரசாதங்கள் அணிய கல்வியில் தெளிவு கிடைப்பது கண்கூடு. மேல் விவரத்திற்கு தயவு செய்து அணுகவும், நன்றி,</span></span></strong></div><div align="justify"><strong><span style="color: rgb(255, 0, 0);font-family:Arial;" ><span style="color: rgb(0, 0, 153);"><br /></span>1. <span style="color: rgb(51, 0, 0);">THE ASTROLOGY FIELD IS A VERY VAST SUBJECT<br />2. VERY RARE PEOPLE ONLY GETTING KNOWLEDGE<br />3. IF IT IS CONTINUE TO NEXT GENERATION WE MAKE ARRANGEMENT FOR GROWTH.<br />4. IF YOU WANT TO HELP FOR THE ASTROLOGY FIELD PLEASE SEND KANIKKAI (DONATION) TO OUR CENTRE.<br />5. THANKS A LOT!.<br /></span></span></strong></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-8821704104221986768?l=blog.tamil-astrology.com'/></div>Doctor Brunoopinions@targetpg.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-78661215064040267532008-03-02T09:01:00.000+05:302008-07-30T00:10:13.042+05:30நாமும் நமது சந்ததியினரும் ஆல்போல் தழைத்து அருகு போல் வேருன்ற திருமண வாழ்க்கையை எப்படி அமைப்பது சிறந்தது எனச் சிந்திப்போமா.<a href="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/R5UrYvp9byI/AAAAAAAAAIg/v_5suZmkphY/s1600-h/IMG_3158.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5158076652332085026" style="margin: 0px 0px 10px 10px; float: right;" alt="" src="http://bp2.blogger.com/_IA2kp2s0mP0/R5UrYvp9byI/AAAAAAAAAIg/v_5suZmkphY/s320/IMG_3158.JPG" border="0" /></a><strong><span style="color: rgb(153, 0, 0);"> "யானையின் பலம் தும்பிக்கையில் / மனிதனின் பலம் நம்பிக்கையில் என்பது போல முன்னோர்களின் முடிவுகளில் நம்பிக்கை கொள்வோமா"<br /></span></strong><br /><div align="justify"><br /></div><div style="text-align: left;" align="justify"><span style="color: rgb(0, 0, 102);"><strong><span style="color: rgb(0, 102, 0);">அன்புடையீர்!</span><span style="color: rgb(51, 51, 255);"> இங்கு தமிழகத்தில் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் முடிவு செய்வது தொன்று தொட்டு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.</span> <span style="color: rgb(102, 0, 0);">இதன் காரணமாகத் தான் இங்கு நடைபெறும் திருமணங்கள் அதிக நம்பிக்கையுடனும்-இறையுணர்வுடன் காலம் காலமாக புஷ்டியான தம்பதியராக நற்புத்திரப்பேறு பெற்று சிறப்பு பெற்று வருகிறது.</span> <span style="color: rgb(204, 0, 0);">அதன் தொடர்ச்சி ஒரிரு பகுதியில் மிகச் சிறப்பாகக் கடைபிடிக்கப்பட்ட திருமணப் பொருத்தங்கள் தற்காலத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகிறது</span>, <span style="color: rgb(102, 51, 0);">இதன் காரணமாக நடக்கும் பல்வேறு குழப்பஙகளால்-அந்த ஒரு தம்பதியருக்கு நடைபெறும் சிறு சிறு பிணக்குகள் ஒட்டுமொத்தி குடும்பங்கள் மட்டுமின்றி இருபுறமும் உள்ள பல்வேறு உறவினர்களின் வாக்கு வாதங்களுடன் சிலசமயம் சட்டரீதியான முறையீடுகள் வைர வந்து விடுகிறது, எனவே நல்லனவற்றை நாம் ஓதுக்குதல் ஆகாது.</span> <span style="color: rgb(51, 0, 51);">ஆதலால் நாம் நமது முன்னோர்கள் கடை பிடித்த நல்ல பல வழிகளை தற்போதும் கடைபிடித்து அதன்கண் கிடைக்கின்ற உயர்வுகளை நாமும் பெற்று நமது அடுத்த சந்ததியினரும் பெரும் பொருட்டு நாம் ஒவ்வொருவரும் வழிகாட்டியாகத் திகழவேண்டுமல்லவா.