tag:blogger.com,1999:blog-62155212009-06-17T11:32:24.729+02:00முத்து பனிப்பூக்கள்கவிதைகள் , பாடல்கள் , பொன்மொழிகள், நகைச்சுவைகள்...( Unicode tamil font is needed to view this page )Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6215521.post-1119024011848350562005-06-17T17:58:00.000+02:002006-10-06T20:50:45.346+02:00அடுத்தவராய் நான்<br /><br />என் கவிதை<br />நான் மறந்து<br />ரசிக்க வேண்டும்<br />பிறருடையதாய்.<br /><br />நான் சமைத்த<br />ரசத்தையும், பொறியலையும்<br />அடுத்தவராய்<br />நானே ருசிக்க வேண்டும்.<br /><br />எனைக் காணா இன்னொருவன்<br />வரைய வேண்டும்<br />என் படத்தை .<br /><br />கேட்கவேண்டும்<br />எனது எண்ணம்<br />அடுத்தவர் வாய்ச் சொல்லாக.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-111902401184835056?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6215521.post-1117974540931564072005-06-05T14:24:00.000+02:002006-05-23T19:22:06.946+02:00கடவுளாலும் முடியாதுமனிதர்களின் நம்பிக்கையும் நடக்கப்போகின்றவையும் ஒன்றாக இருக்க வெண்டுமென்பதில்லை. கீழேயுள்ளதைப் படித்துப் பாருங்கள்.<br /><br />"..கடவுளால்கூட இந்தக் கப்பலைக் கவிழ்க்கமுடியாது.."<br /><br />-டைட்டானிக் கப்பலிலின் டெகன்ட் ஏப்ரல் 10, 1912 அன்று சொன்னது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-111797454093156407?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6215521.post-1117838448115772762005-06-04T00:33:00.000+02:002005-06-04T00:43:04.363+02:00ஒன்றின் ஊடாய் ஒன்றுகள்இந்தப் படத்தில் சிந்திக்க வேண்டியது எதுவும் இல்லை. நிறங்களின் விளையாட்டையும், படிமானத்தையும் பார்த்து ரசிக்கலாம் அவ்வளவே. இதற்கு நவீன ஓவியம் என்பதுபோல் ஏதாவது பிடித்த பெயரை வைத்துக் கொள்ளுங்கள், யாராவது கிறுக்கல் என்பதாய்க் கருத்துச் சொல்ல விரும்பினால் எனக்கு ஆட்சேபனை இல்லை :-).<br /><br /><div style="text-align: center;"><img src="http://img.photobucket.com/albums/v226/muthukmuthu/modernart.jpg" border="0" /></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-111783844811577276?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1117726790677907892005-06-02T17:12:00.000+02:002005-06-02T17:40:40.280+02:00காலம் மாறிப்போச்சு - கம்ப்யூட்டர்அந்தக் கால எண்ணங்கள், கருத்துக்கள் பல இன்றைய மக்களுக்கு வியப்பையும், சிரிப்பையும் தரும் என்பதற்கு உதாரணங்கள் சில.<br /><br />"உலகில் மொத்தம் ஐந்து கம்ப்யூட்டர்களை விற்கச் சாத்தியமும், சந்தையும் உள்ளது" - தாமஸ் வாட்ஸன், IBM நிறுவன சேர்மன், 1943.<br /><br />"யாரின் வீட்டிலும் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என்ற அவசியத்துக்கான காரணமே இல்லை" - கென் ஒல்சன், <em>president, chairman and founder of Digital Equipment Corp., 1977.<br /><br /></em> "... ஆனால்... இது எதற்குத்தான் பயன்படும்.. ?`" - IBM நிறுவனத்தின் பொறியாளர் ஒருவர் மைக்ரோசிப்புகள் குறித்து, 1968.<br /><br />-- இன்னும் வரும்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-111772679067790789?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1117675392425026432005-06-02T03:09:00.000+02:002005-06-02T03:44:19.456+02:00காணாமல் போனவைகள்<img src="http://i6.photobucket.com/albums/y224/friendavatar/Chilli.jpg" alt="Image hosted by Photobucket.com" /><br /><br />பயமூட்டும் ஜந்துக்கள்<br />மிளகாய், இஞ்சி, மிளகு<br />ஒரு காலத்தில்.