tag:blogger.com,1999:blog-67223342008-07-17T05:25:32.408+02:00ஜான் வலைப்பூக்கள்John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-6722334.post-44090917898025160072008-02-16T04:09:00.007+01:002008-02-17T01:49:10.239+01:00மனச்சோர்வா...?<a href="http://bp2.blogger.com/_yX6Gpj5gAeY/R7ZZw3qL0CI/AAAAAAAAHCg/en2iOi4tmQA/s1600-h/Depression+Man.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5167416318563700770" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp2.blogger.com/_yX6Gpj5gAeY/R7ZZw3qL0CI/AAAAAAAAHCg/en2iOi4tmQA/s320/Depression+Man.jpg" border="0" /></a> <div>ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நண்பர்களுக்கு ஏதாவது ஒரு கருத்தினை மையப்படுத்தி தனிமடல் எழுதுவது என் வழக்கம். அவ்வாறு தற்சமயம் எழுதிய மடலினை உங்களோடு பகிர்கிறேன்.<br> இம்மடலில் எனது எண்ணவோட்டத்தில் எழுந்த ஒரு சில கருத்துக்களை அதுவும் மனச்சோர்வை போக்கும் காரணிகள் குறித்து எழுதுகிறேன்.<br><br> ஒவ்வொரு நாளும் கல்வி அல்லது அலுவலகப் பணி புரிந்து வீட்டுக்கு திரும்புகிறோம். வீட்டினுள் நுழையும் வரை அன்று நடந்த நிகழ்வுகள் மனதிற்குள் அடிமனதில் ஒடிக்கொண்டு இருக்கும். சில நேரங்களில் குதூகலமாகவும், சில நேரங்களில் மனம் சோர்ந்தும், பல நேரங்களில் இயல்பாகவும் இருக்கும். இது நாம் சார்ந்திருக்கும் வேலை, நாம் வேலை செய்யும் நேரம், வேலை செய்யும் சூழல் சார்ந்து சற்றே மாறுபடும். ஆனால் எது எப்படி இருப்பினும் சில நேரங்களில் வீட்டிற்கு வந்து சில மணி நேரங்களாகி விட்ட நிலையிலும் மனதினை விட்டு நீங்காமல் ஏதாவது மனச்சோர்வு இருப்பதை பலரும் அன்றாட வாழ்வில் உணரும் நிலை நிச்சயம் உள்ளது. இந்த மனச்சோர்வு நம் மன அமைதியைத் தொலைத்து, அன்றைய இரவையும் பின்வரும் நாட்களையும் அமைதியற்றதாக ஆக்கிவிடுவதுண்டு. சில சமயங்களில் அடுத்து வருகின்ற அல்லது நாம் செய்கின்ற வேலையின் தரத்தையும், தன்மையும் பாதிக்கின்ற சூழல் ஏற்படுவது உண்டு. இதுவரை நான் குறிப்பிட்டது அனைத்தும் நிதர்சனம்.<br><br> மேற்குறிப்பிட்ட நிலைக்கு நானும் விதிவிலக்கல்ல. நானும் எல்லாவித மனநிலையிலும் இருந்திருக்கிறேன், இருந்து கொண்டும் இருக்கிறேன். மனம் இயல்பாகவோ, உற்சாகமாவோ இருக்கும் நிலைகளை குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் மனம் சோர்வாக இருக்கும் பட்சத்தில் எப்படி அதனை எதிர்கொள்வது? என்பது எல்லோருக்கும் எழுகின்ற ஒரு வினா. நாமும் மனச் சோர்விலிருந்து பலவாறு விடுபட்டு வந்து கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் அவற்றைச் குறுகிய காலத்தில் விரைந்து செய்கிறோமா? அல்லது சரியான வழிவகையினைத் தேர்ந்தெடுக்கிறோமா? என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும். அலுவலகம் சார்ந்த மனச்சோர்வினைப் போக்க மிகச் சிறந்த எளிய வழி என்னவென்றால், காலணிகளை வீட்டிற்குள் நுழையும் போது விட்டு விட்டு வருவதைப் போல அலுவலகம் சார்ந்த பிரச்சனைகளையும் வீட்டிற்குள் நுழையும் போது விட்டு விட வேண்டும்.<br><br> பலர் எதிர் வினா எழுப்பலாம்...எவ்வாறு...<strong>பிரச்சனக்கான தீர்வு பிரச்சனை விட்டு ஒதுங்குவதோ அல்லது ஒதுக்குவதோ அல்ல என்று...பிரச்சனையை எதிர்கொண்டு பிரச்சனைக்கான மூல காரணத்தினை அறிந்து அகற்ற முயல்வதே புத்திசாலித்தனம் </strong>என்று..<br><br> இப்படி யாராவது சொன்னால் அவர்கள் கருத்தோடு சதமும் ஒத்துப்போகிறவர்கள் வரிசையில் நான் தான் முதலானவனாய் இருப்பேன். பிறிதொரு விவாதம் இல்லை. நான் நோக்கப்படுத்தி பார்ப்பது என்னவென்றால் நமது அலுவலகப் பிரச்சனையோ அல்லது பிறிதொரு பிரச்சனையோ நமக்கு எவ்விதத்திலும் மனச்சோர்வினை ஏற்படுத்தக் கூடாது. அதற்கு நான் முதலாக முன்மொழிவது பிரச்சனைகளை குறைந்தபட்சம் வீட்டிற்கு வந்தபின்பும் மனதில் இருத்தி அழுத்த வேண்டாம். தமிழில் வீடு என்பதற்கு சொர்க்கம் என்ற பொருளும் உண்டு. பிரச்சனைகளை மனதில் வைத்துக் கொண்டு வீடு நரகமாகக் கூடாது. எனவே தான் பிரச்சனைகளை வீட்டில் காலணிகளோடு விட்டு விடச் சொன்னேன்.<br><br> பிரச்சனைகளை மனதில் இருந்து விட்டு விடும் போது, மனம் இயல்பாகும், பின்பு மனைவி, மக்களைப் பார்க்கும் போது அல்லது இசையினை இரசிக்கும் போது மனம் குதூகலிக்கும். இப்படிப்பட்ட சூழலில் மனச்சோர்வினால் ஏற்படும் எதிர்விளைவுகளை தடுக்கிறீர்கள். அதே நேரத்தில் உற்சாக மனம் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க தொடங்கும். இந்த நிலையில் பிரச்சனைக்கான முழுக்காரணத்தினை ஆராய மனம் பக்குவப்பட்ட நிலையில் இருக்கும்.<br><br> சற்று நேரத்திற்கு முன்பு பிரச்சனைகளை விட்டு விட்டு வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்று சொன்ன நானே, பிரச்சனைகளை சிந்திக்க வேண்டும் எனச் சொல்கிறேனே என வியக்க வேண்டாம். மனத்தினை இயல்பான நிலையில் வைத்துக் கொண்டு பிரச்சனைகளை அலசி ஆராய்ந்தால் பிரச்சனைக்கான மூல காரணம் எளிதில் புலப்படும். அதற்கான விடையும் விரைவில் கிட்டும்.<br><br> அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்படும் போது மனச்சோர்வு இயல்பாகவே ஒட்டிக் கொள்வது உண்டு. அதுவே உருத்திரண்டு நமக்கு பெரிதாக தோற்றமளிப்பதும் உண்டு.. எப்படி இறந்தவர் வீட்டிற்கு வந்து உறவினர்கள் தனது சோகங்களை நினைவுபடுத்தி அழுது தீர்ப்பார்களோ அது போல..<br><br> சிறு மனச்சோர்வே தனக்கு நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு நமக்கு பெரியதாக இடைஞ்சல் தரும். எனவே அதனை எதிர்க்கொள்ள எனது சிற்றறிவுக்கு எட்டியவரை, <strong>1. ஈடுபாடு 2. மனதைரியம்</strong> என்ற இரண்டினை நாம் கொண்டிருந்தாலே போதும். பணியில் மிகுந்த ஈடுபாடு இருக்கும் போது இயல்பாகவே நம்மால் சிறந்த வகையில் பணியாற்ற இயலும். அது நமது துறைசார்ந்த பணியில் நல்ல முன்னேற்றத்தினைக் கொடுக்கும். அதுவே மிகுந்த நம்பிக்கையையும், மனதைரியத்தையும் கொடுக்கும். மிகுந்த ஈடுபாட்டுடன் வேலை செய்யும் போது எதிர்ப்பார்ப்பு நிச்சயம் அதிகம் இருக்கும். நான் பரிந்துரைப்பது என்னவெனில் நமது ஈடுபாடு 100 விழுக்காடு என்றால் எதிர்பார்ப்பினை 30 விழுக்காடாகக் கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் அதிக எதிர்பார்பினை மனதில் ஏற்படுத்தி வைத்திருந்தால் நிச்சயம் மிகச் சிறிய தொய்வு கூட பலத்த ஏமாற்றத்தை சுனாமியாய் வாரி இறைத்து சென்று விடும். அதிலிருந்து மீள்வது என்பது காலம் எடுக்கும், கெடுக்கும் செயலாய் முடிந்து விடும்.<br><br> வாழ்வினை மகிழ்ச்சியாய் மாற்றிக் கொள்ள மனம் தான் அளவுகோல்...மனம் அதன் குணத்தினை மாற்றினால் அல்லது மாற்ற நாம் அனுமதித்தால் அதன் விளைவுகளும் அதற்கேற்றாற் போலே அமையும். மனத்தின் அளவுகோலினைப் பற்றி பிறிதொரு மடலில் விரிவாக எழுதுகிறேன்.<br><br> உங்களது நட்பில் மகிழ்கிறேன். எனது இச்சிறு மடல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கான சிறு காரணியாய் அமைந்தால், அம்மகிழ்வினை இறைவனுக்கே அர்ப்பணமாக்குகிறேன்.