<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522</id><updated>2009-12-29T09:30:17.575-08:00</updated><title type='text'>சுத்துமாத்துக்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>Tamilsvoice</name><uri>http://www.blogger.com/profile/16854063939342279462</uri><email>noreply@blogger.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>2235</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6676280941612176382</id><published>2009-12-28T22:25:00.000-08:00</published><updated>2009-12-28T22:26:18.141-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரச பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆய்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>வெள்ளைவானின் கடத்திச் செல்லப்பட்ட 800 பேர் பூசா முகாமில்</title><content type='html'>&lt;h5&gt;&lt;/h5&gt;&lt;p align="justify"&gt; &lt;span style="font-size:85%;"&gt;    &lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_boosa-camp.jpg" alt="" style="border: medium none ;" align="left" /&gt;கடந்த காலங்களில் வெள்ளை வான் குழுவினரால் அல்லது இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 50 பெண்கள் உட்பட சுமார் 800 இளைஞர்கள் யுவதிகள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை கைதான, வெள்ளை வானில் கடத்தப்பட்ட மற்றும் இடம்பெயர் முகாம்களிலிருந்து விசாரணைக்கென ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 800 பேர் வரை பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 50 பேர் வரையில் பெண்கள் அடங்குவதாகவும் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதோடு, பூசாவிலுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலையும் அனுப்பி வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறப்பட்ட 800 பேரில் அநேகமானவர்களின் குடும்பங்கள் இப்போதும் வன்னி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கடத்தப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு என்ன நடக்கவுள்ளது என்பதை அறிய ஒரு வழியும் புலனாகவில்லை எனவும் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை மீள்குடியேறியுள்ள வன்னி குடும்பங்கள் இப்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். தமது மகன் அல்லது மகள் அந்த பெயர் பட்டியலில் உள்ளாரா என்பதை அறிய அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6676280941612176382?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/6676280941612176382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=6676280941612176382' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6676280941612176382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6676280941612176382'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/800.html' title='வெள்ளைவானின் கடத்திச் செல்லப்பட்ட 800 பேர் பூசா முகாமில்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-9009658834632804630</id><published>2009-12-28T22:24:00.001-08:00</published><updated>2009-12-28T22:24:59.451-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவு நிகழ்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஆழிப்பேரலை ஐந்தாவது அகவை நினைவு நிகழ்வு யேர்மனியில் முன்னெடுப்பு.</title><content type='html'>ஆழிப்பேரலையில் ஆன்மாவைத் தொலைத்த ஆத்மாக்களை மனதில் நிறுத்தி, நெகிழும் நாள் 26.12.2009. அன்றைய தினம் ஆலன் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள தேவாலயத்தில் அருட்தந்தை றிக்ரர் தலைமையில் காலை 10 மணிக்கு இடம்பெற்ற ஆழிப்பேரலை இறைவழிபாட்டில்   நூற்றுக்கணக்கான ஆலன் புலன்பெயர் தமிழ் உறவுகளும் ஜேர்மனியினரும் கலந்துகொண்டனர். &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1750.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1762.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1767.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1773.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1780.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt; &lt;p&gt;இதனைத் தொடர்ந்து 11.15 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்திய அமைதி ஊர்வலம் ஆலய முன்றலிருந்து  ஆரம்பமாகி, நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆழிப்பேரலை நினைவுத் தூபியை 11.30 க்கு வந்தடைந்தது.&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1781.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1813.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1817.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;இத் தூபியானது ஆலன் நகரசபையால் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரத்தின்கீழ் அமைந்திருந்ததும் பேரலையின் அவலங்களை சித்தரிக்கும் வண்ணப் படங்கள,; பதாதைகள் அம்மரத்தின் கிளைகளில் தொங்கவிடப்பட்டிருந்த செயற்பாடானதும் அனைவரையும் கவர்ந்திருந்தது.&lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1820.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1833.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;/p&gt;  &lt;p style="text-align: center;"&gt;&lt;img src="http://www.pathivu.com/uploads/images/2009/ch/DSCN1846.jpg" alt="" height="413" width="550" /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-9009658834632804630?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/9009658834632804630/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=9009658834632804630' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/9009658834632804630'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/9009658834632804630'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_2039.html' title='ஆழிப்பேரலை ஐந்தாவது அகவை நினைவு நிகழ்வு யேர்மனியில் முன்னெடுப்பு.'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-1671857490567868289</id><published>2009-12-28T22:20:00.000-08:00</published><updated>2009-12-28T22:23:00.954-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அயர்லாந்து தமிழர் அமைப்பின் இணையத்தளம்</title><content type='html'>&lt;img src="http://athirvu.com/phpnews/images/itf.jpg" alt="" style="border: medium none ;" align="left" /&gt;தாயகத்தின் யதார்த்த நிலையினை புரிந்து கொண்டு, நமது இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்கு தேவையான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது. இதற்கமைய புலம்பெயர்ந்து அயர்லாந்தில் வாழும் தமிழர்களின் முயற்சியாக தாயக மக்களுக்கு சேவையாற்றவும், நமது இலட்சியப் பாதையை நோக்கி அயர்லாந்து வாழ் தமிழ் மக்களை நகர்த்துவதற்காகவும் எமது உறவுகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று அயர்லாந்து தமிழர் அமைப்பு ( Irish Tamil Forum) உருவாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளமாகிய &lt;span style="font-size:130%;"&gt;&lt;a style="font-weight: bold;" href="www.irishtamilforum.com"&gt;www.irishtamilforum.com&lt;/a&gt; &lt;/span&gt;இன்று முதல் தனது செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளது என்பதனை மக்களுக்கு அறியத்தருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பரந்து இங்கு வாழும் உறவுகள் &lt;span style="font-weight: bold;"&gt;info@irishtamilforum.com&lt;/span&gt; என்னும் மின்னஞ்சல் வழியாக எம்மை தொடர்பு கொள்ளுமாறும், இந்த அமைப்பு தனது குறிக்கோள்களை அடைவதற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் ஆலோசனைகளையும் வழங்குமாறும் அயர்லாந்து தமிழ் மக்களையும், அயர்லாந்து மக்களையும், உலகத் தமிழ் மக்களையும், தமிழர் அமைப்புக்களையும், அயர்லாந்து அமைப்புக்களையும் மற்றும் சர்வதேச அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அயர்லாந்து தமிழர் அமைப்பு,&lt;br /&gt;அயர்லாந்து. &lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-1671857490567868289?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/1671857490567868289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=1671857490567868289' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/1671857490567868289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/1671857490567868289'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_9453.html' title='அயர்லாந்து தமிழர் அமைப்பின் இணையத்தளம்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-9055850928618422681</id><published>2009-12-28T22:19:00.000-08:00</published><updated>2009-12-28T22:20:06.796-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரச பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>அரைநிர்வாணத்துடனேயே ஜனாதிபதி வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் ?</title><content type='html'>&lt;img src="http://athirvu.com/phpnews/images/MAHINDA-NAKED.jpg" alt="" style="border: medium none ;" align="left" /&gt;ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரைநிர்வாணத்துடன் விசேட பூஜையொன்றை நடத்தி, வேட்பு மனுவில் கையெழுத்திட்டதால், வேட்பு மனுக் கையெழுத்திடும் காட்சியை எவரும் படம்பிடிக்க அனுமதிக்கப்படவில்லையாம். இதனால் அவர் வேட்பு மனுவில் கையெழுத்திடும் படங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படவில்லையென ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தலைவர் ஒருவர் இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் வெளியிட்டமை குறித்த புகைப்படங்களை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு வழங்கியிருந்தது. எனினும், வேட்பு மனுவில் கையெழுத்திடும் படம் ஏன் வெளியிடப்படவில்லையெனக் கேட்டபோதே அந்த அதிகாரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிடைத்துள்ள தகவல்களின்படி குறித்த பூஜையை நாடாளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருநடேசனே ஏற்பாடு செய்துள்ளார். சோதிடத்தில் கடும் நம்பிக்கைக் கொண்டு செயற்பட்டுவரும் ஜனாதிபதி அரைநிர்வாணத்துடன் கையெழுத்திட்ட வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளரின் பின்புறமாகச் சென்று வடக்கு திசையைப் பார்த்தவாறே வழங்கியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளை, சோதிடர்களின் ஆலோசனைகளின்படி தற்போது பகிரங்கக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லையெனவும் ஜனாதிபதித் தீர்மானித்துள்ளார். நல்லவேளை சோதிடர் அரை நிர்வாணம் என்று கூறியுள்ளார், முழு நிர்வாணம் என்றாலும் ஆட்சிக்கா அப்படிச் செய்திருப்பார் மகிந்த. &lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-9055850928618422681?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/9055850928618422681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=9055850928618422681' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/9055850928618422681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/9055850928618422681'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_28.html' title='அரைநிர்வாணத்துடனேயே ஜனாதிபதி வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் ?'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6123635428950672020</id><published>2009-12-27T18:26:00.001-08:00</published><updated>2009-12-27T18:26:50.615-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீரவணக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாம் தமிழர் இயக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மதுரையில் எம்.ஜி.ஆரின் நினைவை முன்னிட்டு “நாம் தமிழரின்” சுவரொட்டிகள்</title><content type='html'>தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் ஈழத்தமிழ் மக்கள் மீதும் தோழமை கொண்டு அவர்களின் போராட்ட நியாயத்தை உணர்ந்து, அவர்களை ஆதரித்த மனித புனிதர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினமான திசம்பர் 24ஐ முன்னிட்டு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக மதுரை மாவட்டம் முழுவதும் பரவலாக சுவர் ஒட்டி ஒட்டப்பட்டுள்ளது.      &lt;ul class="postinfo"&gt;  &lt;/ul&gt;     &lt;div class="entry"&gt; &lt;p&gt;&lt;span id="more-13051"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;அது போல தமிழர்களுக்கு இனமானமும் தமிழ் உணர்வும் தந்த அறிவாசன் தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டும் சுவர் ஒட்டி ஒட்டப்பட்டுள்ளது&lt;/p&gt; &lt;p&gt;இக்கட்டான நேரத்தில் புலிகளுக்கு பலகோடி அள்ளித்தந்த திரு எம்.ஜி.ஆர் என்றைக்குமே நன்றிக்குரியவர்.&lt;/p&gt; &lt;p&gt;&lt;img class="aligncenter size-full wp-image-13048" title="naam-thamilar1" src="http://www.nerudal.com/images/2009/12/naam-thamilar1.jpg" alt="naam-thamilar1" height="352" width="500" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img class="aligncenter size-full wp-image-13049" title="naam-thamilar2" src="http://www.nerudal.com/images/2009/12/naam-thamilar2.jpg" alt="naam-thamilar2" height="348" width="500" /&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;img class="aligncenter size-full wp-image-13050" title="naam-thamilar3" src="http://www.nerudal.com/images/2009/12/naam-thamilar3.jpg" alt="naam-thamilar3" height="351" width="500" /&gt;&lt;/p&gt;     &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6123635428950672020?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/6123635428950672020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=6123635428950672020' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6123635428950672020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6123635428950672020'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_2463.html' title='மதுரையில் எம்.ஜி.ஆரின் நினைவை முன்னிட்டு “நாம் தமிழரின்” சுவரொட்டிகள்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6076798800401442952</id><published>2009-12-27T18:23:00.000-08:00</published><updated>2009-12-27T18:24:37.658-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசிய கூட்டமைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காணொளிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>நா.ம. உறுப்பினர் சிவாஜிலிங்கம் அதிர்வு இணையத்திற்கு செவ்வி</title><content type='html'>&lt;h5&gt;&lt;span style="font-size:85%;"&gt;தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சுயேட்சையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவருமான திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் அதிர்வு இணையத்திற்கு பிரத்தியேக செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். தனது நிலைப்பாடு, மற்றும் இந்தியப் பயணம் குறித்து அவர் விரிவாக விளக்கியுள்ளார்.&lt;object width="425" height="349"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/UvC9FKdtG0E&amp;amp;rel=0&amp;amp;border=1&amp;amp;color1=0x3a3a3a&amp;amp;color2=0x999999&amp;amp;hl=en_GB&amp;amp;feature=player_embedded&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/UvC9FKdtG0E&amp;amp;rel=0&amp;amp;border=1&amp;amp;color1=0x3a3a3a&amp;amp;color2=0x999999&amp;amp;hl=en_GB&amp;amp;feature=player_embedded&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="425" height="349"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/span&gt;&lt;/h5&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6076798800401442952?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/6076798800401442952/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=6076798800401442952' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6076798800401442952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6076798800401442952'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_9817.html' title='நா.