<br /><br />அப்போதெல்லாம்<br />தண்ணீர்<br />பல சொம்புகள்<br />தேவைப்படும்,<br />சிறு வெங்காயத்துக்கே.<br /><br />இளம் நாவின்<br />சுவை மொட்டுக்கள்<br />புத்தம் புதியனவாய் இருந்தபோது<br />எனைக் கண்கலக்கி<br />உடல் பதற வைத்திருக்கிறது<br />எண்ணெயில் பொறித்தெடுத்த<br />பிஞ்சு மிளகாயின் சிறுநுனிகூட .<br /><br />வியந்திருக்கிறேன்<br />பச்சை மிளகாயை<br />இயல்பாய்க் கடித்துத் தின்போரை,<br />அவர்கள் எதையோ<br /><div style="text-align: left;">அடிவேர்வரை இழந்து விட்டிருக்கிறார்கள்<br /></div> என்பதை அறியாமலே.<br /><br />கால ஓட்டத்தில்<br />எரிச்சல் தரும் பச்சை மிளகாய்<br />வெள்ளரிப் பிஞ்சாகியிருப்பது<br />எனக்கு<br />வசதியாய்த்தான் இருக்கிறது.<br /><br />என்றாலும்<br />எனக்குப் புரியவே இல்லை.<br /><br />சீரகத்தின் காரத்துக்குக்<br />குடம்குடமாய்க்<br />கண்ணீர் விடுவோரைப் பார்த்தால்<br />புன்னகை வராமல்<br />ஏன் எனக்கு<br />அவர்கள்மேல்<br />இப்போதெல்லாம்<br />பொறாமை ?.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-111767539242502643?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6215521.post-1115860170331219232005-05-12T02:59:00.000+02:002005-05-12T04:29:04.816+02:00வண்ணத்துப்பூச்சி !!<span style="color:DarkOrange;"><br />பின்னால் எந்த வரலாறும் இதற்கு இல்லை<br />இது நொடிபோல் பிரிந்திருக்கிறது<br />தன்னைச் சுற்றியே சிறகடிக்கிறது.<br /><span style="color:Magenta;"><br />இதற்கு நாளை என்பது இல்லை<br />தொடர்பில்லை நேற்றுடனும்<br />இது இன்றுகூட பலபொருள் காட்டி மயக்கும் சிலேடையாய்.</span><br /><br /><span style="color:Green;">சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி இது ..!<br />இந்த சோகமான மலைகளை வைத்திருக்கிறது<br />தன் இறகுக்குக் கீழேயே.</span><br /><br /><span style="color:Blue;">சின்னஞ் சிறு மஞ்சள் நிறமாய்<br />திறக்கிறது மூடும்முன், திறக்குமுன் மூடுகிறது<br />அட ..!!</span><br /><br /><span style="color:Red;">எங்கே அது ..??.<br /><br /><span style="color: rgb(0, 102, 0); font-weight: bold;"> ***</span><br /><br /><span style="color: rgb(0, 0, 0);">கவிஞர் கோலேட்கரின் butterfly ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பு</span><br /></span></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-111586017033121923?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1115760495373090752005-05-10T23:23:00.000+02:002005-05-10T23:37:23.383+02:00பொட்டலக் காகிதங்கள்தேவையென்றால் யாகம் வளர்ப்பார்கள்<br />இல்லையென்றால்<br />வெறுப்புடன் குடைபிடிப்பர்<br />முணுமுணுத்தது<br />தூறலாய்.<br /><br />********<br /><br />நினைத்தேன்<br />வாழ்க்கையைக் காதலியாய்.<br />அதனால்தானோ<br />விரட்டி விரட்டி அடிக்கிறது?<br />கோபமாய்<br />சில சமயம் செல்லமாய்.<br /><br />********<br /><br />யாரையும் தொடவிட்டதில்லை<br />எனதை அனுமதியின்றி.<br />ஆனால் எப்படிக் காணாமல் போனது<br />மனம் மட்டும் ?<br /><br />********<br /><br />எனவே காதலி<br />கடைசியில்<br />கவிதையாவது கிடைக்கும்.<br /><br />********<br /><br />asl? brb rut<br />மனங்கள் மட்டுமல்ல<br />சொற்களும் சுருங்கிவிட்டன<br />இண்டர்நெட்டால்.<br /><br />********<br /><br />பொரிகடலை கட்டும்<br />துண்டுத் தாளானது<br />கடைசியில்.<br />ஒரு காலத்தில்<br />புத்தகமாய்ப் போட இருந்தேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-111576049537309075?