<br><br> <strong>எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே </strong>- அருட்திரு வள்ளலார் அடிகள் </div><br> Pdf வடிவில் <a href="http://john.bosco.googlepages.com/LetterfromJohnBosco_16-Feb-2008.pdf">தரவிறக்கம்</a> செய்ய ! <br><br> <span style="font-weight:bold;">ஒலி வடிவில்</span><br> <table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"><tr><td><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&amp;autoPlay=no&amp;theFile=http://www.esnips.com//nsdoc/d9019921-bcaf-43fb-8a48-470c0ca8d036&amp;theName=Letters from John Bosco_music_16Feb2008&amp;thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td><table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"><tr><td><a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&objectid=d9019921-bcaf-43fb-8a48-470c0ca8d036"> Get this widget </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td align="center"><a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/d9019921-bcaf-43fb-8a48-470c0ca8d036/Letters-from-John-Bosco_music_16Feb2008/?widget=flash_player_esnips_blue"> Track details </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td><a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&cid=player_dna&url=/socialdna"> eSnips Social DNA </a></td></tr></table></td></tr></table> <br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1836958492792433472007-08-03T18:20:00.000+02:002007-08-03T18:23:10.800+02:00இணையத் தமிழ்ச் சொல்லகராதி ?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_yX6Gpj5gAeY/RrNUGakcJLI/AAAAAAAAFO8/4KsIIxfm5Mg/s1600-h/book.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_yX6Gpj5gAeY/RrNUGakcJLI/AAAAAAAAFO8/4KsIIxfm5Mg/s320/book.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5094508072674272434" /></a> தமிழில் எழுத வேண்டும் என ஆரம்பிக்கும் போது ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான அல்லது சொல்ல நினைப்பதற்கு தகுந்த வார்த்தை வேண்டும் எனத் தேடும் போது சொல்லகராதி (Dictionary) மிகுந்த பயனளிக்கும். ஆங்கிலத்தின் தாக்கம் அதிகம் என்பதால் பல சமயங்களில் சில பொருள் அல்லது செயலுக்குரிய தமிழ் வார்த்தை தெரியாமலேயே இருக்கிறது. எழுதும் போது ஆங்கிலம் தவிர்த்து, அழகுத் தமிழில் எழுதலாம் என்றால் பல நேரங்களில் 'கையறு' நிலையாக இருக்கிறது. சொல்லகராதிக்கான ஏடு இருந்தால் பக்கம் பக்கமாக தேட வேண்டும். ஒரு பொருள்/விடயம் சார்ந்த அத்துணை ஒருங்கமைவுகளை பார்ப்பது என்பது இயலாத காரியம். தேடும் குறிச்சொல்லை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ (unicode Tamil) உள்ளீடு செய்து அதற்கான முடிவுகளை அறிய, சொல்லகராதிக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையத் தளம் தமிழுக்கு என இல்லாதது வருத்தமளிக்கிறது. எனக்கு தெரிந்தவரை சில இணையத் தளங்கள் உள்ளன. அவை முழுவதும் விருப்பப்படுகின்ற/அவசியமான தரவுகளை தருவதாக இல்லை. உதாரணமாக நான் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பொருள் அறிய இத்தளத்தினை பெரும்பாலும் உபயோகிப்பேன்.<br><br> <a href="http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp">http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp</a><br><br> இது சிங்களத்திலும் தமிழிலும், ஆங்கிலத்தில் உள்ளீடு செய்த வார்த்தைகளுக்கு பொருள் காட்டும். மிகுந்த தரவுகள் இல்லாததும் பட வடிவில் (picture) இருப்பதும் பெருத்த குறை. இது தவிர, சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கும் சேவையையும் பயன்படுத்துகிறேன்.<br><br> <a href="http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/">http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/</a> <br><br>இங்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தாலும் தொழில் நுட்பம் சார்ந்தவைகளுக்கு உதவுவதாக இல்லை என்பது பயன்படுத்துபவர்களுக்கு தெரிந்திருக்கும். தொழில் நுட்பம் சார்ந்த கலைச்சொற்களுக்கு தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சொல்லகராதியைத் தனது இணையத்தளத்தில் உள்ளடக்கி வைத்திருக்கிறது. ஆனால் அது இயங்கும் விதமும், தமிழை உள்ளீடு செய்ய ஏற்படும் கடினத்தன்மையும் விரைவில் அத்தளத்தினை விட்டு வெளியேறத் தூண்டுகிறது. அத்தளத்தின் இணைப்பு இதுதான்.<br><br> <a href="http://www.tamilvu.org/coresite/html/cwintrodu.htm">http://www.tamilvu.org/coresite/html/cwintrodu.htm</a> <br><br>இதனைப் படிக்கிற பல தமிழ் மொழி ஆர்வலர்கள், ஒருவேளை நல்ல தளம் அறிந்து பயன்படுத்தி வரலாம். கணினி வல்லுநர்களுக்கும், தமிழ் மொழி ஆர்வலர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்! சிறந்த இணையத்தளம் தமிழ்-ஆங்கிலம்-தமிழ் சொல்லகராதிக்கு இருப்பின் அறியத் தாருங்கள்.<br><br> ஜெர்மனியில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்ற நிலையில், ஜெர்மன் மொழியில் அறிவியில், மேலாண்மை, சமூகம் மற்றும் இதர பல மொழிப் பெயர்ப்புக்கும் சொற்கள் தேடுவதற்கும் நான் <a href="http://dict.leo.org/">http://dict.leo.org/ </a> பயன்படுத்தி வருகிறேன். அத்தளம் ஆங்கில ஜெர்மன் மொழிகளுக்கான சிறந்ததோர் இணையச் சொல்லகராதியாக இருக்கிறது. தமிழுக்காகவும் அத்தகையதோர் தளம் விரைவில் அமையும் என எதிர்பார்க்கிறேன். கணினி வல்லுநர்கள் நிறைந்திருக்கும் இவ்வாசகர் வட்டம் நிச்சயம் சிறந்தொரு பங்களிப்பை தமிழ் ஆர்வலர்களோடு இணைந்து விரைவில் நிறைவேற்றும். அந்நாளை தமிழ் மொழி வளர்ச்சிக்கான பொன் நாளாய் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னாலும் இயன்ற பங்களிப்பை தரத் தயாராக இருக்கின்றேன்.<br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-16961240472130352022007-07-27T19:35:00.000+02:002007-07-27T22:43:41.418+02:00தேரான் தெளிவும்...ஏழு மாதங்களுக்கு முன்பாக எழுத வேண்டிய இப்பதிவுக்கு இப்போது தான் தருணம் வாய்த்தது. 'ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு' அது போல நேரம் பார்த்து காத்திருந்தேன். தற்சமயம் ஆஸ்திரேலிய காவல்துறையின் நடவடிக்கையினைப் பார்க்கும் போது இப்போது எழுதுவது சரியாக இருக்கும் எனத் தோன்றியதால் எழுதுகிறேன். ஏற்கனவே <a href="http://johnbosco.blogspot.com/2007/01/2007.html">பிறிதொரு பதிவில்</a> குறிப்பிட்டு இருந்தது போல 2007 ஆண்டினை சிட்னியில் வரவேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற எல்லா சுற்றுலாப் பயணிகளைப் போலவே எனக்கும் புத்தாண்டு வானவேடிக்கை பார்க்க ஆவல் இருந்தது. நண்பர்கள் பலர், விரைவாகவே காலை முதற்கொண்டே துண்டு விரித்து, ஓபரா ஹவுஸின் அருகில் தவங்கிடந்தனர். அவர்கள் சிட்னியில் பலகாலம் இருப்பவர்கள். நெளிவு சுளிவு தெரிந்தவர்கள். எனக்கு டிசம்பர் 31 ம் தேதி நண்பர் ஒருவர் விருந்திற்கு அழைக்கவே அங்கு சென்றுவிட்டு அந்தி சாயும் பொழுதில் தான் வானவேடிக்கை நடத்தப்படும் இடமான Cirucular Quay வர இயன்றது. அந்த நேரத்திற்கு எல்லாம் ஓபரா ஹவுஸினைச் சுற்றி பல்வேறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. கால் வைக்க முடியாத அளவுக்கு மக்கள் கூட்டமும் எங்கும் நிரம்பி வழிந்தது.