சுபம்,</span></strong></span></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-7866121506404026753?l=blog.tamil-astrology.com'/></div>Doctor Brunoopinions@targetpg.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-4876082510122712112008-03-02T08:54:00.002+05:302008-07-30T00:10:13.042+05:30தினம் தினம் லட்சம் கனவுகளைச் சுமக்கிறோமே! அத்தகு கனவுகள் நனவாகுமா!<a href="http://bp1.blogger.com/_IA2kp2s0mP0/RyIILyl2zqI/AAAAAAAAAFM/uPOoatuisno/s1600-h/Tamil+Joshier+Usha+Rengan+Asda+Lakshmi.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5125668324553182882" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://bp1.blogger.com/_IA2kp2s0mP0/RyIILyl2zqI/AAAAAAAAAFM/uPOoatuisno/s320/Tamil+Joshier+Usha+Rengan+Asda+Lakshmi.jpg" border="0" /></a><br /><br /><div style="text-align: left;"><span style="color: rgb(153, 51, 0);"><strong><span style="color: rgb(255, 0, 0);">அன்புடையீர்!</span> <span style="color: rgb(0, 0, 102);">வணக்கம்,</span> <span style="color: rgb(204, 0, 0);">இன்று புதிதாய் பிறந்த குழந்தை முதல் நாம் ஒவ்வொருவரின் எதிர்காலம் குறித்து ஆராய வேண்டுமல்லவா!</span> <span style="color: rgb(0, 0, 153);">அதற்கு மிகச் சிறந்த வழி என்னவாக இருக்க இயலும், </span><span style="color: rgb(204, 153, 51);"><span style="color: rgb(102, 51, 102);">சற்று சிந்திப்போமா!,</span> யாரிடம் கேட்டால் எதிர்காலம் குறித்து சரியாக எடுத்துக் கூறுவார்? இந்தக் கேள்விக்கு என்ன விடை!</span> <span style="color: rgb(204, 0, 0);">யோசிப்போமா!, </span><span style="color: rgb(204, 0, 0);">நம் ஒவ்வொருவரின் எதிர்காலம் குறித்து மிகச் சரியான பதிலைத் தருவது அவரவர் பிறந்த நேர ஜாதகம் அன்றி வேறு என்ன வழிதான் இருக்கும், </span><span style="color: rgb(0, 51, 0);">தயவுசெய்து உங்கள் முயற்சிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம், முயலுங்கள் இயன்ற வரை முயலுங்கள்,</span> <span style="color: rgb(51, 0, 51);">முயற்சிகளில் முடியாதது ஒன்றும் இல்லை,</span> <span style="color: rgb(255, 0, 0);">ஆனால் நாம் அதிக அக்கரை காட்டுகிறோமே! ஒரு துறையா / இரண்டு துறைகளா... ... ஓரே ஒருவர் ஒரு நாளில் சிந்திக்கும் எண்ண அலைகளைக் கணக்கிட்டால் தெரியும் தினம் தினம் லட்சம் கனவுகளைச் சுமக்கிறோமே! அத்தகு கனவுகள் நனவாகுமா! நம் எதிர்காலம் நாம் திட்டமிட்டவாறு அமையுமா? <span style="color: rgb(0, 0, 102);">அமைய என்ன பரிகாரங்கள் மேற் கொள்ளலாம், அப்பரிகாரங்கள் சிறப்பாக அமைய எந்த ஜோதி்டரை அணுகலாம் என தனக்குத் தானே பல்வேறு கேள்விகள் எழும் போது நேராக வாருங்கள் =</span> <span style="color: rgb(51, 0, 0);">உஙகள் சுவாதி ஜோதிட ஆய்வகம் நாடி! இங்கேயுண்டு = உஙகளின் எல்லா கனவுகளுக்கும் விடை, ஒருமுறை வருகை தாரீர்!