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6215521.post-1108742253060678092005-02-18T16:56:00.000+01:002005-02-18T16:57:33.060+01:00எங்கேயோ கே(சு)ட்ட நகைச்சுவை</br >அப்பா: " .... உனக்கு இன்னும் 7 வயசுகூட முழுசா ஆகலையே நீ ஏண்டா " குழந்தைகளை வளர்ப்பது எப்படி ..?" என்ற இந்தப் புத்தகத்தைப் படிக்கிற... ? "<br /><br />பையன் : "... இதுவரை நீ என்னை ஒழுங்கா வளர்த்திருக்கியான்னு சரிபார்த்துக்கத்தான்.."<br /><br />அப்பா: !! ? ? ? ?? ? !<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-110874225306067809?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6215521.post-1106524338706884202005-01-24T01:42:00.000+01:002005-01-24T00:55:37.870+01:00பாத்திரம்".... அம்மா.. தாயே .. ஏதாவது போடுங்கம்மா... " <br /> <br />"... உன்னோட திருவோடு எதுல பண்ணுனது.... ?, அதைச் சொல்லு முதல்ல.. " <br /> <br />"... மண்ணுல பண்ணுனது தாயி, ஏன் கேக்குறீங்க...? " <br /> <br />"... நான் எப்பவுமே பாத்திரம் அறிந்து பிச்சை போடுறவள் ... !! "<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-110652433870688420?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1106012450363715692005-01-18T02:31:00.000+01:002005-01-18T02:47:51.263+01:00சும்மா.. சும்மா...இங்க எழுதி ரொம்ப நாளாயிடுச்சு. அதுக்காக ஒரு ஜாலி பதிவு. நேற்று ரெண்டு பேர் கேஷுவலாய் யாகூ மெசேஞ்சரில் சாட் பண்ணினதில் கொஞ்சத்தை ஒரிஜினலாய் அப்படியே கொடுத்திருக்கிறேன்.. படிக்கத் தைரியம் உள்ளவர்கள் மட்டும் கீழே உள்ள படத்தைச் சுட்டிப்பாருங்க... :) <br /> <br /><a href="http://homepage.rub.de/muthu.karuthadurai/weblog/Muthu_chat.htm"><img border="0" src="http://homepage.rub.de/muthu.karuthadurai/weblog/mychat1.jpg"></a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-110601245036371569?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6215521.post-1079977589190763682004-03-22T18:46:00.000+01:002004-03-22T19:30:56.170+01:00என் பையனின் அப்பா கோடீஸ்வரர் ... !<br />ஒரு பெரிய கோடீஸ்வரரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. அவர் பெயர் சரியாய் நினைவில் இல்லை ( ராக்பெல்லர்?). அவரிடம் ஒருவர் கேட்டாராம். <br /> <br />"... உங்கள் மகன் எங்கு போனாலும் மிக உயர்ந்த ஓட்டலில்தான் தங்குகிறார் , தாராளமாய்ப் பணத்தைச் செலவழிக்கிறார். ஆனால் நீங்கள் போகுமிடத்தில் சிக்கனமான ஓட்டலைப் பார்த்துத் தேடிப்பிடித்துத் தங்குகிறீர்கள், இவ்வளவு பணமிருந்தும் மிகச் சிக்கனமாய் இருக்கிறீர்களே இது ஏன் ? .... " <br /> <br />இதற்கு அவர் சொன்ன பதில்.. <br />" .... என் பையனின் அப்பா ஒரு பெரிய கோடீஸ்வரர்.. , ஆனால் எனது அப்பா அப்படியில்லையே... "<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107997758919076368?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1075318265041016812004-01-28T20:31:00.000+01:002004-01-28T20:33:15.750+01:00இல்லாத ஒண்ணை எங்க போய்த் தேடுவேன் .. ?<br /><center><img src=http://www.angelfire.com/hero/iniyan/valaipoo/any1.jpg></center><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107531826504101681?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1075242813089191702004-01-27T23:33:00.000+01:002004-01-27T23:37:28.530+01:00நேற்றுப் பயம் சாப்பிட்டேன் .....!