<br><br> தடுப்புகளைத் தாண்டி செல்ல முடியாத வகையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு உள்ளே செல்வது கடினம் என்ற முடிவானதைத் தொடர்ந்து தூரத்தில் இருப்பதாக உடன் வந்திருந்த நண்பர்களிடம் பேசி முடிவெடுத்தாகி விட்டது. நண்பர்களில் ஒருவர், 'இரண்டு வானவேடிக்கை நடத்தப்படும், ஒன்று ஒன்பது மணிவாக்கில் சிறுவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆனது. அது முடிந்த பின் பெரும்பாலும் பலர் வெளியேறிவிடுவர். பின் தடுப்புக்கு வெளியில் காத்திருப்பவர்களை காவல்துறை உள்ளே செல்ல அனுமதி அளிக்கும். அதன் பின்னர், வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் புத்தாண்டு பிறக்கும் போது பெரிய அளவில் நடத்தப்படும் பட்டாசு வானவேடிக்கைகளை அழகுற கண்டு களிக்கலாம்' என்றார். அந்த யோசனை சரியென்று படவே சுற்றி இருக்கும் இடங்களில் காலாற நடந்து விட்டு ஒன்பது மணிக்கான வானவேடிக்கை ஆரம்பிக்கும் முன்னர் தடுப்புகள் அருகில் வரிசை கட்டி நின்றாயிற்று. ஒன்பது மணிக்கான வானவேடிக்கை முடிந்தவுடன் நண்பர் சொன்னதைப் போலவே, ஓபரா ஹவஸின் அருகில் இருந்த மக்கள் கூட்டம் சிறிது களையத் துவங்கியது. <br><br> மக்கள் வெளியேறி முடித்தவுடன் காவல் துறை, தடுப்புக்கு வெளியில் காத்திருக்கும் மக்களை ஓபரா ஹவுஸின் அருகில் செல்ல ஆயத்தமாகியது. தடுப்புக்கு அப்பால் மிக அருகிலேயே உள்ளே செல்லும் மக்களை சோதனை செய்ய வசதி செய்து வைத்து இருந்தனர். சோதனை என்பது ஒன்றும் அல்ல, மதுபானங்கள் அல்லது அச்சுறுத்தும் வகையில் ஆயுதமோ இருக்கிறதா என்று சரிபார்ப்பது மட்டுமே. பெண்களுக்கு சோதனை முறை அந்தளவு கெடுபிடி கிடையாது. காவல்துறையினர் உள்ளே அனுப்புவதற்கு அனுமதி அளித்து மக்களை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தது. உள்ளே செல்ல குறிப்பிட்ட அளவில் தான் அனுப்புவார்கள் என்ற நிலைப்பாடு இருந்ததால் பின்னால் இருப்பவர்களின் ஆர்வம் அதிகமாகவே மக்கள் கூட்டத்தினை முன்னோக்கி தள்ளினார்கள். இதில் இடைப்பட்ட நிலையில் உள்ள மக்கள் பாடு படு திண்டாட்டமாகி திக்கி முக்காட வேண்டிய நிலை. இந்நிலையில் அங்கிருந்த பெண் போலீசு பிரயோகித்த வார்த்தை மிகவும் கடினமான வார்த்தையாக இருந்தது. You third world country people....ஏய் மூன்றந்தர உலக மக்களே உங்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றே தெரியவில்லை என ஆரம்பித்து வசைச் சொற்கள் பலமாக இருந்தது. இத்துடன் தடுப்புகளை அமைத்து தடுத்துவிட்டனர். தடுப்புக்கு மிக அருகில் நான் நிற்கின்ற சூழ்நிலை, அத்தனை வசைச் சொற்களும் என்னை நோக்கியே வந்த வண்ணமாய் இருந்தன. பதிலுக்கு நான், அதற்கு காரணமானவன் நான் அல்லன், என்றதோடு நிறுத்திக் கொண்டேன். <br><br> அச்சூழ்நிலையில் ஏன் சிட்னி என்ற கேவலமான காவல்துறை உள்ள இடத்திற்கு வந்தோம் என்றாகியது. கூட்டம் மிகுதி என்றால் அதற்கு பொறுப்பானவர்கள் அவர்கள் சொல்வது போலவே மூன்றாந்தர உலக மக்கள் மட்டும் அல்ல, அங்கிருந்த அனைத்து நாட்டவரும் ஆஸ்திரேலியரும் தான். கூட்டத்தை நெறிப்படுத்த பல வழிமுறைகள் இருக்க ஒட்டு மொத்தமாய் மூன்றாந்தர நாட்டு மக்கள் என்ற வார்த்தையை பிரயோகிக்க அந்தப் பெண்மணிக்கு எந்த அருகதையும் இல்லை. தான் வானத்திலிருந்து குதித்து ஆள்வதற்காகவே வந்தவர்கள் போல் நடந்து கொள்ளும் விதமும், அந் நாட்டிற்குள் ஆசியர்கள் வருவதற்கு வைத்துள்ள விதிமுறைகளும் தன்மானம் பற்றி யோசிப்பவர்களால் மிகவும் யோசித்தே முடிவெடுப்பர். மிகவும் கசப்பாக அமைந்துவிட்ட அனுபவமாகவே இருந்தது புத்தாண்டு நிகழ்வு. அக்காவல்துறை பெண்மணி மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எனது எண்ணத்தை வெளியிட்ட போது, நண்பர்கள் 'இந்த விசயத்தை வைத்து உனது நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்க வேண்டாம்' என்று கூறவே ஆற்றாமையிலேயே இடம் பெயர்ந்தேன். அப்போது சில மனிதர்களை வைத்து நாம் முடிவெடுப்பது ஒட்டு மொத்ததமாய் பார்க்கும் போது விபரீதமான முடிவைத் தரும் என எண்ணினேன். <br><br> இந்நிகழ்வு மாதங்கள் பல ஆகியும் இதயத்தில் குத்திய முள்ளாகவே இருக்கிறது. தற்போது அதே ஆஸ்திரேலிய காவல்துறை நாங்கள் கொடூரமானவர்கள், போக்கிரிகள், எப்படியும் எங்களிடம் மாட்டியவர்களை குற்றவாளிகளாக ஆக்கிக் காட்டுவோம் என்று கங்கணம் கட்டி தனது முகத்தில் சேற்றை வாரி கொண்டிருக்கிறார்கள் சமீபத்திய மருத்துவர் விசயத்தில்..எனது தாத்தா அடிக்கடி சொல்லும் வாக்கியமும் எனக்கு நினைவுக்கு வருகிறது. <span style="font-weight:bold;">'எவனொருவன் ஒரு காரியத்தை ஆராய்ந்து பாராமால் ஓதிடினும் (பேசிடினும்), செய்திடினும் ஊறு (துன்பம்) மிக உண்டாமே'</span><br><br> இவர்களுக்காவே வான் புகழ் வள்ளுவன் எழுதி வைத்தான் போலும் இப்படி!<br><br> <span style="font-weight:bold;">தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்<br> தீரா இடும்பைத் தரும்</span><br><br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-30026860574005461902007-07-19T19:08:00.000+02:002007-07-19T19:43:12.970+02:00ஜெர்மனியில் காற்றுடன் கன மழை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_yX6Gpj5gAeY/Rp-dqFGZtGI/AAAAAAAAFEs/CyptO5IreHA/s1600-h/Image042.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:right;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_yX6Gpj5gAeY/Rp-dqFGZtGI/AAAAAAAAFEs/CyptO5IreHA/s320/Image042.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5088959450201044066" /></a> <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_yX6Gpj5gAeY/Rp-di1GZtFI/AAAAAAAAFEk/1itc-lmxTQA/s1600-h/Image041.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:right;cursor:pointer; cursor:hand;" src="http://bp1.blogger.com/_yX6Gpj5gAeY/Rp-di1GZtFI/AAAAAAAAFEk/1itc-lmxTQA/s320/Image041.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5088959325646992466" /></a> இன்று பிற்பகல் ஜெர்மனியில், பைராய்த்தில் காற்றுடன் கூடிய கனமழை அரைமணி நேரம் நீடித்தது. மரங்கள் முறிந்து சாலையில் குறுக்கே கிடக்கின்றன. வாகன நிறுத்துமிடத்தில் உள்ள மரங்கள் வாகனங்களில் சாய்ந்தும் பெருத்த சேதம் விளைந்துள்ளன. துவக்கத்தில் இடியுடன் துவங்கிய மழை சற்று நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்து கொண்டிருந்தது. திடீரென சப்தம் அதிகமாக கேட்கவே கண்ணாடி கதவின் வழியே பார்க்கும் போது கிரிக்கெட் பந்தில் ஐந்தில் ஒரு பங்கு உள்ள அளவு பனிக் கற்கள் விழுந்தன. நகரில் பூக்கடையின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டும், பனிக் கற்களாலும் சேதமடைந்தன. <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_yX6Gpj5gAeY/Rp-dblGZtEI/AAAAAAAAFEc/9asLJpQzot4/s1600-h/Image038.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_yX6Gpj5gAeY/Rp-dblGZtEI/AAAAAAAAFEc/9asLJpQzot4/s320/Image038.