ம. உறுப்பினர் சிவாஜிலிங்கம் அதிர்வு இணையத்திற்கு செவ்வி'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-4008947633181895764</id><published>2009-12-27T18:22:00.000-08:00</published><updated>2009-12-27T18:23:09.433-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசிய கூட்டமைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இரா. சம்பந்தன் யாருடன் சம்மந்தம் செய்திருக்கிறார்</title><content type='html'>&lt;img src="http://athirvu.com/phpnews/images/sampanthan-tna.jpg" alt="" style="border: medium none ;" align="left" /&gt;தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலை(வலி)வர் இரா. சம்பந்தன் யாருக்கு சம்மந்தியாகப் போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;2005ம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலை விடுதலைப் புலிகள் புறக்கணிக்கச் சொன்னதால், அன்று அனைத்துத் தமிழ் மக்களும் தேர்தலைப் புறக்கணித்தனர். அதன் விளைவாக மகிந்த ஆட்சிக்கு வந்ததாகவும், அதனால் புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்ததாகவும் இரா. சம்பந்தன் ஐயா நாக் கூசாமல் தெரிவித்திருப்பது வெட்கப்படவேண்டிய விடயம். பிரிந்து கிடந்த தமிழர் அமைப்புக்கள் பலரை கிளிநொச்சி அழைத்து அங்கு அனைவரையும் சமாதானம் செய்து, பெரும் பாடுபட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியது விடுதலைப் புலிகள். தேசிய தலைவரும், சு.ப. தமிழ்ச்செல்வனும் இதற்காக அயராது பாட்டுபட்டனர். இதனை எவரும் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகள் அன்று இவர்களுக்கு வாக்களிக்கும்படி கூறியதன் காரணமாகவே அப்போது நடந்த தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனர். 90% வீதமான வாக்குகள் தமிழர்களால் வழங்கப்பட்டது என்றால் மிகையாகாது. விடுதலைப் புலிகளின் ஆதரவில் அரியணை ஏறிய இரா. சம்பந்தன் என்று, அவர்களைத் தூற்றுவதை அதிர்வு இணையம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆயுதப் போராட்டத்தை நம்பி இருந்த கால கட்டத்தில் அவர்கள் கள நிலை, சர்வதேச அணுகுமுறை என்பவற்றை நன்கு ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரணில் ஜனாதிபதியாக வருவதற்கு புலிகள் உதவியிருந்தால், ஜனாதிபதியாகிய ரணில் நிச்சயம் தமிழர்களுக்கு உதவுவார் என்பது என்ன நிச்சயம்? அவர் ஏமாற்ற மாட்டார் என்பதில் என்ன உறுதி? ரணில் அரசாங்கமே கருணாவை, புலிகள் அமைப்பில் இருந்து பிரிக்க மூல காரணமாக அமைந்தது, சுமார் 5,000 க்கும் மேற்பட்ட போராளிகளுடன் கிழக்கு மாகாணம் இலங்கை இராணுவத்தின் கைகளில் விழ இதுவே காரணம். விடுதலைப் புலிகளின் மிகுந்த பலமிழக்க இதுவே ஒரு காரணமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் 2005 ஆம் ஆண்டு புலிகள் எடுத்த முடிவே அவர்கள் பின்னடைவுக்குக் காரணம் என்று திரும்பத் திரும்ப கூறிவருவது ஒரு வெட்கக்கேடான செயல். கையாலாக தனத்தை வெறும் ஒருவர்மீது போட்டு தான் தப்பிக்க நினைக்கிறார், இரா. சம்பந்தன். இவர் யாருக்கு சம்மந்தியாக நினைக்கிறார்? தடக்கி விழுந்தால் கூட இந்தியா என்று சத்தமிடும் சம்பந்தன் அவர்கள் புலிகளைப் பற்றி விமர்சிப்பது ஒரு அரசியல் நாகரீகமற்ற செயலாக மட்டும் கருதமுடியாது, புலிகள் மீது சேறு பூசும் ஒரு நடவடிக்கையாகவே அதிர்வு இணையம் கருதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்குவது என்று முடிவெடுக்க திண்டாடுவதாக சொல்லப்படுகிறது, ஆனால் மகிந்தவோ அல்லது சரத் பொன்சேகாவோ இவ்வாறு ஆட்சிக்கு வந்தால், இரா. சம்பந்தனை ஏமாற்ற மாட்டார்கள் என்பது என்ன உறுதி? இதனைத் தானே சிங்களம் ஆண்டாண்டு காலமாக செய்துவருகிறது. இதனை உணர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நல்லதொரு முடிவை எடுக்கவேண்டும். இதுவே தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும். மறைந்த 33,000 மாவீரர்களின் லட்சியத்தை நனவாக்கும். &lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-4008947633181895764?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/4008947633181895764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=4008947633181895764' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4008947633181895764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4008947633181895764'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_6140.html' title='இரா. சம்பந்தன் யாருடன் சம்மந்தம் செய்திருக்கிறார்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-5194107234588751389</id><published>2009-12-27T18:19:00.000-08:00</published><updated>2009-12-27T18:21:47.490-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரச பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐ.நா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பான் கீ மூன் மகள் இந்தியரை திருமணம் முடித்திருக்கிறார்: மேலும் அதிர்ச்சி</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/hindi-con.jpg" alt="" style="border: medium none ;" align="left" /&gt;8 வது ஹிந்தி மாநாடு நியூயோர் நகரில் கடந்த 2007 ம் ஆண்டு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாடிய பான் கீ மூன் அவர்கள் தனது மகள் ஒரு இந்தியரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் நின்றுவிடாமல் தாம் புது டெல்லியில் தூதுவராகப் பணியாற்றியபோது விஜய் நம்பியார் தனக்கு மேலதிகாரியாகக் கடைமையாற்றியதாகவும், விஜய் நம்பியாரை தனக்கு 1972 ஆண்டு முதல் தெரியும் எனவும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த மாநாடு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் பான் கீ மூன் உரையாற்றியதில் பல திடுக்கிடும் தகவல்கள் மறைந்திருப்பது தமிழர்களுக்குத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/28122009.jpg" alt="" style="border: medium none ;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் கென்யாவில் வாழும் பல இலங்கைத் தமிழர்களுடன் நெருங்கிய உறவைப் பேணிவருவதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. கொரிய தூதரகத்தில் முதல் முதலாக ஒரு ராஜதந்திரியாக பான் கீ மூன் பதவி ஏற்றபோது, அவரது ஆசானாக விஜய் நம்பியார் விளங்கியிருக்கிறார். ஐ.நாவில் ஒரு பொறுப்பதிகாரியாக விஜய் நம்பியார் கடமையாற்றி இருந்ததும் அவருக்கு கீழ் பான் கீ மூன் கடமையாற்றியதும் நடை பெற்ற மாநாட்டிலிருந்து வெளியாகியுள்ள செய்திகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிச் சமரில் விடுதலைப் புலிகளின் சில தலைவர்கள் சரணடைய முயற்சிக்கும் போது அதன் ஏற்பாட்டாளர்களாக திகழ்ந்த முக்கிய நபர் விஜய் நம்பியார் என்பது யாவரும் அறிந்ததே. சரணடைய வரும் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்று தெரிந்துமே நம்பியார், அவர்களை வெள்ளைக் கொடியுடன் வருமாறு கூறியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தகவல்களின் படி தாமே யுத்த களத்திற்குச் சென்று சரணடைவதைப் பார்வையிட இருப்பதாகவும் இவர் சிலரிடம் கூறியிருக்கிறார். இவர் தொடர்பாக பல முறைப்பாடுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில், விஜய் நம்பியாரும், பான் கீ மூனும் பாலிய சிநேகிதர்கள் என்ற விடயம் தற்போது அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலை தெரியாமல் பல தமிழ் அமைப்புக்கள் விஜய் நம்பியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பான் கீ மூனை கோரிவந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் இதுவரை எந்த விசாரணையும் விஜய் நம்பியாருக்கு எதிராக நடத்தப்படவில்லை என்பதற்கு தற்போது தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பான் கீ மூனும் ஒரு இந்தியாவின் செல்லப் பிராணியே என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அத்துடன் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் எவ்வளவு இதய சுத்தியுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகுவார் என்பது தற்போது மிகுந்த சந்தேகத்திற்கு இடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டில் பான் கீ மூன் பல்லிளித்து பேசிய சில ஹிந்தி  வார்த்தைகள் கீழே..&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி  தோடா தோடா மாலும் ! அப்படி என்றால் எனக்கு ஹிந்தி  கொஞ்சம் கொஞ்சம் தெரியும் !&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட நீண்ட வசனத்தையும் இவர் பேசிக்காட்டியிருக்கிறாராம் என்றால் பாருங்களேன் ! &lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-5194107234588751389?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/5194107234588751389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=5194107234588751389' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/5194107234588751389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/5194107234588751389'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_3431.html' title='பான் கீ மூன் மகள் இந்தியரை திருமணம் முடித்திருக்கிறார்: மேலும் அதிர்ச்சி'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-564475193301710354</id><published>2009-12-27T09:33:00.000-08:00</published><updated>2009-12-27T10:10:03.183-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காணொளிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆழிப்பேரலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு-காணொளிகள்,</title><content type='html'>ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநிகழ்வுகள் உலக மக்களால் நினைவுகூரப்படவுள்ளது. 2004 ஆம்ஆண்டு தாயம் உள்ளிட்ட பலநாடுகளை ஆழிப்பபேரலை தாக்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தாயகத்தில் யாழ்ப்பணாம் முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட கரையோர மாவட்டங்களை தாக்கிய ஆழிப்பேரலை பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிர்களைக் காவுகொண்டது.&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/jfs_yWLx9HM&amp;amp;color1=0xb1b1b1&amp;amp;color2=0xcfcfcf&amp;amp;hl=en_US&amp;amp;feature=player_embedded&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/jfs_yWLx9HM&amp;amp;color1=0xb1b1b1&amp;amp;color2=0xcfcfcf&amp;amp;hl=en_US&amp;amp;feature=player_embedded&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/oLBZ5C9k33Q&amp;amp;color1=0xb1b1b1&amp;amp;color2=0xcfcfcf&amp;amp;hl=en_US&amp;amp;feature=player_embedded&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/oLBZ5C9k33Q&amp;amp;color1=0xb1b1b1&amp;amp;color2=0xcfcfcf&amp;amp;hl=en_US&amp;amp;feature=player_embedded&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;div id="NewsPostDetailContent"&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;img src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/251209%20006.jpg" alt="" height="375" width="500" /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;பல பன்நாடுகளைத் தாக்கிய ஆழிப்பேரலையால் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளார்கள். இதன் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை டிசம்பர் 26ஆம் நாள் பன்னாட்டு மக்களால் நினைவுகூரப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயம் வடமராட்கி கிழக்கில் உள்ளது. இதில் மக்கள் வணக்கம் செலுத்தவுள்ளார்கள்.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;img src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/251209%20007.jpg" alt="" height="333" width="500" /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயங்கள் உள்ளன. ஸ்ரீலங்காப் படையினரின் வல்வளைப்பு காரணமாக ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவின் முள்ளியவளை கஜட்டையடி என்னும் இடத்திலும் புதுக்குடியிருப்பிலும் இன்நினைவாலயங்கள் தமிழ்மக்களால் கட்டப்பட்டு நினைவுகூரப்பட்டது.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;இம்மக்கள் தற்போது வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இன்நிலையில் முள்ளிவாய்காலில் உயிரிழந்தவர்களைகூட நினைவுகூர முடியாத அளவிற்கு ஸ்ரீலங்காப்படையினரின் அடக்கு முறைக்குள் மக்கள் அடைபட்டுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-564475193301710354?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/564475193301710354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=564475193301710354' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/564475193301710354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/564475193301710354'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_27.html' title='ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு-காணொளிகள்,'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6690739943546864641</id><published>2009-12-26T13:56:00.000-08:00</published><updated>2009-12-26T14:05:35.944-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரச பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காணொளிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மகிந்தாவுடன் நேரடி நேர் காணல்  -காணொளி</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SzaIY3tlF4I/AAAAAAAAH1Y/iv_13baLOP0/s1600-h/rajapaksa.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 298px;" src="http://1.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SzaIY3tlF4I/AAAAAAAAH1Y/iv_13baLOP0/s400/rajapaksa.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419669162440333186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ecP9khSFvpg&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ecP9khSFvpg&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;object height="344" width="425"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/NqLkBjOXpYo&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/NqLkBjOXpYo&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6690739943546864641?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/6690739943546864641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=6690739943546864641' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6690739943546864641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6690739943546864641'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_4136.html' title='மகிந்தாவுடன் நேரடி நேர் காணல்  -காணொளி'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SzaIY3tlF4I/AAAAAAAAH1Y/iv_13baLOP0/s72-c/rajapaksa.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6781966169930952111</id><published>2009-12-26T13:45:00.000-08:00</published><updated>2009-12-26T13:47:32.425-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரச பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>2ம் உலகப்போருக்கு பின்னர் அதிகமான இனப்படுகொலை நடந்தது தமிழ் இனம்மட்டுமே: மருத்துவர் கிருஷ்ணசாமி</title><content type='html'>&lt;img style="border: 1px solid black; margin: 5px; float: left;" src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/251209%20008.jpg" alt="" height="70" width="85" /&gt;2ம் உலகப்போருக்கு பின்னர் அதிகமான இனப்படுகொலை நடந்தது தமிழ் இனம்மட்டுமே என்றும், இத்தனை அவலம் இருந்தும் தமிழ் மக்களுக்கான வலுவான குரல் எழவில்லை என்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;தமிழகம் கட்சி சார்பில் உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு குறித்த செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மத்திய அரசு தனது முழு அதிகாரத்தையும் மாநில அரசின் மீது செலுத்தியும் தமிழகத்தின்அங்கமாக விளங்கக்கூடிய கச்சத்தீவை தமிழக பகுதியில் இருந்துபிரித்தெடுத்து இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;இதன் விளைவாக 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். தினமும் மீனவர்கள் சிறைப்படுத்தப்படுவது அல்லது துன்புறுத்தப்படுவது இன்றும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் இந்த மே மாதம் வரை 1 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 இலட்சம் ஈழத்தமிழர்கள் தங்களது சொந்த நாட்டில் முள்வேலி முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;இன ஒடுக்குமுறை, அடக்குமுறைகளுக்கு அஞ்சி 15 இலட்சம் மக்கள் உலெகங்கும் அகதிகளாக உள்ளனர். மொத்தத்தில் 10 கோடி பேர் தமிழகத்தில் பாதுகாப்பற்ற, கேட்பாரற்ற நிலையில் உள்ளனர். 