<br />பள்ளியில் ஆசிரியர் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் .. <br />ஒரு பையனை அழைத்து ஒரு தமிழ்ப் புத்தகம் கொடுத்து வாசிக்கச் சொன்னார் .. <br /> <br />பையனுக்ககோ ழ , ள , ல தகறாறு. பழம் சாப்பிட்டேன் என்பதை பயம் சாப்பிட்டேன் என்று வாசித்தான் ... கழுகு என்பதை கயிகு என்றான் .. ஆசிரியர் பலமுறை முயற்சி செய்தார் அவனைச் சரியாக உச்சரிக்கவைக்க அவரால் முடியவேயில்லை .. <br /> <br />கோபத்துடன் பையனுக்கு இரண்டு அடி கொடுத்து அவன் அப்பாவைக் கூட்டிவரச் சொன்னார் ... அவன் அப்பா வந்தவுடன் பிரச்சனையைச் சொல்லி நீங்கள்தான் இனிமேல் அவனுக்கு வீட்டில் உச்சரிக்கப் பழகித் தரவேண்டும் என்றார் .. <br /> <br />கேடுவிட்டு ஆசிரியரிடம் சாதாரணமாகச் சொன்னார் அப்பா, " .சார் ... இதுதான் பிரச்சனையா ..? பையன் மேல தப்பு இல்ல... எங்க பயக்க வயக்கமே இப்படித்தான் ... " <br /> <br /> <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107524281308919170?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1075069473304168902004-01-25T23:24:00.000+01:002004-01-25T23:35:41.233+01:00அப்பா .. ! வீட்டுப்பாடத்தை நானே செய்றேன்... <center><img src="http://www.angelfire.com/hero/inian/school.jpg"></center><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107506947330416890?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1074281849268374862004-01-24T03:03:00.000+01:002004-01-24T03:03:41.763+01:00ஒரு கூண்டு ..... இரு வாசல்கள் ....<br />அறிஞர் ஐசக் நியூட்டன் கடைசிவரை திருமணமே செய்யவில்லை .. தனியாகவே வாழ்ந்து வந்தார் .. பூனைகள் என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம் ... ஒரு முறை அவர் இரு பூனைகளை வளர்த்து வந்தார்..அந்தப் பூனைகளுக்கு ஒரு கூண்டு செய்ய எண்ணி கூண்டு செய்பவரைக் கூப்பிட்டு ஒரு கூண்டு செய்யும்படியும் , மறக்காமல் அந்தக் கூண்டில் சிறியதாக ஒரு வாசலும், பெரியதாய் ஒரு வாசலும் வைக்கவும் என்று சொன்னார்.. கூண்டு செய்பவர் ஒன்றும் புரியாமல் ஏன் இரு வாசல்கள் என்று கேட்டார் . <br /> <br />நியூட்டன் சொன்னார் ... "ஒரு வாசல் பெரிய பூனைக்காக மற்றொன்று சிறிய பூனைக்காக " <br /> <br />கூண்டு செய்பவர் சிரித்துக் கொண்டே சொன்னாராம் .. பெரிய வாசல் வழியாகவே சிறிய பூனையும் வந்து செல்லமுடியுமே ...! <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107428184926837486?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1074281597703601002004-01-22T20:55:00.000+01:002004-01-22T20:55:12.890+01:00கவலைப்படாதே ...புதிதாக ஒன்று தருகிறேன்...<br />விஞ்ஞானி மேடம் கியூரியின் மகன் ஒரு நாள் ஒரு குண்டீசியையை வைத்து விளையாடிக்கொந்திருந்தபோது அதை விழுங்கிவிட்டான் .. பதட்டத்துடன் ஓடிவந்து சொன்னான் ... <br /> <br />" அம்மா... நான் கையில் வைத்திருந்த குண்டூசியைத் தெரியாமல் விழுங்கிவிட்டேன்... " <br /> <br />நுண்ணோக்கியை வைத்து மும்முரமாக எதையோ ஆராய்ந்துகொண்டிருந்த மேடம் கியூரி மிகச் சாதாரணமாய்ச் சொன்னார்... <br /> <br />" குண்டூசிதானே போனால் போகட்டும் விடு.. உனக்குப் புதிதாக ஒன்று தருகிறேன்... அதை வைத்து விளையாடு.." <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107428159770360100?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1074282348871259212004-01-19T19:41:00.000+01:002004-01-19T19:41:40.340+01:00டிக்கெட் இல்லாவிட்டால் பரவாயில்லை ....!<br />ஒரு முறை ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது பயணச்சீட்டை சரிபார்ப்பவர் ஐன்ஸ்டீனிடம் பயணச்சீட்டைக் கேட்டார் ... <br /> <br />ஐன்ஸ்டீனனுக்குத் தேடிப்பார்த்தபோதுதான் தெரிந்தது.. அவர் பயணச்சீட்டை எங்கேயோ தொலைத்துவிட்டார் என்பது. குழப்பத்துடன் திரு திரு வென்று விழித்தார்.. ஆனால் பரிசோதகர் ஐன்ஸ்டீனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார். <br /> <br />" அய்யா .. நீங்கள்தானே புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் .. நீங்கள் நிச்சயமாய் டிக்கெட் எடுத்திருப்பீர்கள் ...