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5088959201092940866" /></a> <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_yX6Gpj5gAeY/Rp-dUVGZtDI/AAAAAAAAFEU/Fpe-ZYMzq-Q/s1600-h/Image037.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_yX6Gpj5gAeY/Rp-dUVGZtDI/AAAAAAAAFEU/Fpe-ZYMzq-Q/s320/Image037.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5088959076538889266" /></a> சாலைகளின் குறுக்கே ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடப்பதால் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். நகர நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து ஒடிந்து விழுந்த மரஙகளை அப்புறப்படுத்தி வருகிறது. இத்துடன் சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. செல்பேசியில் இருந்து எடுத்த புகைப்படங்கள் என்பதால் சற்று தரம் குறைவாகவே உள்ளது. இதில் விழுந்த பனிக்கற்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சாலை ஓரத்தில் ஒதுங்கி இருப்பதையும் காணலாம். ஜெர்மனியில் இது போன்ற மழை வழக்கத்துக்கு மாறாக இருப்பதால் மழை பெய்யும் போது ஏற்பட்ட சப்தத்தில் ஜெர்மனியரின் முகத்தில் ஈயாடவில்லை. <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp2.blogger.com/_yX6Gpj5gAeY/Rp-dwFGZtHI/AAAAAAAAFE0/FfcbSm_yzVA/s1600-h/Image039.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp2.blogger.com/_yX6Gpj5gAeY/Rp-dwFGZtHI/AAAAAAAAFE0/FfcbSm_yzVA/s320/Image039.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5088959553280259186" /></a><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-43668444918103203402007-07-07T22:01:00.000+02:002007-07-07T23:00:03.527+02:00இணைய தள அறிமுகம் [கழுகுமலை.com]<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_yX6Gpj5gAeY/Ro_-pj35R3I/AAAAAAAAFAU/89cbSULsp2s/s1600-h/kalugmalai.com-webshot.bmp"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://bp0.blogger.com/_yX6Gpj5gAeY/Ro_-pj35R3I/AAAAAAAAFAU/89cbSULsp2s/s320/kalugmalai.com-webshot.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5084562494282352498" /></a> கழுகுமலை குறித்தான மூன்று பதிவுகளை ஏற்கனவே இங்கு எழுதியிருக்கின்றேன். நண்பர்களின் அரும் முயற்சியாலும் எனது சிறிய பங்களிப்பாலும் இப்போது இணையத்தில் கழுகுமலைக்கு என ஒரு <a href="http://kalugumalai.com">வலைப்பக்கம்</a> தயாராகியுள்ளது. இதில் கழுகுமலையின் பெரும்பாலான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் கணினி வல்லுநர் குழு பல மாற்றங்கள் செய்ய உள்ளது. இருப்பினும் உங்கள் பார்வைக்கு வலைப்பக்கத்தினை அறிமுகம் செய்கின்றேன். உங்களது மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. தற்சமயம் முகப்புப் பக்கம் ஆங்கிலத்திலும் ஏனைய அனைத்து விபரங்களும் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய இடைவெளியில் அனைத்துப் பக்கங்களும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட உள்ளன. <br><br> <span style="font-weight:bold;">தள முகவரி:</span><br> <a href="http://kalugumalai.com">www.kalgumalai.com </a>அல்லது<br> <a href="http://www.kazhugumalai.co.in">www.kazhugumalai.co.in</a><br><br> <span style="font-weight:bold;">பிற விபரங்கள்:<br> முந்தைய பதிவுகள்</span><br> <a href="http://johnbosco.blogspot.com/2004_04_01_johnbosco_archive.html">கழுகுமலைக்கு வாரீங்களா? - 1</a><br> <a href="http://johnbosco.blogspot.com/2006/07/2.html">கழுகுமலைக்கு வாரீங்களா? - 2</a><br> <a href="http://johnbosco.blogspot.com/2006/09/3.html">கழுகுமலைக்கு வாரீங்களா? - 3</a><br><br> <span style="font-weight:bold;"> விக்கிப்பீடியாவில் கழுகுமலை:</span><br> <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88">ta.wikipedia.org/wiki/கழுகுமலை </a><br><br> <span style="font-weight:bold;">விக்கிமேபியாவில் கழுகுமலை:</span><br> <a href="http://wikimapia.org/539217/ta/">wikimapia.org/539217/</a><br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-14983899696797872352007-05-20T15:23:00.000+02:002007-05-20T15:26:34.027+02:00இணை - துணை<p>ஒன்றாய் இருந்த இருகோடுகள்<br> இன்று<br> இணை கோடுகளாய்<br> இணையாமல்<br></p><br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-10919771350780801602007-03-28T12:02:00.000+02:002007-03-28T12:15:53.879+02:00ஒரு ரூபாயில் இந்தியாவுக்கு பேச...ஒரு ரூபாயில் இந்தியாவுக்கு பேச இருந்த ஆசை இப்ப நனவாகிறது. <br><br> <a href="http://www.justvoip.com/en/index.html">http://www.justvoip.com/en/index.html</a><br><br> மேற்கண்ட இணையதளத்தில் இது பற்றி அறியலாம். VOIP முறையில் இணையத்திலிருந்து சாதாரண தொலைபேசிக்கோ, செல்பேசிக்கோ பேசிக் கொள்ளலாம். ஒரு நிமிடத்திற்கு இரண்டு யூரோ செண்ட் ஆகிறது. இணையம் மூலம் பேச வேண்டாம், எனது வீட்டு தொலைபேசியில் இருந்து இந்தியாவில் உள்ள வீட்டு தொலைபேசிக்கு பேச வேண்டும் என அடம் பிடிப்பவர்களுக்கு Direct call வசதி உள்ளது. இதில் உங்களது அலுவலக அல்லது வீட்டு சாதாரண தொலைபேசி எண்ணை கொடுத்து விட்டு, வீட்டு தொலைபேசி இலக்கங்களை அழுத்தினால், முதலில் உங்களது தொலைபேசிக்கு அழைப்பு வரும். ரீசிவரை எடுத்தவுடன் முறுமுனையில் (உ.ம் இந்தியா) உள்ள தொலைபேசியில் மணி அடிக்கும். பிறகு என்ன அடுத்த முனையில் உள்ளவர் பேச ஆரம்பித்தவுடன், நீங்க உரையாடலாம். இந்த முறையில் பேச கணினி ஒரு இணைப்பு அலுவலமாக உள்ளது.<br><br> விலைப்பட்டியல் பார்க்க...<br><br> <a href="http://www.justvoip.com/en/rates.html">http://www.justvoip.com/en/rates.html</a><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-56401621265708569052007-03-04T21:09:00.000+01:002007-03-04T21:57:48.370+01:00எட்டிப் பார்க்கும் நிலவு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp3.blogger.com/_yX6Gpj5gAeY/ResqIqBAeKI/AAAAAAAACnc/t7NIjb0TKIc/s1600-h/moon1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:left;cursor:pointer; cursor:hand;" src="http://bp3.blogger.com/_yX6Gpj5gAeY/ResqIqBAeKI/AAAAAAAACnc/t7NIjb0TKIc/s320/moon1.jpg" border="0" alt=""id="எட்டிப் பார்க்கும் நிலவு" /></a><br> பெளர்ணமி நிலவு<br> வெளிச்சம் படர்ந்திருக்கும் வீதிகள்<br> வேலை செய்ய அலுவலகத்தில் நான்<br><br> முதல் மாடியில்.. <br> கண்ணாடி சுவர் வழியே<br> நிலவின் கொள்ளை அழகு.<br> இரசிக்க வேண்டுமென ஆசை..!<br><br> அலுவலக மின்னொளியில்<br> வானவீதியின் அழகு கம்மியாய்..<br> மனம் ஒப்பவில்லை..<br> திரைச்சீலை போடனும்<br> தனிமையில் வேலை தொடர..<br> ஆயிற்று..<br><br> குளிர்ந்த நிலா முழுசும்<br> மறைஞ்சே போச்சு..<br> வேலையின் நடுவில் <br> கண் ஒரமாய் நிலவு...<br><br> திரும்பிப் பார்த்தால்<br> கண்ணாடிச் சுவரின் மூலையில்<br> திரைச்சீலையின் இடைவெளியில்<br> புன்னகைக்கும் நிலவு..