2ம் உலகப்போருக்கு பின்னர் அதிகமான இனப்படுகொலை நடந்தது தமிழ் இனம் மட்டுமே. இத்தனை அவலம் இருந்தும் தமிழ் மக்களுக்கான வலுவான குரல் எழவில்லை என்றார்.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் மேலாகியும் கூட தமிழர்களின் மிகமுக்கியமான நீர் ஆதாரங்களாக விளங்கக் கூடிய ஆந்திராவுடன் பாலாறு, கர்நாடகத்துடன் காவிரி, கேராளவுடன் முல்லைப்பெரியாறு போன்ற மிக முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6781966169930952111?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/6781966169930952111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=6781966169930952111' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6781966169930952111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6781966169930952111'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/2_26.html' title='2ம் உலகப்போருக்கு பின்னர் அதிகமான இனப்படுகொலை நடந்தது தமிழ் இனம்மட்டுமே: மருத்துவர் கிருஷ்ணசாமி'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-2844127706428833856</id><published>2009-12-26T13:38:00.001-08:00</published><updated>2009-12-26T13:39:24.262-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரச பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆய்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இந்தோனேசியாவிலும் ஈழத்து அழுகை!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SzaCfuB9OVI/AAAAAAAAH1Q/E_aft49Wlv8/s1600-h/TAMIL+GENOCIDE+BY+SRI+LANKA.bmp"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 273px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SzaCfuB9OVI/AAAAAAAAH1Q/E_aft49Wlv8/s400/TAMIL+GENOCIDE+BY+SRI+LANKA.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419662683030763858" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;!--/Post Author and Post Date --&gt;   &lt;p style="text-align: justify;"&gt;‘இந்திய – இலங்கைக் கடல் எல்லையில் தமிழன் தத்தளித்தால் போதுமா? எங்கள் எல்லைக்கு அந்தப் பெருமை(!) வேண்டாமா?’ – தன் பங்குக்கு இம்சிக்கிறது இந்தோனேசியா!&lt;span id="more-1012"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இலங்கை தேசத்தில் இருந்து விட்டால்போதும் என்று ஒரு பழைய கப்பலைப் பிடித்துத் தப்பித்த ஈழத் தமிழர்கள், மலேசியா வழியாகப் பயணித்து ஆஸ்திரேலியாவை நோக்கி கலத்தைச் செலுத்தினார்கள். இடையில் குறுக்கிட்டது இந்தோனேசியா. உயி ரைத் தவிர வேறு எதுவும் இல்லாத அந்த அப்பாவி மக்கள் நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்டு 70 நாட் களாக நிர்கதியாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். கடலின் தத்தளிப்பில் தமிழனின் வாழ்க்கை அல்லாடுகிறது!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;”எப்படியாவது இந்த நாட்டுல இருந்து தப்பிச்சாப் போதும்’ என்று பலரும் கிளம்ப ஆரம்பிக்கிறார்கள். லட்சங்களில் பணம் வைத்திருப்பவர்கள், சில அதி காரிகளிடம் கொடுத்து விமானங்களில் வெளியேறு கிறார்கள். ஆண்களாக இருந்தால், 15 லட்சம் தந்தால் கொழும்பைவிட்டு எந்தத் தடையும்இல்லாமல் வெளியேறலாம். இன்னொரு பகுதியினர் கொழும்பில் இருந்து விமானத்தின் மூலம் மலேசியா அல்லது சிங்கப்பூர் செல்கிறார்கள். அங்கே இருந்து பெரிய படகுகள் மூலமாக வேறு நாடுகளுக்குஇடம் பெயர் கிறார்கள். அந்த நாட்டில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்று வாழலாம் என்பது அவர்களது முடிவு. இது மாதிரி கடந்த ஐந்து மாதங்களில் நான்கு குழுக்கள் போயிருக்கின்றன. 56 பேர்கொண்ட குழு, கனடாவுக்குச் சென்றது. அவர்கள் அகதிகளாக ஏற்கப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கு முதல் கப்பலில் போனவர்களை அந்நாடு ஏற்றுக்கொண்டது. அடுத்த கப்பலில் போனவர்கள் 27 பேர் வேறு இடம் மாறி காக்கஸ் தீவுக்குப் போய் கவிழ்ந்து இறந்துபோன கொடுமையும் நடந்தது. அடுத்த 78 பேர், இடம்மாறி பின்டன் தீவில் இறங்கிவிட்டார்கள். அங்கு இன்னமும் காத்திருக்கிறார்கள். ‘இவர்களை விரைவில் ஆஸ்திரேலியா அழைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாளைக்குத் தங்கவிட மாட்டோம்’ என்று அங்கும் நெருக்கடி ஆரம்பித்து உள்ளது. ‘எங்களுக்குத் தேவை இல்லாமல் நெருக்கடி கொடுத்தால், தற்கொலை செய்துகொள்வோம்’ என்று அவர்கள் மிரட்ட ஆரம்பித்துள்ளனர். இப்போது சென்றவர்கள் 225 பேர். ஆஸ்திரேலியா வுக்குப் போவதற்கு முன்பே இந்தோனேசியக் கடல் எல்லையில் தடுக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 30 பேர் பெண்கள். 10 குழந்தைகள் இருக்கிறார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அக்டோபர் மாதம் 18-ம் தேதி சுந்தா ஜலசந்தியை இவர்களது படகு கடந்தது. இது இந்தோனேசியாவுக்கும் ஜாவா சுமத்திராவுக்கும் இடைப்பட்ட சிறிய கடல் பகுதி. இவர்களை அந்நாட்டு அதிகாரிகள் வளைத்தனர். ஆனால், மீட்புப் படகு அவர்களிடம் கிடையாது. எனவே, ஆஸ்திரேலியாவின் உதவியைக் கேட்டனர். கடற்படைக் கப்பலான ஹமிஸ் ஆர்மி டேல் அங்கு சென்றது. ‘நாங்கள் அனைவரும் இலங் கைத் தமிழர்கள். ஆஸ்திரேலியாவுக்குத்தான் போகி றோம்’ என்று சொன்னார்கள். உடனே இந்தோனேசிய அதிகாரிகள், ‘உங்களது நாட்டுக்கு அழைத் துச் செல்லுங்கள்’ என்றார்கள். அதை ஆஸ்திரேலியா மறுத்ததுதான் வேதனையின் தொடக்கம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒரு வார கால அவகாசம் தருவதாக இந்தோ னேசியா சொன்னது. ஆனால், அவர்களிடம்இருந்து சம்மதம் வரவில்லை. ”நாங்கள் உங்களைத் துரத்த வில்லை. அதே சமயம் நெடுநாளைக்கு இங்குநீங்கள் இருக்கவும் முடியாது” என்று இந்தோனேசியா சொல்லிவிட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதுவரை வந்த அனைத்து அகதிகளையும்ஏற்றுக் கொண்ட நாடுதான் ஆஸ்திரேலியா. அங்கு ஆட்சியில் இருக்கும் பிரதமர் கெவின் ரூட் இவர் களைப் பரிவுடன்தான் பார்த்தார். ஆனால், தொடர்ச்சியாக அகதிகள் வந்து குவிவதை அங்கு உள்ள எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்க்கஆரம்பித்துள்ளன. ‘மனிதாபிமான நடவடிக்கையா… உள்நாட்டுப் பாதுகாப்பா?’ என்ற கேள்வி இன்றுபிரதான மாக எழுந்துள்ளது ஆஸ்திரேலியாவில்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எனவே நடுக்கடலில் தத்தளிக்கிறான் தமிழன். அவர்களிடம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ரத்தம் உறையவைக்கிறது. ஆறு மாதக் கர்ப்பிணியான அந்த தமிழீழப் பெண் அருகில் ஒன்றரை வயதுக் குழந்தை படுத்திருக்கிறது. ”இந்த வயித்தைவெச்சுக்கிட்டு என்னால வாழவே முடியல. வலியால துடிச்சேன். ஒருநாள் மட்டும் டாக்டர் வந்து பார்த்தாரு. அதுக்குப் பிறகு வரல. சரியான சாப்பாடு இல்ல. குடிக்கத்தண்ணி இல்ல. சரியான பாத்ரூம் வசதி இல்ல. யாருக்குமே எங்களோட கஷ்டம் புரியல. எந்த நாடாவது திரும்பிப் பார்க்குமான்னு கவலையா இருக்கு. மலேசியா காட்டுல 21 நாள் கஷ்டப்பட்டுத்தான் படகைப் பிடிச்சு வந்தோம். ஆனா, நிம்மதியான இடத்துக்குப் போய்ச் சேர முடியல” என்றுகண்ணீர்வடிக் கிறார். ”இந்த மாதிரி சூழ்நிலையில இந்தக் குழந்தை பிறந்தா எப்படி நிம்மதியா வாழும்? இது பிறக்காமலே இருந்தாக்கூட நல்லது” என்று அந்தப் பெண் கதறுகிறார். வயிற்றில் இருக்கும் பிஞ்சு, பிறக்காமலே இருக்கட்டும் என்று ஒரு தாய் நினைத்தால், அவர் அனுபவிக்கும் கொடுமை எப்படி இருக்கும்?&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இன்னொரு பெண்ணுக்கு அதைவிட சோகம். தன்னை கடற்படை அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கதறி பேட்டி தந்துள்ளார்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;ஒரு சிறுமி… ”ஸ்ரீலங்காவுல நாங்க ஸ்கூலுக்குப் போகும்போது ஆர்மி அடிச்சது.ஏரோபிளேன்ல வந்து ஸ்கூல் மேல குண்டுபோட்டாங்க. அதனால அங்க இருக்க முடியாம, வேற நாட்டுக்குக் கிளம்பிட்டோம். ரெண்டு மூணு மாசமா ஸ்கூலுக்குப் போக முடியல. படிக்காம எப்படி இருக்க முடியும்?” என்று அப்பாவியாகக் கேட்டாள். ”இப்ப உங்க ளுக்கு என்ன வேணும்?” என்றுகேட்கிறார் கள். ”எங்க ஊர்ல குண்டு போடுறாங்க. பாதுகாப்பான நாடா இருந்தா, எங்கனாலும் போயி நாங்க தங்கிப்போம்” என்று பதில் அளித்தாள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அலை கடலுக்கு அப்பால் இன்னும் அவலம் தொடர்கிறது!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நன்றி: விகடன்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-2844127706428833856?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/2844127706428833856/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=2844127706428833856' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/2844127706428833856'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/2844127706428833856'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_8984.html' title='இந்தோனேசியாவிலும் ஈழத்து அழுகை!'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SzaCfuB9OVI/AAAAAAAAH1Q/E_aft49Wlv8/s72-c/TAMIL+GENOCIDE+BY+SRI+LANKA.bmp' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-5539587847565710536</id><published>2009-12-26T13:37:00.001-08:00</published><updated>2009-12-26T13:37:39.626-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசிய கூட்டமைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>“அதிபர் போட்டியிலிருந்து விலகத் தயார்!” – சிவாஜிலிங்கம்</title><content type='html'>&lt;!--/Post Author and Post Date --&gt;   &lt;p style="text-align: justify;"&gt;&lt;a href="http://meenakam.com/wp-content/uploads/2009/12/mp_sivaji.jpg"&gt;&lt;img class="alignleft size-full wp-image-1008" title="mp_sivaji" src="http://meenakam.com/wp-content/uploads/2009/12/mp_sivaji.jpg" alt="" height="72" width="100" /&gt;&lt;/a&gt;சிறீலங்கா அரச அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலக தயார் என்று எம்பி சிவாஜிலிங்கம் தமிழகத்திலுள்ள விகடன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.&lt;span id="more-1007"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;இலங்கையின் இப்போதைய பரபரப்பு நாயகன் சிவாஜிலிங்கம் தான்! தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ கட்சியைச் சேர்ந்த எம்.பி-யான சிவாஜிலிங்கம், இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் சுயேச்சையாகக் குதித்திருக்கிறார். முன்னாள் ராணுவத் தளபதி ஃபொன்சேகாவுக்கு செல்லக் கூடிய தமிழர் வாக்குகளைப் பிரித்து, ராஜபக்ஷேவை மீண்டும் அதிபராக்கும் திட்டத் துடன்தான் சிவாஜிலிங்கம் களமிறங்கியிருக்கிறார் என பரபரப்பு கிளம்பியிருக்கும் நிலையில்… லண்டனில் இருந்த சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;“இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவெடுத்தது ஏன்?”&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;“தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கையை சேர்ந்த பிரதான வேட்பாளர்களான ராஜபக்ஷே மற்றும் ஃபொன்சேகா இருவரையுமே தமிழ் மக்கள் ஆதரிக்க முடியாது. இதுதான் மூன்றாவது வேட்பாளராக நான் போட்டியிடுவதற்கான முதல் காரணம். நடந்து முடிந்த போரில் 50 ஆயிரம் தமிழ் மக்கள் இறப்பதற்குக் காரணமாக இருந்த இவர்கள் இருவருக்கும் எதிராக போர்க் குற்றவாளிகளாக விசாரணை கோரும்&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நிலையில், தமிழர்கள் அவர்களுக்கு வாக்களிக்க முடியாது… கூடாது! அதனால்தான் தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தியே ஆகவேண்டும் என நான் வலியுறுத்தினேன். நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நான் உட்பட ஏழு எம்.பி-க்கள், கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினோம். இதில், ஐந்து எம்.பி-க்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினர். சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மட்டும் ஃபொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கலாம் என்றார். இந்த சமயத்தில் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தத்திடம், ‘கூட்டமைப்பு சார்பில் நீங்களே வேட்பாளராகக் களமிறங்க வேண்டும்; இல்லையெனில் ஒட்டுமொத்தமாகத் தேர்தலை புறக்கணிக்கலாம்’ என வலியுறுத்தினோம். தொடர்ந்து தமிழர்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரான சிங்கள இனத்தைச் சேர்ந்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை வேட்பாளராக்கி ஆதரிக்கலாம் என்றும் சம்பந்தரிடம் வலியுறுத்தினோம். ஆனால், இது எதற்கும் சம்பந்தர் சம்மதிக்காத நிலையில், எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது. இதன் பிறகுதான் நான் தேர்தலில் களமிறங்கினேன்.”&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;“ஃபொன்சேகாவுக்கு செல்லும் தமிழர் வாக்குகளை பிரிக்கத்தான் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறதே?”&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;“சிங்கள போர் வெற்றியாளர் யார் என்பதுதான் ராஜ பக்ஷேவுக்கும் ஃபொன்சேகாவுக்குமிடையே நடக்கும் தேர்தல் பிரசாரம்… போட்டி எல்லாமே! இதில் யார் வெற்றியாளர் என்பதை அடிபட்டு, நசுக்கப்பட்ட தமிழ் மக்களே வாக்களித்து தீர்ப்பாகச் சொல்ல வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்? இவர்கள் இருவரில் யாருக்கு தமிழ் மக்கள் வாக்களித்தாலும், அவர்களை மன்னிக்கத் தயாராகி விட்டார்கள் என்றுதான் சர்வதேச அரங்கம் அர்த்தம் கொள்ளும். அதையே தங்களுக்கு சாதகமாக்கி, போர்க் குற்றங்களிலிருந்தும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் இருவருமே மீண்டு விடுவார்கள். அப்படியரு சூழல் வந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த இருவருக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, ஒரு மாற்றாக நான் போட்டியிடுகிறேன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இப்போதும் சொல்கிறேன்… போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு சம்மதித்து, ராஜபக்ஷே சகோதரர்களின் அட்டூழியங்களை உலகுக்கு எடுத்துச் சொல்ல தயார் என ஃபொன்சேகா அறிவிக்கட்டும். நான் இப்போதே போட்டியிலிருந்து விலகி விடுகிறேன்.”&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;“அதிபர் ராஜபக்ஷே தரப்பிடம் சில ஆதாயங்களைப் பெற்றுக் கொண்டுதான், ஓட்டுகளைப் பிரிப்பதற்காக நீங்கள் களம் இறங்கியுள்ளதாக எம்.பி-யான சிவசக்தி ஆனந்தன் கூறியிருக்கிறாரே?”&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;“அரசாங்கம் செய்த படுகொலைகளை இன்றைக்கும்கூட இலங்கையில் இருந்துகொண்டு உரக்க எடுத்துச் சொல்ல ஆள் இல்லை. முள்வேலியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், பாலியல் பலாத்காரங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளை த.தே.கூட்டணியும்கூட வலியுறுத்தவில்லை. இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்தியாவிலும், பிரித்தானியாவிலும் பயணித்து, இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் உரத்துச் சொன்ன என்னுடைய வேலைப்பாடுகள் எம்மக்களுக்குத் தெரியும். இதற்காக அரசாங்கம் நேரிடையாக என் மீது போட்டுள்ள வழக்குகளையும், மறைமுகமாக எனக்கு விடுக்கும் மிரட்டல்களையும்கூட தன்னந்தனியாக தைரியமாக சந்தித்து வருபவன் நான். அதனால் சிவசக்தி ஆனந்தனின் குற்றச்சாட்டை யாரும் நம்பப் போவதில்லை. இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறேன்.”&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;“உங்களின் முடிவால் த.தே.கூட்டமைப்புக்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டுள்ளதே?”&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;“கூட்டமைப்பில் சில குழப்பங்கள் உண்டாகியிருப்பது உண்மைதான். இது காலப்போக்கில் தீர்ந்துவிடும். நான் மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன்… எனது இந்த முடிவுக்கும் கூட்டமைப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.”