அதனால் உங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் பரவாயில்லை .." <br /> <br />ஐன்ஸ்டீன் கவலையுடன் சொன்னார்.. " எனக்குப் பிரச்சனை இப்போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதில் இல்லை... டிக்கெட்டை எங்கோ தொலைத்துவிட்டேனே.. நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்று எப்படித் தெரிந்து கொள்வது ? " <img src=http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons/05.gif> <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107428234887125921?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1074280666417958032004-01-16T20:17:00.000+01:002004-01-16T20:26:15.356+01:00சிறுமியின் பதில் ....<br />சமீபத்தில் கேட்ட ஒரு நகைச்சுவை இது... <br /> <br />அமெரிக்காவில் ஒரு பள்ளியில் டீச்சர் குழந்தைகளை முதல் நாள் விசாரித்துக்கொண்டிருந்தார் ... யார் யார் எந்த நாட்டுக்காரர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார் .. <br /> <br />கடைசியாக ஒரு சிறுமியிடம் கேட்டார் .. " நீ யார்.. ? " <br /> <br />அந்தச் சிறுமி சொன்னாள் .."... நான் ஒரு இந்தியன் ... " <br /> <br />டீச்சர் சந்தேகமாகக் கேட்டார் .." நீ ஒரு அமெரிக்கன் என்றல்லவா நான் யூகித்தேன் " <br /> <br />சிறுமி சொன்னாள்.. ." இல்லைங்க .. டீச்சர்.... என் அம்மா ஒரு இந்தியர் , என் அப்பா ஒரு இந்தியர் .. எனவே நானும் இந்தியர் " <br /> <br />டீச்சர் கொஞ்சம் கிண்டலாக.. <br />" உன் அம்மா முட்டாள் , அப்பாவும் முட்டாள் என்றால் நீ யார் ... ?" <br /> <br />சிறுமி சிரித்துக்கொண்டே சொன்னாள்... " ... ம் ... அப்படியானால் நான் ஒரு அமெரிக்கனாக இருப்பேன் ..." <img src=http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons/18.gif><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107428066641795803?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1074180797170598482004-01-15T16:33:00.000+01:002004-01-16T01:14:34.810+01:00இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ... !<br /><center><img src="http://www.orch.rub.de/~muthu/pictures/weblog/pongal1.JPG"></center><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107418079717059848?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1074108743230303502004-01-14T20:32:00.000+01:002004-01-16T01:14:57.013+01:00கம்ப்யூட்டர் நினைத்துக்கொள்கிறது .. !<br />கம்ப்யூட்டர் மனிதனைப் பற்றி என்ன நினைத்துக்கொள்கிறது என்று நண்பர் ஒருவர் கிண்டலுக்காக இதை அனுப்பியிருந்தார் .. ! நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.... <img src="http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons/18.gif"> <br /> <br /><p align="center"><a href="http://www.orch.rub.de/~muthu/pictures/jokes/ShowLetter.jpg" target="_blank"><img border="0" src="http://www.orch.rub.de/~muthu/pictures/jokes/ShowLetter.jpg" alt="Click to enlarge" width="400" height="260"></a><p><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107410874323030350?