<br><br> அட நிலவே<br> வேலையின் நடுவே <br> காதலியை ஞாபகப்படுத்தி விட்டாய்!<br><br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-75030707763121366372007-02-17T21:40:00.000+01:002007-02-17T22:06:44.369+01:00தொலைக்காட்சி ஆர்வலர்களுக்கு....2<br>வெளிநாட்டில் இருக்கும் போது பொழுது போக்கு முக்கியமானது. பெரும்பாலும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளாக இருந்தால் மனம் மேலும் ஒன்றிப்போகும் . அதில் முக்கியப்பங்கு தொலைக்காட்சிகளுக்கு உண்டு. ஜெர்மனியில் பல நேரங்களில் பெரும்பாலும் வார இறுதியில் ஏதாவது சினிமா பார்க்கலாம் என நினைத்தால் அதற்கு தேடி தரவிறக்கம் (download) செய்து பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். சரி ஏதாவது பணம் செலுத்தி இணையதளத்தில் பார்க்கலாம் என்றாலோ அல்லது தொலைக்காட்சியை வீட்டிலேயே பார்க்கலாம் என்றாலோ வீண் விரயம் தான். வார நாட்களில் மருந்துக்கூட ஏதும் நிகழ்ச்சி பார்க்கவியலாது. வீட்டுல வீட்டுக்காரி இருந்தால் அவங்க பார்க்க ஏதாவது செய்யலாம். பிரம்மச்சாரிகளுக்கு (bachelors) அந்த கவலையும் இல்லை. அதனால இலவசமாய் ஒன்னு கிடைச்சால் நல்லா இருக்குமே என நண்பர்களிடம் விசாரித்ததில் சில தமிழ் தொலைக்காட்சிகளை இணையத்தில் இலவசமாய் பார்க்க தொடுப்பு கொடுத்தார்கள். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் இந்த ஜாலி பதிவு... <br><br> சன் டி.வி பார்க்க இங்கு செல்லுங்கள். அவர்கள் சொல்லுகின்ற வழிமுறையை பின்பற்றவும். <a href="http://techsatishtv.blogspot.com/2007/01/suntv.html">http://techsatishtv.blogspot.com/2007/01/suntv.html</a> <br><br> மேலும் பல அதே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக Tamilone, தமிழன், ராஜ், ராஜ் டிஜிட்டல் பிளஸ், lol TV போன்றவை நான் சோதித்து பார்த்ததில் நன்றாக வேலை செய்கிறது. மேலும் விபரங்களுக்கு <a href="http://techsatishtv.blogspot.com">http://techsatishtv.blogspot.com</a> <br><br> இது தவிர, மேலும் பல தொலைக்காட்சி சேனல்கள் இங்கும் பார்க்கலாம். <a href="http://idesitv.com/db/index.php">http://idesitv.com/db/index.php</a> இத்தளத்திற்குள் செல்ல நீங்கள் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பின் நன்றாகவே அனைத்து சேனல்களையும் பார்க்கலாம். அதில் பார்க்க கிடைக்கும் சேனல்கள் இவையே! சோனி டி.வி, ஸ்டார் பிளஸ், ஜீ டி.வி, டி.டி நியூஸ், F TV, இன்னும் பல... <br><br> பார்த்து ரசியுங்கள்..ஏற்கனவே இது மாதிரி ஒரு பதிவு முன்னமே இட்டது ஞாபகத்திற்கு வருகிறது. <a href="http://johnbosco.blogspot.com/2006/01/blog-post_27.html">தொலைக்காட்சி ஆர்வலர்களுக்கு...</a> <br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1167699680718634662007-01-02T01:43:00.000+01:002007-01-02T10:02:40.123+01:00சிட்னி புத்தாண்டு கொண்டாட்டம் 2007வலைப்பூ நண்பர்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டை வரவேற்க சிட்னியில் இருக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது. அப்போது துறைமுக பாலத்தில் (Harbour Bridge)2007 பிறக்கும் போது வாண வேடிக்கை அமர்க்களமாக நிகழ்த்தப்பட்டது. பாலம் கட்டி 75 ஆண்டு ஆவதால் இந்தாண்டு சிறப்பாக அனைத்து வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டது. துறைமுக பாலத்திற்கு இருபுறத்திலும் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இது இருபுறமும் ஒத்தமாதிரி இருக்குமாறு நிகழ்த்தப்பட்டது. ஓப்ரா ஹவுஸ் நடுவில் இருக்க, வாணவேடிக்கைகள் இருபுறமும் நடத்தப்பட, உயர்ந்த கட்டங்களின் மின்னொளியில் பார்ப்பதற்கே மெய்சிலிர்க்க வைத்தது. hanger வடிவம் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை வடிவமைக்க இந்த hanger தான் பாலம் வடிவமைத்தவரின் மனதில் தோன்றியதாம். நடுவில் 75 வருட நிறைவை நினைவு கூறும் விதமாய் வைரம் (வடிவம்)அமைக்கப்பட்டுள்ளது. நான் எடுத்த சில புகைப்படங்களை வலைப்பூ நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். <center><div style="text-align:center;width:194px;font-family:arial,sans-serif;font-size:83%"><div style="height:194px;background:url(http://picasaweb.google.com/f/img/transparent_album_background.gif) no-repeat left"><a href="http://picasaweb.google.com/john.bosco/NewYear2007Sydney"><img src="http://lh5.google.com/image/john.bosco/RZmi23nZmrE/AAAAAAAAAe8/Z0ujtt6d1o0/s160-c/NewYear2007Sydney.jpg" width="160" height="160" style="border:none;padding:0px;margin-top:16px;"></a></div><a href="http://picasaweb.google.com/john.bosco/NewYear2007Sydney"><div style="color:#4D4D4D;font-weight:bold;text-decoration:none;">New year 2007 (Sydney)</div></a><div style="color:#808080"></div></div> </center><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1163858622191484222006-11-18T14:58:00.000+01:002006-11-18T15:35:27.340+01:00ரொம்ப பெரிய படிப்பு .....ம்..<br> தொடுவானமாய்<br> ஆராய்ச்சி..<br> தொடும் தொலைவு சென்றதும்<br> தொலை தூரமாவே இன்னும்..<br><br> நம்பிக்கை நகல் எடுத்து<br> என் மனமெங்கும்<br> உற்சாகக் குப்பை காகிதங்கள்!<br><br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1159394447298033312006-09-29T20:41:00.000+02:002006-09-29T20:50:56.350+02:00கழுகுமலைக்கு வாரீங்களா? - 3கழுகுமலை குறித்த மூன்றாவது பதிவாக இதை எழுதுகிறேன். ஒரு வாரத்திற்கு முன்பாக மூன்று வாரங்கள் இந்தியா சென்றபோது கழுகாசலமூர்த்தி கோயிலின் அழகுக் காட்சியையும், மலையின் கம்பீர தோற்றத்தினையும் எனது கேமராவில் என்னால் முடிந்தவரை படங்கள் எடுத்திருந்தேன். அந்த புகைப்படங்களை ஏற்கனவே நான் ஒளிக்காட்சி கோப்பாக வைத்திருக்கும் இணையப் பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். அதற்கான இணைப்பு இங்கே! <br> <center><div style="text-align:center; width:194px; font-family:arial,sans-serif;font-size:83%;"><div style="height:194px;background:url(http://picasaweb.google.com/f/img/transparent_album_background.gif) no-repeat left;"><a href="http://picasaweb.google.com/kalugumalai/Kalugumalai"><img src="http://lh3.google.com/kalugumalai/RR1LTWO9ABE/AAAAAAAAAfE/SxMA-v6dQdU/Kalugumalai.jpg?imgmax=160&amp;crop=1" width="160" height="160" style="border:none;padding:0px;margin-top:16px;"></a></div><a href="http://picasaweb.google.com/kalugumalai/Kalugumalai"><div style="color:#4D4D4D;font-weight:bold;text-decoration:none;">Kalugumala<wbr></wbr>i | கழுகுமலை |</div></a><div style="color:#808080">Sep 8, 2006 - 156 Photos</div></div></center> <div style="text-align: center;">இது சும்மா எனது வலிமைக்கு ஒரு சவால்! </div><br><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/491/378/1600/100_6760.