&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;“தமிழ் மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய தமிழ்த் தலைவர்கள், இப்படிப் பிரிந்து கிடப்பது நல்லதா?”&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;“தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் இங்கு தோற்கடிக்கப் பட்டிருக்கிறது. ஆனாலும் அரசியல் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது. இரண்டு தேசங்கள் சேர்ந்து ஒரு நாடாக இருக்கும் கூட்டாட்சி முறையை வலியுறுத்தியும், புலிகளின் அரசியல் பிரிவிலிருந்து சரணடைந்த 12 கைதிகளின் விடுதலை கோரியும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறையிலிருக்கும் ஏனைய 3,000 அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கியும், வடக்கு கிழக்கு பகுதி ராணுவ மயமாக்கலை முழுமையாக கைவிட வலியுறுத்தியும், மூன்று லட்சம் மக்களின் மீள் குடியேற்றத்தை ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விஷயங்களையும் தமிழ் தலைமைகள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அதேசமயம், கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் அகிம்சைப் போராட்டமாக இருந்தாலும், ஆயுதப் போராட்டமாக இருந்தாலும், எமது தலைமைகளிடம் ஒற்றுமை இல்லை என்பது வேதனைப்படத் தக்க விடயந் தான். மக்களை சரியான முறையில் வழிநடத்தி அழைக்க தகுந்த நேரத்தில் இந்தத் தலைமைகள் ஒன்று கூடுவது அவசியம்தான்.”&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணா ரட்ணவுடன் இணைந்து பிரசாரம் மேற்கொள்வது எதனால்?”&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;“எங்கள் இருவரின் நோக்கமும் ஒன்றுதான். நாங்கள் இருவரும் தேர்தலில் வெற்றி பெற்று விடுவோம் என்ற எதிர்பார்ப்புடன் போட்டியிடவில்லை. படுகொலைக் குற்றவாளிகள் இருவருக்கும் மாற்றாக வாக்களிக்க ஆள் உண்டு என்று காட்டத்தான் களம் புகுந்திருக்கிறோம். சிங்கள வரலாற்றின் கரும்புள்ளிகளாக இருக்கும் அந்த இருவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதை விக்கிரமபாகுவும் வலியுறுத்துகிறார். அதனால்தான் இருவரும் இணைந்து பிரசாரம் செய்கிறோம்.”&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;&lt;strong&gt;“மகிந்தா ராஜபக்ஷே, ஃபொன்சேகா இருவரில் வெற்றி பெறப்போவது யார்?”&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;“தற்போதைய நிலையில் ஃபொன்சேகாவுக்கு நிறைய ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது. வடக்கு, கிழக்கில் நிறைய வாக்குகள் தனக்கே வரும் என அவர் நினைக்கிறார். ஆனால், வடக்கில் டக்ளஸ் தேவானந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஸ்ரீதரன், ஆனந்தசங்கரி போன்ற தமிழ் தலைவர்களின் கட்சி ராஜபக்ஷேவை ஆதரிக்கிறது. கிழக்கில் கருணா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் பிள்ளையான் போன்ற தமிழ் தலைவர்களின் ஆதரவோடு தனது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில முஸ்லிம் அமைச்சர்களின் மூலம் அந்த இன வாக்குகளையும் ராஜபக்ஷேவே நிரம்பப் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. முடிவு வரட்டும்..!”&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; -மு.தாமரைக்கண்ணன்&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நன்றி: விகடன்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-5539587847565710536?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/5539587847565710536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=5539587847565710536' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/5539587847565710536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/5539587847565710536'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_9836.html' title='“அதிபர் போட்டியிலிருந்து விலகத் தயார்!” – சிவாஜிலிங்கம்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-758494584134991212</id><published>2009-12-26T13:30:00.000-08:00</published><updated>2009-12-26T13:37:26.546-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசிய கூட்டமைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பொன்சேகாவை தோற்கடிக்க சிவாஜிலிங்கம்?</title><content type='html'>&lt;!--/Post Author and Post Date --&gt;   &lt;p style="text-align: justify;"&gt;&lt;a href="http://meenakam.com/wp-content/uploads/2009/12/mp_sivaji.jpg"&gt;&lt;img class="alignleft size-full wp-image-1008" title="mp_sivaji" src="http://meenakam.com/wp-content/uploads/2009/12/mp_sivaji.jpg" alt="" height="72" width="100" /&gt;&lt;/a&gt;ஒற்றுமை உறுதியுடன் இருந்த நான்கு எருதுகளின் ஐக்கியத்தைக் குலைத்து, அதன் ரத்தம் குடித்த சிங்கத்தின் கதை சின்ன வயதில் வாசித்ததுதான். அதற்கு நிகழ்கால உதாரணம், இலங்கை மண்ணில் நம் தமிழ்த் தலைவர்கள் அடிக்கும் கூத்து. இலங்கைக்குப் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் களத்தில், இவர்கள் தங்களது கூட்டுறவைத் துறந்து மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளது சோகங்களில் துயரமானது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களில் அடைபட்டிருக்கும் இரண்டரை லட்சம் தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பு, தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் என்பதுதான். வருகிற ஜனாதிபதித் தேர்தல் களத்தை அடிப்படையாகவைத்து, இந்த விஷயத்தை பேரம் பேசி முடிக்க வேண்டிய அக்கறை கூட இல்லை, இலங்கைத் தமிழ்க் கட்சிகளிடம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;”தமிழர்களுக்கான பாதுகாப்புக் கேடயமாக இதுவரை புலிகள் இருந்தனர். புலிகள் இல்லாத நிலையில், மக்கள் எங்களைப் போன்ற தமிழ் அரசியல்வாதிகளைத்தான் முழுமையாக நம்புகின்றனர். ஆனால், இங்கே இருக்கும் தமிழ்த் தலைவர்களிடம் எந்த ஒற்றுமையும் இல்லாததினால் பேரம் பேசும் வலிமையை இழந்துவிட்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்!” என்று வருத்தம் கலந்த அக்கறை யோடு பேசுகிறார் டெலோ அமைப்பின் தலைவரும் வன்னி எம்.பி-யுமான செல்வம் அடைக்கலநாதன். இதையே பிளாட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த் தனும் வழிமொழிகிறார். ”தமிழரின் பலத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியாக சூரிச்சில் தமிழ் பேசும் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை” என்கிறார் இவர்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈழ மக்கள் விடுதலை முன்னணி, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எஃப் (பத்மநாபா அணி), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் எந்தவித நிபந்தனையும், வேண்டுகோளும் இல்லாமல் அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே வுக்கு ஆதரவு கொடுத்திருக்கின்றன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மனோகணேசனின் ஜனநாயக முன்னணி எதிர்க் கட்சி வேட்பாளரான சரத் ஃபொன்சேகாவுக்குச் சில நிபந்தனைகளுடன் ஆதரவு வழங்கியிருக்கிறது. ஆனந்த சங்கரியின் தமிழர் விடுதலை முன்னணியும் ராஜபக்ஷேவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கவுள்ள நிலையில், தமிழரசு கட்சி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், தமிழ் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளைக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற தவியாகத் தவிக்கிறார்கள் ராஜபக்ஷேவும் ஃபொன்சேகாவும். சிங்கள வாக்குகள் சிதறிப் பிரியும் வேளையில் த.தே. கூட்டமைப்பின் ஆதரவு மட்டும் இருந்தால் எளிதில் வென்றுவிடலாம் என்பதால், கூட்டமைப்பைச் சாய்க்கப் பல்வேறு காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறார் ராஜபக்ஷே. இரண்டு தரப்பின் இந்த படபடப்பையே ஆயுதமாக்கி, தமிழ் மக்களின் தேவைகளைப் பேரத்தின் மூலம் வென்றெடுக்க வேண்டிய கூட்டமைப்போ எந்த முடிவும் எடுக்க முடியாமல் நிலைதடுமாறியக் கப்பலாகத் தடுமாறுகிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்தக் கூட்டமைப்புதான் இலங்கையில் உள்ள தமிழர்களின் வாக்கு வங்கியின் பெரும்பகுதியை வைத்திருக்கிறது. ”தமிழ் மக்களைக் கொன்று குவித்த, புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணமான ராஜபக்ஷே மற்றும் ஃபொன்சேகா இருவரையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன். இதைப் பார்த்துக் கோபப்பட்ட ராஜபக்ஷே, இந்தக் கூட்டமைப்பையே பிளக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதில் உள்ள சில எம்.பி-க்களைத் தனியாகப் பிரிக்கும் காரியங்கள் தொடங்கி இருக்கின்றன. ராஜபக்ஷே பிறந்தநாளின்போது கூட்டமைப்பின் எம்.பி சிவநாதன் கிஷோர், அவரை வாழ்த்திக் கட்டித் தழுவியிருக்கிறார். அனைத்து தமிழ் எம்.பி-க்களையும் தன்னைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் மகிந்தா.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாக ஜனாதிபதி தேர்தலில் தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் குதித்தார். இதற்கு மற்றொரு எம்.பி-யான ஸ்ரீகாந்தாவும் ஆதரவு தெரிவித்தார். ”ராஜபக்ஷேவின் தூண்டுதல் படியே சிவாஜிலிங்கம் நிற்கிறார்” என்று சிவசக்தி ஆனந்தன் போன்றோர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ”தமிழ் எம்.பி-க்கள் கூட்டமைப்பு உடையாமல் போனால் தமிழ்ச் சமூகத்தின் வாக்குகளில் பெரும்பகுதி ரணிலை நம்பி ஃபொன்சேகாவுக்கு விழுந்து விடும். இதன் மூலம் எளிதாக அதிபர் நாற்காலியில் அமர்ந்துவிடுவார் ஃபொன்சேகா. இதைத் தடுக்க நினைக்கும் ராஜபக்ஷே, டெலோவைச் சார்ந்த சிவாஜிலிங்கத்தைப் பயன்படுத்தி அந்த வாக்குகளைச் சிதறடிக்க நினைக்கிறார்” என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். தற்போதைய நிலைமையில், தமிழகத்தின் விஜயகாந்த் நிலைமைதான் சிவாஜிலிங்கத்துக்கு இலங்கையில். தமிழகத்தில் கணிசமான வாக்குகளைப் பிரித்து வெற்றி தோல்வியை மாற்றும் வல்லமை படைத்த விஜயகாந்த்தைப் போன்றுதான் இலங்கையிலும் தமிழர்களின் கணிசமான வாக்கைப் பிரித்து ஃபொன்சேகாவின் வெற்றியைப் பறிக்கப்போகிறார் சிவாஜிலிங்கம் என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள். இதை சிவாஜிலிங்கம் மறுக்கிறார். ”இப்போதும்கூட நேரம் கடந்துவிடவில்லை. வடக்கு, கிழக்கு ராணுவமயமாக்கலைத் தடுத்து எமது மக்களின் சுதந்திர மீள்குடியேற்றத்தை உறுதி செய்தால், நாளையே நான் தேர்தலில் இருந்து விலகத் தயார்!” என்கிறார். ஃபொன்சேகாவை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கிறார் மனோகணேசன்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்த பரமபத ஆட்டத்தில் பரிதாபமாக பாம்புக் கொத்து வாங்குவதைத் தவிர, அப்பாவி மக்களுக்கு வேறு வழி இல்லை!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;– மு.தாமரைக்கண்ணன்&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நன்றி: விகடன்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-758494584134991212?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/758494584134991212/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=758494584134991212' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/758494584134991212'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/758494584134991212'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_491.html' title='பொன்சேகாவை தோற்கடிக்க சிவாஜிலிங்கம்?'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6312559905231299741</id><published>2009-12-26T13:29:00.000-08:00</published><updated>2009-12-26T13:30:30.048-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசிய கூட்டமைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>சிவாஜிலிங்கம் சிந்தித்த முடிவா? ஈழ மக்களின் கேள்வி</title><content type='html'>&lt;!-- Post Author and Post Date --&gt;&lt;!--/Post Author and Post Date --&gt;   &lt;p style="text-align: justify;"&gt;&lt;a href="http://meenakam.com/wp-content/uploads/2009/12/tna-tamileelam-question.jpg"&gt;&lt;img class="alignleft size-full wp-image-506" title="tna tamileelam question" src="http://meenakam.com/wp-content/uploads/2009/12/tna-tamileelam-question.jpg" alt="" height="65" width="100" /&gt;&lt;/a&gt;இலங்கையில் அதிபர் தேர்தலை தனது யுத்த வெற்றியை காட்டி மீண்டும் வெற்றி பெறுவதற்காக முன்கூட்டியே அறிவித்தார் மகிந்த ராசபக்ச.   இருப்பினும் அவர் எதிர்பாராத விதமாக அவரது நண்பரும் சிறிலங்காவின் இராணுவத்தளபதியாகவும் விளங்கிய சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். &lt;span id="more-1021"&gt;&lt;/span&gt; இதனால் பெரும் நெருக்கடிக்குள்ளான மகிந்த தமிழர்களான எமது பலயீனத்தை கையிலெடுத்து செயற்படுவதாகவும் அதற்கு எமது அரசியல் எதிர்பார்ப்புக்களை ஈடு செய்யவென இன்று எமக்கு இருக்கின்ற ஒரே ஒரு சக்தியான தமிழ் கூட்டமைப்பு துணை போவது போல தென்படுவது தமிழீழ மக்களாகிய எமக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகள் பெரும்பாலும் இரண்டாக பிரிவடைந்து பிரதான வேட்பாளர்கள் இருவருக்குமே செல்லும்.  இருப்பினும் இதில் தமிழர்களான எமது தெரிவு யாருக்கு என்பதையிட்டே அதிபர் யார் என்பது முடிவாக கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.  இருப்பினும் டக்ளஸ், கருணா, பிள்ளையான் என்ற மூன்று பச்சோந்திகளிற்கு பயந்து மக்கள் அளிக்கும் வாக்குகள் மகிந்தவை சென்றடையவுள்ளன.  அதைவிட, வதைமுகாமில் தினமும் சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் எமது போராளின் வாக்குகளும் மகிந்தவுக்கே செல்லவுள்ளன.  இவர்களை மகிந்தவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில், மகிந்தவுக்கு வாக்களிக்காவிடின் அவர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் பன்மடங்காக பெருகும்.  இதனால் அந்த பன்னிரண்டாயிரம் வாக்குகளும் மகிந்தவுக்கு செல்லவுள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதைவிட, மீதமிருக்கும் தமிழர்களின் வாக்கு யாருக்கு என்பதே தற்போது மிஞ்சியுள்ள கேள்வி.  இந்த வாக்குகள் பெரும்பாலும் எமது தமிழ்கூட்டமைப்பினரின் முடிவைப் பொறுத்தே அமையவுள்ளது.  எனினும் தமிழ் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் சரத்பொன்சேகா வெற்றி பெற்றுவிடுவார் என கருதி அந்த வாக்குகளையும் சிதறடித்து வீணாக்குவதற்காக பச்சோந்தி டக்ளஸ் விரிச்ச வலையில் தமிழ் கூட்டமைப்பு எம்பி சிவாஜிலிங்கம் விழுந்துள்ளதாக தமிழீழ மக்கள் முணுமுணுக்கிறார்கள்.  அதாவது, தமிழீழ மக்களில் அரைவாசியினர் எம்பி சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பார்கள்.  ஏனெனில் அவர் எடுத்த துணிச்சலான முடிவு மற்றும் போட்டியிடும் இரண்டு நபர்களுமே எம் உறவுகளை ஏதோ ஒரு விதத்தில் அழித்தவர்கள் என்பதால் அவர்களிற்கு வாக்களிக்க கைகள் கூசும் என்பதால் எம்பி சிவாஜிலிங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.  அதைவிட எமது ஏனைய தமிழ் கூட்டமைப்பின் முடிவுகளின் அடிப்படையில் அவர்களிற்கு அரைவாசி தமிழீழ மக்களின் வாக்குகள் செல்லவுள்ளன.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதனைத்தடுத்து மகிந்தவை வெற்றியடையச்செய்வதற்கு டக்ளஸ் எனும் தமிழ் மக்களிற்கு நிவாரணமாக கொடுக்கும் பணத்தை சூறையாடும் பச்சோந்தி செய்த சதியின் பின்னணியே எம்பி சிவாஜிலிங்கத்தின் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான முடிவாக பேசப்பட்டாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவான முடிவாக எடுத்து சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதன் மூலமோ அல்லது சிவாஜிலிங்கம் சில கருத்துக்களை முன்வைத்திருந்தார்.  அந்த கருத்துக்களை பிரதான வேட்பாளர்கள் யாரென்றாலும் ஆதரிக்கும் பட்சத்தில் போட்டியில் நின்று விலகிவிடுவதாக. அந்த கருத்துக்களை முக்கியப்படுத்துவதன் மூலமோ அல்லது சிவாஜிலிங்கம் தலமைக்கு கட்டுப்படுவதன் மூலமோ ஒற்றுமையாக செயற்பட முயன்றால் எதிரிகளின் சதியிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்.  இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி.சிவாஜிலிங்கம் இந்த மாதிரி ஒரு சதியில் விழமாட்டார் என்று நாம் பெரிதும் நம்புகிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;— பிறைநிலவு&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6312559905231299741?