</span> பலன் கண்டு கூறுவீர் உஙக்ள உறவினர் மற்றும் நண்பர்களிடமே! <span style="color: rgb(0, 0, 153);">சுபம்,</span> </span><span style="color: rgb(0, 102, 0);">ஜோதிடத் தம்பதி, உஷா ரெங்கன், </span></strong></span></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-487608251012271211?l=blog.tamil-astrology.com'/></div>Doctor Brunoopinions@targetpg.com0tag:blogger.com,1999:blog-7195157177943310424.post-60987539238959435612008-03-02T08:54:00.001+05:302008-07-30T00:10:13.042+05:30என் இனிய தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம் நன்நாளான 21/03/2008 வெள்ளிக்கிழமையன்று சாஸ்தாவை வழிபட அன்புகூர்ந்து வேண்டுகிறேன்<a href="http://bp0.blogger.com/_IA2kp2s0mP0/R5UnYPp9bxI/AAAAAAAAAIY/AFNV5SXv8Cg/s1600-h/IMG_1543.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5158072245695639314" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://bp0.blogger.com/_IA2kp2s0mP0/R5UnYPp9bxI/AAAAAAAAAIY/AFNV5SXv8Cg/s320/IMG_1543.JPG" border="0" /></a><br /><div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_IA2kp2s0mP0/R4I0sPp9bwI/AAAAAAAAAHw/6XTNBt2TUZU/s1600-h/IMG_3839.JPG"></a><br /><span style="text-decoration: underline;"></span><br /></div><br /><div style="text-align: left;" align="justify"><strong><span style="color: rgb(0, 0, 153);">என் இனிய தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம், தரணி பாயும் தாமிரபரணி நதி தீரமாம் நெல்லுக்கு வேலி காத்த நெல்லையப்பர் உடனுறை காந்திமதி அம்பாள் அருள் பாலிக்கும் திருநகரமாம் திருநெல்வேலியின் தனிச் சிறப்புடன் உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கும் தருணம் அளவிலா அன்புடன் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். தங்களை இந்த இணையதளம் வழியாக சந்திக்கும் இந்த புனித வேளையில் ஒரு முக்கிய கருத்தைத் தருவதில் பயனுள்ள ஒரு காரியத்தைச் சாதித்த மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு உளம் பூரிப்படைகிறேன்,அதாவது வரும் 21 மார்ச் 2008 வெள்ளிக்கிழமை தத்தம் குல தெய்வ வழிபாடு செலுத்தவேண்டிய முக்கியமான நாளான பங்குனி மாத உத்திர நட்சத்திர தினமாகும்.அதாவது பங்குனி உத்திரத் திருநாளாகும். நம் ஒவ்வொருவருக்கும் அத்தகு பங்குனி உத்திர நாளில் தத்தம் முன்னோர்கள் வழிபட்டு வந்த தம் குல சாஸ்தா திருக்கோவல் சென்று அங்குள்ள சாஸ்தாவை வழிபடுவது மரபாகும். அப்படி வழிபடுவதால் நாம் வருங்காலங்களில் செய்யவுள்ள எல்லா பணிகளுக்கும் முன்னோடியாக நமது குலதெய்வமான சாஸ்தா நமக்கு துணையிருப்பதாக ஐதீகம். தாங்களும் அத்தகு நன்நாளான 21/03/2008 வெள்ளிக்கிழமையன்று சாஸ்தாவை வழிபட அன்புகூர்ந்து வேண்டுகிறேன், அவ்வாறு வழிபடுவதன் காரணமாக நமக்கு பயமின்றியும், எதிர்கால மகிழ்வுக்கு சர்வ காரிய சித்தி (எல்லா பணிகளிலும் வெற்றி) கி்டைக்கவும் அருள் கிடைப்பதாக. ஒருவேளை தங்களுக்கு அத்தகு சாஸ்தா வழிபாடு நடத்த போதிய வாய்ப்பு இல்லையெனில் எங்களுக்குத் தெரிவிப்பீர்களானால் அந்நாளில் தஙகள் குடும்பத்தார்க்குரிய வழிபாடு அர்ச்சனை மேற்கொள்ளவும் பிரசாதத்தை தங்களுக்கு அனப்பித் தரவும் ஆவன செய்ய இயலும். மேலும் தஙஙகளுக்கு உரிய சரியான சாஸ்தா கோவி்ல் தெரியவில்லை என்றாலும் தங்கள் குடும்ப ஜாதகம் மற்றும் பிரசன்ன ஆருடம் வழியில் இவிடமறிந்து வழிபட துவங்குவீர்களாக, சுபம், எல்லா அருளும் நலமும் கிடைப்பதாக.<br /></span></strong></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7195157177943310424-6098753923895943561?l=blog.tamil-astrology.com'/></div>Doctor Brunoopinions@targetpg.com0