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/491/378/320/100_6760.jpg" alt="" border="0" /></a> <span style="font-weight:bold;">பழையவை:</span><br><br><br> கூடுதல் தகவல்களோடு அடுத்த தொடர்ச்சி பதிவில் சந்திப்போம்.<br><br> <a href="http://johnbosco.blogspot.com/2004_04_01_johnbosco_archive.html">கழுகுமலைக்கு வாரீங்களா? - 1</a><br> <a href="http://johnbosco.blogspot.com/2006/07/2.html">கழுகுமலைக்கு வாரீங்களா? - 2</a><br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1159372858468157112006-09-27T17:58:00.000+02:002006-09-28T00:11:59.286+02:00காத்திருக்கிறேன்காத்திருக்கும் நேரங்களில் எல்லாம்<br> கணத்திருக்கிறது மனம்.<br> எதிர்ப்பார்ப்புகளில் ஏமாற்றம்<br> ஒட்டிவிடக் கூடாதென!<br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1154727959387048972006-08-04T23:07:00.000+02:002006-08-05T01:10:30.210+02:00குறும்பு தத்துவங்கள்நாயுக்கு நாலு கால் இருக்கலாம். ஆனா அதால லோக்கல் கால், எஸ்.டி.டி கால் ஏன் மிஸ்டு கால் கூட பண்ண முடியாது.<br><br> திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும், அவரால ஒரு குரலால தான் பேச முடியும்<br><br> என்னதான் உன் தலை சுத்தினாலும், உன் முதுகை நீ பாக்க முடியுமா?<br><br> மீன் பிடிக்கறவன மீனவன்னு சொல்லலாம். நாய் பிடிக்கறவன நாயுவான்னு சொல்ல முடியுமா?<br><br> தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும்...முடி கொட்டினா வலிக்குமா? வழிக்குமே<br><br> என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவன துப்பாக்கிக்குள்ள போட முடியுமா?<br><br> ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.. காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்..பிலட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியாதும்மா?<br><br> பொங்கலுக்கு அரசாங்கத்துல விடுமுறை கொடுப்பாங்க, ஆனா இட்லி தோசைக்கு கொடுப்பாங்களா?<br><br> கோல மாவில் கோலம் போடலாம்; கடலை மாவில் கடலை போட முடியுமா?<br><br> வாழ்க்கையில ஒன்னும் இல்லைன்னா போர் அடிக்கும்; தலையில ஒன்னும் இல்லைன்னா கிளார் அடிக்கும்.<br><br> ஏழு பரம்பரைக்கு உங்கார்ந்து சாப்பிட பைசா இருந்தாலும், துரித உணவகத்துல நின்னுட்டு தான் சாப்பிடணும்<br><br> பி.கு: மேற்கண்டவை ஆர்குட் அரட்டைக் குடிலில் படித்தது.<div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1154603974220540732006-08-03T13:16:00.000+02:002006-11-18T16:08:24.583+01:00இரயில் நிலையம், பைராய்த், ஜெர்மனிஜெர்மனியில் இரயில் மிகவும் பிரசித்தமானது. அது செல்லும் போது இருக்கின்ற அதிர்வுகள் பெரும்பாலும் உணர முடியாது. அதுபோல் உள்கட்டமைப்பும் விமான ஊர்தி மிஞ்சுமளவு இருக்கும். இப்படிபட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய அழகான இரயிலில் அனைவரும் செல்ல விரும்புவர். மக்கள் பெரும்பாலும் கார் வைத்திருந்தாலும், தொலை தூர பயணங்களுக்கு இரயிலை விரும்பி பயன்படுத்துவர். இங்கு மூன்று வகையான இரயில் இருக்கிறது.<br> 1. வட்டார இரயில் (Regional RE )<br> 2. நகரிடை இரயில் (Intercity IC )<br> 3. விரைவு நகரிடை இரயில் (Intercity Express ICE)<br> ICE அல்லது IC இரயிலில் செல்ல முன்பதிவு அவசியம் இல்லை என்றாலும் மூன்று தினங்களுக்கு முன்பாக எப்போது பதிவு செய்தாலும் குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு 25, 50 சதவீத சலுகைகள் உண்டு. அடிக்கடி பயணம் செய்பவர்கள் ஒரு சலுகை அட்டை 'பான் கார்டு' கூட வாங்கிக் கொள்ளலாம். இதில் 25, 50, 100 என்று மூன்று உண்டு. இதைப் பெற குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். இது ஒரு வருடம் செல்லுபடியாகும். 50 பான் கார்டு பயன்படுத்தினால் உங்கள் பயணச் செலவில் 50 சதம் குறைப்பார்கள்...அப்படி கணக்கு.<br><br> <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/491/378/1600/bahn%20card.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/491/378/320/bahn%20card.jpg" border="0" alt="" /></a> மேற்கண்ட விபரங்கள் நான் சொல்லும் நிகழ்வை மேம்படுத்தி புரிந்து கொள்ளத்தான். சரி சுவையான நிகழ்ச்சிக்கு வருகிறேன்.<br><br> நானிருக்கும் ஊர் பைராய்த்தில் இருந்து பிராங்க்பர்ட் செல்ல பயணச்சீட்டு ஏற்கனவே வாங்கி இருந்தேன். போய் வர 100 யூரோவுக்கும் மேல். இங்க வந்த புதிது என்பதால மனம் ஒப்பவில்லை தான். எப்போதும் மனம் 50 ஆல் பெருக்கியே பெரு மூச்சு விடும். அதாங்க நம்ம ரூபாய்ல.. மனசு ஒப்பலை... பிறகு இவ்வளவு பணம் கொடுத்து யார் போவா என்று, பயணச்சீட்டை ரத்து செய்ய முடிவெடுத்து, இரயில் நிலையம் சென்றேன். அங்கு இரயில் நிலைய முன்பதிவரிடம், ஏற்கனவே பதிந்த பயணச்சீட்டினை ரத்து செய்ய எவ்வளவு தண்டத் தொகை கொடுக்கனும் எனக் கேட்டேன். சாதாரண பயணச்சீட்டு எந்தவொரு குறிப்பிட்ட சலுகையை முன்னிட்டும் (பான் கார்டு அல்ல) வாங்காமல் இருந்தால், மூன்று நாட்களுக்கு முன்னால் ரத்து செய்தால் பணம் அப்படியே திரும்ப கிடைக்கும் என அவர் சொல்ல, பயணச் சீட்டை ரத்து செய்து வாங்கிக் கொண்டேன். பணம் கையில் வந்ததும் ஏக திருப்தி...<br><br> ஒரு நணபர் நான் முன்னமே சொன்ன பான் கார்டு வசதி பற்றி முன்னொரு நாள் சொல்லியிருந்தார். எனவே நான் பான் கார்டு வாங்க ஆசைப்பட்டேன். அது பற்றிய விபரங்களை அப்போதே கேட்டேன். அவர் சொன்னதிலிருந்து சில விபரம் தெரிந்து கொண்டேன்.<br><br> இதில் 'கல்லூரி மாணவன்' (27 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே) என்ற தகுதியில் '50 பான் கார்டு' வாங்கினால் மாணவர்களுக்கு அதனை வாங்கவும் 50 சதவீத சலுகை உண்டு. அதாவது சலுகை பெற சலுகை ஹி ஹி. ஓ இரண்டு வருடத்திற்கு முன்பு சரியாக 27 வயது என்பதால் இவ்வளவு சலுகையா.. என வியந்த வண்ணம், ஏற்கனவே பெற்ற பணத்தை வைத்து '50 பான் கார்டு' வாங்க விண்ணப்பித்தேன். இரயில் நிலைய அதிகாரியும் மகிழ்ச்சியாக தற்காலிக கார்டு கொடுத்துவிட்டார். பின் அவரும் அடுத்த நபருக்கு திரும்புமாறு என்னிடம் விடை பெறச் சொல்லும் போது, மீண்டும் அவரிடம் ஏதோ கேட்பது போல பேச்சை இழுக்க..அவரும் சொல்லுங்கள் என்றார்.<br><br> நான் அவரிடம், எனக்கு இப்போது நீங்க முதலில் ரத்து செய்த பயணச்சீட்டு மறுபடியும் வேண்டும் என்றேன். அவரின் முகத்தில் கடுப்பு...இப்பதானே ரத்து செய்து பணத்தை கொடுத்தோம் அதற்குள்ளாக அதே பயணச்சீட்டு அதே இடத்திற்கு அதே நாளிற்கு கேட்கிறானே என மனதில் நிச்சயம் நினைத்திருப்பார்...நான் புன்னகைத்தவாறே நின்றிருந்தேன். கடுப்பாக இருந்தாலும் அது அவரின் வேலையாயிற்றே...அப்போது அவர் வெறுப்பில் பயணச்சீட்டினை தயார் செய்யும் போது, சற்று நேரத்திற்கு முன்பு வாங்கிய '50 பான் கார்டை' கொடுக்க முதலில் கண்டு கொள்ளாதவர் அப்புறம் என்னைப் பார்த்தார். நான் புன்முறுவலுடன், 'Ich brauche mein Fahrkarte mit 50 Bahn Card'<br> 'எனக்கு எனது பயணச்சீட்டு 50 பார்ன் கார்டு சலுகையுடன் வேண்டும்'<br> எனச் சொன்னவுடன் அவருக்கு விசயம் புரிந்து விட்டது...