tag:blogger.com,1999:blog-60374042008-10-14T10:30:59.192+05:30நிழல்கள்தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?Haranprasannahttp://www.blogger.com/profile/13605662779048519145noreply@blogger.comBlogger252125tag:blogger.com,1999:blog-6037404.post-69438632272047361842008-10-13T21:05:00.004+05:302008-10-14T10:30:59.204+05:30தமிழ் சினிமா கேள்விகள் - தொடராட்டம்1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்? நினைவில்லை. சில சமயம் இப்படி யோசித்திருக்கிறேன். யார் நமக்கு முதலில் ஏதேனும் ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொடுத்திருப்பார்கள் என்று. விடை தெரியாத கேள்வியே இது. நாமாக நினைத்துக்கொள்ளவேண்டியதுதான். பொன்வண்டு என்கிற வார்த்தையை யார் சொல்லிக்கொடுத்தது? நினைவில்லை. அதேபோல் எந்தப் படம் முதலில் பார்த்தேன் ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-61095673612712787762008-10-05T21:22:00.001+05:302008-10-05T21:30:02.620+05:30கொலுகிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பின்பு இன்றுதான் கொலு பார்ப்பதற்காக என்னுடைய உறவினர் வீட்டுக்குப் போனேன். நான் கல்லுப்பட்டியில் இருந்தபோது பல வீடுகளுக்குக் கொலு பார்க்கப்போவோம். அந்த நினைவு வந்தது. கல்லுப்பட்டியில் கொலுவிற்கு வீடே அமர்க்களப்படும். கடும் ஆசாரத்தைக் கடைப்பிடிக்கும் என் அம்மா வழிப் பாட்டிவீடு அது. சிரத்தையாக கொலு வைத்து, கலசம் வைத்து வழிபட்டு, ஒவ்வொரு நாளும் ஒரு சுண்டல் செய்து ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-71689929188080150632008-10-03T14:48:00.002+05:302008-10-03T14:52:05.270+05:30எல்லாம் அம்மா செயல்என்றைக்கு கருணாநிதி வந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரோ அன்றே தொடங்கிவிட்டது அக்கோயிலின் மீதான ஓர் ஆர்வமின்மை. அதிலும் அக்கோயில் 250 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்ட கோவில் என்றபோது அதன் மீதான ஆர்வமின்மை வெறுப்பை நோக்கி நகரத் தொடங்கியது. இதனாலேயே இக்கோவிலுக்குப் போகலாம் என்கிற பேச்சு வந்தபோதெல்லாம், சில எதிர்மறையான காரியங்களைச் சொல்லி தவிர்த்தே வந்தேன். நேற்று அக்கோவிலுக்குச் செல்லவேண்டிய ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-46264453552454912142008-09-28T21:53:00.004+05:302008-09-29T11:54:51.816+05:30வேர்ப்பற்று - ஆவதும் ஆக்கப்படுவதும்முற்போக்கு பேசும் பிராமணர்கள் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில் பிராமணர்கள் என்ன செய்தாலும் அது நடிப்பாகவே இங்கு கருதப்படுகிறது எனலாம். எவ்வளவு உண்மையாக முற்போக்கு பேசி, எத்தனை தூரத்தில் தன்னை ஜாதியில் இருந்து பிரித்து வைத்துக்கொண்டாலும், பிறப்பால் ஒருவன் பிராமணனனாக இருக்கும்பட்சத்தில், அவன் எப்போதும் இச்சமூகத்தால் பூணூலாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறான். நிகழ்காலத்தில் ஞாநியிலிருந்து ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-47466867667628799692008-09-25T17:46:00.003+05:302008-09-25T17:50:17.453+05:30நான்கு கவிதைகள்முற்று நண்ப உன் நீண்ட கடிதம் என் முரண்களில் நீ கொள்ளும் கோபம், என்னைப் பற்றி நான் படிப்பது சலிப்பானது என்றாலும் வாய் பிளந்து நிற்கும் முதலையை மிதிக்காமல் இருக்க முடிந்திடுவதில்லை நீண்ட வரிகளுக்குள் சிக்கி மீளும்போது கொலை பற்றிய எண்ணமும் தற்கொலை பற்றிய எண்ணமும். என் கூடாரத்தின் மூடிய போர்வையை இழுத்துப் பார்க்காமல் இருந்திருக்கலாம். என் ரசனை, தேவையற்ற இடமொன்றில் நீ வைத்திருந்த ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-53805521664292457222008-09-23T16:52:00.001+05:302008-09-23T16:54:32.750+05:30பொம்மைகள் - கவிதைஆடும் பொம்மைக்கு தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன் பொம்மைக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி அம்மாவிடம் கேட்டால் தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள் எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று எதிர்க்கேள்விகூட கேட்கலாம் மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். அப்பா ஃபோட்டோவில் இருப்பதால் அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை. நானே என்னைச் சந்தேகப்பட ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-43841828648325201872008-08-25T21:30:00.001+05:302008-08-25T21:32:15.632+05:30'Power Cut'இன்று தமிழ்நாடெங்கும் பல இடங்களில் அறிவிப்பே இல்லாமல், ஒரு நேர வரைமுறை இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. (இதுபோல பலதடவை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும் இன்று ரொம்ப ஓவர்.) ராயப்பேட்டை - 3 மணி நேரம் ராமாபுரம் - 3 மணி நேரம் தாம்பரம் - 2 மணி நேரம் திருநெல்வேலி டவுண் - 4 மணி நேரம் திருச்சி (கேகே நகர் பகுதிகள்) - 2 மணி நேரம் திருச்சி (முத்தரசநல்லூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகள்) - 6 மணி ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-86670110182902571962008-08-03T07:58:00.006+05:302008-08-04T22:21:58.673+05:30குசேலன் - பெண்களின் கிருஷ்ணன்? படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலெல்லாம் நெளிய ஆரம்பித்துவிட்டேன். தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியல் போல ஆளாளுக்கு பேசும் வசனங்கள். ஒரு நல்ல கதையை கமர்ஷியலாக்குகிறேன் என்று அதீத தன்னம்பிக்கையில் (அகம்பாவத்தில்) கதையைக் கூறு போட்டு, 'ஒரு சீன் பசுபதி சார், அடுத்த சீன் வடிவேலு சார்' என்று யோசித்துவிட்டார் பி.வாசு. வடிவேலு வரும் காட்சிகள் மருந்துக்கும் சிரிப்பைத் தருவதில்லை. பசுபதியிடம் 'சீரியஸ் ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-44479141265545142482008-08-02T04:52:00.008+05:302008-08-04T22:19:42.659+05:30கவிதைகள் கனவு நீண்ட நாளுக்குப் பின் தோட்டம் மீண்டும் கனவில் வந்தது தானகவே முளைத்திருந்த பப்பாளி மரங்களின் கிளைகளில் வெள்ளை வெள்ளையாகக் காய்ந்து கிடந்தது காகத்தின் எச்சம் சிறுவர்கள் எறிந்த பந்து கண்டெடுக்கப்படாமல் அலைந்து நிலைத்திருக்கவேண்டும், அதன் உடலெங்கும் மண்ணாக கரிய சுவரில் நிழலில்லா கரும்பூனை தோட்டத்தைப் பார்த்தபடி நடக்க மண்வாசனையுடன் லேசான தூரலென திசை மறக்கத் தொடங்கினேன் கனவு கலையும் ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-51972541831329842532008-07-24T15:37:00.001+05:302008-07-24T15:39:26.292+05:30சாகித்ய அகாடமி வழங்கும் குறும்பட விழாகுறும்பட விழா 29 ஜூலை 2008 முதல் 31 ஜூலை 2008 வரை ஜூலை 29 இந்திரா கோஸ்வாமி - இயக்குநர் ஜானு பரூவா ஜெயகாந்தன் - இயக்குநர் சா. கந்தசாமி தகழி - இயக்குநர் எம்.டி. வாசுதேவன் நாயர் ஜூலை 30 மகா சுவேதா தேவி - இயக்குநர் சந்தீப் ராய் இந்திரா பார்த்தசாரதி - இயக்குநர் ரவி சுப்பிரமணியன் ஐயப்ப பணிக்கர் - இயக்குநர் கே. ராஜகோபால் யு.ஆர். அனந்த மூர்த்தி - இயக்குநர் கிருஷ்ண மாசதி ஜூலை 31 வடகிழக்குப் ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-78487944258698325412008-06-16T20:33:00.003+05:302008-06-16T20:39:55.940+05:30தசாவதாரம் - ஒட்டாத முகங்கள்இன்னும் விமர்சிக்க என்னவிருக்கிறது என்ற அளவிற்கு ஆளாளுக்கு விமர்சித்தாகிவிட்டது. தசாவதாரத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்காதவர்களுக்கு வலைப்பதிவர்கள் சங்க அட்டை கிடைக்காது என்று கேள்விப்பட்டேன். தசாவதாரம் பற்றிய என் எண்ணங்களைச் சொல்லி, வலைப்பதிவாளர்கள் சங்கத்தில் என் பெயரை தக்க வைத்துக்க்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு என்ன காரணம் இருந்திருக்கமுடியும் தசாவதாரம் பற்றிய ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-28974753683675320192008-06-09T11:46:00.002+05:302008-06-09T11:53:18.174+05:30இந்தியாவைச் சுற்றிய வாலிபன்மக்கள் தொலைக்காட்சியில் 'உலக ரஷ்யத் திரைப்படங்கள்' வரிசையில் 'மூன்று கடல்களுக்கு அப்பால்' (A Journey beyond three seas) படத்தைக் காண்பித்தார்கள். படத்தின் ஆரம்ப முன்னோட்ட சட்டங்களில் ரஷ்யப் படத்தின் கதாநாயகனின் படத்தோடு நர்கிஸ் படத்தையும் பத்மினி படத்தையும் காண்பிக்க, சற்று குழம்பிப் போனேன். ரஷ்யப் படத்தில் பத்மினியும் நர்கிஸ¤ம் நடித்திருக்க, அதைப் பார்ப்பது சந்தோஷமாகத்தான் இருந்தது. 15ம் ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-27328656520308416322008-05-15T19:57:00.002+05:302008-05-15T20:08:07.138+05:30மியாவ்மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதுதல் அவசியம். சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. ஒருமுறை பின்ஜன்னலுக்குக் கீழிருந்து வருவது போலவும் ஒருமுறை வாசலுக்குப் பக்கத்திலிருக்கும் மாடிப்படியின் கீழிருந்து வருவது போலவும் பூனைக்குட்டிகளின் மியாவ் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. என் மகன் ஓடிவந்து பூனை அவனைக் கூப்பிடுவதாகச் சொன்னான். அவனுக்கு அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நான் லுங்கியை மடித்துக் ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-31256408658231180372008-05-06T21:33:00.000+05:302008-05-06T21:34:31.597+05:30மூன்று கவிதைகள்அன்பு வீடெங்கும் அன்பு சூழ அன்பே பிரதானம், அப்படியே ஆகுக. அன்பைப் பற்றியே எழுதத் தொடங்கினேன் அடித்தல் திருத்தல்களில் கிழித்தெறியப்பட்ட காகிதப் பந்தில் பயந்து கலைகிறது தடித்த பல்லி வாயில் கௌவிய ஒரு பூரானோடு. நாம் நான் அழகனாக இருந்தேன் மெல்ல வால் வளர்ந்தென அதிர்ந்த நேரத்தில் கொம்பும் முளைத்திருந்தது மேலெங்கும் ரோமங்கள் முளைக்க பற்களை மறைக்க பிரயத்தனப்பட்ட நேரத்தில் ஒரு பெண்ணை ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-39059926485526738422008-04-13T09:09:00.002+05:302008-04-13T09:14:32.026+05:30இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். (இது அரசுக்கெதிரான நடவடிக்கை அல்ல.)ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-8914080288644743682008-04-05T18:15:00.002+05:302008-04-05T18:17:57.579+05:30வார்த்தை மாத இதழ் வெளியீடு & எனி இந்தியனின் புதிய புத்தகங்கள் வெளியீடுஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-11882191831025013682008-04-04T07:26:00.003+05:302008-04-04T07:37:03.461+05:30வசியம் - சிறுகதைகடும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் பூபதியாப்பிள்ளை. சிவந்த மேனியோடு லேசான தொந்தியுடன் 'ஹோவ்' என்ற சத்ததோடு ஏப்பம் விட்டபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நாற்பது வயதில் நிம்மதியான உறக்கமின்றி அலையும் மனதோடு அவர் பெரும் கொதிப்பிலிருந்தார். உடலெங்கும் சின்ன சின்ன வேர்வைத் துளிகள் பனித்திருந்தன. 'தானா வேர்த்தா நல்லதுடே' என்று என்றோ அவரது அம்மா சொன்ன நினைவு வந்தது. உடனே ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-46669607599426522232008-03-28T09:27:00.003+05:302008-03-28T09:34:28.928+05:30வெளிரங்கராஜனின் ஊழிக்கூத்து நாடகம் - அறிவிப்புநாடக வெளி வழங்கும் தமிழ் நாடகம் ஊழிக்கூத்து எழுத்து, இயக்கம்: வெளி ரங்கராஜன் 30.03.2008 ஞாயிறு மாலை 7 மணி அலையான்ஸ் ப்ரான்சேஸ் அரங்கம் 24, காலேஜ் ரோடு, சென்னை - 6. ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-80789066190987014782008-03-23T10:25:00.002+05:302008-03-23T10:36:30.270+05:30வயிறு - சிறுகதைசதாசிவப் பண்டாரத்தின் சங்கொலி இரவின் எல்லாத் திசைகளிலிலும் பரவி அதிர்ந்தது. சிறிய சலசலப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியும் எப்போதும் சிரித்து அருள் பாலிக்கும் முருகனும் வேப்ப இலைகளைக் கூட்டி தீமூட்டி கொசு விரட்டும் பாண்டியும் தவிர யாரும் அதைக் கேட்டிருக்கமுடியாது. பண்டாரம் அதிகக் கவலை கொள்ளும்போதோ பழம் நினைவுகள் அவரைத் துரத்தும்போதோ அன்றைய இரவுகளில் முருகனே வந்து நிறுத்தச் சொன்னாலும் ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-43787678293471846742008-03-01T15:39:00.002+05:302008-03-01T15:53:03.952+05:302007 - சேமிப்புபார்த்தவை: களியாட்டம் - ஜெயராஜ் - மலையாளம் 50/100 கல்லூரி (பாலாஜி சக்திவேல்) - 45/100 Wheel Chair (Hindi) - 46/100 Catch me if you can (Steven Spielberg) - 45/100 அகாந்துக்- Agantuk (பெங்காலி, சத்யஜித்ரே) - 50/100 சூரஜ்கா சாத்வன் கோடா (ஹிந்தி, ஷ்யாம் பெனகல்) - 60/100 ரூய் கா போஜ் (ஹிந்தி, பங்கச் கபூர் நடித்தது) - 48/100 ஸ்த்ரீ (தெலுங்கு, சேதுமாதவன்) - 44/100 நாகமண்டலா (கன்னடம், கிரீஷ் ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-90201741435260377242008-03-01T13:40:00.001+05:302008-03-01T13:43:46.165+05:30சுஜாதா நினைவுகள் - 02.03.2008 ஞாயிறு அன்று நாரத கான சபாவில் கூட்டம் ஜெயகாந்தன், கமல்ஹாசன், மணிரத்னம், கனிமொழி, பார்த்திபன், ராஜீவ் மேனன், கு.ஞானசம்பந்தன், மருது, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, வஸந்த், மதன் உடபட பலரும் இந்த நிகழ்சியில் பங்கேற்க இருக்கின்றனர். 2.3.2008 ஞாயிறு மாலை நாலு மணிக்கு நாரத கான சபாவில் (314, டி.டி.கே சாலை, சென்னை-18) இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-40055710663760260042008-02-28T15:14:00.003+05:302008-02-28T15:16:44.609+05:30பிரிக்க முடியாத மௌனம். - சுஜாதாவிற்கான அஞ்சலி - எஸ்.ராமகிருஷ்ணன்பிரிக்க முடியாத மௌனம் - சுஜாதாவிற்கான அஞ்சலி - எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-64556545331299192682008-02-28T12:49:00.004+05:302008-02-28T12:57:00.522+05:30சுஜாதாவின் உடல் நாளை (29.02.08) பார்வைக்கு...சுஜாதாவின் பூத உடல் நாளை அவரது இல்லத்தில் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை (இரண்டு மணி நேரம் மட்டும்) பார்வைக்கு வைக்கப்படும். அஞ்சலி செலுத்த விரும்புவர்கள் '10, ஜஸ்டிஸ் சுந்தரம் அய்யங்கார் தெரு, மயிலாப்பூர்' என்கிற முகவரியிலுள்ள அவர் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம். இன்று அவரது உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் தவறானவை. சுஜாதாவின் வீட்டில் இருக்கும் தேசிகன் இந்தத் தகவலை வெளியிடச் ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-21239921480633909242008-02-28T07:54:00.000+05:302008-02-28T07:55:43.183+05:30சுஜாதா - சில கணங்கள்1997ல் TACல் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த புத்தகசாலையில் இருந்த புத்தகங்களில் சுஜாதாவின் புத்தகங்களை ஒன்றுவிடாமல் வரிசையாக வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது தொடங்கிய சுஜாதா எழுத்தின் மீதான மோகம் இன்றுவரை அப்படியே தொடர்வதை நினைக்கும்போது, காலம் காலமாகத் தன் எழுத்தின் மூலம் வாசகர்களைக் கட்டிப்போட்ட அவரது அசாத்திய திறமை ஆச்சரியம் அளிக்கிறது. அந்த நேரத்தில் நான் தீவிரமாக வாசித்த பாலகுமாரனின் ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6037404.post-80947765914535418452008-02-27T21:58:00.003+05:302008-02-27T22:08:15.567+05:30எழுத்தாளர் சுஜாதா மரணம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா அரைமணிநேரத்திற்கு முன்பு இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வணங்குகிறேன்.ஹரன்பிரசன்னாhttp://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.com