<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-33526224</id><updated>2009-11-28T15:11:10.885+05:30</updated><title type='text'>சென்ஷி</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>211</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-6736619735628557039</id><published>2009-11-18T23:41:00.004+05:30</published><updated>2009-11-19T00:47:11.474+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்துக்கள்'/><title type='text'>இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://s450.photobucket.com/albums/qq230/ssku/?action=view&amp;amp;current=AnimatedHappybirthday.gif" target="_blank"&gt;&lt;img src="http://i450.photobucket.com/albums/qq230/ssku/AnimatedHappybirthday.gif" border="0" alt="Photobucket" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;முப்பெரும் விழாவாய்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;250 பதிவுகள்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;மூன்று வருடங்கள் மற்றும்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இன்று &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;(19-11-2009)&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;பிறந்த நாள் காணும் &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;எங்கள் முத்துக்காவிற்கு&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இனியதான பிறந்த நாள் வாழ்த்துக்களை &lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;தெரிவித்துக் கொள்கின்றோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;இவண்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;பதிவுலக அன்புத் தம்பிகள்&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;.&lt;/div&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-6736619735628557039?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/6736619735628557039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=6736619735628557039' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/6736619735628557039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/6736619735628557039'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_18.html' title='இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - முத்துக்கா'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-1951249071051177975</id><published>2009-11-06T23:03:00.014+05:30</published><updated>2009-11-07T00:40:32.268+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>அமீரக பதிவர் இன்பச்சுற்றுலா  - பதிவர் விவரங்களுடன்</title><content type='html'>நெடுநாட்களுக்குப் பிறகான சிறப்பான ஒரு சுற்றுலாவாக அமைந்தது அமீரகப் பதிவர்களுடனான கோர்ஃபக்கான் சென்ற நிகழ்வு... மிகக்குறுகிய அவகாசத்தில் எல்லா ஏற்பாடுகளையும் முன்நின்று நல்லபடியாக நடத்திக் கொடுத்து மீண்டும் அண்ணாச்சி மற்றும் கீழை ராசா மனதைக் கவர்ந்தார்கள்.  17 பதிவர்கள். அதில் இருவர் புதியதாய் பதிவு படிக்க ஆரம்பித்தவர்கள். அத்தனை பேரையும் ஒன்றிணைத்து கொண்டு சேர்த்த தமிழுக்கு சத்தமாய் நன்றி சொல்லத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலந்து கொண்டவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆசிப் மீரான் - ஷார்ஜா&lt;br /&gt;2. கீழை ராசா - துபாய்&lt;br /&gt;3. கிளியனூர் இஸ்மத் - துபாய்&lt;br /&gt;4. சந்திரசேகரன் - துபாய்&lt;br /&gt;5. லியோசுரேஷ் - ஷார்ஜா&lt;br /&gt;6. ஆசாத் - துபாய்&lt;br /&gt;7. சுல்தான் - ஷார்ஜா&lt;br /&gt;8. முகவை முகில் - துபாய்&lt;br /&gt;9. நான் ஆதவன் - ஷார்ஜா&lt;br /&gt;10. கோபிநாத் - ஷார்ஜா&lt;br /&gt;11. ஹக்கீம் - துபாய்&lt;br /&gt;12. கமால்கான் - துபாய்&lt;br /&gt;13. செந்தில்வேலன் - ஷார்ஜா&lt;br /&gt;14. கலையரசன் - ஷார்ஜா&lt;br /&gt;15. கார்த்திக்கேயன் - ஷார்ஜா&lt;br /&gt;16. நாஞ்சில் பிரதாப் - பர்துபாய்&lt;br /&gt;17. சென்ஷி - ஷார்ஜா&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுனர் - நவாஸ்கான்&lt;br /&gt;&lt;br /&gt;பர்துபாயிலிருந்து பிரதாப்பை ஏற்றிகொண்டு கிளம்பிய பேருந்து துபாயில் ஷார்ஜாவாசிகளைத் தவிர்த்த மற்ற அனைவரையும் பிரியாணி சகிதமாய் கூட்டிக் கொண்டு வந்தது. பிரியாணித் தயாராக 20 நிமிடம் ஆகுமென்று தகவல் கூறியதால் பிரியாணி இல்லாமல் பயணம் கிளம்புவதில்லை என்ற உறுதியும் இருந்ததால் காத்திருந்து ஷார்ஜாவில் வண்டி ஏறினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்கூட்டியே நிகழ்வுகளை உடனுக்குடன் படம் பிடித்து ஏற்றுவதாய் முடிவு செய்திருந்ததால் ஆசிப் அண்ணாச்சியின் மொபைல் இண்டர்நெட் கனெக்சனும் கூடவே கார்த்திக்கேயனின் மடிக்கணிணியும் செந்தில் வேலனின் பிளாக்பெர்ரி மொபைலும் பதிவுகள் இட பேருதவியாய் இருந்தது. வீடியோ ஃபைலை உடனே பதிவில் ஏற்ற சிரமம் இருந்ததால் அதனை தனியாக யு டியுபில் ஏற்ற முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஷார்ஜாவில் பஸ் ஏறியபின் பதிவர் குழுமம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRkwIiSO1I/AAAAAAAAAoU/hEjZQFKJRhI/s1600-h/bus.