tag:blogger.com,1999:blog-69155452009-07-03T12:19:16.498-05:00தமிழ்க் கொங்குகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.comBlogger117125tag:blogger.com,1999:blog-6915545.post-37848211270568490182009-07-02T22:25:00.006-05:002009-07-02T22:43:36.946-05:00கணினியில் தமிழ் - பயிலரங்கு (அட்லாண்டா, ஜியார்ஜியா, ஜூலை 4, 2009)அன்பு நண்பர்களே,கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆர்வலர்களுக்குத் தமிழை மிக எளிதாகக் கணினியில் பயன்படுத்தும் வழிகளைப் பயிற்சியளிக்க ஃபெட்னா (http://fetna.org ) தனிப் பயிற்சிப் பட்டறை அமைத்துள்ளது.என்னால் கணினி (Computer) வழி தமிழைத் தர முடியுமா, மின்னஞ்சல் எழுதுவது எப்படி போன்ற வினாக்கள் தங்கள் சிந்தனை ஓட்டத்தில் ஓடி மறைந்தால், இந்தப் பயிலரங்கு தங்களுக்கே.வட அமெரிக்க நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com1tag:blogger.com,1999:blog-6915545.post-31074939083699828462009-06-26T20:54:00.003-05:002009-06-26T20:58:46.487-05:00நுண்பதிவுலகம் (microblogs), சிட்டி (twits), சிட்டர் (twitter-er), தமிழ்ச்சிட்டு தமிழ்மரபு அறக்கட்டளை முனைவர் நா. கண்ணன் மின்தமிழ் கூகுள்குழுவில் Twitter(http://twitter.com/) பற்றி அறிமுகம் ஒன்றை எழுதினார். அங்கே, 'மைக்ரோப்லாக்கிங்', ’ட்விட்டர்’ - இணையான தமிழ்ச் சொற்கள் பற்றி ஒரு சுவையான திரி இழைக்கப்படுகிறது.நா. கண்ணன்: ட்விட்டர் என்பது மிகப் பிரபலமாகி வரும் ஒரு இணையப் போக்கு. இதுவொரு குறுஞ்சேதி யோடை. சின்னச் சின்ன தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகம். சும்மா உட்கார்ந்து நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com7tag:blogger.com,1999:blog-6915545.post-57149250099776554392009-06-11T06:59:00.002-05:002009-06-11T07:02:35.220-05:00தமிழ் விக்கிப்பீடியா: இ. மயூரநாதனுடன் நேர்காணல்தமிழ் விக்கிபீடியா - சென்னைக் கூட்டம்தமிழ் வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகளை விளக்கி சென்னையில் சூன் 13, 2009 அன்று கூட்டம் நடைபெறுகிறது. விவரங்களுக்கு விக்கிப்பீடியா: சூன் 13, 2009 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை பார்க்கவும்.நாள்: சூன் 13, 2009 சனிக்கிழமை மாலை 6 மணி.இடம்: கிழக்குப் பதிப்பகம் மொட்டை மாடிமுகவரி: நியூ ஹொரைஃசான் மீடியா, எண்.33/15, எல்டாம்ஸ் ரோடு, நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com1tag:blogger.com,1999:blog-6915545.post-40100418346354296742009-06-02T21:06:00.004-05:002009-06-07T11:28:44.360-05:00கணித்தமிழ் – கடந்து வந்த பாதையும், தற்போதைய நிலையும் (ஃபெட்னா மாநாடு, 2008)ஜெ.சௌந்தர் (வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு, ஆர்லாண்டோ, ஃப்ளாரிடா. ஜூலை 2008 விழாமலரில் வெளியான கட்டுரை).இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் கம்ப்யூட்டரிலும், பின்னர் இணையத்திலும் ஏறிய மொழி - தமிழ் மொழி. இத்தகைய பெருமைமிகு வரலாற்றுப் பின்னணியோடு கணித்தமிழ் கடந்து வந்த பாதைகளையும், ஏற்பட்ட தடைகளையும், தீர்வுகளையும், சாதனைகளையும், தற்போது உள்ள நிலைமை மற்றும் எதிர்நோக்கி உள்ள சவால்களையும் நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com6tag:blogger.com,1999:blog-6915545.post-76351710996518085332009-05-31T21:25:00.003-05:002009-05-31T21:37:08.973-05:00சிந்திய பால்....! - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்"சிந்திய பாலைப்பற்றிச் சிந்திக்காதே” இது ஓர் ஆங்கிலப் பழமொழி. சரி. ஆனால் பசியில் குழந்தை அழுமே அதற்கு என்ன பதில் சொல்வது...? - சிந்திக்க வேண்டியதிருக்கிறதே. ஈழத்தமிழர் பிரச்னையிலும் ‘நடந்தது நடந்து விட்டது இனி நடக்க வேண்டியது என்ன?’ சிலர் யதார்த்தமாக சிந்திப்பதாக எண்ணிக் கொண்டு கேட்கிறார்கள். ‘இதற்கு மேலும் இனி என்ன நடக்க வேண்டும்?’ கொதித்துப்போய் சிலர் எழுப்பும் குமுறல் கலந்த கேள்வி இது நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com2tag:blogger.com,1999:blog-6915545.post-75412133750807376142009-05-25T07:04:00.001-05:002009-05-25T07:05:52.526-05:00வே. பிரபாகரனைச் சந்தித்த பழ. நெடுமாறன் (அரிய ஒளிப்படம்)சிங்கள இராணுவத்தால் காலி செய்யப்பட்ட புலிகள் தலைமை வீடுகளில் கிடைத்த படங்களை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. தமிழீழப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்ப வாழ்க்கையின் அரிய ஒளிப்படங்கள் அவை. தமிழ்நாட்டு அரசியல் தலைவர் மதுரை பழ. நெடுமாறன் அவர்களின் புகைப்படம் அதில் கொடுத்திருக்கின்றனர்.இடமிருந்து வலமாக:கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன், வே. பிரபாகரன் (1954-2009), கோ. மகேந்திரராஜா (மாத்தையா, நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com4tag:blogger.com,1999:blog-6915545.post-24971493869500244812009-05-24T10:37:00.006-05:002009-05-24T10:57:22.936-05:00அமரர் வே. பிரபாகரன் (1954 - 2009)பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர்.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் தேதி இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதை, அந்த அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பத்மநாதன் தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.தொடர்ந்தும் ஜனநாயக வழியில் தாங்கள் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். A nice photo that நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com4tag:blogger.com,1999:blog-6915545.post-43147075639910657722009-05-23T10:27:00.008-05:002009-05-23T10:42:30.378-05:00தேர்தலில் பயனாகும் அழியாத ஊதாநிற மைமூன்றாம் உலக நாடுகளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொய்வில்லாமல் தேர்தல்களை நடத்தி வரும் நாடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்கது. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் சமூகக் கடமையாகக் கருதி மக்கள் வாக்களித்து தலைவர்களைப் பதவியில் அமர்த்துகின்றனர்.மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் என்னும் அரசாங்க நிறுவனம் தான் தேர்தலுக்காக அழியாத மை உற்பத்தி செய்து வழங்குகிறது. 10 மி.லி. கொண்ட 20 இலட்சம் பாட்டில்கள் நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com2tag:blogger.com,1999:blog-6915545.post-66243026764098230242009-05-20T07:37:00.012-05:002009-05-20T13:25:14.546-05:00திருப்போரூர் - ஒரு திருமணம் (நினைவுக்கட்டுரை ~ ஶியாம் தேக்வாணி)ஈழப் போரில் கொல்லப்பட்ட பிரபாகரன் திருமணம் 1984-ல் திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்தது. திருப்போரூர் > சமரபுரி என்று தமிழிலக்கியங்களில் வடசொல்லாகவும் வரும். சிதம்பர சாமிகளின் திருப்போரூர்ச் சன்னதிமுறையைப் படித்தால் நூற்றுக்கணக்கான செய்யுள்களில் காணலாம். இலங்கைத் தமிழ்வழக்கில் உள்ள பல வடசொற்கள் போலச் சமர் என்ற சொல்லும் வழங்கி வருதலை அவதானிக்கலாம். சமரம் = போர், அமர் < சமர் (ஒப்பு: அமணர் < சமணர்,நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com5tag:blogger.com,1999:blog-6915545.post-86349852428239923232009-05-13T18:04:00.009-05:002009-05-14T06:26:14.505-05:00ஈழப் படுகொலைகளும், தமிழ்நாடும் - பேரா. இந்திரா பார்த்தசாரதிஇன்று மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி கவலையளிக்கிறது. எறிகணைகள் வீச்சால் ஏற்படும் பள்ளங்களைச் செய்மதிப் படம் தெளிவாய்க் காட்டுகிறது. ஒரு லட்சம் மக்களாவது அகதிகளாக்கப்பட்டிருப்பார்கள். எத்தனை ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்?http://www.hrw.org/en/news/2009/05/12/sri-lanka-satellite-images-witnesses-show-shelling-continuesஇதனை ஆமோதித்து இப் படுகுழிகள் இலங்கை இராணுவக் நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com5tag:blogger.com,1999:blog-6915545.post-84719942676101103032009-05-07T07:55:00.008-05:002009-05-08T23:01:58.713-05:00விண்டோஸ் 7.0ல் தமிழ் ஓம் எழுத்துசென்ற மாதம் புதிதாய் விஸ்டாவில் இயங்கும் ஒரு கணினி வாங்கினேன். அதில் தமிழ் ஓம் (U+0BD0) காணவில்லை. ஏனென்று மைக்ரோஸாப்ட் நிறுவனத்தாரை வினவினேன். ஆண்ட்ரூ கிலாஸ் (இவர் தமிழ் பிரமி உட்பட அசோகச் சக்கிரவர்த்தியின் பிராமி எழுத்துக்களை யூனிகோடில் சேர்த்தவர்) எழுதிய பதிலில் விண்டோஸ் 7.0லிருந்து தமிழ் ஓம் இலங்கும் என்று அறிவித்தார்: "Vista was released before Unicode 5.1 and the version of the Latha fontநா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com9tag:blogger.com,1999:blog-6915545.post-60559253498844362592009-05-06T17:16:00.016-05:002009-05-08T14:06:31.334-05:00மலையாளத்தில் ரேபம் - யூனிக்கோடில் ஓர் எழுத்துIf you want to maintain <RA, VIRAMA, YA> as {RA SUBSCRIPT_YA_SIGN}, that's fine. we can use other sequences for the archaic and very rare Malayalam reph with ZWJ: {REPH_OVER YA} = <RA, ZWJ, VIRAMA, YA>. Is this not possible at all in Unicode?One sequence among the following should take care of the very rare dot-reph sequence in Malayalam without introducing a new code point for Reph in Malayalam.நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com2tag:blogger.com,1999:blog-6915545.post-64504151695448347932009-04-30T00:45:00.006-05:002009-04-30T01:37:21.946-05:00நரகத்திற்கு இழிந்த லங்கை - ரமேஷ் குணசேகராகார்டியன் (இங்கிலாந்து) நாளிதழில் நாவலாசிரியர் ரமேஷ் குணசேகரா இலங்கையின் இன்றைய நிலையைப் பற்றியும், எவ்வாறு அழகிய தீவு அழிபாட்டுக்குள் சென்றது என்றும் எழுதியுள்ள கட்டுரை கண்டேன். போர்நிறுத்தத்தைப் பிரான்சும், இங்கிலாந்தும் இன்று சிங்கள அரசை வேண்டியுள்ளன. கருணாநிதி சிறு உண்ணாநோன்பும் மேற்கொண்டுள்ளார். ஜெயலலிதா இந்திராகாந்தி வங்காளதேசம் அமைத்ததுபோல் ஈழநாடு அமைத்துத் தருவேன் என்கிறார்.இனி, ரமேஷின் நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com2tag:blogger.com,1999:blog-6915545.post-89616638065240703132009-04-20T22:30:00.002-05:002009-04-20T22:39:16.927-05:00ஈழத்தின் இரண்டு காணொளிகள் ~ நியூ யார்க் டைம்ஸ்ஈழத்தில் இன்று நடப்பதென்ன?இரண்டு விடியோக்கள்.http://thelede.blogs.nytimes.com/2009/04/20/endgame-in-sri-lanka/?hpஏப்ரல் 21 ~ பாரதிதாசன் மறைந்த நாள். அவர் பாடல்கள் எங்கே?தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேச்சு எங்கே?------------------------உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு வருந்தீமை உனக்குவரும் தீமை அன்றோ!பிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா, வரிப்புலியே, பிற்றை நாளுக்கணிசெய்யும் இலக்கியம்செய்! அறத்தைச்செய்! நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com1tag:blogger.com,1999:blog-6915545.post-57332656895956477672009-04-18T13:56:00.004-05:002009-04-18T14:06:20.675-05:00தமிழர் கூட்டமைப்பு - தேர்தல் அறிக்கைதமிழர் கூட்டமைப்புநாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை(மாற்று அரசியலுக்கான தொடக்கம்)2009நன்றி: இத் தேர்தல் அறிக்கையை பிடிஎப் கோப்பாக அனுப்பி உதவிய பேரா. சி. இ. மறைமலை, சென்னை, அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்.