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1073870288337921772004-01-12T02:18:00.000+01:002004-01-16T01:15:21.686+01:00பிடித்த பொன்மொழிகள் .... <br />* சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி. <br /> <br /> * மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர். <br /> <br /> * உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ். <br /> <br /> * ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி. <br /> <br /> * நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட். <br /> <br /> * நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால். <br /> <br /> * உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ. <br /> <br /> * அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ. <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107387028833792177?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1073511148122473562004-01-07T22:32:00.000+01:002004-01-12T00:11:32.550+01:00நண்பர் காசியின் வலைப்பூவும் , பைபிள் தளமும் ...<br />நண்பர் காசி இன்று <a href="http://muthukmuthu.blogspot.com/2004_01_01_muthukmuthu_archive.html#107334954612950186">என்னுடைய வலைப்பூவில் </a>இன்று எழுதியிருந்த கமெண்டின் வழியாக அவர் வலைப்பூவுக்கு செல்ல முயன்றேன் .... என்ன ஆச்சரியம் அது வேறு ஏதோ <a href="http://kasiblogs.blogpsot.com ">பக்கத்துக்கு</a> அது இட்டுச்சென்று விட்டது ... அந்தப் பக்கம் பைபிள் சொல்லித் தருவதைப் பற்றி இருந்தது .. எனக்கோ ஆச்சரியம் .. நேற்று வரை வேறு மாதிரி இருந்த வலைப்பூ ஒரே நாளில் எப்படி இப்படி ஆகிவிட்டதே ..., ஒரு வேளை அவர்தான் மாற்றிவிட்டாரோ என்று நினைத்தபடியே அந்தப் பக்கத்தை மூடி விட்டு திரும்பவும் அதே முறையில் அவரின் வலைப்பூவுக்குச் சென்றேன் ... திரும்பவும் அதே பைபிள் பக்கம் .. உடனே நான் முடிவு கட்டி விட்டேன் .. நண்பர் காசியின் வலைப்பூவை யாரோ ஹேக் (?) செய்துவிட்டார்கள்.. அதுவும் ஒரே நாள் இரவில் .. :)) <br /> <br /> <br />என்ன செய்யலாம் என்று யோசித்தேன் .. முதலில் மானிட்டரில் தெரிந்த அந்தப் பக்கத்தை அப்படியே சேமித்தேன்.. உடனடியாக நண்பர் காசிக்கும் , தமிழ்வலைப்பூ யாகூ குழுமத்துக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தேன் ... அதற்கு முன்னர் இன்னொரு தடவை சோதித்துப் பார்த்துக்கொள்வோம் என்று எண்ணி திரும்பவும் அதே முறையில் செல்லாமல் , நானே அவரின் வலைப்பூ முகவரியை http://kasiblogs.blogspot.com என்று தட்டச்சு செய்தேன்.. இந்தத் தடவை சரியாக அவருடைய <a href="http://kasiblogs.blogspot.com ">வலைப்பூ</a> வந்துவிட்டது .. என்னடா இது ஒரே மாயமாக இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டே அவர் என் வலைப்பூவில் பதித்த முகவரியைக் கவனமாகப் பார்த்தபோதுதான் தெரிந்தது .. <a href="http://kasiblogs.blogpsot.com">http://kasiblogs.blogpsot.com</a> என்று இருந்தது .. இந்த முகவரிக்கு நீங்களும் போய்த்தான் பாருங்களேன்.. குழப்பம் வேற ஒண்ணுமில்லைங்க .. முகவரியில் "P" யும் "S" - உம் இடமாறி இருந்திருக்கிறது .. ஆனால் எனக்கு என்ன ஆச்சரியமென்றால் இதே முகவரியில் எப்படி ஒரு தளம் இருந்தது என்பதுதான்... ஒரு வேளை இந்தப் பைபிள் தளமும் இவருடையதுதானோ .. ? .. இதற்குப் பதிலை நண்பர் காசிதான் சொல்லவேண்டும் ... :)) <br /> <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107351114812247356?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1073419343622182162004-01-06T21:02:00.000+01:002004-01-16T01:17:04.200+01:00நல்லாயிருக்குதா..... ?<br /> <br />போன வாரத்துக்கு முன்னாடி கிருஸ்துமஸ்காக அலங்கார மின்விளக்கு வைத்திருந்தார்கள் ...