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRkwIiSO1I/AAAAAAAAAoU/hEjZQFKJRhI/s400/bus.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401052631211850578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;பதிவர் பெயர்கள் : இடமிருந்து வலமாக&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;நாஞ்சில் பிரதாப், சந்திரசேகரன், லியோசுரேஷ், செந்தில்வேலன், (பின்னால்) சுல்தான், கலையரசன், நான் ஆதவன், கார்த்திக்கேயன், சென்ஷி (மடிக்கணிணியுடன்),  கோபி, ஆசிப்மீரான்,  கமால்கான், கிளியனூர் இஸ்மத், கீழை ராசா, முகவை முகில்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRl9xO6sEI/AAAAAAAAAoc/Q3Du8BphbQI/s1600-h/bus2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRl9xO6sEI/AAAAAAAAAoc/Q3Du8BphbQI/s400/bus2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401053964986396738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இதில் நாஞ்சில் பிரதாப்பிற்கு முன்னால் தொப்பியுடன் அமர்ந்திருப்பது ஹக்கீம்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRnvmx6PuI/AAAAAAAAAos/msrbbq1NxVI/s1600-h/khorfakan+name.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRnvmx6PuI/AAAAAAAAAos/msrbbq1NxVI/s400/khorfakan+name.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401055920685465314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ஷார்ஜாவிலிருந்து ஒரு மணிநேர பயண தூரத்தில் இருந்த ஃபிரைடே மார்க்கெட் என்ற இடத்தில் குளிர்பானம், டீ அருந்த நிறுத்தியபோது எடுத்த படம்.&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கோர்ஃபக்கான் சேரும் முன்பே தொழுகைக்கான நேரம் நெருங்கியதால் இடையில் ஃபுஜைரா என்னும் இடத்தில் பேருந்தை நிறுத்தி, தொழுகைக் கடமையை முடித்துவிட்டு கோர்ஃபக்கானை அடைந்ததும் முதல் வேலையாய் பிரியாணி உண்பதற்காக ஒரு நல்ல இடத்தை முடிவு செய்துக்கொண்டு பிரியாணி சாப்பிட ஆரம்பித்தோம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRpMEei_hI/AAAAAAAAAo8/3FvIK5TJT_A/s1600-h/piriyani3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRpMEei_hI/AAAAAAAAAo8/3FvIK5TJT_A/s400/piriyani3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401057509205278226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;b&gt;பிரியாணியை அளவில்லா சந்தோசத்துடன் பகிர்ந்தளிப்பது கிளியனூர் இஸ்மத்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இடையில் வினோத் கவுதம் அல் அய்னிலிருந்து ஃபுஜைராவுக்கு வந்துவிடுவதாய் தொலைபேசியிருந்தும் சரிவர வாகன வசதி அமையாததால் எங்களுடன் வந்து சேர இயலாத வருத்தம் இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பிரியாணி உண்ட களைப்பால் (எம்மாம் பெரிய சட்டி நிறைய பிரியாணி) பத்து நிமிடங்கள் ஓய்விற்குப் பிறகு கிரிக்கெட் போட்டி விளையாட முடிவு செய்யப்பட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRqdIsHrCI/AAAAAAAAApE/10ymZt598Gc/s1600-h/piriyani4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRqdIsHrCI/AAAAAAAAApE/10ymZt598Gc/s400/piriyani4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401058901905353762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ரெஸ்ட்டு எடுக்கறவங்க கார்த்திக், ஆசாத், லியோசுரேஷ்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கீழைராசா ஒரு அணியாகவும், அண்ணாச்சி இன்னொரு அணியிலும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமானது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வெற்றி தோல்வியெல்லாம் வீரனுக்கு ஜகசம் என்ற சொல் இருப்பதால் வெற்றியை அண்ணாச்சிக்கு விட்டுக் கொடுத்து கீழை ராசா அணியினர் வீரமானவர்கள் என்ற பட்டத்தை தட்டிச் சென்றது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRsYS_nrNI/AAAAAAAAApM/emPOn82XLME/s1600-h/cric2name.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRsYS_nrNI/AAAAAAAAApM/emPOn82XLME/s400/cric2name.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401061017795407058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வெற்றிகரமான பதிவர் கிரிக்கெட் போட்டிக்குப் பின் படகுச் சுற்றுலா செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் படகு சுற்றுலா செல்லத் தொடங்கியது.