tag:blogger.com,1999:blog-4455134043535058992008-08-21T08:45:04.150-07:00தமிழ் முஸ்லீம்தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comBlogger1198125tag:blogger.com,1999:blog-445513404353505899.post-29925710830782741292008-08-21T08:45:00.001-07:002008-08-21T08:45:04.316-07:00சவூதிக்கு முஷாரப் ஓட்டம்?<table height="100" cellspacing="1" cellpadding="1" width="100%" border="0"> <tbody> <tr> <td colspan="2" height="25"> <div class="style46" align="left"><strong>சவூதிக்கு முஷாரப் ஓட்டம்?<br></strong></div></td></tr> <tr> <td colspan="2"> <div class="style48">.</div></td></tr> <tr> <td colspan="2"> <div class="style28 style32" align="left"><span class="style32"></span></div></td></tr> <tr> <td colspan="2"> <div><span class="style48"><font color="#ffffff" size="1">.</font></span></div></td></tr> <tr> <td colspan="2"> <div class="style32" align="justify"><span class="style34"><strong>இஸ்லாமாபாத், ஆக.18:</strong> பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து விலகி சவூதி அரேபியாவில் தஞ்ச மடைய முஷாரப் முடிவு செய்துள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</span></div> </td></tr> <tr> <td colspan="2"> <div><span class="style57"><font size="1">.</font></span></div></td></tr> <tr> <td colspan="2"> <div class="style32" align="justify"><span class="style34">முஷாரப்புக்கு புகலிடம் அளிக்க அமெரிக்கா மறுத்து விட்டதை தொடர்ந்து அவர் சவூதி செல்ல ராவல்பிண்டியில் விமானம் ஒன்று தயாராக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதாக தெரிகிறது.<br> <br>இன்று பிற்பகல் தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்றும் முஷாரப் அதிபர் பதவியிலிருந்து விலகும் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br><br>பாகிஸ்தான் அதிபராக உள்ள முன்னாள் ராணுவ தளபதி பர்வேஸ் முஷாரப்புக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முஷாரப் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்; அல்லது அவர் மீது நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்படும் என்று பாகிஸ்தானில் ஆளும் கூட்டணி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. <br> <br>இந்த நிலையில், இன்று காலை முஷாரப் தனது அரசியல் ஆலோசகர்கள் மற்றும் சட்ட நிபுணர் களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். <br><br>இதை தொடர்ந்து முஷாரப் இன்று மதியம் 1 மணிக்கு தொலைக்காட்சி மூலம் மக்களிடையே உரையாற்று கிறார். அப்போது அவர் தான் பதவி விலகுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. <br> <br>ஆனால் முஷாரப் பதவி விலக மாட்டார் என்றும், தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு அவர் பதிலளிப்பார் என்றும் கூறப்படுகிறது.<br><br>இதனிடையே முஷாரப்புக்கு புகலிடம் அளிக்க அமெரிக்கா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து முஷாரப் சவூதி அரேபியா சென்று தஞ்சமடைவார் என்று கூறப்படுகிறது.<br> <br>ராவல்பிண்டி விமான நிலையத்தில் சவூதி நாட்டின் விமானம் ஒன்று தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. முஷாரப் பதவி விலகியவுடன் அந்த விமானத்தில் அவர் சவூதி புறப்பட்டுச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.</span></div></td> </tr></tbody></table> <p> </p> <p><a href="http://www.maalaisudar.com/newsindex.php?id=18056%20&%20section=1"><a href="http://www.maalaisudar.com/newsindex.php?id=18056%20&%20section=1">http://www.maalaisudar.com/newsindex.php?id=18056%20&%20section=1</a></a></p> தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-2050695567741230142008-08-21T08:44:00.001-07:002008-08-21T08:44:15.996-07:00ஸ்பெயினில் விமான விபத்து : 153 பேர் பலி<table class="kreative" cellspacing="0" cellpadding="5" border="0"> <tbody> <tr> <td class="tdH1" valign="center" align="left"><b>ஸ்பெயினில் விமான விபத்து : 153 பேர் பலி</b></td></tr> <tr> <td class="tdArticle" valign="top"> <table cellspacing="0" cellpadding="0" width="100%" border="0"> <tbody> <tr> <td class="kreativeArticle" align="left"></td></tr></tbody></table></td></tr> <tr> <td class="kreativeArticle"><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">ஸ்பெயினின் மாட்ரிட் நகரத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் </font><font style="FONT-SIZE: 8pt">பலியானோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. </font><font style="FONT-SIZE: 8.5pt"></font><br> <font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha"></font><br><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">இதனை செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த அந்நாட்டின் மேம்பாட்டு அமைச்சர் மக்தேலனா அல்வாரெஸ், இந்த விபத்தில் 19 பேர் உயிர் பிழைத்தனர் என்றும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது என்றும் தெரிவித்தார். </font><br> <font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha"></font><br><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">விபத்துக்குள்ளான விமானத்தில், மொத்தம் 172 பேர் பயணம் செய்ததாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். </font><br> <font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha"></font><br><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">மாட்ரிட்டிலுள்ள பராஜஸ் விமான நிலையத்தில் இருந்து எம்.டி.-82 விமானம் நேற்று மாலை புறப்பட்டபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவ்விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று, பின்னர் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது. </font><br> <font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha"></font><br><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">விமானம் நொறுங்கியது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இது விபத்து தான் </font><font style="FONT-SIZE: 8pt">என </font><font style="FONT-SIZE: 8.5pt">உறுதியாக தெரியவந்துள்ளதாக, ஸ்பெயின் அமைச்சர் மக்தேலனா மேலும் தெரிவித்தார்.</font><br> </td></tr> <tr> <td class="kreativeArticle" valign="top" align="right">(<b>மூலம்</b> - வெப்துனியா)</td></tr></tbody></table> தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-66847083204146751422008-08-21T08:43:00.001-07:002008-08-21T08:43:28.375-07:00காஷ்மீர் எல்லையில் பாக்.மீண்டும் அத்துமீறல்<table class="kreative" cellspacing="0" cellpadding="5" border="0"> <tbody> <tr> <td class="tdH1" valign="center" align="left"><b>காஷ்மீர் எல்லையில் பாக்.மீண்டும் அத்துமீறல்</b></td></tr> <tr> <td class="tdArticle" valign="top"> <table cellspacing="0" cellpadding="0" width="100%" border="0"> <tbody> <tr> <td class="kreativeArticle" align="left"></td></tr></tbody></table></td></tr> <tr> <td class="kreativeArticle"><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">ஜம்மு - </font><font style="FONT-SIZE: 8pt">காஷ்மீர் </font><font style="FONT-SIZE: 8.5pt">மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ</font><font style="FONT-SIZE: 8pt">ம் </font><font style="FONT-SIZE: 8.5pt">போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி </font><font style="FONT-SIZE: 8pt">இ</font><font style="FONT-SIZE: 8.5pt">ந்திய நிலைகள் மீது பீரங்கிகளால் தாக்குத</font><font style="FONT-SIZE: 8pt">ல் நடத்தியது.