பாக்குறதுக்கு நல்லாயிருந்தது ..... <br /> <br /><center><IMG SRC="http://www.angelfire.com/hero/iniyan/valaipoo/christmas.jpg"></center> <br /> <br /> <br />வர வர எதைத்தான் வலைப்பூவுல போடுறதுன்னு விவஸ்தையே இல்லாம போயிடுச்சுன்னு நீங்க முணுமுணுக்கறது எனக்கு காதுல விழுதுங்கோ .. :))<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107341934362218216?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1072359480404122302003-12-25T14:38:00.000+01:002003-12-25T15:03:22.426+01:00சொர்க்கத்திலிருந்து நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் ...<br /> <br />எனக்கு இ-மெயிலில் வந்த ஜோக் ... <br /> <br />சுப்புவும் , குப்புவும் நண்பர்கள் .. இருவருமே கிரிக்கெட் பைத்தியங்கள் . இன்று நேற்றல்ல 50 வருடங்களாக எந்த கிரிக்கெட் போட்டியையும் பார்க்காமல் தவற விட்டதில்லை ... இருவருக்கும் இப்போது வயது மிக அதிகமாகிவிட்டது .. அவர்களுக்கு இப்போதுள்ள கவலையெல்லாம் சொர்க்கத்திலும் கிரிக்கெட் இருக்குமா என்பதுதான் ..எனவே யோசித்து ஒரு முடிவுக்கு வ்ந்தார்கள் .. முதலில் யார் இறந்தாலும் சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு உண்டா என்பதை மற்றவருக்குச் சொல்லிவிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் .. <br /> <br />சுப்பு இந்தியா பாகிஸ்தானுடன் பெருவெற்றி பெற்ற விளையாட்டைப் பார்த்துவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து சந்தோஷமாக இறந்துபோனார் ... இது நடந்த சில சில நாட்கள் கழிந்தது ..குப்பு தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர் தலைமாட்டில் ஒரு குரல் .. <br /> <br />" .... குப்பு ..! எழுந்திரு .. நான் சுப்பு வந்திருக்கிறேன் .." <br /> <br />" ஆ... என்ன ஆச்சரியம் .. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை .. " <br /> <br />"... சரி .. நான் உனக்கு ஒரு சந்தோஷமான விஷயமும் , துயரமான விஷயமும் சொல்லப்போகிறேன் ... எதை முதலில் கேட்கப்போகிறாய் ...?" <br /> <br />" .. அதெல்லாம் இருக்கட்டும் ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டா அதை முதலில் சொல் .. " <br /> <br />" ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டு ... அதுதான் நான் உனக்குச் சொல்ல வந்த சந்தோஷமான விஷயம் ... " <br /> <br /> <br />"... சரி இப்போது அந்த சோகமான விஷயத்தையும் சொல் .... " <br /> <br />" ... வேறொன்றுமில்லை ... நாளைக் காலையில் சொர்க்கத்தில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ..... " <br /> <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107235948040412230?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6215521.post-1071615974064447122003-12-17T00:06:00.000+01:002003-12-17T00:06:28.150+01:00என் அறையின் மூலையில் ... !* <br /> <br />என் <br /> <br />அறையின் மூலையில் ... <br /> <br /> <br />எழுதித் தீர்ந்த <br /> <br />பேனாக்கள்... <br /> <br /> <br />உழைத்துத் தேய்ந்த <br /> <br />செருப்புகள்.... <br /> <br /> <br />பலர் படித்துக் கிழிந்த <br /> <br />புத்தகங்கள்... <br /> <br /> <br />பல நாள் எரிந்து தீர்ந்த <br /> <br />மெழுகுவர்த்திகள் ... <br /> <br /> <br />காய்ந்து உலர்ந்த <br /> <br />மலர்கள்... <br /> <br /> <br />கடமை முடித்த பெருமிதத்தில் <br /> <br />அனைத்துமே .. <br /> <br /> <br />அறையின் நடுவே புத்தம் புதிதாய் <br /> <br />நான் மட்டும்.... ! <br /> <br />* <br /><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6215521-107161597406444712?l=muthukavithai.blogspot.com'/></div>Muthuhttp://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com0