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRs4w3N1NI/AAAAAAAAApU/AW1PjPHNB9k/s1600-h/boat3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRs4w3N1NI/AAAAAAAAApU/AW1PjPHNB9k/s400/boat3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401061575569036498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;லைஃப் ஜாக்கெட் மேல் தோளில் சிவப்புத் துண்டு போட்ட ஆசிப் அண்ணாச்சியுடன் செந்தில்வேலன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;படகு சவாரிக்குப் பிறகு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அலைகள் இல்லாத அந்த கடலில் இறங்கி  குதியாட்டம் போட்டுக் கொண்டாடினர். அந்த புகைப்படம் மற்றப் பதிவர்களின் மனநலம் கருதி பதிவேற்றுதல் தடை செய்யப்பட்டு விட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;குளித்து கரையேறி பேசி சிரித்து அமர்ந்து கொண்டாட்டம் போட்டு கூட்டத்தை வேடிக்கைப் பார்த்து தனியே அம்மாவைத் தேடி சுற்றிக் கொண்டிருந்த குழந்தையை பத்திரமாய் அம்மாவிடம் சேர்த்துவிட்டு (கலை மற்றும் கோபி) மீண்டும் இருட்டுவதற்குள் கிளம்பியாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் பேருந்தில் மனமின்றி ஏறியமர்ந்தோம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRvFLWiKNI/AAAAAAAAApc/93gAHpBXfl4/s1600-h/beach1name.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRvFLWiKNI/AAAAAAAAApc/93gAHpBXfl4/s400/beach1name.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5401063987861399762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பேருந்தில் திரும்பியபோது எல்லோரும் பாட ஆரம்பித்து பின் எதிர்ப்பாட்டு என களை கட்ட ஆரம்பித்தது.  அண்ணாச்சியின் குரலினிமையை மிக அற்புதமாக ரசிக்க முடிந்தது. இனிமையான குரலுடன் இணைந்த முகில், ஆசாத், சந்திரசேகரன் என கும்பல் களைகட்ட இவர்களுக்கான எதிர்பாட்டில் மிக சுவாரஸ்யப்படுத்திக் கொண்டிருந்தனர் கலை, கோபி, ஆதவன் மற்றும் கார்த்திக். யாரும் எதிர்பாராத வகையில் காதல் ஓவியம் படத்திலிருந்து ஒரு பாடலை முழுமையாக சுல்தான் பாடி அசத்தினார். &lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மற்றவர்களும் பதிவிட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் பதிவு பெரிதாகிக் கொண்டே போவதாலும் பேருந்தில் செல்லும்போது நடந்த பாட்டுக்குப் பாட்டு, பதிவர் ஜெசிலா பயணம் இனிமையாக வாழ்த்து கூறியது, திரும்பும்போது பினாத்தல் சுரேஷ் போன் செய்தது, பிரியாணியுடன் கிடைத்த கத்தரிக்காய் பச்சடி, படகை பேருந்து போல தண்ணீரில் இறங்கி தள்ளிய அனுபவம், கிரிக்கெட் போட்டியில் உடம்பை ஸ்டம்பாக்கி அடி வாங்கிய அனுபவம், முன்னால் போட வேண்டிய பந்தை வேகமாக ஓடிவந்து தனக்கு பின்னால் பவுலிங்கிய பதிவர், எளிமையாய் எல்லாப் பந்தையும் அடித்து ஆடி மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கியவர் பற்றிய விவரம், முகிலின் அட்டகாச மோனோ ஆக்டிங்க் மற்றும் மிமிக்ரி கும்மி, யுகபாரதியுடனான ஆசாத்தின் அனுபவம் பற்றிய பகிர்வு மற்றும் அதிகமாய் கைதட்டல் வாங்கிய கெட்ட வார்த்தைக் கதைகள் பற்றிய குறிப்புகளை இங்கு பகிராமல் விடுகின்றேன்.&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;div&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-1951249071051177975?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/1951249071051177975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=1951249071051177975' title='44 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1951249071051177975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1951249071051177975'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_2877.html' title='அமீரக பதிவர் இன்பச்சுற்றுலா  - பதிவர் விவரங்களுடன்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvRkwIiSO1I/AAAAAAAAAoU/hEjZQFKJRhI/s72-c/bus.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>44</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7252568127622156478</id><published>2009-11-06T19:50:00.007+05:30</published><updated>2009-11-06T20:32:44.429+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>கடலினக்கரே போனோரே...!</title><content type='html'>அமீரக மெரீனாவான கோர்ஃபக்கானில் பதிவர் கும்பல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQzgdZKBpI/AAAAAAAAAoM/3lyYX0kNcU8/s1600-h/beach1.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5400998485863040658" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQzgdZKBpI/AAAAAAAAAoM/3lyYX0kNcU8/s400/beach1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கல்லாம் போட்ல ஏறப்போறோமே...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQzKlEQhNI/AAAAAAAAAoE/wQEkOisFmZE/s1600-h/beach3.