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/6312559905231299741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=6312559905231299741' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6312559905231299741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6312559905231299741'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_5158.html' title='சிவாஜிலிங்கம் சிந்தித்த முடிவா? ஈழ மக்களின் கேள்வி'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-1137711129870877902</id><published>2009-12-26T13:28:00.000-08:00</published><updated>2009-12-26T13:29:04.320-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வட்டுக்கோட்டை தீர்மானம்'/><title type='text'>கனடாவில் வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம்</title><content type='html'>&lt;!--/Post Author and Post Date --&gt;   &lt;p style="text-align: justify;"&gt;&lt;img class="alignleft size-full wp-image-769" title="tcwa_logo" src="http://meenakam.com/wp-content/uploads/2009/12/tcwa_logo.jpg" alt="" height="65" width="100" /&gt;தமிழீழ தனியரசே ஒரே அரசியல் தீர்வு என்ற செய்தியை  வரலாற்றுப் புகழ்பெற்ற வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம் என்று  கனடிய தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்  தெரிவித்துள்ளது.&lt;span id="more-767"&gt;&lt;/span&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;&lt;img class="aligncenter size-full wp-image-768" title="tcwa" src="http://meenakam.com/wp-content/uploads/2009/12/tcwa.jpg" alt="" height="120" width="441" /&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;டிசெம்பர் 20, 2009&lt;/p&gt; &lt;p&gt;ரொரன்றோ&lt;/p&gt; &lt;p style="text-align: center;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: center;"&gt;&lt;strong&gt;வரலாற்றுப் புகழ்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு கனடிய தமிழர்கள்  99.82 விழுக்காடு  ஓம் எனத் தீர்ப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய இயல்பான தன்னாட்சி  உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயசார்பற்ற  தமிழீழ அரசை மீள் எழுப்புதலும்  மீள் உருவாக்குதலும் தவிர்க்க முடியாததாகி விட்டது என உலகுக்கு முழங்கிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீது நாடளாவிய கனடிய தமிழர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்குக் கணிப்பில் 48,583 (99.82 விழுக்காடு) வாக்காளர்கள் ஓம் என்றும் 85 வாக்குகள் (0.18) இல்லை என்றும் வாக்களித்துள்ளார்கள். பதினேழு வாக்குகள் செல்லுபடியாகாதென முடிவு செய்யப்பட்டது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;வரலாற்றுப் புகழ்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 99.82 விழுக்காடு கனடிய தமிழர்கள் வாக்களித்து வரலாறு படைத்துள்ளார்கள்.&lt;br /&gt;கனடிய தமிழர்களின் தீர்ப்பு சிங்கள – பவுத்த பேரினவாத அரசு தாயகத்தில் ஏதிலி முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் பசி, பட்டினியோடு வாடும் எமது உறவுகளைத் தொடர்ந்து இராணுவப் பிடிக்குள் வைத்திருக்கவும் வன்னி மண்ணில் படைத் தளங்களை உருவாக்கி 100,000 சிங்கள இராணவத்தினரைக் குடியேற்றவும் திருகோணமலையில் மேம்பாடு என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடவும் எடுக்கப்படும் பின்னணியில் இந்த வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;வழக்கமாக ஒரு அரசு மட்டும்  செய்யக் கூடிய  பணியைக் கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு (Coalition for Tamil Elections Canada)  வியக்கத்தக்க விதத்தில் செய்து சாதனை படைத்துள்ளது.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்தத் தேர்தலில் கடந்த இரண்டு மாதமாகப் பனியிலும் வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி வாக்காளர் பற்றிய தரவுகளை எறுப்பு போல் சுறுசுறுப்பாகத் திரட்டிய ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தேர்தல் நாளன்று விறு விறுப்பாகவும்  நேர்த்தியாகவும்  நடத்திக் காட்டிய செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள், தேர்தல் அலுவலர்கள் அனைவரையும் மனதாரப் பராட்டுகிறோம். குறிப்பாக இளைய சமூகத்தினருக்கு எமது பாராட்டுதல்கள்.&lt;br /&gt;தேர்தல் நாளன்று போக்குவரத்து வசதியற்ற வாக்காளர்களை மெச்சத்தக்க விதத்தில்  தங்கள் சொந்த வண்டிகளில் ஏற்றி இறக்கிய தொண்டர்களை உளமாரப் பாராட்டுகிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்தத் தேர்தலை மக்களாட்சி நெறிமுறைமைகளுக்கு இசைவாகவும் வெளிப்படையாகவும் அதே சமயம் இரகசியமாகவும் நடத்தி முடித்த ES&amp;amp;S    என்ற தொழில்சார் கணிப்பு நிறுவனத்துக்கு எமது பாராட்டுதலையும்  நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தேர்தல் வெற்றிகரமாக நடந்தேற வேண்டும் என வாழ்த்திய தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் நிறுவனர் சீமான் போன்றோருக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இந்தத் தேர்தல் பற்றிய  செய்திகளை வெளியிட்டும் ஒலி, ஒளிபரப்புச் செய்த CBC,  City Pulse 24,  Globe and Mail, Inside Toronto, The Christian Science Monitor     போன்ற கனடிய நீரோட்ட ஊடகங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;தேர்தல் பற்றிப் பரப்புரை செய்த தமிழ் ஊடகங்களுக்கு எமது பாராட்டுதல்கள். குறிப்பாக கனடிய தமிழ் வானொலி,  தமிழ் ஸ்ரார் வானொலி, அனைத்துலக வானொலி, கீதவாணி, தமிழ்த் தொலைக்காட்சி, இணையதளங்கள் போன்ற ஊடகங்களுக்கு எமது பாராட்டுதல்கள்.&lt;br /&gt;அவ்வப்போது வசதிக்கேற்ப காலம் புலிவேடம் போட்டு இப்போது அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு ஊரில்  மழைபெய்தால் இங்கு குடை பிடிக்கிறார்கள் என வழக்கம் போல் நொட்டை சொல்வதையே தொழிலாகக்  கொண்ட வானொலிக்கும் எமது “பாராட்டுதல்கள்.” மழைபெய்தால்தானே எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்!&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;அதே சமயம் தேர்தலை முற்றாக ஒதுக்கிய ஊடகங்களைத்  தேசியத்தை நேசிக்கும் எமது உறவுகள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும் என அழைப்பு விடுகிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;நாங்கள்தான் “கனடிய தமிழர்களின் ஒன்றுபட்ட குரல்” என்று தம்பட்டம் அடித்துக்  கொண்டு இந்தத் தேர்தலை மதில்மேல் இருந்து வேடிக்கை பார்த்த கனடிய தமிழ்க் காங்கிரசுக்கும் எமது பாராட்டுதல்கள். இப்படி வேடிக்கை பார்த்ததன் மூலம் தாங்கள் யார் என்பதைத் தங்களை அறியாமலே கனடிய மக்களுக்கு இனம் காட்டிக்கொண்டு விட்டார்கள். இனிமேலாவது இப்படிச் சுயவிளம்பரம் செய்து மகிழ்வதை நிறுத்திக் கொள்வார்கள் என நம்புகிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மொத்தம் கிடைத்த  வாக்குகள் 50,000 தாண்டவில்லையே என்பது  சிலருக்கு ஏமாற்றம்  அளித்திருக்கிறது என்பது உண்மையே. இதற்கு முக்கிய காரணம் மொத்த வாக்காளர் எண்ணிக்கையை மிகைப்படுத்திப் பார்த்ததே.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt; &lt;/p&gt;&lt;p style="text-align: justify;"&gt;பொதுவாக கனடாவில் நடைபெறும் மத்திய, மாகாண, உள்ளுர் தேர்தல்களில் வாக்களிக்கும் வாக்காளர்களது எண்ணிக்கை 50 – 60 விழுக்காட்டைத் தாண்டுவதில்லை. இந்த வாக்குக் கணிப்பில் வாக்களித்த தமிழர்களின் விழுக்காடு ஆகக் குறைந்தது 60 என வைத்துக் கொண்டால்  மொத்த வாக்காளர் தொகை 80,972 ஆகவே இருக்கும். ஒரு வீட்டில் இருக்கும் 5 பேரில் 3 பேர் 18 அகவைக்கும் மேலானவர்கள் என்று வைத்துக் கொண்டால் கனடிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 134,953 மட்டுமே.  எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த எண்ணிக்கையின் மேலெல்லை  175,000  என்பதே எமது இந்தப் பொழுது நிலைப்பாடாகும்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;எது எவ்வாறிருப்பினும் கனடிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கையையும் வாக்காளர்களின் எண்ணிக்கையையும்  சரியாகக் கணக்கெடுக்கும் முயற்சியை கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும். அப்படியான முயற்சி கனடிய பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டு 2010 இல் நடக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல், மக்கள் அவைத் தேர்தல்  ஆகியவற்றுக்கும் பயன்படும் என நம்புகிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மொத்தத்தில் கனடிய தமிழர்கள் நோர்வே மற்றும் பிரான்ஸ் புலம்பெயர் தமிழ்மக்களைப் போன்று சுதந்திரமும்  இறைமையும் உள்ள தமிழீழ தனியரசே ஒரே அரசியல் தீர்வு என்ற செய்தியை சிறிலங்கா உட்பட அனைத்துலக சமூகத்துக்கும் உறைப்பாக உணர்த்தியுள்ளார்கள்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;இதே செய்தியைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சொல்லியுள்ளார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு புலம்பெயர் தமிழர்களது வேட்கைக்கு இசைவாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.&lt;/p&gt; &lt;p style="text-align: justify;"&gt;மீண்டும் வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-1137711129870877902?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/1137711129870877902/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=1137711129870877902' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/1137711129870877902'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/1137711129870877902'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_26.html' title='கனடாவில் வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6106070673490771772</id><published>2009-12-25T19:35:00.001-08:00</published><updated>2009-12-25T19:55:32.731-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்பலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசிய கூட்டமைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இரா.சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்!</title><content type='html'>&lt;img style="border: 1px solid black; margin: 10px; float: left;" src="http://www.pathivu.com/uploads/images/NEWS%20PHOTOS/2009/DECEMBER/sampantha.gif" alt="" height="173" width="325" /&gt;&lt;a style="font-weight: bold;" href="http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_2846.html"&gt;தடம் புரளுகின்றாரா சம்பந்தன் ?&lt;/a&gt;&lt;br /&gt;திருமலையின் சிங்கமே!&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை செல்வாவின் பாசறை ஈன்றெடுத்த முதிசமே!&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு தசாப்த அரசியலைக் கடந்த அறிவுஜீவிதமே!&lt;br /&gt;&lt;br /&gt;புகலிட தேசத்தில் இருந்து உங்களுக்கு ஒருகோடி வந்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயனே! உங்கள் அரசியல் அனுபவக்கடல் ஆழமானது. அகன்று விரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் என்னவோ... 2005ஆம் ஆண்டு நிகழ்ந்தேறிய சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணித்தது மாபெரும் வரலாற்றுத் தவறு என்றீர்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;சரி. அப்பொழுது என்னதான் நடந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;ரணிலும் மகிந்தவும் மோதிக்கொண்ட களம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நடந்த தேர்தலை புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என்கின்றீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புறக்கணிப்பு ஒருபக்கம் இருக்கட்டும். புறக்கணிக்குமாறு யார் கூறினார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகளா? தமிழ் தேசியக் கூட்டமைப்பா? புலம்பெயர்ந்த நாங்களா? அல்லது செவ்வாய்க்கிரக மனிதர்களா?&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;/span&gt;&lt;blockquote style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நடப்பது சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல். அதில் நமக்கென்ன வேலை என்று புலிகள் ஒதுங்கிவிட்டார்கள். யாரையும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் கூறவில்லையே! ஏன் நீங்களும் உங்கள் பரிவாரங்களும்கூட அப்பொழுது வாய்திறக்கவில்லையே!&lt;/span&gt;&lt;/blockquote&gt;பிறகு புறக்கணிப்பிற்கான அழைப்பு எங்கிருந்துதான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. நீங்கள் இப்பொழுது கூறியது கூறியதாகவே இருக்கட்டும். இருந்துவிட்டே போகட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்... அன்றைய தேர்தலை தமிழர்கள் புறக்கணித்தது தவறு என்றால்... அதுதான் இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்றால்... அந்த நிலையை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்சவோடு உங்களுக்கு என்ன வேலை?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேர்தலில் மகிந்தவைப் புறக்கணியுங்கள் என்றுதானே நீங்கள் அழைப்பு விடுக்கின்றீர்கள்? அதுதானே உங்கள் கருத்தின் அர்த்தம்?&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்தவைப் புறக்கணியுங்கள் ஆனால் தேர்தலைப் புறக்கணியாதீர்கள் என்றால்... பொன்சேகாவை ஆதரியுங்கள் என்பதுதானே உங்களது வாய்மொழியின் பொருள்?&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கின்றீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலக்கெடு முடிந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் நீங்களும் போட்டியிடுவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. சுயேட்சையாகப் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கமும் அறிவித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் உங்களது வாக்கு இனி யாருக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ் கடலுக்கும் கொடும் பேய்க்கும் நடுவே பரிதவிக்கும் ஈழத்தமிழர்களை எப்பக்கம் சாயச்சொல்கின்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்த என்ற ஆழ்கடலில் மூழ்கச் சொல்கின்றீர்களா? அல்லது பொன்சேகா என்ற பேயிடம் மண்டியிடக்கூறுகின்றீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அதுசரி... யுத்தம் முடிந்த பின்னர் உயர் பாதுகாப்பு வலயம் எதற்கு என்கின்றீர்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் யுத்த காலத்தில் உயர் பாதுகாப்பு வலயம் இருந்தது சரியென்கின்றீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படுவதை அன்று எதிர்த்தவர் பொன்சேகா. நம்பியாரின் ஆலோசனைப்படி நடந்தவர் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரை இனி ஆட்சியில் அமர்த்தினால் தமிழ் மக்களுக்கு விடிவு கிடைத்துவிடும் என்று நீங்கள் குசுகுசுப்பதாக ஒரு கதை கசிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மெய்யோ பொய்யோ... மலிந்தால் நிச்சயம் சந்தைக்கு வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும்... ஈழத்தமிழர்களை வந்தேறுகுடிகள் என்று அழைத்த பொன்சேகாவிற்கு நீங்கள் ஆலவட்டம் பிடிக்க முனைவதன் சூத்திரம்தான் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று வட்டுக்கோட்டையில் தொடங்கி திம்பு வரை இணங்கி முள்ளிவாய்க்கால் வரை வீரவசனம் பேசியவர் நீங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்ன அதிசயம்! இன்று... சிங்களவர் என்ற சொல்லாடலைக் கைவிட்டு பெரும்பான்மையினர் என்கின்றீர்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பெரும்பான்மையினர் என்றால் நாங்கள் என்ன சிறுபான்மையினரா?&lt;br /&gt;&lt;br /&gt;எங்களை சிறுபான்மையினராக்கி எமது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதுதான் உங்களது இப்போதைய தேர்தல் விஞ்ஞாபனமா?