வெளியீட்டின் பெயர் : தமிழர் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கை 2009வெளியீட்டு நாள் : 14.04.2009இடம் : சென்னைவெளியிடுவோர் : தமிழர் கூட்டமைப்பு 36, கானாபாக் 4ஆம் சந்து திருவல்லிக்கேணி, சென்னை - 5“எங்கள் நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com2tag:blogger.com,1999:blog-6915545.post-67967831233319018672009-04-14T08:28:00.008-05:002009-04-14T19:24:02.626-05:00தினமணி நாளிதழ் - யூனிகோட் எழுத்துருவில்!பாரம்பரியம் மிக்க தினமணி நாளிதழ் ஆசிரியர் திரு. கே. வைத்தியநாதனுடன் இப்பொழுதுதான் தொலைபேசினேன். இந்திரா காந்தியையே எமர்ஜென்சி காலத்தில் எதிர்த்தது. ஏ. என். சிவராமன், எழுத்து வரிவடிவச் சீர்மையை ஆதரிக்கும் ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் ஆசிரியராய்ப் பணிபுரிந்த சிறப்புடையது தினமணி. சித்திரைத் திருநாளன்று தினமணி யூனிகோட் எழுத்துருவுக்கு மாறிவிட்டதற்கு அவரும் தொழில்நுட்பக் குழுவினரும் ஒருங்கிணைந்து நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com1tag:blogger.com,1999:blog-6915545.post-61152570727796075472009-04-13T21:22:00.003-05:002009-04-13T21:26:42.136-05:00தொல். திருமாவளவனின் உரைசிதம்பரம்: திங்கள்கிழமை, ஏப்ரல் 13, 2009, *நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன் *என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியின் சிதம்பரம் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com3tag:blogger.com,1999:blog-6915545.post-45615691553947116342009-04-09T13:50:00.007-05:002009-04-09T13:55:13.180-05:00அழிவின் விளிம்பில் தமிழினம்அழிவின் விளிம்பில் தமிழினம்! முற்றுகைக்குள் இந்தியாமுருகன்முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்Final Book1 Publish at Scribd or explore others: Non-fiction Books நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com2tag:blogger.com,1999:blog-6915545.post-76049465533182362212009-03-30T10:01:00.004-05:002009-04-01T12:31:07.224-05:00ஈழப் போரின் பயங்கரம் ~ அருந்ததி ராய்அருந்ததி ராய் என்னும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் ஈழப் போரைக் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா' மும்பைப் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.அதை இங்கே தருகிறேன்.நா. கணேசன்தமிழில் மொழிபெயர்ப்பு:http://www.paristamil.com/tamilnews/?p=34370http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1238480431&archive=&start_from=&ucat=2&படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com5tag:blogger.com,1999:blog-6915545.post-69326040843257136912009-03-29T21:56:00.007-05:002009-03-30T10:31:33.515-05:00தேர்தல் வியூகம் வகுப்பு - TM திரட்டியிலிருந்துதேர்தல் சார்ந்து பல கட்டுரைகளும், நல்ல தரமான அலசல்களும் வலைப்பதிவுகளில் தொடர்ந்து எழுதப்படுகின்றன. இதனை ஒரே இடத்தில் வாசிக்கும் வகையில் தமிழ்மணம் ஒரு தனித் திரட்டியை உருவாக்கி இருக்கிறது.தமிழ்மணம் திரட்டியைப் பயன்படுத்தி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!http://therthal.tamilmanam.netதமிழ்மணம் சினிமா!http://cinema.tamilmanam.netதேர்தல் கூட்டணி வியூகப் படங்களில் சில:நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com2tag:blogger.com,1999:blog-6915545.post-7899681041940825402009-03-23T18:43:00.006-05:002009-03-23T19:35:39.461-05:00’நல்லிசை’ கூகுள்குழுவில் பங்கேற்க வாருங்கள்!