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5400998109965747410" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQzKlEQhNI/AAAAAAAAAoE/wQEkOisFmZE/s400/beach3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லாலாக்குடோலுடப்பி டோலுமய்யா டோலு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQybsTZDSI/AAAAAAAAAn0/yN94Krib4bw/s1600-h/beach5.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5400997304454417698" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQybsTZDSI/AAAAAAAAAn0/yN94Krib4bw/s400/beach5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடலினக்கரே போனோமே...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQyFmPI2xI/AAAAAAAAAns/hYaYq6TG3bs/s1600-h/boat3.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5400996924868844306" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQyFmPI2xI/AAAAAAAAAns/hYaYq6TG3bs/s400/boat3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாலாட்டுதே வானம்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQxiuMTv1I/AAAAAAAAAnk/E-o5CRXPlVo/s1600-h/boat4.jpg"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; DISPLAY: block; HEIGHT: 300px; CURSOR: pointer" id="BLOGGER_PHOTO_ID_5400996325709037394" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQxiuMTv1I/AAAAAAAAAnk/E-o5CRXPlVo/s400/boat4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7252568127622156478?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7252568127622156478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7252568127622156478' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7252568127622156478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7252568127622156478'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_3134.html' title='கடலினக்கரே போனோரே...!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQzgdZKBpI/AAAAAAAAAoM/3lyYX0kNcU8/s72-c/beach1.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-3541830261698471415</id><published>2009-11-06T17:01:00.007+05:30</published><updated>2009-11-06T17:12:32.704+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>கிரிக்கெட்டாடியாச்சு</title><content type='html'>2 டீம், 12 பிளேயர்ஸ், ரெண்டு டீமும் சேர்ந்தாத்தான் ஃபீல்டிங்க் செய்ய முடியும். பிட்ச் ரிப்போர்ட் படி எப்படியும் ஒரு டீம் நிச்சயம் தோத்துடும்ன்னு நம்பிக்கை இருக்குது. டாஸ்ல ஜெயிக்கற டீமுக்கு கோப்பை கிடைக்கும்ன்னு எப்படி சொல்லறது.. தெரியலை. நம்பிக்கை முக்கியம். நம்பிக்கையோட ஆடறதுங்கற முடிவுல எறங்கியிருக்கோம். ஜெயிப்பு தோப்புன்னு யோசிக்கறது இல்லைன்னாலும் எல்லோரையும் ஆட விடனுங்கற முடிவுல நிச்சயம் இறங்கியிருக்கோம். ட்வெல்த் மேன்கூட பேட்டிங்கும் பவுலிங்கும் செய்யற ஒரு ஆல் ரவுண்டராத்தான் நம்ம அமீரகத்துல இருக்காரு.......&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQK3lvP6aI/AAAAAAAAAnU/MUftMyuKxTk/s1600-h/cric2.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQK3lvP6aI/AAAAAAAAAnU/MUftMyuKxTk/s400/cric2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400953803263437218" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKrZwWa7I/AAAAAAAAAnM/G-ghWK-Iq6A/s1600-h/cric4.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKrZwWa7I/AAAAAAAAAnM/G-ghWK-Iq6A/s400/cric4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400953593888402354" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKhLl2vjI/AAAAAAAAAnE/CVeKkqxX-e0/s1600-h/cric1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKhLl2vjI/AAAAAAAAAnE/CVeKkqxX-e0/s400/cric1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400953418287595058" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKTf-d6KI/AAAAAAAAAm8/uUU68AWjS-Q/s1600-h/cric3.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQKTf-d6KI/AAAAAAAAAm8/uUU68AWjS-Q/s400/cric3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400953183241365666" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQLY2kKNVI/AAAAAAAAAnc/_zxci93pW6s/s1600-h/cric6.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQLY2kKNVI/AAAAAAAAAnc/_zxci93pW6s/s400/cric6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400954374716011858" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-3541830261698471415?