&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய இனத்திற்கு உரித்தான தன்னாட்சியுரிமை சிறுபான்மையினத்திற்கு உண்டென்று உங்களிடம் யார் உரைத்தார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களவர்களை பெரும்பான்மையினர் என்று நீங்கள் அழைப்பதும் ஒன்றுதான்! எங்களது தன்னாட்சியுரிமையை மறுதலிப்பதும் ஒன்றுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் ஈட்டிய வெற்றி மாபெரும் வெற்றி! மகத்தானதும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;திருமலையில் தமிழருக்கு இரண்டு ஆசனங்களை ஈட்டிக்கொடுத்த பெருமை உங்களுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவருக்கு அருகிருந்து அடுத்த தேர்தலில் திருமலை முழுவதையும் வசப்படுத்துவேன் என்று நீங்கள் சூளுரைத்ததை நாங்கள் மறக்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் களம் குதிப்பதற்கு முன்னர் மாவீரர்களின் கல்லறைகள் மீது நீங்கள் செய்த சத்தியமும் எங்கள் நினைவை விட்டு நீங்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமா? திருமலையில் நீங்கள் புலிக்கொடியேற்றியதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் என்ன? இப்பொழுது சிங்கக்கொடியேந்துவதற்கு நீங்கள் தயாராகின்றீர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. தவறிருந்தால் மன்னித்தருளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றக் கதிரையை விட்டுத்தாவி அமைச்சுக் கதிரையை நீங்கள் குறிவைப்பது போல் எமக்குத் தெரிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று வந்த டக்ளசும், பிள்ளையானும், கருணாவும் அமைச்சுக் கதிரைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொழுது நான் என்ன சும்மாயிருப்பதா? என்று நீங்கள் எண்ணக்கூடும்! தப்பேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதீர்கள்! உங்கள் நாடாளுமன்றக் கதிரைக்கு வலுச்சேர்ப்பது தமிழீழ ஆணை மட்டுமே!&lt;br /&gt;&lt;br /&gt;அதுசரி. தேர்தல் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காது தமிழ் மக்களின் கருத்துக்களை அறிந்து வருவதாகக் கூறியிருக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் உங்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பெரும் விரிசல் விழுந்துவிட்டது என்பதை ஒப்புக் கொள்கின்றீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் எண்ணவோட்டம் அறியாதவர்களும், புரியாதவர்களும் எப்படி மக்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;-சேரமான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6106070673490771772?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/6106070673490771772/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=6106070673490771772' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6106070673490771772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6106070673490771772'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_9393.html' title='இரா.சம்பந்தனுக்கு ஒரு திறந்த மடல்!'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-254377018360329639</id><published>2009-12-25T19:31:00.001-08:00</published><updated>2009-12-25T19:52:50.441-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசிய கூட்டமைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தடம் புரளுகின்றாரா சம்பந்தன் ?</title><content type='html'>&lt;span class="singlePageTitle"&gt;2005ம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்ததே இன்றைய நிலைக்குக் காரணம் என்கிறார் - இரா.சம்பந்தன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;img style="border: 1px solid black; margin: 10px; float: left;" src="http://www.pathivu.com/uploads/images/NEWS%20PHOTOS/2009/DECEMBER/sampantha.gif" alt="" height="173" width="325" /&gt;2005ம் ஆண்டு தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தமையே மக்களின் இன்றைய அவல நிலைக்குக் காரணம். அன்று தமிழ் மக்கள் புறக்கணிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் தவறானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐனாபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களால் எடுக்கப்பட்ட முடிவுதான் மக்களுடைய தற்போதைய வேதனைக்குரிய நிலைக்குக் காரணம் என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த முடிவு வேறுவிதமாக அமைந்திருந்தால், விசேடமாக வடக்கு – மக்கள் தள்ளப்பட்டிருக்கின்ற மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கமாட்டார்கள். நிட்சயமாக அவர்களின் வாழ்வியலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டு, ஓர் நிதானமான அரசியல் தீர்வை நோக்கிச் செல்வதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தமுறை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான முடிவு, நிதானமான முடிவை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்காரணமாகவே, தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, தேர்தல் வேட்பாளர்களின் நியமனங்கள் வெளிவந்த பின்னரும் கூட, எங்களது நிலைப்பாட்டை அறிவிக்காமல். எமது மக்களின் நிலைப்பாட்டை அறிந்தவண்ணம் இருக்கின்றோம். நாங்கள் தொடர்சியான கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களால் எடுக்கப்படுகின்ற இறுதி முடிவு தமிழ் பேசும் மக்கள் சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும், அவர்களுடைய நலன் சார்ந்தே இருக்குமே தவிர வேறு எந்தவொரு தேவையையும் சார்ந்து அது அமையாது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நான்கு வருடங்களில் எமது மக்கள் எதிர்கொண்ட பலவிதமான பின்னடைவுகளும், துன்பதுயரங்களும் இருக்கின்றன. எமது மக்களை மீட்டெடுத்து, அவர்களின் சுபீட்டமான எதிர்காலத்திற்கு வழியைக் காட்டவேண்டிய கடமை நாங்கள் சுமந்திருக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் ஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களுனும் சந்தித்து உடனடியாகக் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;- இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில், மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வு, வீட்டுவசதி, தொழில் வாய்ப்பு, சமூகக்கட்டமைப்பு, போன்ற விடயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;- யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயங்கள் தேவையில்லை, வடக்கு – கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு மக்களை சொந்தக் காணிகளில் நிரந்தரமாகக் குடியேற்றி அவர்கள் அங்க தொழில்களை ஆரம்பிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- யுத்தம் முடிவடைந்தள்ள நிலையில், வடக்கு – கிழக்கில் அமைந்துள்ள இராணுவ முகாங்கள், சோதனைச் சாவடிகள், ஏனைய இராணுவக் கட்டமைப்பு நீக்கப்பட வேண்டும். அதாவது 1983 ஆம் ஆண்டுக்கு முன்னரான நிலைக்குத் திரும்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- தொடர்ந்தும் இடம்பெயருதல் இடம்பெறக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;- வடக்கு – கிழக்கில் தனியாருக்குப் பல்வேறு அபிவிருத்திக்கென அரச காணிகள் யாராவது விநியோகித்து இருந்தால், அவ்விதமான ஒழுங்கள் மீளப்பெறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- பெருண்பாண்மை இனத்தவர்கள் அரசாங்கத்தின் உதவியுடன், அரச காணிகளை குடியேற்றுவது நிறுத்தப்பட்டு, அவை நீக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு வழங்பட்ட காணிகள் யுத்தம் காரணமாக அங்கு இல்லாமல் இருந்த காரணங்களினால், அவர்களின் காணிப் பத்திரங்கள் இல்லாமல் செய்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- பெருண்பாண்மை இனத்தவர்களைக் குடியேற்றுவது நிறுத்தப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- சிறைச்சாலைகளிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளோர் மீது சாட்சியங்கள் இல்லாது இருக்குமானால் உடனடியாக அவர்கள் விடுவிக்க வேண்டும். ஏனையோருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். யாரையாவது சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றால் அவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;- எமது மக்களை வடக்கு – கிழக்கில் கௌரமாக, சுயமரியாதையுடன், பாதுகாப்பாக வாழ்வதற்கு அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார விடயங்களை முன்னெடுப்பதற்கு ஒரு நிரந்தரமான, நியாயமான நடைமுறைப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;போன்ற விடயங்களை வலியுறுத்தி இருந்தோம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளால் அரசியில் ரீதியான முன்னெடுப்புகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் பின்னோக்கியே சென்றதாக பிராதான இரு வேட்பாளர்களும் சுட்டிக்காட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு குறித்து அறிய ஆவலாக இருக்கின்றோம். அத்துடன் அறியப்படும் நிலைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து ஆலோசனைக்குக் கொண்டு வருகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன், விசேடமான இந்தியாவுடனும், அனைத்துலக சமூகத்துடனும் ஆராய்ந்து பேசி வருகின்றோம். இந்த விடயத்தில் அவர்களின் பங்களிப்பு முக்கியம் எனக் கருதுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து விடயங்களும் தீவிரமான கவனத்தில் இருக்கின்ற காரணத்தினால், மக்கள் சிறிது காலத்திற்குப் பொறுமை காக்க வேண்டும். எவ்வித குழப்பங்களுக்கு உட்படத் தேவையில்லை என மக்களை அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும். எமது மக்களின் ஒற்றுமையைப் பாதுகாத்து ஒருமித்துச் செயற்பட வேண்டும் என்பது அவர்களின் கடமை எனக் கருதுகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தேர்தல் எமது மக்களுக்கு அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. அந்த அரிய சந்தர்ப்பத்தை எமது மக்கள் மிகவும் நிதானமாகவும், சாதுரியமாகவும், பயன்படுத்துவார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் ஐனாதிபதி வேட்பாளர்கள் இருவருடனும் பேசியிருக்கின்றோம். அதில் உறுதியாகவும், தெளிவாகவும் நாங்கள் இருக்கின்றோம். மீண்டும் வடக்குக் கிழக்கு இணைக்கபட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகின்றது அதில் அவர் மேலும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள தேசத்திற்கான ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்கழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே பெரும்பாலான தமிழ் மக்களினதும் நிலைப்பாடக இப்போதும் இருந்த வருகின்றது என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரும் ஐனாபதித் தேர்தலை விடவும், நாடாளுமன்றத் தேர்தலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் குறி வைக்கின்றார்கள் என கூட்டமைப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு வருடங்கள் பூர்த்தியாகி வருகின்ற நிலையில்,&lt;br /&gt;எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பினருக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் என்பது கேள்விக்குரியதே! இந்த நிலையில் மக்களிடம் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளைத் திரட்டவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வியூகம் வகுத்து வருதாகக் கூறப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கூட்டமைப்பு என்ற ரீதியில் அந்த மக்களின் விருப்பங்களை அறிந்து கொள்வதற்காவது சம்பந்தன் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனை விடுத்து இந்தியா மற்றும் அனைத்துலக சமூகத்தினரும் நலன்களுக்காகத் தயாரிக்கப்படும் நிகழ்சி நிரலுக்கு அமைவாகச் சொல்வதை செய்யுமாறு தமிழ் மக்களை நிர்பந்திப்பது கூட்டமைப்பின் அரசியல் எதிர் காலத்திற்கே கேடாக அமைந்துவிடும் என்றும் அரசியல் அவதானிகள் மேலும் எச்சரித்துள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-254377018360329639?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/254377018360329639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=254377018360329639' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/254377018360329639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/254377018360329639'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_2846.html' title='தடம் புரளுகின்றாரா சம்பந்தன் ?'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-3410822045471246083</id><published>2009-12-25T19:12:00.000-08:00</published><updated>2009-12-25T19:13:09.067-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வன்னி அவலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரச பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இந்தோனேசியக் கடற்பரப்பில் நிற்கும் கப்பலில் தமிழ் இளைஞர் இறந்துள்ளார்</title><content type='html'>&lt;h5&gt;&lt;/h5&gt;&lt;p align="justify"&gt; &lt;span style="font-size:85%;"&gt;    &lt;img src="http://athirvu.com/phpnews/images/tn_alex-refugee.jpg" alt="" style="border: medium none ;" align="left" /&gt;கடந்த 11 வாரங்களாக 250 இலங்கை தமிழ் அகதிகள் கப்பலில் இருந்து இறங்காமல் இந்தோனேனிய கடற்பரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குழந்தைகள் பெண்கள் உட்பட பலர் இங்கு கடலின் அலைகளுக்கு மத்தியில் நின்று போராடி வருகின்றனர். இவர்களை ஏற்றுக் கொள்ள அவுஸ்திரேலியா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது. இன் நிலையில் 29 வயது வாலிபர் ஒருவர் சில நாட்களாக நோய்வாய்ப் பட்டிருந்திருக்கிறார். அவருக்கு மருத்துவ வசதி மறுக்கப்பட்டுள்ளது. இன் நிலையைல் அவர் நேற்றைய தினம் இரவு இறந்ததாக அதிர்வு இணையத்திற்குச் செய்திகள் வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கப்பலில் உள்ள அலெக்ஸ் பேசும்போது, நோய்வாய்ப்பட்டவர் கடந்த 2 நாட்களாக இரத்தமாக வாந்தி எடுத்ததாகவும் இருப்பினும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றத்திற்கான மாநாட்டில் அவுஸ்திரேலியப் பிரதமர் பல மில்லியன் டாலர்களை தருவதாகக் கூறியுள்ளார், பருவ நிலை மாறுவதால் மனித இனம் இன்னும் 10 வருடத்தில் பல அளிவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் மாநாட்டில் தொண்டை கிழியக் கத்தினார், ஆனால் கண் முன்னே மனித இனம் அளிந்துகொன்டிருப்பது, இவர் கண்களுக்குத் தெரியவில்லையா ? இல்லை இந்த 250 பேருக்கும் அகதிகள் அந்தஸ்து கொடுப்பதன் மூலம் அவுஸ்திரேலிய அரசு குடிமுழுகிப் போய்விடுமா.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமாகப் போய்விட்டதா ? சொந்த நாட்டில் வாழமுடியாமல் உயிருக்கு அஞ்சி புறப்பட்ட தமிழர்கள் தற்போது நடுக்கடலில் நாதியற்றுத் தவித்து வருகிறது. எம்மில் எவ்வளவு பேர் கடல் பயணத்தில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரியாது, இருப்பினும், கடலில் சில மணிநேரம் பயணித்தாலே வாந்தி, தலைச் சுற்று, சமிபாடு குறைவு, உடல் சமநிலை சீர்கேடு என்று பல நோய்கள் தோன்றும். ஆனால் இங்கு இந்த 250 தமிழர்களும் படும் பாடு சொல்லில் அடங்காதவை. புலம் பெயர் புத்திஜீவிகளும், சட்ட வல்லுனர்களும் தம்மால் இயன்றதை தவித்துக்கொண்டு இருக்கும் எமது உறவுகளுக்குச் செய்யுமாறு அதிர்வு இணையம் தாழ்மையுடன் வேண்டி நிற்கிறது.&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-3410822045471246083?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/3410822045471246083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=3410822045471246083' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3410822045471246083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3410822045471246083'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_25.html' title='இந்தோனேசியக் கடற்பரப்பில் நிற்கும் கப்பலில் தமிழ் இளைஞர் இறந்துள்ளார்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-8476980192696641704</id><published>2009-12-24T17:37:00.000-08:00</published><updated>2009-12-24T19:19:05.276-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்பலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடரும் துரோகிகளின் பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழநாடு பத்திரிக்கையின்  பச்சோந்தித் தனம் பகுதி 2</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SzQvA8qkpMI/AAAAAAAAH1I/Uh38foXNHKw/s1600-h/traitors.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 331px; height: 332px;" src="http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SzQvA8qkpMI/AAAAAAAAH1I/Uh38foXNHKw/s400/traitors.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5419007944964744386" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_8801.html"&gt;"தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றால் " அது ஈனச்செயலா ? ஈழநாடு பத்திரிக்கையின் பச்சோந்தித் தனம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;இல் இடப்பட்ட பின்னூட்டல் &lt;/font&gt; &lt;font style="font-weight: bold;"&gt;நிலாந்தன் பற்றிய மேலும் தகவல்கள்&lt;/font&gt;----------------------&lt;br /&gt;&lt;br /&gt;Manithan  Says....