வெகுஜன மக்களின் மனங்கவர்ந்த பாடல்கள், செவ்வியல் தன்மை கொண்டவை, 1960, 1970களில் பிரபலமாக இருந்தவை, கிராமியப் பாடல்கள், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், இளையராஜா, ரகுமான் ... பாடல்கள், கர்நாடக சங்கீதம் (வசந்தகுமாரி, எம்எஸ்,மகராஜபுரம், பாலமுரளி, ஏசுதாஸ், ...,) தமிழிசைக் கீர்த்தனங்கள், தெருக்கூத்து விவரணக் குறும்படங்கள், சங்கீதக் கச்சேரிகளில் பாடப்பெற்ற நல்ல தமிழிசைப் பாடல்கள் இவற்றின் எம்பி3 அல்லது நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com3tag:blogger.com,1999:blog-6915545.post-20624591478006364582009-03-19T20:08:00.004-05:002009-03-19T20:15:47.622-05:00கொசுத்தொல்லை ~ ஓமக்குச்சி நரசிம்மனும் கவுண்டமணியும்இரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவுகளைப் பார்க்கிறேன். அடிக்கடி வரும் ‘கொசுத்தொல்லை தாங்கலை’ என்ற தொடர் விளங்காமல் இருந்தது. அண்மையில் மறைந்த நகைச்சுவை நடிகர் ‘ஓமக்குச்சி’ நரசிம்மன் பற்றிய வசனம் என்று பின்னர்தான் தெரிந்தது. எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடிக்கத் துவங்கிய ஓமக்குச்சி நரசிம்மன், கவுண்டமணி-செந்திலுடன் பின்னர் வடிவேலு பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார். நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com1tag:blogger.com,1999:blog-6915545.post-27146703158998012652009-03-17T22:36:00.006-05:002009-03-17T22:59:09.885-05:00தேர்த்திருவிழா கவிதைகள்இந்தவாரம் தமிழ்மணத்தில் தாமிரா நட்சத்திரப் பதிவுகளை எழுதி வருகிறார். வாழ்த்துக்கள்! தாமிராவின் ஊரில் நிகழும் தேர்த்திருவிழா பற்றிய பதிவு என்னைக் கவர்ந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன் மின்குழுக்களுக்கு அனுப்பிய முக்கியமான இரண்டு தேரோட்டக் கவிதைகளயும் படிக்கத் தருகிறேன். சிந்தனையைத் தூண்டுபவை. 20-ஆம் நூற்றாண்டின் தமிழ்க்கவிகளுள் சிறந்தாருள் முன்வரிசையில் இருந்தவர், மகாகவி உருத்திரமூர்த்தி (1927-நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com1tag:blogger.com,1999:blog-6915545.post-37223671615532130672009-03-14T11:28:00.004-05:002009-03-14T12:56:59.755-05:00கேஎஸ்ஆர் கல்லூரி இணையப் பயிலரங்கு - வலையொளிபரப்பு, 11 PM, 14-3-2009திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் இன்றைய இணையப் பயிலரங்கு இனிதே நடந்து முடிந்திருக்கிறது. அரங்கு முழுக்க கணினி, இணைய ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், மாணவர்கள், ... என்று திரளான மக்கள் ஆதரவு நல்கியுள்ளனர். சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கு நம் நனிநன்றிகள் உரித்தாகுக! இன்னும் சிறிது நேரத்தில் (இந்திய நேரம் 11 PM அளவில்) பயிலரங்க நிகழ்ச்சிகளைச் சங்கமம் குழுவினர் வலையொளி நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com1tag:blogger.com,1999:blog-6915545.post-27372187920036215912009-03-13T09:19:00.015-05:002009-03-14T21:45:39.499-05:00விடுதலைவீரன் பூலித்தேவனின் திருச்செங்கோட்டுச் செப்பேடுசனிக்கிழமை (14-3-2009) நாளில் திருச்செங்கோட்டில் கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும், தமிழ்மணம் வலைத்திரட்டி நிர்வாகமும் இணைந்து தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துகிறார்கள். திருச்செங்கோடு இணையப் பயிலரங்க நிகழ்ச்சியை உலகம் எங்கிலும் உள்ள தமிழ் வலைஞர்கள் கண்டு களிக்கும் வகையில் சங்கமம் தளத்தினர் ஒளிபரப்புகின்றனர். சங்கமம் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புத் தொடுப்பு:http://sangamamlive.in/நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504naa.ganesan@gmail.com2