</font><font style="FONT-SIZE: 8.5pt"></font><br> <font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha"></font><br><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">நவ்ஷேரா பிரிவை குறி வைத்து பீரங்கியால் பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாக சுட்டது.</font><br> <font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha"></font><br><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா பிரிவில் உள்ள ஜன்கார் பகுதியில் இன்று காலை 6.40 மணியிலிருந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் எஸ்.டி. கோஸ்வாமி ஜம்முவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். </font><br> <font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha"></font><br><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலினால் இந்திய தரப்பில் உயிர்களுக்கோ அல்லது உயிர்களுக்கோ சேதம் ஏதும் ஏற்படவில்லை. </font><br> <font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha"></font><br><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு,இந்திய ராணுவம் பதில் தாக்குதல் ஏதும் நடத்தாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார். </font><br> <font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha"></font><br><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் முழு அளவில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. </font><br> <font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha"></font><br><font style="FONT-SIZE: 8.5pt; COLOR: #000000; FONT-FAMILY: Latha">கடந்த 2003 ம் ஆண்டில் நவம்பர் மாதம் முதல் எல்லைப் பகுதியில் போர் நிறுத்தத்தை கடை பிடிக்கும் ஒப்பந்தம்,இரு நாடுகளுக்கும் இடையே அமலில் உள்ளது.ஆயினும் அதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. </font><br> </td></tr> <tr> <td class="kreativeArticle" valign="top" align="right">(<b>மூலம்</b> - வெப்துனியா)</td></tr></tbody></table> தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-26040050546165399632008-08-21T01:24:00.000-07:002008-08-21T01:28:00.732-07:00அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/LRPOz00tMVY&rel=0&color1=11645361&color2=13619151&fs=1"></param><param name="wmode" value="transparent"></param><param name="allowFullScreen" value="true"></param><embed src="http://www.youtube.com/v/LRPOz00tMVY&rel=0&color1=11645361&color2=13619151&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" wmode="transparent" width="425" height="344"></embed></object>தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-74173788029342559162008-08-21T01:23:00.001-07:002008-08-21T01:23:46.553-07:00பின்னடைவு: புலிகள் ஒப்புதல்<table height="100" cellspacing="1" cellpadding="1" width="100%" border="0"> <tbody> <tr> <td colspan="2" height="25"> <div class="style46" align="left"><strong></strong> </div></td></tr> <tr> <td colspan="2"> <div class="style48">.</div></td></tr> <tr> <td colspan="2"> <div class="style28 style32" align="left"><span class="style32"></span> </div></td></tr> <tr> <td colspan="2"> <div><span class="style48"><font color="#ffffff" size="1">.</font></span></div></td></tr> <tr> <td colspan="2"><span class="style34"> <div class="style32" align="justify"><strong>கொழும்பு, ஆக.20:</strong> இலங்கை ராணுவம் நடத்தி வரும் அதிரடி தாக்குதலில் தாங்கள் பின்னடைவை சந்தித்து வருவதாக விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.</div></span></td></tr> <tr> <td colspan="2"> <div><span class="style57"><font size="1">.</font></span></div></td></tr> <tr> <td colspan="2"> <div class="style32" align="justify"><span class="style34">ராணுவத்தின் தாக்குதல் காரணமாக இலங்கையின் வடக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.<br>இலங்கையில் விடுதலைப்புலி களுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.<br> <br>விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை கைப்பற்றிய இலங்கை ராணுவம் தொடர்ந்து புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி அவற்றையும் கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.<br><br>ராணுவத்தின் இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் தரப்பில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த தாக்குதல் காரணமாக தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.<br> <br>ராணுவத்தின் இந்த நடவடிக்கை காரணமாக அப்பாவி மக்கள் தங்களது வசிப்பிடத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள தாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.<br><br>ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தங்களது இருப்பிடத்திலிருந்து வெளியேறி ஒரு பகுதியில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் தாக்குதல் அதிகரிப்பதன் காரணமாக அங்கிருந்தும் கிளிநொச்சிக்குள் தப்பிச் செல்ல வேண்டிய நிலை உருவாகி இருப்பதாக கூறியுள்ளனர்.<br> <br>இவ்வாறு ஏராளமானோர் பல்வேறு இடங்களிலிருந்து உயிருக்கு பயந்து தப்பிச் செல்ல வேண்டியிருப்பதால் அவர்களுக்கு உரிய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க இயலாத நிலை உள்ளது என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.<br><br>தற்காலிக தங்குமிடங்கள் கூட அமைக்க முடியாததால் மக்கள் மரங்களுக்கு அடியில் தங்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.<br> <br>ஆனால் விடுதலைப்புலிகளின் இந்த கூற்றை இலங்கை அரசு மறுத்துள்ளது. பாதிக்கப்படும் <br>மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் வழங்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.</span></div></td></tr></tbody></table> <p> </p> <div> </div> <div><a href="http://www.maalaisudar.com/newsindex.php?id=18185%20&%20section=23">http://www.maalaisudar.com/newsindex.php?id=18185%20&%20section=23</a></div> தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-15411382785286575232008-08-21T01:21:00.001-07:002008-08-21T01:21:44.449-07:00தங்கம் வெல்வேன்: விஜேந்தர்<table height="100" cellspacing="1" cellpadding="1" width="100%" border="0"> <tbody> <tr> <td colspan="2" height="25"> <div class="style46" align="left"><strong>தங்கம் வெல்வேன்: விஜேந்தர்<br></strong></div></td></tr> <tr> <td colspan="2"> <div class="style48">.</div></td></tr> <tr> <td colspan="2"> <div class="style28 style32" align="left"><span class="style32"></span></div></td></tr> <tr> <td colspan="2"> <div><span class="style48"><font color="#ffffff" size="1">.