&lt;a href="http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_8801.html"&gt;&lt;/a&gt;     December 21, 2009 6:55 AM&lt;br /&gt;&lt;br /&gt; வணக்கம்!&lt;br /&gt;&lt;br /&gt; நிலாந்தன் என்பவா் 2009 எப்பிரல் வரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்தவா். இறுதியாக வலயன்ர்மடம் தேவாலயத்திற்கு அருகில் கருணகரன் அவா்களுடன் இருந்தவா். பின்னா் கடல்வழியாக தப்பி யாழ்ப்பாணம் சென்றவா். அங்கிருந்து வெளியேறி தற்போது இந்தியாவில் தமிழ் நாட்டில் இருக்கிறா்.&lt;br /&gt;&lt;br /&gt; நிலாந்தன் போன்றவா்கள் புலிகளை விமா்சிப்பதற்கு எந்தவகையில் அறுகதையற்றவா்கள். இவ்வளவு காலமும் புலி பல்லவி பாடி தங்களின் வயிறு வளா்ாதவா்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; தலைவா் பிரபாகரன் தமிழீனத்தின் விடுதலைக்கு தனிநாடு ஒன்றுதான முடிந்த முடிவு என்பதில் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டவா்.&lt;br /&gt;&lt;br /&gt; அவா் எடுத்த தீா்கக் தாிதசமான முடிவுகளே இன்று ஈழ விடுதலை்பபோராட்டத்தினை தனிநாடு உருவாக்க்கூடிய நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;font style="font-weight: bold;"&gt;மக்களால் விமா்சிக்கப்படும் கருத்துகள்&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt; 1. மாற்று இயக்கங்களை தடை செய்தமை... இவ்வாறு தடை செய்யாது இருந்திருந்தால் விடுதலை்ப்போராட்டம் 20 வருடங்களுக்கு முன்னரே அழிந்திருக்ககும். மேலும் எப்போதும் விடுதலை்பபோராட்டம் என்பது ஒரு தலைமையினாலேயே முன்னேடுக்கப்பட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt; 2. மகிந்தவை ஆட்சிக்கு கொண்டு வந்தமை ... மகிந்த தான் இந்தியா, மேற்கு நாடுகளுடன் பகையை வளா்க்க கூடியவா் மற்றும் சினாவினை ஆதாிக்க கூடியவா் என்பதனால் தான் மகிந்தவின் தொிவு முன் வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; 2. கட்டாய ஆட்சோ்ப்பு ... 2006ம் ஆண்டுக்கு பின்னா் விடுதலைப்புலிகள் கட்டாய ஆட்சோ்பினை மேற்கொண்டார்கள். இது போராட்டத்தில் தவிர்க்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt; 3. மக்களை வெளியேறவிடமால் தடுத்தது ... இதுவும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆதாவது கட்டாய ஆட்சோ்ப்பும், மக்களை வெளியேற விடாது தடுத்தமையும் போராட்டத்தினை இருப்பையும், காலத்தினையும் நீடித்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt; இவ்வான விமா்சனங்களே முதனமையாக பிரபாகரன் மீது வைக்கப்படுபவை. இத்தகைய முடிவும் சிாியானவை என்றுதான் நான் நினைக்கின்றேன். அதுவும் இன்று பிரபாகரன் இறந்திருக்கலாம் என்ற நிலையிலும்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால் இயக்கங்களை தடைசெய்வதில், கட்டாய ஆட்சோ்பதில், மக்களை வெளியேறவிடமல் தடுப்பதில் எடுத்த முடிவுகள் சாியானவையே. ஆனால் இவற்றினை நடைமுறைப்படுத்திய போராளிகள் தங்களின் சுய விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலும், தங்களின் தனிப்பட்ட கோப தாபங்களின் அடிப்படையிலும் தங்களின் வக்கிரக குணக்களினாலும் பிழையான முறையில் அவற்றினை நடைமுறைப்படுத்தியுள்ளாாகள்.&lt;br /&gt;&lt;br /&gt; இன்றும் கட்டாய ஆட்ச்கோ்பில் உட்பட்ட என்போன்ற பலா் உயிருடன் உள்ளா்கள். அன்று களமுனையில் ஆட்கள் பற்றாக்குறை இருந்தது அவற்றினை நிறைவு செய்ய வேண்டி தேவை இருந்தது. எங்களை போன்ற அனைவாிடமும் விடுதலைப்புலிகள் அமைப்பு தங்கள் இயக்கத்தில் இணைந்து இராணுவ பயிற்சி எடுக்குமாறு கிட்டத்தட்ட 20 வருடங்களாக கூறித்தான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;font style="font-weight: bold;"&gt;மற்றையது.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt; விடுதலைப்புலிகள் தொிந்து கொண்டுதான் சமாதானத்திற்கு சென்றார்கள். தங்களை அழிப்பதற்காகத்தான் இந்த சமாதானத்தினை மேற்குலகம் செய்கின்றது என்பதனை தலைவா் நேரடியாக சொல்லி இருக்கினறார்.&lt;br /&gt;&lt;br /&gt; மேலும் சமாதான காலத்தில் தலைவா் பல நிகழ்ச்சி நிரல்களை வைத்திருந்தாலும் கருணா பிாிந்து, மற்றும் பல போராளிகள் திருமணம் செய்தமை, விலகியமை, பலா் எதிாியிடம் விலைபோனமை என்று நியை சம்பவங்கள் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; சமாதான காலத்தில் அரசியல் பணிக்கு, புலனாய்வு பணிக்கு என அனுப்பட்இ பல போராள்ிகள் சாியான முறையில் செயற்படமை.&lt;br /&gt;&lt;br /&gt; கட்டாய ஆட்சோ்பில் ஈடுபட்ட போராளிகளில் 90 வீதமான போராளிகள் இன்று இராணுவத்திடம் சரணடைந்ததுடன். இறுதிவரை போா்களததிற்கு செல்லமல் மறைந்திருந்தமை இவற்றினால் மக்களிடம் மிகப்பொிய வெறுப்பு ஏற்பட்டமை. தலைவா் எண்ணியது போன்று இவா்களும் களமாடி மடிந்திருந்தால் இன்று மக்களிடம் இவா்கள் தொடா்பில் வேறுவிதமான மன நிலைதான் இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; விடுதலைப்புலிகள் என்னத்தைத்தான் வெளியில் கூறினாலும் 2002 ஆம் ஆண்டு சமாதானத்திற்கு வரும் போது மரவு படையணியின் இராணுவ பலம் என்பது மிக மிக குறைந்தே இருந்தது. ஆனால் தலைவா் அதனை அரசியல் வெற்றி்க்காக பயன்படுத்தினால் அதனுடாக தமிழீழத்திற்கான கட்டுமானத்தினை வெளிப்படுத்தினாா். சாிபிழைகளுக்கு அப்பால் ஒரு நிழல் அரசினை தன்னிடம் இருந்த போராளிகளை கொண்டு நடாத்தி கட்டடினாா். (போராளிகள் எல்லாரும் கல்வி அறிவு உள்ளவா்கள் அல்லா என்பது குறிப்பிட தக்கது) மேலும் சமாதானத்திற்கு போக மறுத்திருந்தால் 2002ம் ஆண்டின் இறுதியிலேயே இந்த மேற்கு நாடுகள் அனைத்தும் இணைந்து புலிகளை அழித்துருப்பாா்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; தலைவா் மகிந்தவினை 2005 இல் ஜனாதிபதி ஆக்கியதன் ஊடாக மேற்கு நாடுகள் தங்கள் நினைத்தபடி இலங்கையை தங்களின் பிராந்திய நலனுக்கு பயன்படுத்த முடியாமல் சென்றது. மேலும் மனித உாிமை மீறல்களை மேற்கொள்ள கூடியவராக மகிந்த இருந்ததினால் மேற்குலகம் மகிந்தவுடன் கூடுதலாக முரண்பட வேண்டிய நிலை உருவானது. இது தனி நாடு உருவவதற்கு சாதகமான ஒன்று. மேலும் மகிந்த அரசின் மீது கட்டுப்பாடுகளை மேற்கு நாடுகள் போட்டதன் விளைவு சிறிலாங்காவின் உள் வீட்டில் சினா குடியெறியது. இதனை தான் தலைவாா் எதிா் பாா்ாது என நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt; இனி மேற்குலகம் சினாவினை வெளியேற்ற இன்று பொன்சேகவை பயன்படத்தப் போகின்றது. மாறக மீண்டும் மகிந்தவே வருவாராக இருந்தால் சினா தொடா்ந்து சிறிலாங்காவில் இருக்க தான் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இன்று வரை மேற்குலகமும் இந்தியாவும் சிறிலாங்கா என்ற தேசம் இரண்டாக பிாிந்தால் தான் சினா உள் நுலையும் என நினைத்தாா்கள் ஆனால் இன்று தலைவாின் திா்க தாிசனமான செயலினால் சிறிலாங்கா பிாியாமலே சினா உள் நுலைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; இனி தங்களின் பிராந்திய நலனை எவ்வாறு மேற்குலம், அமொிக்கா, இந்தியா நிலை நாட்ட போகின்றாா்கள். என்பதுதான் கேள்வி? தமிழா்கள் சாியாக செயற்பட்டால் தமிழீழத்திடம் இவா்கள் வரவேண்டியதுதான் பாக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி மனிதன்----------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;பகுதி 2&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;[2.]&lt;/font&gt;&lt;font style="color: rgb(153, 0, 0); font-weight: bold;"&gt;ராம் பற்றிய புலிகளின் புலனாய்வுத் துறையின் எச்சரிக்கை&lt;/font&gt; &lt;font style="font-weight: bold;"&gt;[3.]&lt;/font&gt;&lt;font style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;தலைமைச் செயலக மாவிரர் தின உரையையும் ராமின் சிறிலங்காவின் உரைக்கும் பகுத்தாய்வு&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 23 2009 ராம் கைது என்று தாம் எழுதிய போது தம்மைத் தூற்றினார்கள் ஆனால் இப்போது &lt;font style="color: rgb(153, 0, 0);"&gt;ராம் பற்றிய &lt;/font&gt;&lt;font style="color: rgb(153, 0, 0);"&gt;புலிகளின் &lt;/font&gt;&lt;font style="color: rgb(153, 0, 0);"&gt;புலனாய்வுத் துறையின் எச்சரிக்கை &lt;/font&gt;என்று இவர்களே உறுதி செய்து புலனாய்வுத் துறையின் எச்சரிக்கையையும் பிரசுரித்திருக்கின்றார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ராம் கைதி என்று உறுதிப்படுத்திய பின்னர் ராமின் சிறீலங்காவின் மாவீரர் உரையையும் புலிகளின் தலைமையக அறிக்கைக்கும் &lt;font style="color: rgb(204, 0, 0);"&gt;இரண்டு உரைகளும் சொல்லும் செய்தி என்ன ?&lt;/font&gt;  &lt;font style="font-weight: bold;"&gt;இரண்டிலும் உள்ள ஒற்றுமைகள் ,வேற்றுமைகள் ,இரண்டையும் கூட்டிக் கழித்தால் வரும் விடை , தொகுப்புரை என்று கணித பாடம் எடுத்திருக்கின்றார்கள் &lt;/font&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ராமின் உரை  சிறீலங்காவினால் வெளியிடப்பட்டது என்று இவர்களே சொல்லிவிட்டு அதனையும் தமிழ் மக்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்று தனது பச்சோந்தித் தனத்தை காட்டியிருக்கின்றது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;அடுத்து&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;[4.]&lt;/font&gt;&lt;font style="color: rgb(204, 0, 0); font-weight: bold;"&gt;சீமான் அவர்களின் கனடா உரையை விமர்சிப்பு&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீமானின் பேச்சு வெறும் இனவாத வெற்றுக்கோசங்களும் உணர்ச்சியைத் தூண்டும் கொலை வெறி ப்பேச்சும்  இளைய சமுதாயத்தை நாசமாக்கிவிடுமாம் -&lt;br /&gt;இனமான உணர்வு கொண்ட தமிழ் சட்டத்தரனி&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு இவர்களை சீமான் போன்றோரை அழைப்பவர்கள் அவர்களுக்கு இந்நாட்டு நடைமுறைகளை தெளிவு படுத்தி ஆலோசனை வழங்க வேண்டுமாம்&lt;br /&gt;&lt;br /&gt;இனி அழைப்பவர்களிடம் என்ன பேசுவது என்று எழுதி கொடுத்தால் வாசித்து விட்டு போகின்றார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் ஒன்றும் காது குத்துக்கோ , கலியாணவீட்டு நிகழ்ச்சிக்கு வரவில்லை அவர் ஏற்கனவே கனடாவில் உரையாற்றியிருக்கின்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் உரை " இருப்பாய் தமிழா நெருப்பாய்  "  என்பதாகும் ஆகவே அவர் பேச வேண்டியதைத் தான் பேசியிருக்கின்றார்&lt;br /&gt;&lt;br /&gt;சரி சீமான் அப்படி என்ன பேசினார் ?&lt;br /&gt;&lt;br /&gt;சராசரியாக உணர்வுள்ள தமிழ் மகன் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற உணர்வைத் தான் கொட்டித் தீர்த்திருக்கின்றார்&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் பேசுவதற்காக மானத்தை வித்து விட்டுப் பேச முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை பயங்கரவாதி என்று சொல்லி விட்டு இந்த உலகமே சேர்ந்து செய்த பயங்கரவாத்தை கூடி அழக் கூட ஒரு இடமில்லை தமிழனுக்கு என்றும் சிங்களவன் செய்ததை நாமும் செய்வோம் என்று முழங்கினார்&lt;br /&gt;&lt;br /&gt;அது இவர்களுக்கு உறுத்துகின்றது சீமான் போன்றவர்களைக் கண்டாலே இவர்களுக்கு ஒன்றுக்கு போகுது நாம் என்ன செய்ய முடியும்&lt;br /&gt;&lt;br /&gt;கனடிய தமிழர் பேரவையின் பிரச்சார உறுப்பினர் ஒருவரும் சீமானைக் காரசாரமாக விமர்சித்திருக்கின்றார்&lt;br /&gt;&lt;br /&gt;அது பற்றி அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது அது அவரின் தனிப்பட்ட கருத்தாம் - இது பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;[5] &lt;/font&gt;&lt;font style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;font style="font-weight: bold;"&gt;ஜெகத் கஸ்பாரின் சாத்தான் வேதமும்&lt;/font&gt; &lt;/font&gt;இது பற்றி நான் சொல்லத்தேவையில்லை இவரின் இந்திய உளவு வேதமும் பிரசுரிக்கப்படுகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;-------------&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கும் விளம்பரதாரிகள் ,இப்பத்திரிக்கையை காவி வரும் வணிக நிறுவனங்கள் முதலில் இவற்றை நிறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாவிட்டால் பொது மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;பொது மக்களும் இவர்களின் பத்திரிக்கைகளை புறக்கணிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இணையங்களில் இலவசப் பத்திரிக்கைகள் பலது இருக்கும் போது ஏன் இப்படியான பச்சோந்திகளின் பத்திரிக்கையை காசு கொடுத்து ஊக்குவிக்கின்றார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font style="font-weight: bold;"&gt;இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கும் விளம்பரதாரிகள் &lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.சிறி முத்துமார் அம்பாள் -பிரம்ரன் -&lt;br /&gt;2.சன் லைவ் -அஜித் சபாரத்தினம்&lt;br /&gt;3. சட்டத்தரனி- யசோ சின்னத்துரை&lt;br /&gt;4. விடு முகவர்-ரவி-பரமு&lt;br /&gt;5.மெலனியம் லெய்சர் ரவல்ஸ்&lt;br /&gt;6.காஸ் பொயிண்ட்&lt;br /&gt;7.வாகன விபத்து, ஆனந்தமூர்த்தி&lt;br /&gt;8.சட்டத்தரனி-கேசவன்&lt;br /&gt;9.ஸ்கை பிரைட் ரவல்&lt;br /&gt;10.ஆயுட் காப்புறுதி -குனா செல்லையா&lt;br /&gt;11. சாம் நாகேந்திரா&lt;br /&gt;12.வீடு -பிரபு பொன்னம்பலம்&lt;br /&gt;13.மார்சே மாருதி&lt;br /&gt;14.வீடு முகவர் -ராஜா ராஜகோபால்&lt;br /&gt;15.வாகன விபத்து- தீபன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-8476980192696641704?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/8476980192696641704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=8476980192696641704' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/8476980192696641704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/8476980192696641704'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/2.html' title='ஈழநாடு பத்திரிக்கையின்  பச்சோந்தித் தனம் பகுதி 2'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LuCsMlqNo2M/SzQvA8qkpMI/AAAAAAAAH1I/Uh38foXNHKw/s72-c/traitors.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-4575131302203248935</id><published>2009-12-24T08:05:00.000-08:00</published><updated>2009-12-24T08:06:05.479-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் தேசிய கூட்டமைப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழினத்துரோகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பசிலின் வேண்டுகோளையடுத்து சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார்: கொழும்பு ஊடகம்</title><content type='html'>பசில் ராஜபக்சாவின் ஒப்பந்த வேலைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரச தலைவர் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் மேற்கொண்டு வருவதாக பிரித்தானியாவை தளமாக கொண்ட புலம்பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்ததாக கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது.&lt;div id="NewsPostDetailContent"&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;strong&gt;மேலும் அச்செய்தியில் தெரிவித்துள்ளதாவது:&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;பசில் ராஜபக்சாவின் வேண்டுகோளை தொடர்ந்தே சிவாஜிலிங்கம் அரச தலைவருக்கான தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார். ஆனால் அவருக்கு புலம்பெயர் தமிழ் சமூகம் தமது ஆதரவுகளை வழங்கப்போவதில்லை.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;பசிலுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளை தொடர்ந்து உயிருக்கு பயந்து இந்தியாவில் ஒளித்திருந்த சிவாஜிலிங்ம் இந்திய தூதரக அதிகாரிகளின் உறுதிமொழிகளுடன் சிறீலங்கா திரும்பியுள்ளார்.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;சிவாஜிலிங்கத்திற்கு பல தனிப்பட்ட சலுகைகளை வழங்குவதாக பசில் உறுதியழித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt; &lt;p&gt; &lt;/p&gt; &lt;/div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-4575131302203248935?