பிறகு என்ன, பலே கில்லாடிப் பய என மனதில் நினைத்தாரோ என்னவோ, இம் என உதட்டை பிதுக்கி புருவம் உயர்த்தி பயணச்சீட்டினை கொடுத்தார். குலுக்குனு வந்த சிரிப்பை அடக்கி புன்முறுவலை மட்டும் முகத்தில் காட்டி 'ச்சூஸ்' (good bye) சொல்லி புறப்பட்டேன்.<br><br> கையில் காசு எதும் அதிகம் எடுத்துச் செல்லாமல் ஒரு வருடத்திற்குரிய சலுகை அட்டையும் வாங்கியாச்சு..பிராங்கபர்ட்டுக்கு 50 யூரோவுக்கு போக பயணச்சீட்டும் வாங்கியாச்சு.. என்றைக்கு நினைத்தாலும் இனிக்கும் நிகழ்வது எனக்கு...<br><br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1154299905802837402006-07-31T00:38:00.000+02:002006-07-31T22:10:12.206+02:00பிளாக்குகள் தடை பற்றி தினமலர்...ஏற்கனவே இந்திய நடுவண் அரசால் பிளாக்குகள் மீதான தடை குறித்து நமது வலைப்பதிவர்கள் பல கருத்துக்களை கூறி வந்துள்ளனர். இருப்பினும் எந்தவொரு நிகழ்வும் மக்களிடம் நேரடியாக அதுவும் குறிப்பாக இந்தியாவில் செல்ல வேண்டுமென்றால் தேவை தொலைக்காட்சி, நாளிதழ்கள் அடுத்து தான் இணையம். அந்த வரிசையில் பிளாக்குகள் குறித்தான தடை குறித்து தினமலர் தனது இணைய இ-நாளிதழில் (e-paper) படித்த செய்தியை உங்கள் கவனத்திற்கு வைக்கின்றேன். இதில் நம்ம வலைப்பதிவர்கள் கருத்துக்களும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டு பெட்டிச் செய்தியாக அவர்களது மிகப் பெரிய கட்டுரையில் இணைத்துள்ளார்கள். இதில் வலைப்பூவிற்கு ஒரு நல்ல அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்மணத்தின் பங்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அட நம்ம தருமி பெயர் கூட பார்த்தேங்க.. அவரோட உண்மையான பெயர் அங்கு உள்ளது.<br><br> சில திரைப்படங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அப்படத்திற்கு நல்ல விளம்பரமாய் அமைவது போல், பிளாக்குகளின் மீதான தற்காலிகத் தடை அதற்கு ஒரு விளம்பரத்தை கொடுத்ததாகவே பார்க்கிறேன். இதோ அந்தச் செய்தி, புகைப்பட வடிவில்..(நன்றி: தினமலர்)<br><br> <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/491/378/1600/31_07_2006_006_001.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/491/378/320/31_07_2006_006_001.jpg" border="0" alt="" /></a><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1154010034129023132006-07-27T16:15:00.000+02:002006-07-28T12:32:25.976+02:00ஜாலியா வாங்க இங்க...எனது வலைப்பூவிற்கு நீங்க வந்தா கொஞ்சம் பொழுது போகும். வலது பக்கம் ஏதாவது பாடலோ சினிமாவோ ஓடிக்கொண்டிருக்கும். நீங்க சும்மா ஜாலியா படிக்கலாம். சில நேரம் சன் டி.வி கூட வர வாய்ப்பு இருக்கிறது. இது எல்லாம் நம்ம ஏடா கூட வேலைகள்ல ஒன்னு தான்.. பெரியதாகப் பார்க்கனுமுன்னா நீங்க பார்க்கிற படத்துல கிளிக்குங்க..<div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1152439041711916912006-07-09T11:52:00.000+02:002006-07-10T13:45:08.843+02:00ஜெர்மனியில் இறைவழிபாடு - ஒலிப் பெட்டகம்ஜெர்மனி தேவாலயங்களில் பாடப்படக்க்கூடிய சில பிரார்த்தனைப் பாடல்கள் மற்றும் அது சார்ந்த எனது கண்ணோட்டத்தை சிறிய ஒலிப் பெட்டகமாக இப்பதிவில் காண்போம். ஒலிப் பெட்டகத்தினை தரவிறக்கம் செய்யவோ அல்லது கேட்டு மகிழவோ <a href="http://valaippookkal.googlepages.com/german-prayer.mp3">இங்கு</a> சுட்டுங்கள்.<div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1152386652683747172006-07-08T20:31:00.000+02:002006-09-29T20:52:55.600+02:00கழுகுமலைக்கு வாரீங்களா? - 2<br>இதே தலைப்பில் <a href="http://johnbosco.blogspot.com/2004_04_01_johnbosco_archive.html">ஏற்கனவே ஏப்ரல் 2004 ல் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்</a>. அப்போது வலைப்பூ பூத்த பருவம். அதிகமாக ஒன்றும் தெரியாது. தட்டச்சு கூட தட்டுத் தடுமாறித்தான் அடிக்கத் தெரியும் அப்போது. இப்பதிவானது கழுகுமலை பற்றிய வரலாற்று குறிப்பும், அது குறித்தான தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகை செய்தியும் இடம் பெறுகிறது.<br><br> கழுகுமலை ஊரானது கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையில் இருக்கின்ற ஒருபிரசித்தமான இடமாகும். சென்ற பதிவில் இரு புகைப்படங்கள் சேர்த்திருந்தேன். அது இணையத்தில் இருந்து தேடி எடுத்ததுதான். எனவே டிசம்பர் திங்கள் 2004 இல் கழுகுமலைக்கு (சொந்த ஊருங்கோ)சென்ற போது மறக்காமல் டிஜிட்டல் கேமராவில் அதிக புகைப்படங்கள் எடுத்து வந்தேன். அதில் புகழ் வாய்ந்த வெட்டுவான் கோயில், சமணர் பள்ளியும் அடங்கும். அப்புகைப்படங்களை யாஹூவில் ஒளிக் கோப்பாக இந்த இணைப்புக்குச் சென்று நீங்கள் பார்க்கலாம். படத்தின் கீழே இடத்திற்கான விளக்கமும் சுருக்கமாக கொடுத்து இருக்கிறேன். இணைப்பு இதுதாங்க.. இங்க பாருங்க <center><div style="text-align:center; width:194px; font-family:arial,sans-serif;font-size:83%;"><div style="height:194px;background:url(http://picasaweb.google.com/f/img/transparent_album_background.gif) no-repeat left;"><a href="http://picasaweb.google.com/kalugumalai/Kalugumalai"><img src="http://lh3.google.com/kalugumalai/RR1LTWO9ABE/AAAAAAAAAfE/SxMA-v6dQdU/Kalugumalai.jpg?imgmax=160&amp;crop=1" width="160" height="160" style="border:none;padding:0px;margin-top:16px;"></a></div><a href="http://picasaweb.google.com/kalugumalai/Kalugumalai"><div style="color:#4D4D4D;font-weight:bold;text-decoration:none;">Kalugumala<wbr></wbr>i | கழுகுமலை |</div></a><div style="color:#808080">Sep 8, 2006 - 156 Photos</div></div></center> அந்த புகைப்படங்களில் சில கழுகுமலை வரலாற்றுக் குறிப்பும் உள்ளது. அப்புகைப்படத்தை மட்டும் மறுபடியும் கீழே பார்க்கலாம். படத்தை பெரிதாகப் பார்க்க படத்தைச் சுட்டுக.<br><br> <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/491/378/1600/kalugumalai-history.0.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: pointer; TEXT-ALIGN: center" alt="கழுகுமலை வரலாறு" src="http://photos1.blogger.com/blogger/491/378/200/kalugumalai-history.jpg" border="0" /></a><br> சரி உங்களால் வாசிக்க இயலவில்லை என்றால் அப்படத்தில் உள்ள செய்தி இது தான். <span style="FONT-WEIGHT: bold">வரலாற்றுக் குறிப்பு</span><br><br> இவ்வூரில் வரலாற்றுச் சிறப்பு வாயந்த மூன்று சின்னங்கள் உள்ளன.<br> 1. முருகன் கோயில்<br> 2. சமணர் பள்ளி<br> 3. வெட்டுவான் கோயில்<br><br> <span style="FONT-WEIGHT: bold">மலையின் பெயர்:</span> <span style="FONT-STYLE: italic">பழம்பெயர்: அரைமலை.</span> இன்றைய பெயர்: கழுகுமலை<br> <span style="FONT-WEIGHT: bold">ஊர் பெயர்: </span><span style="FONT-STYLE: italic">பழம்பெயர்: பெருநெச்சுறம் </span>அல்லது திருநெச்சுறம்.<br> <span style="FONT-WEIGHT: bold">நாட்டுப்பிரிவு:</span> இராஜ இராஜப் பாண்டி நாட்டு முடிகொண்ட சோழவள நாட்டு நெச்சுற நாட்டு நெச்சுறம்.<br> <span style="FONT-WEIGHT: bold">ஊரில் குறிக்கப்பட்ட்டுள்ள அரசர்கள்:</span> 1. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தகநெடுஞ்சடையன்)<br> 2. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக வீரநாராயணன்)<br> 3. சுந்தரசோழ பாண்டியன்<br> <span style="FONT-WEIGHT: bold"> வரலாற்றுச் செய்திகள்:</span><br><br> இவ்வூரில் மங்கல ஏனாதி என்னும் தானைத் தலைவர் இருந்தார். அவருடைய இருசேவகர்கள் பாண்டியன் மாறஞ்சடையன் ஆய்மன்னன் கருநந்தன் மீது படையெடுத்த போது பாண்டியனுக்காக சென்று அருவி ஊர் கோட்டை அழித்து போரில் இறந்தனர். அவர்களுக்காக நிலம் அளித்ததை குசக்குடி தெரு கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ளது. மேலும் திருமலை வீரர், பராந்தக வீரர், பராந்தக வீரர் என்னும் பெயர் பெற்ற படைகள் பாண்டியன் பராந்தக வீரநாரயணன் காலத்தில் இவ்வூரில் இருந்தன. வெட்டுவான் கோயிலும், சமணர் பள்ளியும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ளன.<br><br> ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளது போல கழுமலையில் சமணர் பள்ளியும் முக்கியாமான ஒன்று. அதைக் குறித்தான புகைப்படம் கீழே உள்ளது. <br> <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/491/378/1600/kalugumalai-samanarPalli.jpg"><img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: pointer; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/491/378/320/kalugumalai-samanarPalli.jpg" border="0" /></a><br> அதில் உள்ள செய்தி இதுதான:<br> <span style="FONT-WEIGHT: bold">சமணர் பள்ளி:<br><br> </span>இங்குள்ள சமணச் சிற்பங்கள் யாரால் செய்யப்பட்டன என்று இங்குள்ள என்று வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. மலையில் சிறப்பாக வழிபாடு பெற்ற சமணர் தெய்வத்துக்கு 'அரைமலை ஆழ்வார்' என்றும் 'மலைமேல் திருமலைத் தேவர்' என்றும், இருந்தது. இதனருகில் பலர் சமணர் உருவங்களை செய்திருக்கிருக்கிறார்கள். கோட்டாறு, மிழலூர், வெண்பைக் குடி முதலிய 32 க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் இங்கு வந்து, இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள். இறந்து போன குடவர் சீடர், தந்தை, தாய், மகன், மகள் முதலிய பலரின் நினைவாக இவ்வுருவங்கள் செய்யப்பட்டுள்ளன. சமணத் துறவிகள் குரவர்கள் என்றும் குரவடிகள் என்றும் அழைக்கப்பட்டனர். பெண் துறவிகள் குரத்தியார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் சீடர்கள் ஆணாக இருப்பின் மாணாக்கர் என்றும் பெண்ணாக இருப்பின் மாணாத்தியர் என்றும் அழைக்கப்பட்டனர். எட்டி, எனாதி, காவிதி முதலிய சிறந்த தமிழ்ப்பட்டங்கள் பெற்றவர்களும் இச்சிற்பங்களைச் செய்வித்துள்ளனர். தச்சர், வேளாண், குயவர், கொல்லர், முதலிய பல தொழில் புரிவோரும் இங்கு பணிபுரிந்துள்ளனர். இங்கு சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டது. குணசாகரபடாரர் என்னும் சிறந்த சமணப் பெரியாரும் இன்னும் பல 'வயிராக்கியர்'களும் இங்கு வாழ்ந்துள்ளனர். இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் (கி.பி 768 - 800 ) தோற்றுவிக்கப்பட்டவை.<br><br> <span style="FONT-WEIGHT: bold">முருகன் கோயில்:</span><br><br> முருகன் கோயிலானது குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. இது பற்றிய முழுமையான தகவல்களை இதன் தொடர்ச்சியான பதிவில் விரிவாகக் காண்போம். திரு. ராகவன் தனது பதிவில் முருகன் கோயிலுக்கு சென்ற அனுபவத்தை தனது வலைப்பூவிலும் முத்தமிழ் மன்றத்திலும் பகிர்ந்துள்ளார். ஆர்வமுள்ளோருக்காக இணைப்பு இதோ: <a href="http://gragavan.blogspot.com/2006/05/8.html">http://gragavan.blogspot.com/2006/05/8.html</a> <br><br> கழுகுமலைக்கு என தனி வலைப்பக்கமும் தயாராகிக் கொண்டு இருக்கிறது. <a href="http://www.kalugumalai.com">www.kalugumalai.com</a> <br><br> மீண்டும் பல கழுகுமலை பற்றிய வரலாற்று தகவல்களோடு அடுத்த தொடர்ச்சி பதிவில்... <br> <span style="FONT-WEIGHT: bold">பழையவை:</span> <a href="http://johnbosco.blogspot.com/2004_04_01_johnbosco_archive.html">கழுகுமலைக்கு வாரீங்களா? - 1</a></span> </span><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1151777287004924942006-07-01T19:39:00.000+02:002006-07-03T03:55:49.160+02:00விட்ஜட் தெரியுமா உங்களுக்கு?<br><br>கணினித் திரையில் சில கணினி பயன்பாடுகளுக்கான தொடுப்புகளையோ அல்லது தற்சமயம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற கோப்புகளை மட்டுமே வைத்திருப்பதை வழக்கப்படுத்தி இருப்போம். சில நேரங்களில் நமது விருப்பத்திற்கேற்ப நமக்கு பிடித்த இயற்கை காட்சிகளையோ, பிடித்தவர்களின் புகைப்படங்களையோ திரையில் வைப்போம். ஆனால் சும்மா இருக்கின்ற கணினி திரையை பயன்பாடு மிக்கதாக ஆக்கினால் எவ்வாறு இருக்கும். எப்படி வீட்டுச் சுவரில் புகைப்படம் மாட்டியும், கடிகாரம் மற்றும் நாட்காட்டி தொங்க விட்டும் வைத்திருப்போமோ அவ்வாறு கணினித் திரையில் இருந்தால் வேலை செய்வதற்கும் தேவையான அடிப்படை அல்லது அடிக்கடி தேவைப்படுகின்ற தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? <br><br>அதற்காகவே ஒரு மென்பொருள் கிடைக்கிறது. அதுவும் இலவசாமா...அதனை வழங்குவது யாஹூ ஆகும். அதன் பெயர் 'விட்ஜட்' (Widget). இதற்கான மென்பொருளை பெற இங்கு செல்லவும். <a href="http://widgets.yahoo.com/">http://widgets.yahoo.com/</a> இந்த மென்பொருள் பல சிறிய பயன்பாடுகளை இயக்கவல்லது. உதாரணமாக உங்களுக்கு கடிகாரம் (அதுவும் விருப்பப்பட்ட விதத்தில்)வேண்டும் என விரும்பினால், அதற்கான சிறு தொடுப்புகள் கேலரியில் கிடைக்கின்றன. <a href="http://widgets.yahoo.com/gallery/">http://widgets.yahoo.com/gallery/</a> இந்த கேலரியில் சென்று உங்களுக்கு என்னென்ன பயன்பாடு தேவைப்படுகிறது என்பதற்கு ஏற்ப சிறு பயன்பாடு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டால் உங்கள் கணினித்திரை பயன்பாடு மிக்கதாகவும், அழககாகவும் இருக்கும். உதாரணத்திற்கு எனது கணினித்திரையின் புகைப்படத்தைப் பாருங்களேன்.! <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/491/378/1600/my%20screen.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/491/378/200/my%20screen.jpg" border="0" alt="" /></a><br><br><div class="blogger-post-footer">இப்ப படிச்சதப் பத்தி ஏதாவது சொல்லிட்டு போலாங்களே!</div>John ஜான் போஸ்கோhttp://www.blogger.com/profile/10357481487666810438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6722334.post-1151767560824144872006-07-01T16:49:00.000+02:002006-07-04T18:50:06.406+02:00போட்டிக்குப் போட்டியா?<br><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.scapesite.com/ARTISTS/nyc_five/richard_baker/baker_untitled_twoflowers_2001.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.scapesite.com/ARTISTS/nyc_five/richard_baker/baker_untitled_twoflowers_2001.jpg" border="0" alt="" /></a> ஜிமெயில் கொடுக்கின்ற கொள்ளவு 2 ஜி.பி என்பதோடு அது கொடுக்கின்ற வசதிகளும் ஏராளம். இந்த போட்டியை