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/3541830261698471415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=3541830261698471415' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3541830261698471415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3541830261698471415'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_1880.html' title='கிரிக்கெட்டாடியாச்சு'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvQK3lvP6aI/AAAAAAAAAnU/MUftMyuKxTk/s72-c/cric2.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-3118998466535608274</id><published>2009-11-06T15:40:00.009+05:30</published><updated>2009-11-06T15:51:45.004+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>மட்டன் கறியும் பிரியாணி சட்டியும் மற்றும் சில பதிவர்களும்!!</title><content type='html'>பிரியாணி சட்டியைத் தொறந்தாச்சுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3BEPFX2I/AAAAAAAAAmc/L64NUdqy1l8/s1600-h/piriyani2.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3BEPFX2I/AAAAAAAAAmc/L64NUdqy1l8/s400/piriyani2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400931975836295010" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க பிரியாணி சாப்பிடப் போறோமே.....!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3S-UZhhI/AAAAAAAAAmk/MPezJIbGRAU/s1600-h/piriyani3.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3S-UZhhI/AAAAAAAAAmk/MPezJIbGRAU/s400/piriyani3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400932283485619730" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம்ம டேஸ்ட்.. யம்மி யம்........!&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP2w1krHSI/AAAAAAAAAmU/-OVu7RbXwes/s1600-h/piriyani1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP2w1krHSI/AAAAAAAAAmU/-OVu7RbXwes/s400/piriyani1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400931697022410018" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மட்டன் பிரியாணிங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3ug3KAQI/AAAAAAAAAm0/CLn0sSPtnq8/s1600-h/khorfakan.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3ug3KAQI/AAAAAAAAAm0/CLn0sSPtnq8/s400/khorfakan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400932756614676738" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்ட மயக்கம் பதிவர்களுக்குமுண்டுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3kq6OzsI/AAAAAAAAAms/Qk21ItJLbq8/s1600-h/piriyani4.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3kq6OzsI/AAAAAAAAAms/Qk21ItJLbq8/s400/piriyani4.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400932587513237186" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-3118998466535608274?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/3118998466535608274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=3118998466535608274' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3118998466535608274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3118998466535608274'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_4948.html' title='மட்டன் கறியும் பிரியாணி சட்டியும் மற்றும் சில பதிவர்களும்!!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvP3BEPFX2I/AAAAAAAAAmc/L64NUdqy1l8/s72-c/piriyani2.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-3590859990174555652</id><published>2009-11-06T12:20:00.004+05:30</published><updated>2009-11-06T12:47:29.567+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஊரு சுத்தக் கெளம்பியாச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvPMjs_SsLI/AAAAAAAAAmM/UGnrHzwEUvQ/s1600-h/06112009344.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvPMjs_SsLI/AAAAAAAAAmM/UGnrHzwEUvQ/s400/06112009344.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400885291891470514" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvPMJ6yTS9I/AAAAAAAAAmE/V4kI_f15gZI/s1600-h/06112009343.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvPMJ6yTS9I/AAAAAAAAAmE/V4kI_f15gZI/s400/06112009343.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400884848918481874" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அமீரக பதிவர் பேரவை ஆரவாரக்கூச்சலுடன் அட்டகாச கலாட்டாக்களுடன் இரண்டு புதிய பதிவர்களையும் அழைத்துக்கொண்டு வண்டியில ஏறியாச்சேய்ய்ய்ய்ய்....&lt;br /&gt;&lt;br /&gt;அமீரக வரலாற்றில் முதன்முறையாக சுற்றுலாவின் ஒவ்வொரு நிகழ்வையும் படம் பிடித்தும் சிறிது நேரம் ஆன்லைனில் பதிவர்களை சந்தித்து மகிழவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு உங்களை வயிற்றெரிச்சல்படுத்த ரெண்டு படங்கள்...........