</font></span></div></td></tr> <tr> <td colspan="2"> <div class="style32" align="justify"><span class="style34"><strong><font color="#ffffff" size="1"><img style="WIDTH: 109px; HEIGHT: 96px" height="96" alt=" " hspace="6" src="http://www.maalaisudar.com/images/stories/210808/vij.jpg" width="109" align="left" vspace="2" border="2"></font>பெய்ஜிங், ஆக.21:</strong> நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்வேன் என்று குத்துச் சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் இந்திய வீரர் விஜேந்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.</span></div> </td></tr> <tr> <td colspan="2"> <div><span class="style57"><font size="1">.</font></span></div></td></tr> <tr> <td colspan="2"><span class="style34"> <div class="style32" align="justify">பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் நேற்று நடைபெற்ற மோதலில் இக்விடார் நாட்டை சேர்ந்த கார்லோஸ் கோங்கோரோவை 75 கிலோ எடை பிரிவில் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.<br> <br>அரையிறுதிக்கு முன்னேறியதை அடுத்து அவர் குறைந்தது வெண்கல பதக்கத்தை வெல்வது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் விஜேந்தர் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். <br><br>கடந்த பல ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். உலகின் மற்ற குத்துச் சண்டை வீரர்கள் சண்டையிடுவதை வீடியோவில் பார்த்து பயிற்சி மேற்கொண்டிருக்கிறோம்.<br> <br>இவ்வளவு தூரம் வந்து விட்டு தங்கப் பதக்கத்தை வெல்லாமல் விட மாட்டேன் என்று அவர் உறுதியாக கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற காலிறுதியில் மிகுந்த உத்வேகத்தோடு தான் சண்டையிட்டதாகவும், அகில் குமார் மற்றும் ஜிதேந்தர் தோல்வி அடைந்த பிறகு ஏதாவது செய்ய வேண்டும் எனும் மனஉறுதியோடு செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.<br> <br>அரையிறுதியில் அவர் கியூபா வீரர் எமிலியோ கோரியாவோடு மோதுகிறார். நாளை அரையிறுதி மோதல் நடைபெறுகிறது.<br><br>இந்த மோதலில் அவர் வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.<br>நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் இந்திய வீரர் ஜிதேந்தர் குமார் தோல்வி அடைந்தார். அவர் ரஷ்யாவின் பால்ஷின்னிடம் போராடி தோற்றுப் போனார்.</div> </span></td></tr></tbody></table> <p> </p> <div> </div> <div><a href="http://www.maalaisudar.com/newsindex.php?id=18236%20&%20section=1"><a href="http://www.maalaisudar.com/newsindex.php?id=18236%20&%20section=1">http://www.maalaisudar.com/newsindex.php?id=18236%20&%20section=1</a></a></div> தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-30710814374566977892008-08-20T19:25:00.001-07:002008-08-20T19:25:03.633-07:00இஸ்லாமிய நண்பருக்கு விவாதம் செய்ய உதவியாக உமரின் Isa Koran site Map<div class="post"><a name="5813853018694258693"></a> <h3 class="post-title"><a href="http://unmaiadiyann.blogspot.com/2008/08/isa-koran-site-map.html">இஸ்லாமிய நண்பருக்கு விவாதம் செய்ய உதவியாக உமரின் Isa Koran site Map</a> </h3><span></span> <style>table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}</style> <div class="post-header-line-1"></div> <div class="post-body"> <p> <div><strong><font color="#0000ff"><strong><font color="#0000ff"><strong><font color="#0000ff">Site Map of Isa Koran site: </font></strong><br></font></strong><br>நம் அருமை நண்பர் முஜாஹித் அவர்களின் வாதத்திற்கு உதவியாக இருக்கும் படி, என் ஈஸா குர்ஆன் தளத்தின் முழு தொடுப்புக்களை தலைப்பு வாரியாக தருகிறேன். <br> <br>இந்த தலைப்பு வாரியாகத்தான் என் தளத்தையும் அமைத்துள்ளேன். எந்த இடத்தில் என்ன கட்டுரை இருக்கிறது என்று தேடுவதற்கு சுலபமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். <br><br>இதுவரை நான் எழுதிய/மொழிபெயர்ப்பிய கட்டுரைகளின் பட்டியல். ஒரு சில கட்டுரைகள் நம் தள நண்பர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்கள். <br> <br></font><span style="FONT-WEIGHT: bold"><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: red">Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில் </span></span></span></strong><br><br>1. Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக (கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்) <br> 2. Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி? <br>3. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்<img alt="Smile" src="http://www.tamilchristians.com/modules/Forums/images/smiles/icon_smile.gif" border="0"> <br> 4. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது <br><br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/zakirnaik/RebutNaikindex.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/zakirnaik/RebutNaikindex.html</font></a> <br> <br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: blue">பி.ஜே அவர்களுக்கு பதில்</span></span></span> <br><br>1. Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"- Part 2 <br> 2. Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார் - Part 1 <br>3. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ? <br>4. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில் <br> 5. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில் <br><br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PJRebutIndex.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PJRebutIndex.html</font></a> <br> <br><br><br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: red">தமிழ் முஸ்லீம் தளத்திற்கு பதில்</span></span></span> <br><br>1. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 1 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 1) <br> 2. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 2 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 2 ) <br>3. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 3 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 3 ) <br>4. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 4 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 4 ) <br> 5. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 5 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 5 ) <br>6. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 6 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 6 ) - New <br>7. ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் கட்டுரையும் எங்கள் பதிலும் - New <br> 8. பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள் எங்கள் மறுப்பு கட்டுரை : பைபிள் புகழும் இஸ்மவேல் <br>9. "இஸ்மவேல் முகமது பைபிள் கட்டுரைக்கு மறுப்பு" Updated on 14-08-2007 New Article <br>10. பாரான் மலையின் அக்னி பிரமாணம் - இது தான் இஸ்லாம் எங்கள் பதில் <br> 11. சகோ. மைகோவை அவர்களின் பதில் <br>12. ஈஸா குர்-ஆன் மறுப்பு (அ) பதில் Part 4/4 <br>13. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல - Part 1/4 <br>14. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல? Part - 2/4 <br> 15. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல Part - 3/4 <br>16. கிறித்துவம் கேள்வி பதில் எங்கள் மறுப்பு - 1 : Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம் <br>17. கிறித்துவம் கேள்வி பதில்-2 கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம் விவரம் <br> 18. இது தான் இஸ்லாம் கேள்வி: யூதா, தாமார் நிகழ்ச்சியும், பைபிளும் என் பதில்: யூதா மற்றும் முகமது என்னும் மாமனார்கள். <br>19. ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? " <br>20. தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும் <br> <br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/Rebuttalsindex.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/Rebuttalsindex.html</font></a> <br> <br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: blue"><span style="FONT-WEIGHT: bold">இஸ்லாம் கல்வி தளத்திற்கு பதில்</span></span></span> <br><br>1.அல்லாவும் மதுபானமும் பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும் <br> 2.குர்ஆனில் கிறிஸ்துமஸ்: பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான் <br>3.Answering Islamkalvi : இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும் <br> 4.Answering Islamkalvi : காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா? <br>5.இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு தன் தாயை (மரியாளை) அவமதித்தாரா? <br>6.எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள் <br> 7.இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு) <br>8.இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில் <br><br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/islamkalvi.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/islamkalvi.html</font></a> <br> <br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: red"><span style="FONT-WEIGHT: bold">நேசமுடன் தளத்திற்கு பதில்</span></span></span> <br><br>1. இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் கட்டுரை இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் உண்மையா? சந்தேகத்தை தீர்த்துவிடுங்கள், பிளீஸ் <br> 2. கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா? <br><br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/Rebuttalsindex.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/Rebuttalsindex.html</font></a> <br> <br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: blue">குர்-ஆன்</span></span></span> <br><span style="FONT-WEIGHT: bold"><br>கிறிஸ்துவின் பிறப்பு பற்றி குர்ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகள், பிழைகள் பற்றிய கட்டுரைகள் </span><br> <br>1. குர்ஆனின் சரித்திர தவறு: "எஸ்றா அல்லாவின் குமாரனா?" யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது <br>2. சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும் <br>3. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - ஆசிரியர்: Khaled <br><br>4. குர்ஆனில் கிறிஸ்துமஸ்: பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான் <br> 5. குர்ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7) <br>6. குர்ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2க்கு இஸ்லாம் கல்வியின் மறுப்பு மற்றும் ஈசா குர்ஆனின் பதில் <br><br><br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/tkoran.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/tkoran.html</font></a> <br> <br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: red">முகமது ( Muhammad )</span></span></span> <br><br>1. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்? (How Muhammad's Contemporaries Really Viewed Him – An Analysis of the witness of the Quran concerning The opinions of the Disbelievers regarding the prophet of Islam) <br> 2. உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் ( THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet By David Wood ) <br>3. யோவான் 14:16 வேறொரு தேற்றரவாளன் என்று இயேசு குறிப்பிடுவது முகமதுவையா? <br> 4. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது "முகமதுவை" அல்ல <br>5. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது முகமதுவை அல்ல <br>6. முகமது மற்றும் யோவான் 1:19 <br>7. ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம். <br>8. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்) <br> <br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Mohammad/mohammad.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Mohammad/mohammad.html</font></a> <br><br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: blue">பெண்கள்</span></span></span> <br> <br>1. கடிதம்-1 ( குர்-ஆன் 2:282) <br><br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Women/womenindex.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Women/womenindex.html</font></a> <br> <br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: red"><br>கிறிஸ்தவம் - Christianity</span></span></span> <br><br>1. அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை (Outline of the Basic Christian Beliefs) <br> 2. கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது? (அமெரிக்கர்=கிறிஸ்தவர்?) <br>3. நற்பண்பு உங்களில் வாழ்கிறதா? <br>4. கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்? <br><br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Christianity/index.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Christianity/index.html</font></a> <br> <br><br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: blue"><span style="FONT-WEIGHT: bold">பைபிள்</span></span></span> <br><br><br>பைபிள் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள்: <br>1. BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான் (ஏகத்துவத்திற்கு பதில்) <br> <br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Bible/index.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Bible/index.html</font></a> <br><br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: red">இயேசுக் கிறிஸ்து</span></span></span> <br> <br>1) குர்-ஆன் படி யார் அதிக கனத்திற்குரியவர்: இயேசுவா அல்லது முகமதுவா? <br>2) இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி? <br><br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Jesus/tJesus.