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/4575131302203248935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=4575131302203248935' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4575131302203248935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/4575131302203248935'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_463.html' title='பசிலின் வேண்டுகோளையடுத்து சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார்: கொழும்பு ஊடகம்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-7189744349439821707</id><published>2009-12-24T08:04:00.000-08:00</published><updated>2009-12-24T08:05:04.428-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீரவணக்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பிரான்ஸ், ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் “தேசத்தின் குரல்” நினைவு வணக்க நிகழ்வு</title><content type='html'>பிரான்சின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் ஸ்ரார்ஸ்பூர்க் நகரத்தில் உள்ள&lt;span style="font-size:small;"&gt;&lt;strong&gt; St Vincent de Paul&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;!-- --&gt; மண்டபத்தில், 20.12.09 அன்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களினது மூன்றாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், "தேசத்தின் குரல்" படிப்பகத்தினால் 19.12.2009 அன்று நடாத்தப்பட்ட, பொதுஅறிவுத் தேர்வில் பங்கு கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றிருந்தது.&lt;div id="NewsPostDetailContent"&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;img src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/stbala1.jpg" alt="" height="376" width="500" /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;நிகழ்வில் முதன்மை விருந்தினர் தர்மலிங்கம் சத்தியதாசன் (ஆசிரியர்) அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். அகவணக்கம், தேசியத் தலைவர் அவர்களினது சிந்தனை, மலர்வணக்கம் ஆகிய நிகழ்வினைத் தொடர்ந்து "தேசத்தின் குரல்"; படிப்பகத்தினால் நடாத்தப்பட்ட பொது அறிவுத் தேர்வில் பங்கு கொண்ட சிறுவர், சிறுமியர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;img src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/stbala2.jpg" alt="" height="376" width="500" /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;பொது அறிவுத் தேர்வில் முப்பத்து மூன்றுக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டிருந்ததுடன், இந்த வருடத்தில் அதி மேற்பிரிவில் அன்னையர்களும் கலந்து கொண்டிருந்தனர். முதன்மை விருந்தினர் தர்மலிங்கம் சத்தியதாசன் (ஆசிரியர்) அவர்கள் வெற்றியீட்டிய சிறுவர்களுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும், வழங்கியதுடன் பொதுத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றியீட்டமுடியாத சிறுவர்களுக்கு பாராட்டுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;img src="http://www.sankathi.com/uploads/images/news/2009/12/04/stbala3.jpg" alt="" height="375" width="500" /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: left;"&gt;அதனைத் தொடர்ந்து பாலா அண்ணாவின் நினைவு சுமந்த உரையும் அத்துடன் பாலா அண்ணாவின் நினைவுப்பாடல்களும் இடம் பெற்றிருந்தன. இதே நேரம் "தேசத்தின் குரல்" படிப்பகமானது, "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று (14.12.2007) திறப்புவிழா செய்யப்பட்டிருந்ததுடன், இந்தப் படிப்பகத்தில் தமிழ், ஆங்கில மொழிப் பொத்தகங்களும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-7189744349439821707?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/7189744349439821707/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=7189744349439821707' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/7189744349439821707'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/7189744349439821707'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_8293.html' title='பிரான்ஸ், ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் “தேசத்தின் குரல்” நினைவு வணக்க நிகழ்வு'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-3033606489448625500</id><published>2009-12-24T08:03:00.000-08:00</published><updated>2009-12-24T08:04:20.784-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வட்டுக்கோட்டை தீர்மானம்'/><title type='text'>தமிழீழ மக்கள் பேரவையினர் பிரான்சு தேர்தல் ஒன்று கூடல்</title><content type='html'>பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினால் கடந்த 12,13.ம் திகதிகளில் பிரான்சு நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று முடிந்த கருத்துக்கணிப்பு வாக்களிப்பு தேர்தலில் 31,148 வாக்குகளை ( தபால் மூலமான வாக்குகள் இன்னும் கணக்கெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) மக்கள் அளித்து தழிழீழமே தமிழ்மக்களின் அபிலாசைகள் என்பதை சனநாயக வழித்தேர்தல் மூலம் தெரிவித்திருந்தனர். இதன் பொருட்டு இத்தேர்தலின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கானதோர் ஒன்றுகூடல் ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் AGECA மண்டபத்தில் CHARONNE ஏன்னும் இடத்தில் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;காலை குறித்த நேரத்தில் 9.30 மணிக்கு தமிழீழ தேசிய மாவீரர்களுக்கும், இலங்கை இந்திய இராணுவத்தாலும் இரண்டகர்களாலும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள், நாட்டுப்பற்றாளர்களுக்குமான அமைதி வணக்கத்தோடு ஆரம்பமாகியது. தமிழீழ மக்கள் பேரவையின் தோற்றம், தேவை பற்றியும், அதன் இதுவரைகாலமும் செய்துவந்த செயற்பாடுகள் பற்றியும் செயலாளர் செல்வி. ச.சாலினி அவர்கள் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு பிராந்திய ரீதியாக பொறுப்பாகவும், வாக்குசாவடிகளுக்கு பொறுப்பாகவும், உதவியவர்களின் கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன. பின்னர் முறையாக ஒவ்வொரு பிரதேச வாக்குசாவடிகள் பெற்ற வாக்குகளின் பதிவுகள், பங்கு கொண்ட மக்கள் பற்றிய விபரங்கள், கடமையாற்றிய பிரெஞ்சு உத்தியோக்த்தர்கள் படங்கள் விபரமாக வெண்திரையில் காட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பேரவையில் புதிதாக இணைந்து கொண்ட இளையவர்களும், தேர்தலில் கடமையாற்றியவர்களும், இந்த மக்களின் வாக்களிப்புன் உடாக பல செய்திகள் சர்வதேசத்திற்கு சொல்லப்பட்டுள்ளது என்பதையும் அதில் ஒன்றாக இளையவர்களாகிய எம்மிடம் ஒரு வரலாற்று பொறுப்பையும் கடமையையும் தரப்பட்டிருக்கின்றது என்றும் அதற்க்காக பாடுபடுவோம் என்றும் உறுதி மொழி கூறியிருந்தனர். பெரியவர்கள் இத் தேர்தல் மூலம் தம் சந்தித்த சங்கடங்கள், சந்தோசங்கள், நெருக்கடிகளையும், தேர்தலுக்கு உறுதுணையாக நின்றவர்கள் காட்டிய வேகமும், தாகமும் எங்களை எல்லாம் கொஞ்சக்காலம் புத்துணர்ச்சியையும், ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். பேரவையின் தற்காலிக நிர்வாக உறுப்பினராக இளையவர்கள் தம்மால் முன்னெடுத்த, முன்னெடுக்கப்படவுள்ள விடயங்களை தெரிவித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐரோப்பிய பாராளமன்றத்தின் பரப்புரையாளர் அரசியல் விஞ்ஞான மாணவன் செல்வன் பொஸ்கோவும், தமிழீழ மக்களின் மீது இனப்படுகொலையை செய்தவர்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுவந்து நீதிகேட்கும் அமைப்பின் பிரான்சு பொறுப்பாளரும் சட்டக்கல்லூரி மாணவியான செல்வி. கிறிஸ்தா அவர்களும் எதிர்காலத்தில் மிகவும் அவசரமாக செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அதற்காக உதவியையும், தமிழீழ மக்கள் பேரவையில் தம்மை இணைத்து அதனையொரு பலமிக்க தமிழ்மக்களின் தூதுவராயம் போன்று உருவாக்க வேண்டும் எனக்கூறிக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தமது ஆணையை கொடுத்தது போன்று பொருளாதாரத்தில் நிறைவு காணவேண்டும் என்றும் பேரவையின் பொருளாளர் இதுரை தேர்தல், மற்றும் ஐரோப்பிய பாரளமன்றத்திற் செய்யப்பட்ட பரப்புரைச்செலவுகள் யாவும் ஒவ்வொருவரின் தமது சொந்தப்பணத்தையே செலவழித்துள்ளார்கள் என்றும் தமிழ் தனவந்தர்கள் தமது உதவியை மனமுந்தளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் எதிர்கால வேலைத்திடங்கள் முன்னெடுத்துச்செல்லப்படும் என்றும் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தமிழின உணர்வாளரும், பற்றாளரும், ஐரோப்பிய பாராளமன்றத்தேர்தலில் போட்டியிட்ட பேராசிரியர் மதிப்புக்குரிய யூலியா( சுகிர்தராஐ) அவர்கள் தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிவரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளமன்ற தேர்தல் எமக்கு முக்கியம் வாய்ந்ததாகவும், நடைபெற்ற கருத்துக்கணிப்பு தேர்தல் மூலமாக இங்கு பல ஆயிரம் பேர் பிரெஞ்சுக்குடியுரிமை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது என்பதையும், ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் உரிமைகளில் வாக்களிக்கும் உரிமையென்பது மிகவும் முக்கிய வாய்ந்ததொன்றாகும் என்பதையும், வாக்களிக்கும் தகுதியை ஒருவர் பெறுவதற்கு குடியுரிமை கிடைத்தவுடன் முதலில் ஒருமுறை சென்று அதனுடைய அலுவலகத்தில் ( மாநகரசபையில்) பதிவு செய்தல் வேண்டும் அதன்பிற்பாடு தேர்தல் காலத்தில் அவர் வாக்களிக்கும் தகுதியை தொடர்ந்து பெறுகின்றார் என்பதையும் தெரிவித்ததோடு ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு இந்நாட்டு குடியுரிமை கிடைத்திருந்தாலும் அவர்களின் வாக்குகள் எமக்கும், எமது இனத்திற்கும் நல்லது செய்கின்ற ஒரு காரணியாக எதிர்காலத்தில் அமையப்போகின்றது என்பதையும், இதற்கான பதிவுகளை இதுவரை பதிவு செய்யாதவர்கள் டிசெம்பர் மாதத்திற்கு முன்பாக பதிவு செய்து கொள்ள மக்களுக்கு உதவிடுமாறு வந்திருந்த பற்றாளர்களை பேரவையினர் கேட்டுக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கருத்துக்கருத்துக்கணிப்பு தேர்தலுக்கு உழைத்த அனைத்து தமிழ்சங்கங்களையும், கழகங்கள், தனியார் அமைப்புக்களுக்கும் எமது உயிரிலும் மேலான தமிழீழ மக்களுக்கும் தமது நன்றியை தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் கூறியிருந்தார். எதிர் வரும் ஆண்டில் தமிழீழ மக்கள் பேரவையின் நிர்வாகம் சனநாய வழி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அது பற்றிய முழுமையான விபரங்கள் சனவரி முதற்பகுதியில் பேரவையினால் வெளியிடப்படும் என்பதையும், தமிழீழ மக்கள் பேரவை எந்த நிலையில், எந்த காரணத்திற்காக உருவாக்கம் கண்டது என்றும், இனி வரும் காலத்தில் எவ்வாறு செயற்படப்போகின்றது என்பதை அதன் பொறுப்பாளர் திரு.திருசோதி அவர்கள் தெரிவித்துடன் பிரான்சு வாழ் தமிழீழ மக்களின் தாயகம் மீதான உறுதியான நிலைப்பாட்டையும், தமிழீழ தனியரசே தங்களின் தாகம் என்பதை வாக்களித்து தெரிவித்த வரலாற்று பதிவிற்கு தமிழீழ மக்கள் அனைவருக்கும், மற்றும் அதற்காக உழைத்த அனைவருக்கும் தமிழீழ மக்கள் பேரவை தனது நன்றியை மீண்டும் தெரிவித்து அன்றைய ஒன்றுகூடல் மதியம் 13.00 மணிக்கு தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதிமொழியுடன் நிறைவு கண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/france21-1.JPG" alt="" style="border: medium none ;" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://athirvu.com/phpnews/images/france212.JPG" alt="" style="border: medium none ;" /&gt; &lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-3033606489448625500?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/3033606489448625500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=3033606489448625500' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3033606489448625500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/3033606489448625500'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_24.html' title='தமிழீழ மக்கள் பேரவையினர் பிரான்சு தேர்தல் ஒன்று கூடல்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-8807802230264113756</id><published>2009-12-23T22:41:00.000-08:00</published><updated>2009-12-23T22:43:07.719-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழினத்துரோகி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காணொளிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>எட்டப்பர்களின் ஆட்டம் -காணொளி</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;மகிந்த, சோனியா, கருணாநிதி, கனிமொழி, கருணா(ய்), பிள்ளையான், டக்ளஸ் கேலிக் காணொளி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;object width="425" height="349"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/E6mJdw6cVOM&amp;amp;rel=0&amp;amp;border=1&amp;amp;color1=0x3a3a3a&amp;amp;color2=0x999999&amp;amp;hl=en_GB&amp;amp;feature=player_embedded&amp;amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowScriptAccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/E6mJdw6cVOM&amp;amp;rel=0&amp;amp;border=1&amp;amp;color1=0x3a3a3a&amp;amp;color2=0x999999&amp;amp;hl=en_GB&amp;amp;feature=player_embedded&amp;amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" width="425" height="349"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-8807802230264113756?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/8807802230264113756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=8807802230264113756' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/8807802230264113756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/8807802230264113756'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_1063.html' title='எட்டப்பர்களின் ஆட்டம் -காணொளி'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5272193785755981522.post-6362763779484650621</id><published>2009-12-23T08:01:00.000-08:00</published><updated>2009-12-23T08:02:20.167-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரச பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>யாழ்ப்பாணத்தில் புதிய வடிவில் பணப்பறிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்</title><content type='html'>யாழ்ப்பாணத்தில் மீண்டும் பணப்பறிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தி கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீண்டும் விடுவிப்பதாகக் கூறியே இந்தப் பணப்பறிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்தி கிராமசேவர்களிடம் காணமல் போனவர்களிடன் உறவினர்களின்  விபரங்களையும், தொலைபேசி இலக்கங்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பெறப்படும் தொலைபேசி இலங்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி காணாமல் போனவரை விடுவிப்பதானால் குறிப்பிட்ட வங்கி இலக்கத்திற்கு சென்ற அவர்களால் தீர்மானிக்கப்படும் பணத்தினை வைப்பிலிடுமாறு கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு வங்கியில் பணத்தினை வைப்புச் செய்தும் பல இடங்களுக்கு உறவினர்கள் அலக்களிக்கப்பட்டும் காணாமல் போனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதனை அறிந்த உறவினர்கள் படை முகாங்களிலும் , காவல்நிலையங்களிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு குறிப்பிட்டது போன்று, புலம் பெயர் நாட்டில் வதிக்கும் 55 அகவை மதிக்கத்தக்க ஒருவர் தனது மகனின் விடுதலைக்காக 20 இலட்சம் இலங்கை ரூபாக்களை வட்டிக்கு எடுத்து வழங்கிய போதும், அவரின் மகன் விடுதலை செய்யப்படவில்லை. குறித்த கும்பலால் தொடர்புக்காக வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கமும் வேலைசெய்யவில்லை என ஏமாந்தவர் கவலை வெளியிட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5272193785755981522-6362763779484650621?l=suthumaathukal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://suthumaathukal.blogspot.com/feeds/6362763779484650621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5272193785755981522&amp;postID=6362763779484650621' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6362763779484650621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5272193785755981522/posts/default/6362763779484650621'/><link rel='alternate' type='text/html' href='http://suthumaathukal.blogspot.com/2009/12/blog-post_23.html' title='யாழ்ப்பாணத்தில் புதிய வடிவில் பணப்பறிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்'/><author><name>எல்லாளன்</name><uri>http://www.blogger.com/profile/01978866036083514623</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='09279802817393479942'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry></feed>