&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சுற்றுலாவின் ஆரம்ப பகுதியாக பாட்டுக்குப் பாட்டு நடந்துக்கிட்டு இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;துபாய் கிங்க்ஸ் மற்றும் சார்ஜா சத்திரத்து சக்கரவர்த்திகள் இடையே விறுவிறுப்பாக நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் அடுத்த பகுதி விரைவில்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-3590859990174555652?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/3590859990174555652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=3590859990174555652' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3590859990174555652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3590859990174555652'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post_06.html' title='ஊரு சுத்தக் கெளம்பியாச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!!!!!!!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_6cnGY1UczhY/SvPMjs_SsLI/AAAAAAAAAmM/UGnrHzwEUvQ/s72-c/06112009344.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-5706994055578796838</id><published>2009-11-04T10:53:00.005+05:30</published><updated>2009-11-04T12:05:59.091+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுற்றுலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>அமீரகம் சுத்திப் பார்க்கப் போறோம்!</title><content type='html'>”எதையும் ப்ளான் பண்ணி செய்யனும். ப்ப்ப்ளான் பண்ணாம செஞ்சா இப்படித்தான்” அப்படின்னு கிட்டத்தட்ட ஆறு மாசத்துக்கு மேலா வெறுமனே ப்ளான் போட்டே வெறுப்பேத்திட்டு இருந்த எங்கள் அமீரகத்தின் ஒரே ஒரு நல்ல மனுசர்ர்ர்  திரு. ஆசிப் மீரான் அண்ணாச்சியை ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கத்துலேந்தும் போன்ல நேர்லன்னு கடாய் சட்டியில போடாமலயே வறுத்தெடுத்ததால அடுத்த 2011ல போகலாம்ன்னு முடிவு செஞ்சிருந்த அமீரக பதிவர் சுற்றுலா அவசர காலப் பயணமா வரும் நவம்பர் மாதம் 6ந்தேதி போகலாம்ன்னு முடிவு செஞ்சாச்சேய்...!&lt;br /&gt;&lt;br /&gt;**************&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சுற்றுலாவுல உருப்படியா ஏதும் செஞ்சு, மொக்கையாகாம இருந்திடக்கூடாதேங்கற கவலை எல்லோர்கிட்டயும் இருக்கறதால பயணத் திட்டத்தை மாத்திரமில்லாம இது சம்மந்தமான எல்லா பொறுப்புகளையும் அண்ணாச்சிகிட்ட கொடுத்திருக்கோம். ஏதாச்சும் செய்யணுங்க அப்படின்னு கிளம்புறவங்களுக்கு அண்ணாச்சியோட கொலவெறி கவுஜைகளை அண்ணாச்சியே படிச்சு காட்டுவேன் அப்படின்னு சொல்லியிருக்கறார்.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;இதையும் மீறி கிரிக்கெட் ஆடியேத் தீரணுங்கற ஆசையில கீழை ராசா கிளம்பியிருக்கறதால, பத்துக்கு பத்து கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. உலக பதிவர் வரலாற்றில் முதல் முறையா நடக்கப்போற சிறப்பு வாய்ந்த கிரிக்கெட் போட்டிங்கறதால சரித்திரத்துல இது இடம் பெறும்ன்னு இப்பவே அண்ணாச்சி நம்பிக்கை கொடுத்திருக்கார்.  ஆனாலும் நம்பிக்கை இல்லாம சிலர் அடுத்த பத்தாங்கிளாஸ் வரலாறு புத்தகத்துல இதை ஏத்துவீங்களான்னு எதிர்கேள்வி கேட்டிட்டு இருக்காங்க. ஆனா அமீரகப்பதிவர்கள் இதைப் பொருட்படுத்தாம லகான், சென்னை 28 போன்ற சினிமா சிடிக்களைப் பார்த்து பலமா பயிற்சி எடுத்துட்டு இருக்காங்க. ஆதவன் மாத்திரம் இன்னும் வெண்ணிலா கபடிக்குழு சினிமாதான் பார்த்துட்டு இருக்கார். அவர் திட்டம் என்னன்னுதான் புரியலை!&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.departamentos.com.br/images/FE_CA005.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 400px;" src="http://www.departamentos.com.br/images/FE_CA005.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அமீரகம் சுத்திப் பார்க்கப் போறோம்ன்னு சொல்லியிருக்கறதால நண்பன் ஆதவன் தான் ஆணி புடுங்கிட்டு இருந்த ’சுத்தி’யை அவரோட டேமேஜருக்கு தெரியாம எடுத்துட்டு வர்றாரு. அண்ணாச்சி சுத்தி-க்காட்டலைன்னா ஆதவன்கிட்ட இருக்கற சுத்தியை அண்ணாச்சி முன்னாடி நீட்டலாம்ன்னு கோபி முடிவு செஞ்சிருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;பலகாலமா பரிசீலனையில இருக்கற அண்ணாச்சி விருதை சிறந்த பதிவர் ஒருவருக்கு வழங்கலாம்ன்னு திட்டம் இருக்கறதாலயும், வழங்கப்படுற விருது அமீரகம் சாராத பதிவருக்குத்தான் தரப்படுங்கற யோசனை ஏத்துக்கிட்டதாலயும், விருது வழங்க நமீதாதான் வரணும்னு அண்ணாச்சி ஆசைப்படுறதாலயும் இந்த வருசமும் அண்ணாச்சி விருது வாங்கற அளவு தகுதியான பதிவர் யாரும் எங்களுக்கு கிடைக்காததாலயும் அண்ணாச்சி விருது வழங்கும் விழா 2010க்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகத்தின் ’ஆண் நமீதா’ நாஞ்சில் பிரதாப் - மானாட மயிலாட நடன நிகழ்ச்சியை சிங்கிள் ’காமன்’ மேனா ஆடிக்காட்டுவாரு. அல்ரெடி நமீதாவைப் பிடிக்காதவங்க அழுகின