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Jesus/tJesus.html</font></a> <br> <br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: blue"><span style="FONT-WEIGHT: bold">ஆசிரியர்கள்</span></span></span> <br><br>Charles Koenig <br>David Wood <br>Khaled <br>வெங்கடேசன் <br>Bishop T Nasir <br> Samuel Green (சாமுவேல் கிரீன்) <br>Sam Shamoun(சாம் ஷமான்) <br><br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Authors.htm" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Authors.htm</font></a> <br> <br><br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="COLOR: red"><span style="FONT-WEIGHT: bold">இஸ்லாமியர்கள் கேள்விகளும் பதில்களும்</span></span></span> <br><br>1. முஸ்லீம்கள் இயேசுவின் பெயரை, முகமதுவின் பெயரை மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது, "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்கிறார்கள் , ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்? <br> <br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAindex.htm" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAindex.htm</font></a> <br><br><br><span style="FONT-SIZE: 12px; LINE-HEIGHT: normal"><span style="FONT-WEIGHT: bold"><span style="COLOR: blue">கட்டுரைகள்</span></span></span> <br> <br>1.நரி(ஆட்டு)த்தோல் போர்த்திய ஆடு(நரி) <br>2.சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா? தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!! <br>3. 19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை (19 Reasons why many Honorable People Don't Want to Be Muslims) <br> 4. உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet By David Wood ) <br>5. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM (The Murder of Theo Van Gogh) <br> 6. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் - ஆசிரியர்: சாமுவேல் கிரீன் (MUHAMMAD'S USE OF TORTURE - Samuel Green) <br>7. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? - ஆசிரியர்: சாமுவேல் கிரீன் (Samuel Green) <br> 8. 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி <br>9. நாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல் - பாகம் 1 <br>10. ஏன் கிப்லாவை எருசலேமிலிருந்து மக்காவிற்கு முகமது மாற்றினார். இதன் பின்னனி என்ன? <br> 11. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யுஹானா ஏன் இஸ்லாமை தழுவினார்? <br>12. முஸ்லீம் VS முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்) <br><br>Source: <a href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Articles/Articlesmain.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Articles/Articlesmain.html</font></a> <br> <br>Site: <a href="http://www.geocities.com/isa_koran" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran</font></a> <br><br>Notes: மற்றபடி, நான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள சகோதர சகோதரிகளுக்கென்று தனியாக பல இஸ்லாமிய செய்திகள் அடங்கிய கட்டுரைகளையும், சிறு கதையை எழுதியுள்ளேன், மற்றும் சில தளங்களிலிருந்து ஒரு சில பொதுவான கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன், உதாரணத்திற்கு, முஸ்லீமல்லாதவர்களோடு எப்படி வாதம் புரியவேண்டும் என்ற கட்டுரை, இத்தளத்தில் காணலாம். இது என் ஈஸா குர்ஆன் தளத்தில் பதிப்பதில்லை. அதாவது இஸ்லாமிய நாடுகளின் செய்திகள் போன்றவற்றில் , குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் இருப்பதில்லை, எனவே, அவைகளை ஈஸா குர்ஆன் தளத்தில் பதிப்பதில்லை.</div> <div> </div> <div><a href="http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=23122#23122"><font color="#de7008">http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=23122#23122</font></a></div> <p></p> <div style="CLEAR: both"></div></p></div></div> தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-53494369771343832182008-08-20T10:00:00.001-07:002008-08-20T10:00:58.537-07:00Blogger இன் கதை<h1>Blogger இன் கதை</h1> <p>சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த Pyra Labs என்ற சிறிய நிறுவனத்தால் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Blogger தொடங்கப்பட்டது. அது டாட்-காம் மிக வேகமாக வளரத் தொடங்கிய நேரம். ஆனால் அந்த நேரத்தில் எங்களுக்கு VC–மூலதனம், பார்டி-த்ரோயிங், ஃபூஸ்பால்-இன்-தி-லாபி-ப்ளேயிங், இலவச-பியர்-பானம் ஆகியவற்றுக்கு நிதி இருக்கவில்லை. (மற்றவரின் இலவச பியராக இல்லாத பட்சத்தில்.)</p> <p>நாங்கள் மூன்று நண்பர்களாக இருந்தோம், எங்களுக்கு, பெரிய நிறுவனங்களுக்கு இணையம் தொடர்பான பணிகள் செய்வது, தொல்லைதரக்கூடிய ஒப்பந்த திட்டப்பணிகள் போன்றவற்றால் நிதி கிடைத்தது, ஆனால் நாங்கள் இணைய உலகில் பிரம்மாண்டமாக உள்நுழைய முயற்சி செய்தோம். நாங்கள் உண்மையிலேயே என்ன செய்ய விரும்பினோம் என்பது தற்போது ஒரு பொருட்டல்ல. ஆனால், அதைச் செய்து கொண்டிருக்கும் போது நாங்கள் கிட்டத்தட்ட ஒரு திடீர் ஆசையாலும் எண்ணத்தாலும் — Blogger ஐ உருவாக்கினோம் ஆம்…. அது சுவாரஸ்யமாக இருந்தது.</p> <p>Blogger இரண்டு வருடங்களில், சிறிதாகத் தொடங்கிய பயனம் மிகப் பெரிதாக வளர்ந்திருக்கிறது. நாங்கள் சிறிது பணத்தை அதிகமாக்கியுள்ளோம் (ஆனால் இன்னும் சிறிதாகவே உள்ளது). பின்னர் பணப்பற்றாக்குறை வெடித்தது, எங்கள் மகிழ்ச்சியான பயணத்தின் மகிழ்ச்சி கொஞ்சம் குறைந்தது. நாங்கள் சுருங்கிப்போய் இயங்கினோம், ஆனாலும் நாங்கள் (பல நாட்கள்) முழுமையான சேவையைத் தொடர்ந்தோம்.</p> <p>2002 இல் அனைத்தும் நன்றாக நிகழ்ந்தன. எங்களுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரங்களில் பயனர்கள் இருந்தார்கள். பின்னர் யாரும் எதிர்பாராதது நடந்தது: Google <a href="http://web.archive.org/web/20031008161432/http://weblog.siliconvalley.com/column/dangillmor/archives/000802.shtml">எங்களை வாங்க</a> விரும்பியது. ஆம், <em>இந்த</em> Google தான்.</p> <p>Google ஐ எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு வலைப்பதிவுகள் பிடிக்கும். எனவே நாங்கள் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கினோம். அது சிறப்பாக பணி புரிந்தது.</p> <p>நாங்கள் தற்போது Google -லில் ஒரு சிறிய (ஆனால் முன்பிருந்ததை விட சற்று பெரிய) குழு. மக்கள் அவர்களுடைய சொந்த கருத்துகளை வலையில் பகிர்ந்து கொள்வதற்கு உதவவும் உலகத் தகவல்களின் தனிநபர் பார்வைகளை ஒழுங்குப்படுத்தவும் முயற்சித்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் இதுதான் எங்களுக்கு முதன்மையான பணி.</p> <div>Google ஐ பற்றி மேலும் அறிய, <a href="http://www.google.com/corporate/index.html">google.com</a> க்கு செல்க. (இது தேடலுக்கும் மிகவும் ஏற்றது.)</div> <div> </div> <div> </div> தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-29581111417235091952008-08-20T09:48:00.001-07:002008-08-20T09:51:33.071-07:00இந்தியாவுக்கு மீண்டும் ஒரு பதக்கம்<img src="http://mdb4.ibibo.com/07153616c7465645f5f9adb7267ff158cffc3180b2120c3ac6d5d8fbdd9339f526a8d9433faab200b87f3870e8284fdfad730c7b5.jpeg" /></img><br /><br /><div></div><div></div><div></div><div></div><div><a href="http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=419&cls">http://www.dinamalar.com/Topnewsdetail.asp?News_id=419&cls</a>=</div>தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-51454871912099682332008-08-19T21:08:00.001-07:002008-08-19T21:08:30.771-07:00ஒலிம்பிக் துளிகள்<div> <img height="200" src="http://www.dinakaran.com/daily/2008/aug/20/sports_1.jpg" width="185"></div> <div> </div> <div>பெய்ஜிங், ஆக. 20: ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் அசந்தா சரத்கமல் தகுதி பெற்றார். மகளிர் நீளம் தாண்டுதலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஞ்சு பாபி ஜார்ஜ் பைனலுக்கு தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறினார். </div> <p>சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கும் 29வது ஒலிம்பிக் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டிகள் 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்ய அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன. </p> <p>நீச்சல் போட்டிகளில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கப்பதக்கங்களை வென்று புதிய உலக சாதனை படைத்தார். மகளிர் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதலில் (போல்வால்ட்) ரஷ்ய வீராங்கனை இசின்பயேவா (5.05 மீ.), ஆண்கள் 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் (9.67 வி.) ஆகியோர் புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் தட்டிச் சென்றனர். </p> <p>ஆண்கள் துப்பாக்கிச் சுடுதலில் அபிநவ் பிந்த்ரா வென்ற ஒரே தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு கவுரவத்தை அளித்துள்ளது. குத்துச்சண்டையில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அகில் குமார் கால் இறுதியில் தோற்று ஏமாற்றினார். ஜிதேந்தர், விஜேந்தர் இருவரும் இன்று கால் இறுதியில் களமிறங்குகின்றனர். </p> <p>சரத்கமல் முன்னேற்றம்: ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், சென்னை வீரர் சரத்கமல் நேற்று ஸ்பெயின் வீரர் ஆல்பிரடோ கார்னராஸ் உடன் மோதினார். மிகவும் பரபரப்பாக அமைந்த இப்போட்டியில் சரத் 4&2 என்ற செட் கணக்கில் (6&11, 12&10, 11&8, 9&11, 11&6, 11&7) வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். </p> <p>மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்திய கமல், 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் வெய்க்சிங் சென் உடன் மோதுகிறார். இந்த போட்டியில் வென்றாலும், 3வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் ஹவோ வாங் (சீனா) சவாலை சமாளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. </p> <div>ஆண்கள் பிரீஸ்டைல் மல்யுத்தம் (60 கி.) கால் இறுதியில் தோற்ற இந்திய வீரர் யோகேஷ்வர் தத் பதக்க வாய்ப்பை வீணடித்தார். ஜப்பானின் கெனிசி யுமோட்டோ உடன் நேற்று மோதிய யோகேஷ்வர் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் விளையாடி தோற்றார். <br> </div> <div> </div> <div><a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.dinakaran.com/daily/2008/aug/20/sports.asp" target="_blank">http://www.dinakaran.com/daily/2008/aug/20/sports.asp</a></div> தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-6603065209363415532008-08-19T10:53:00.001-07:002008-08-19T10:53:57.426-07:00BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான் (ஏகத்துவத்திற்கு பதில்)<h3 class="post-title"><a href="http://unmaiadiyann.blogspot.com/2008/08/bible-qa.html">BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான் (ஏகத்துவத்திற்கு பதில்)</a> </h3><span></span> <style>table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}</style> <div class="post-header-line-1"></div> <div class="post-body"> <p><br><span class="gmail_quote"><br><br></span> <center><font size="2"><strong>BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான் </strong></font></center> <center><font color="blue" size="2"><strong><br><br><font color="#000000">ஏகத்துவத்திற்கு பதில் </font></strong></font></center> <center><strong><font size="2"></font></strong> </center> <div><font size="2"><b>முன்னுரை:</b> குர்ஆனில் அல்லா செய்த ஒரு சரித்திர தவறை சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தேன், அதற்கு இஸ்லாம் கல்வி தளம் இஸ்லாமிக் அவார்னஸ் என்ற தளத்தின் கட்டுரையை மறுப்பு என்றுச் சொல்லி நான் கொடுத்த தொடுப்பை மேலோட்டமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது, அதற்கு ஆன்சரிங் இஸ்லாம் தளம் கொடுத்த மறுப்பையே நான் என் பதிலாக முன்வைத்தேன். </font></div> <div><font size="2"><br><br> </font></div> <blockquote><font size="2"><b>படிக்கவும்</b>:<br><br><a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/christmas/JohnAndQuran.html" target="_blank"><font color="#de7008">குர்ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 : குர்ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)</font></a> <br> <br><a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/christmas/JohnAndQuran-2.html" target="_blank"><font color="#de7008">இஸ்லாம் கல்விக்கு பதில்: குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்</font></a> </font></blockquote> <font size="2"> <div><br><br> </div> <div>இதன் பிறகு ஏகத்துவம் தளம் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது, அதாவது,<b> பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்?</b> (<a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://egathuvam.blogspot.com/2008/08/blog-post_15.html" target="_blank"><font color="#de7008">http://egathuvam.blogspot.com/2008/08/blog-post_15.html</font></a>) என்ற கேள்வியோடு பைபிளில் முரண்பாடு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது. அவர்கள் முன்வைக்கும் வாதம் இது தான், "யோவான் ஸ்நானகன் தான் எலியா என்று இயேசு அறிவிக்கிறார், ஆனால், அந்த யோவான் ஸ்நானகன் நான் எலியா இல்லை என்றுச் சொல்கிறார், இது முரண்பாடு இல்லையா?" என்று கேட்டு இருந்தார்கள். இந்த கேள்விக்கு பதிலாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. ஆன்சரிங் இஸ்லாம் தளத்திற்கு ஒருவர் தன்னை ஒரு முன்னாள் கிறிஸ்தவர் என்றுச் சொல்லி, இந்த கேள்வியை கேட்டு இருந்தார், அவருக்கு பதிலாக ஆன்சரிங் இஸ்லாம் கொடுத்த பதிலை இங்கு தருகிறேன். </div> <div></div></font><font size="5"> </font> <p> </p> <p> <hr> <p></p> <blockquote> <div><font size="2"><u><b></b></u></font> </div> <div><font size="2"><u><b>ஆன்சரிங் இஸ்லாமுக்கு வந்த மெயில்:</b></u> </font></div> <div><font size="2"></font> </div><font size="2"> <div><br><b>தலைப்பு(Subject):</b> விளையாட்டு முடிந்துவிட்டது கிறிஸ்தவமே!!! </div> <div><br><br><b>ஹாய்,</b> </div> <div><br><br>நான் ஒரு முன்னாள் கிறிஸ்தவன், மற்றும் இந்த விவரங்களினால் தான் நான் கிறிஸ்தவனாக இல்லை. </div> <div><br><br><b>மத்தேயு 17:12-13</b> ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். </div> <div><br><br><b>யோவான் 1:19-21</b> எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். </div> <div><br><br>எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்று இயேசு சொன்னார், மற்றும் யோவான் ஸ்நானகன் தான் எலியா என்று இயேசு சொன்னார். </div> <div><br><br>ஆனால், யோவான் தான் எலியா இல்லை என்றுச் சொல்லி, இயேசு சொன்னதற்கு முரண்பாடாகச் சொல்லியுள்ளார். இயேசு மற்றும் யோவான் இவர்களில் ஒருவர் உண்மையை சொல்லவில்லை. இதில் எது உண்மை என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. </div></font></blockquote> <div><font size="2"><u><b></b></u></font> </div> <div><font size="2"><u><b>எங்கள் பதில்,</b></u> <br><br></font></div> <div><font size="2">ஹல்லோ ----------, <br><br></font></div> <div><font