தக்காளி, ஆசிட் முட்டை வீச நாஞ்சிலோட முகம் நல்ல இடமா இருக்கும்ங்கறதால சுற்றுலா நல்லா களை கட்டும்ன்னு நம்பப்படுது. கூடவே அவரோட அழுகாச்சிக்கு சூப்பரா எதிர்பாட்டு பாடுறவங்களுக்கு அண்ணாச்சி சிறப்பு பரிசு வழங்கி கௌரவிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;கதை எழுதுவது எப்படி, கவிதை புரிந்து கொள்வது எப்படி, கும்மி அடிப்பது எப்படி, கவிமடத்தில் சேருவது எப்படி, பின்நவீனமா பார்ப்பது எப்படி, இலக்கியவாதியா மாறுவது எப்படி, திடீர் பிரபலமாவது எப்படி, சிறந்த பதிவர் ஆவது எப்படி, ஒபாமாவுக்கு டாட்டா காட்டுவது எப்படி,  இன்னும் பல உருப்படியான எப்படிகளை பற்றி யாராருக்கு என்னென்ன தெரியுமோ அவங்கவங்க அந்தந்த நேரத்துல ஏதாச்சும் பேசுவாங்கன்னு சொன்னதுல இருந்து அண்ணாச்சிக்கு தூக்கம் வராம இருக்கறதா சொல்லிக்கறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அயலகத்தில் இதனைப் படிப்போரே.. உடனே உங்க செலவுல பொட்டி கட்டிக்கிட்டு விமான டிக்கட், விசா வாங்கிட்டு வந்தீங்கன்னா எங்க செலவுல உங்களுக்கு அமீரக சுற்றுலாவுல சிறப்பு பதிவர் அந்தஸ்து வழங்கப்படும்ன்னு வேண்டி விரும்பி சொல்லிக்கறேன். அமீரக வாசிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசிக்கு தொடர்பு கொண்டோ அல்லது பின்னூட்டமிட்டோ தங்களது வருகையை உறுதி செய்துக் கொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புடைய இதர பதிவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://sarukesi.blogspot.com/2009/11/blog-post.html" target="_blank"&gt;http://sarukesi.blogspot.com/&lt;wbr&gt;2009/11/blog-post.html&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://asifmeeran.blogspot.com/2009/11/blog-post.html"&gt;http://asifmeeran.blogspot.com/2009/11/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிப் மீரான் 050 655 02 45&lt;br /&gt;கீழை ராஸா 050 418 42 45&lt;br /&gt;சென்ஷி 050 314 60 41&lt;br /&gt;&lt;br /&gt;*************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-5706994055578796838?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/5706994055578796838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=5706994055578796838' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/5706994055578796838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/5706994055578796838'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/11/blog-post.html' title='அமீரகம் சுத்திப் பார்க்கப் போறோம்!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-553282553112612545</id><published>2009-10-27T09:16:00.003+05:30</published><updated>2009-10-27T09:26:35.881+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>இருட்டின் திசையறிதல்....</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;க‌ண்கள் அதிக‌ம் எடுத்துக்கொண்ட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மையை துடைத்தெடுத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சூனிய‌த்தில் அப்பிவிட‌&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மேலும் அட‌ர்த்தியான‌து இருட்டு...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிச்சம் குறைவதை இருட்டு என சொல்வது அத்தனை ஏற்புடையதாயில்லை. இருட்டு கிழிவது வேண்டுமானால் வெளிச்சமாயிருக்கக்கூடும். அத‌னாலேயே இருட்ட‌ ஆர‌ம்பித்திருந்த‌ அந்த‌ மாலைநேர‌ம் என‌ எழுதுவ‌த‌ற்கு ம‌ன‌ம் வ‌ர‌வில்லை. வெளிச்ச‌க்கீற்றுக்களின் முனைகள் ம‌ழுங்கத்தொடங்கியிருந்த நேர‌‌த்தில் என‌க்கு த‌ற்கொலை செய்துகொண்டால் என்ன என்ற எண்ண‌ம் ஆர‌ம்பித்திருந்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;பகலை விட இரவு நேரங்கள் எனக்கு ஏற்புடையவதாய் இருக்கின்றன. இரவுகளில் என்னை யாரும் தேடுவதில்லை. பகல்களில் அந்நியங்களின் புன்னகைகள் கூட என்னை சுலபமாய் தாக்கத்தொடங்கிவிடுகிறது. எனக்கு மட்டுமான தனித்த அந்த இரவுகள் யாருக்கும் அத்தனை எளிதாய் கிட்டிவிடுவதில்லை. இருட்டு என் நேசிப்பிற்குரிய விஷயங்களின் முதல் நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களை மூடிக்கொண்டாலே இருட்டு வந்துவிடுமே என்று கருதுபவர்களுக்கு, என் கண்களை மூடிக்கொள்ளும்போது விழிகளின் விளிம்புகளில் நான் விரும்புகின்ற வண்ணம் கசிந்து எனது இருட்டை வண்ணமாக்கிவிடுகின்றன. எப்போதும் நீலம், சிலநேரம் மஞ்சளாய் இருட்டை காண்பதற்கு மனம் விரும்புவதில்லை. வெள்ளையடித்த சுவர் மீது விழும் நிழல்போல இருட்டை காண விரும்புகிறேன். அதனாலேயே வெளிச்சக்கூறுகள் செத்துப்போன அடர்ந்த அந்த இருட்டினை முடிந்த மட்டும் கண்களால் உள்வாங்கிக்கொண்டு அமர்ந்திருப்பேன். இருட்டும் என்னை முழுவ‌தும் ஆக்கிர‌மித்துக்கொண்டு என்னை காணாம‌ல் செய்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துக்களில் நான் என்ற‌ வ‌ரிசையில் தொட‌ங்கும்போது