size="2">உங்கள் மெயிலுக்காக நன்றி. நீங்கள் கொடுத்த தலைப்பு(Subject) மிகவும் உற்சாகத்தை கொடுக்கும் தலைப்பு என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். <br><br></font></div> <div><font size="2">நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தவர் என்றுச் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் முதலாவது எப்படி கிறிஸ்தவராக மாறினீர்கள் என்று நான் கேட்டால், ஒன்றும் நினைத்துக்கொள்ள மாட்டீர்களே? நான் திறந்த மனதுடன் உங்கள் சாட்சியை கேட்க விரும்புகிறேன். <br> <br></font></div> <div><font size="2">உங்கள் மெயிலின் நோக்கத்தை அறிவதற்காக: நீங்கள் மிகவும் முக்கியமான முரண்பாட்டை பைபிளில் கண்டுபிடித்து விட்டதாக நினைத்துக்கொண்டு, இதன் காரணமாக எல்லா கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவத்தை விட்டுவெளியேற வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா? உண்மையில் உங்கள் நோக்கம் அதுவல்ல என்று தெரியும்? <br> <br></font></div> <div><font size="2">உங்கள் மெயிலின் நோக்கம் எதுவாக இருந்தாலும் இருக்கட்டும், உங்கள் தவறான புரிந்துக் கொள்ளுதல் பற்றி உங்களுக்கு தெளிவை உண்டாக்க எனக்கு அனுமதி அளியுங்கள். நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வசன மேற்கோள்கள் கீழே தரப்பட்டுள்ளது. </font></div> <div><font size="2"></font> </div> <blockquote> <div><font size="2"><b></b></font> </div> <div><font size="2"><b>மத்தேயு 17:12-13 </b>ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். <br> <br><b></b></font></div> <div><font size="2"><b>யோவான் 1:19-23</b> எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்:<b> <u>கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.</u> </b></font></div> </blockquote> <div><font size="2"></font> </div> <div><font size="2">இயேசு சொன்னார் யோவான் தான் எலியா என்று, ஆனால், யோவான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் பைபிள் முரண்படுகிறது என்றுச் சொல்கிறீர்கள், அதனால், "<b>விளையாட்டு முடிந்துவிட்டது கிறிஸ்தவமே!!!</b>" என்று வாதம் புரிகிறீர்கள். ஆனால், இது விளக்குவதற்கு மிகவும் சுலபமான விவரம் ஆகும். அதாவது யோவான் ஸ்நானகன் தான் எலியாவா அல்லது இல்லையா? இதற்கு பதில் இல்லை... மற்றும் ஆம் என்பதாகும். அதாவது, நாம் மூன்றாவது சுவிசேஷத்தின் வசனத்தை பார்த்தோமானால், இந்த பிரச்சனை பனியாய் மாயமாய் மறைந்துவிடும். </font></div> <blockquote> <div><font size="2"></font> </div> <div><font size="2">தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; <b>உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.</b> உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். <b>அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும் படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்</b> (லூக்கா 1:13-17) </font></div> </blockquote> <div><font size="2"></font> </div> <div><font size="2">மேலே உள்ள வசனங்களிலிருந்து நாம் சில விவரங்களைக் காணலாம். <br><br><b></b></font></div> <div><font size="2"><b>முதலாவதாக,</b> இயேசுவின் தாய் மரியாளின் உறவினரான எலிசபெத் என்ற பெண்மணிக்கு யோவான் பிறந்தார். மறுஜென்மம் என்ற கோட்பாட்டை நீங்கள் நம்பாதவராக இருப்பீர்களானால், கண்டிப்பாக யோவான் எலியாவாக பிறந்திருக்க முடியாது (Thus, unless you believe in the concept of reincarnation, John could not have literally been Elijah). எலியா என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பிறந்தவர். மற்றும் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார், எப்படியென்றால் 2 இராஜாக்கள் 2ம் அதிகாரத்தின் படி,அவர் அக்கினி ரதம் மூலமாக் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் இயேசுவின் இரண்டாம் வருகையில் மறுபடியும் வருவார் (மல்கியா அதிகாரம் 4). <br> <br><b></b></font></div> <div><font size="2"><b>இரண்டாவதாக, </b>தேவதூதன் சொன்ன தீர்க்கதரிசனத்திலிருந்து இன்னொரு விவரத்தையும் நாம் காணலாம்: <b><i><u>"அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - He will go on before the Lord, in the spirit and power of Elijah</u></i>".</b> எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவியின் பலத்தோடு செய்யவேண்டிய ஊழியத்தை யோவான் செய்வார் என்று இயேசுவிற்குத் (யோவானுக்கு உறவினர்) தெரியும்.<b> ஆனால், யோவான் ஒரு எழுத்தின் படியாக, சரீரத்தின் படியாக எலியா இல்லை (But John was not literally Elijah).</b> பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த எலியா செய்த அந்த மகிமையான ஊழியத்திற்கு ஏற்ற ஒரு ஊழியம் மேசியாவாகிய இயேசுவின் வருகைக்கு முன்பாக நடைபெறவேண்டும் என்பதை இது குறிக்கிறது, மற்றும் இந்த ஊழியத்தின் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்படும். <b>யோவான் ஸ்நானகனின் ஊழியம், எலியா செய்த ஊழியத்திற்க் ஏற்றதாக அல்லது நிழலாட்டமாக உள்ளது, இதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் முதல் வருகைக்கு ஆயத்தப்படவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்தது. இப்போழுது உங்களுக்கு புரிந்ததா?</b> இயேசு தன் சீடர்களிடம் எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்றுச் சொன்னது, <b>எலியா மறுபடியும் சரீர பிரகாரமாக வந்தார் என்பதைக் குறிக்காது,அதற்கு பதிலாக எலியாவின் பலத்துடன், ஆவியுடன் ஒரு ஊழியத்தை யோவான் செய்துள்ளார் என்பதையே குறிக்கும்</b>. இதில் இன்னொரு விவரம் என்னவென்றால், எலிசெபெத்திற்கு பிறந்த யோவான் தன் உறவினன் என்று இயேசுவிற்கு அந்த நேரத்தில் தெரியும். மற்றும் பழைய ஏற்பாடு சொல்வது போல, அதன் மீது நம்பிக்கைக்கொண்டு ஒரு யூதனாக இயேசுவும், "மறுஜென்மத்தை நம்புகிறவர் அல்ல அதே நேரத்தில் அவர் அதை போதிப்பதும் இல்லை. இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். (And as a Jew who believed the Old Testament, obviously Jesus did not believe in, nor teach reincarnation. This is simple common sense). <br> <br></font></div> <div><font size="2">இந்த இடத்தில் இயேசு சொல்லவந்த இன்னொரு முக்கியமான விவரத்தை நாம் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது! "எலியாப் போலத் தான் யோவான்" என்று இயேசு குறிப்பிடும் போது,<b> அவர் யோவான் யார் என்பதை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை, அதோகூட, தான் (இயேசு) யார் என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக சொல்லியுள்ளார்</b> (When Jesus referred to John as Elijah, He was not simply making a point about who John was, but rather Jesus was pointing to who HE was!) <br> <br></font></div> <div><font size="2">எலியாவைப் பற்றியுள்ள தீர்க்கதரிசன வசனம் பற்றி தெரிந்தவர்களுக்கு சரியாக புரியும், அதாவது, இயேசு மிகவும் தெளிவாகச் சொல்கிறார், "<b>தானே யேகோவா, வல்லமையுள்ள தேவன் - Yahweh - God Almighty</b>" என்று. நாம் இந்த தீர்கக்தரிசனத்தை கவனிக்கும் போது, இந்த விவரம் மிகவும் தெளிவாக புரியும். </font></div> <blockquote> <div><font size="2"><b></b></font> </div> <div><font size="2"><b>இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; </b>அப்பொழுது <b>நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்</b>; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்…..இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்….ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்….அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்;…நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து,…(மல்கியா 3:1, 4:5-6, 3:2, 3:3, 3:5) </font></div> </blockquote> <div><font size="2"></font> </div> <div><font size="2">ஆக, எலியா "<b>கர்த்தரின் நாளுக்கு-யேகோவாவின் நாளுக்கு(the Day of the LORD - The Day of Yahweh)</b>" முன்பாக வரவேண்டும். மற்றும் இந்த நாளில், <b>தேவான் தாமே தன் தேவாலயத்திற்கு வருவார்.</b> இது யாருடைய தேவாலயம் என்று இவ்வசனம் சொல்கிறது? அது தேவனின் தேவாலயம். <b>இயேசு தன் முதல் வருகையில் அந்த தேவாலயத்திற்குச் சென்று, அதை சுத்தம் செய்தார். </b>அவர் இரண்டாம் முறை வரும்போது, மறுபடியும் அப்படியேச் செய்வார், ஆனால், மிகவும் முழுமையான விதத்தில் செய்வார். இந்த இரண்டாம் முறை, அவர் தேவன் தானா என்று யாரும் சந்தேகம் கொள்ள முடியாது, மற்றும் அவர் மக்களை நியாயம் தீர்ப்பார். <br> <br></font></div> <div><font size="2">இதே போல யோவான் ஸ்நானகனும் மேலே சொன்ன விவரத்தை உறுதிப்படுத்தினார். யோவானிடம் "நீ யார் ?" என்ற கேள்வி கேட்கப்பட்டப்போது, ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளை பயன்படுத்தி யோவான் பதில் அளிக்கிறார், "<b><i>கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள்</i></b>". கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,… சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு (ஏசாயா 40:3, 9) <br> <br></font></div> <div><font size="2">மறுபடியும் ஒரு முறை தெளிவாக விவரிக்குகிறேன், மேலே உள்ள வசனங்கள் சொல்கின்றன, <b>"பாதைகளை செவ்வைப்படுத்துங்கள், தயார்படுத்துங்கள்" என்று "ஒரு மனிதனை தயார்படுத்துங்கள்" என்று அல்ல</b>. மற்றும் இந்த பாதை யாருக்காக செவ்வைப்படுத்தப்படவேண்டும், தேவனுக்காக செவ்வைப்படுத்தப்படவேண்டும். <br> <br></font></div> <div><font size="2">இப்போது சில கேள்விகள் கேட்கவேண்டும் ..... அவர்களே, நீங்கள் தனிப்பட்ட முறையில் தேவனுக்கு எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள்? நீங்கள் சர்வ வல்லவருக்கும் அவரது சத்தியத்திற்கும் உங்களை சமர்பித்துக் கொண்டீர்களா? அல்லது உங்களை நியாயம் தீர்க்க வருகிறவரான தேவனையும் அவரது போதனையையும் தள்ளிவிடப் போகிறீர்களா? <br> <br></font></div> <div><font size="2">நீங்கள் இந்த விவரங்களை அப்படியே ஒதுக்கிவிடப் போகிறீர்களா? அல்லது நீங்கள் உண்மையான தேவனிடம் வேண்டிக் கொள்ளப் போகிறீர்களா? அவரை தேடப்போகிறீர்களா? நான் உங்களை உட்சாகப்படுத்துகிறேன், அதாவது என் மூலமாக தேவன் உங்களை உட்சாகப்படுத்துவதாக நினைத்து, தேவனோடு, உண்மையான இறைவனோடு ஒப்புறவாகுங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். <br> <br></font></div> <div><font size="2">தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. <br><br></font></div> <div><font size="2">இப்படிக்கு,<br>லாசரஸ் <br><br></font></div> <div><font size="2">Source: <a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.answering-islam.org/Emails/bible_contradictions.htm" target="_blank"><font color="#de7008">http://www.answering-islam.org/Emails/bible_contradictions.htm</font></a> </font></div> <div><font size="2"></font> </div> <div><font size="2">Source in Tamil: <a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.geocities.com/isa_koran/tamilpages/Bible/JohnAndElijah.html" target="_blank"><font color="#de7008">http://www.geocities.com/isa_koran/tamilpages/Bible/JohnAndElijah.html</font></a></font></div> <div><font size="2"></font> </div> <p></p> <p></p> <div style="CLEAR: both"></div></p></p></div> தெய்வமகன்http://www.blogger.com/profile/11965492488178132977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-445513404353505899.post-12643671917392143862008-08-19T10:52:00.001-07:002008-08-19T10:52:11.447-07:00`சிமி' இயக்கத்துடன் தொடர்பு,பெங்களூரைச் சேர்ந்த 2 டாக்டர்கள் கைது<p><br>`சிமி' இயக்கத்துடன் தொடர்பு<br>பெங்களூரைச் சேர்ந்த 2 டாக்டர்கள் கைது<br>குஜராத் போலீசார் நடவடிக்கை </p> <p><br>பெங்களூர், ஆக.19-</p> <p>சிமி இயக்கத்துடன் தொடர்பு உடைய பெங்களூரைச் சேர்ந்த 2 டாக்டர்களை குஜராத் போலீசார் கைது செய்தனர்.</p> <p>குஜராத்தில் ஆமதாபாத் நகரில் கடந்த மாதம் 26-ந்தேதி தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. 55 பேரை பலி வாங்கிய இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் சிமி தீவிரவாதிகள் இருப்பது தெரிய வந்தது.</p> <p>குஜராத் போலீஸ் விசாரணை</p> <p>ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, 9 சிமி தீவிரவாதிகளை கைது செய்தனர். இவர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து வெடிபொருட்களை கொண்டு வந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.</p> <p>இதையடுத்து அம்மாநிலத்தில் மேலும் சில சிமி தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் இதுபற்றி விசாரிப்பதற்காக 2 பேர் கொண்ட குஜராத் போலீஸ் குழு ஒன்று மத்தியப்பிரதேசம் சென்று உள்ளது. சிமி இயக்கம் மற்றும் அதன் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இக்குழுவினர் முதலில் உஜ்ஜைனி சென்றனர். இவர்கள் சிமி இயக்கம் வலுவாக காணப்பட்ட மால்வா, நிமத் பகுதிகளுக்கும் செல்ல உள்ளனர்.</p> <p>வீடு கொடுத்த 3 பேர் கைது</p> <p>மேலும் ரேவா சிறையில் உள்ள சிமி இயக்கத்தின் மத்தியப்பிரதேச பிரிவின் தலைவன் நகோரியிடம் ஆமதாபாத் குண்டுவெடிப்பு பற்றி விசாரிக்க குஜராத் போலீசார் தீர்மானித்து உள்ளனர். இதற்காக அவனை கைது செய்து தங்கள் காவலில் எடுக்க நடவடிக்கை தொடங்கி உள்ளனர்.</p> <p>ஆமதாபாத் குண்டுவெடிப்பில் கைதான 9 தீவிரவாதிகளில் சஜித் மன்சூரும் ஒருவன். இவனுக்கு பரூச்சில் வாடகைக்கு வீடு ஏற்பாடு செய்து தந்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மன்சூரின் நடவடிக்கை பற்றி அவர்களிடம் விசாரணை நடக்கிறது.</p> <p>பெங்களூர் டாக்டர்கள்</p> <p>இந்தநிலையில் சிமி இயக்கத்துடன் தொடர்புடைய மற்றவர்களை பிடிப்பதற்காக குஜராத் போலீசார் பெங்களூர் வந்தனர். கடந்த 3 நாட்களாக ரகசிய விசாரணை நடத்திய அவர்கள், பெங்களூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பயிற்சி பல் டாக்டராக பணியாற்றி வந்த ஒரு டாக்டரையும், சொந்தமாக கிளினிக் நடத்தி வந்த வேறொரு டாக்டரையும் நேற்று கைது செய்தனர்.</p> <p>அவர்களின் பெயர் விவரம் பற்றி உடனடியாக தெரியவில்லை. அதே சமயம் 2 பேரும் சிமி இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.</p> <p>மேலும் தீவிரவாதி கைது</p> <p>இதற்கிடையே குஜராத் போலீசார் அளித்த தகவலின்பேரில், சிமி இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை மத்தியப்பிரதேச போலீசார் நேற்றுமுன்தினம் இரவில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.</p> <p>இந்தநிலையில் ஆமதாபாத் குண்டுவெடிப்பில் கைதான 9 தீவிரவாதிகளில், ஒரு தீவிரவாதி பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக பெங்களூர் போலீசார் குஜராத் விரைந்து உள்ளனர்.</p> <p>கர்நாடக உள்துறை மந்திரி வி.எஸ்.ஆச்சார்யா இந்த தகவலை தெரிவித்தார்.</p> <p><br> <a href="http://www.dailythanthi.com/article.asp?NewsID=432904&disdate=8/19/2008">http://www.dailythanthi.com/article.asp?NewsID=432904&disdate=8/19/2008</a></p>