வார்த்தைக‌ளின் க‌டின‌ங்க‌ள் புல‌ப்ப‌டுகின்ற‌து. என‌க்கொரு பெய‌ர் வேண்டும். எளிதில் வாயில் நுழையாத‌ ஆங்கில‌ப்பெய‌ர்கள் என்மேல் நாட்ட‌ம் கொள்வ‌தில்லை. அதிக‌ம் யோசித்தும் ஏதும் தோணாமல் ப‌ழ‌கிய‌ ப‌த்ம‌னை என் பெய‌ராக‌ நான் எடுத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்துகொள்ள‌ வேண்டும். ஆனால் அது விப‌த்தாய் காட்சிப்ப‌டுத்த‌ப்பட‌ வேண்டும் என்ப‌தில் நான் முக்கிய‌த்துவ‌ம் கொண்டிருந்தேன். ப‌த்ம‌ன் விப‌த்தில் இற‌ந்த‌து ப‌ல‌ருக்கு ஆச்ச‌ரிய‌ம் கொடுக்க‌ வேண்டும். ஏனெனில் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்துகொள்வான் என‌ ந‌ம்பிக்கை கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் நம்பிக்கையையும் நான் சேர்த்து கொல்ல‌ப்போகின்றேன். ஆனால் ஜெனிதா மோச‌ஸ் மட்டும்தான் ப‌த்ம‌ன் த‌ற்கொலை செய்திருப்பான் என்று ந‌ம்புவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ம‌ன்னிக்க‌வும் ஜெனிதா மோச‌ஸை நான் இன்னமும் உங்க‌ளுக்கு அறிமுக‌ம் செய்திருக்க‌வில்லை. ஜெனிதாவின் பெய‌ரோடு தொக்கி நிற்கும் மோச‌ஸ் அவ‌ள‌து த‌ந்தை என்று நீங்க‌ள் க‌ருதினால் நீங்க‌ள் க‌ண்டிப்பாய் என்னுட‌ன் ப‌ழ‌கிய‌வ‌ராய் இருந்திருக்க‌க்கூடும். ஆமாம்.. ஏனென்றால் நான் ப‌ழ‌கிய‌வ‌ர்க‌ளுட‌ன் மோச‌ஸ் என்ப‌து அவ‌ள் த‌ந்தை பெய‌ர் என்றுதான் கூறி வ‌ந்திருக்கிறேன். இத‌ற்காக‌வும் அவ‌ர்க‌ள் என்னை மோச‌க்கார‌ன் என்று க‌ருத‌க்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெனிதா மோச‌ஸைப் ப‌ற்றி இதில் அதிக‌ம் என்னால் விவ‌ர‌ண‌ப்ப‌டுத்த‌ இய‌லாது. ஏனெனில் அவ‌ளைப்ப‌ற்றி நான் அதிக‌ம் என‌து டைரிப்ப‌க்க‌ங்க‌ளில் எழுதி வ‌ந்திருக்கிறேன். என் ம‌ர‌ண‌த்திற்கு பிற‌கு யாராவ‌து அந்த‌ டைரியை எடுத்து ப‌திப்பிக்க‌ முய‌ற்சித்து அதில் வார்த்தைக‌ளின் மேல் க‌றுப்புப்ப‌ட்டைக‌ள் அடிக்க‌ப்ப‌ட்டிருந்தால் நினைவு கொள்க‌. அந்த‌ வார்த்தைக‌ள் புனித‌மாக்க‌ப்ப‌ட்டுள்ளன‌ என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இற‌ப்ப‌த‌ற்கு முடிவெடுத்த‌ நொடி முத‌ல் பத்மன் தீர்மானித்த‌து இனி ஒவ்வொரு நொடிக‌ளையும் ச‌ந்தோஷ‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ப‌துதான். க‌டைசியாக‌ ச‌ட்டைப்பையிலிருந்த‌ வெள்ளைப்ப‌குதியில் இத‌ய‌ம் ப‌ட‌ம் வ‌ரைந்து அம்பினால் கிழிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ அந்த‌ ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்து ஒரு டீ குடித்து ஒரு வில்ஸ் சிக‌ரெட் வாங்கிக்கொண்டான். டீ மிக‌ மோச‌மான‌தாக‌ இருந்த‌து. ஆனாலும் ர‌சிப்புத்த‌ன்மை என்னுள் எல்லை மீறிப்போன‌தால் பத்மன் அத‌னை ர‌சித்து ஆன‌ந்த‌மாக‌ குடித்து சிக‌ரெட்டை ப‌ற்ற‌ வைத்தான். கடைசித்துளி சிக‌ரெட் வ‌ரை விடாம‌ல் இழுத்தான். விர‌ல் சுடும் உண‌ர்வு வ‌ந்தும் அடுத்த‌ சிக‌ரெட் கிடைக்காத‌ ஆற்றாமையால் நான் அவ‌னை சிக‌ரெட்டை கீழே போட‌ விட‌வில்லை. இத‌ற்கு மேல் முடியாது என்ற‌ நிலையில் சிக‌ரெட் கீழே வீசியெறிந்து மிதிக்க‌ ம‌ன‌மின்றி ப‌த்ம‌னை தாண்டி ந‌ட‌க்க‌விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டின் வாசிப்புக‌ள் அலாதியான‌வை. இருட்டு அனைத்திலும் வியாபித்துள்ள‌து. சொல்ல முடியாத‌ சோக‌ங்க‌ள், அசிங்க‌ங்க‌ள், தொல்லைக‌ள் எதையும் இருட்டு மிச்ச‌ம் வைத்த‌தில்லை. ப‌த்ம‌ன‌து சாவும் இருட்டில் ந‌ட‌க்க‌வேண்டும் என்று குறிக்கோள் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த‌ மேம்பால‌த்தின் மேல் த‌ற்கொலைக்கான‌ நிக‌ழ்வை ஆர‌ம்பிக்க‌ முடிவு செய்திருக்கிறேன். மூன்று கோண‌ங்க‌ளாக‌ பிரிந்து ஒரு புள்ளியில் மேலேறி மீண்டும் ச‌ரிவைத்தொட‌ங்கும் அந்த‌ மேம்பால‌ம் என‌க்கு மிக‌ப்பிடித்த‌ இட‌ம். இருட்டு அந்த‌ மேம்பால‌த்தை முழுவதுமாக‌ மூடி வைத்திருந்த‌து என‌க்கு நிம்ம‌தியாக‌ இருந்த‌து. என‌து நேசிப்புக‌ள் சில‌வாவ‌து ஒன்று சேர்கிற‌து. அந்த‌ நிமிட‌ம் ப‌த்ம‌னின் உண‌ர்வுக‌ளை உங்க‌ளிட‌ம் நான் சொல்லியாக‌ வேண்டும். நெஞ்சின் மேல் க‌ல்லை வைத்துக் க‌ட்டிக்கொண்டாற் போல் ஒரு உண‌ர்வு. ஆனால் த‌லை ம‌ற்றும் கால்க‌ள் ப‌ஞ்சு போல‌ இல‌குவாக‌ இருந்த‌து. ப‌த்ம‌னிட‌மிருந்து மிச்ச‌மிருந்த‌ யோச‌னைகளை அழித்துவிட்டேன். அவ‌ன் சாக‌வேண்டிய‌து க‌ட்டாய‌மாகிய‌தால்.&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டைக்கிழித்து ஒரு வெளிச்ச‌ப்புள்ளி த‌ன‌து துக‌ளை அனுப்பி வைத்த‌து. ப‌த்ம‌னுக்கு தைரிய‌ம் போத‌வில்லை. நெஞ்சு வேக‌மாக‌ துடித்துக்கொண்ட‌து. ஆசுவாச‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முய‌ற்சிக்கிறான். கூடாது. அவ‌ன் யோசிக்க‌ ஆர‌ம்பித்துவிட்டால் த‌ற்கொலை செய்துகொள்ள‌ மாட்டான். அந்த பெரிய வண்டி பெருத்த இரைச்சலோடு பத்மனை தாண்டிப்போனது. எனக்கு எரிச்சலாக இருந்தது. இருட்டை கிழிக்க‌ப்போகும் அடுத்த‌ வெளிச்ச‌க்க‌த்திரிக்காக‌ காத்திருக்க‌ ஆர‌ம்பித்தேன். மீண்டும் வெளிச்ச‌ம் இருட்டின் வ‌ழியே வ‌ந்த‌து. ப‌த்ம‌னை த‌யார்ப‌டுத்தினேன். 'ம்.. ஆர‌ம்பி.. யோசிக்காதே.. யோச‌னைக‌ள் இனி உன‌க்கு ப‌ல‌ன‌ளிக்காது. போ...'&lt;br /&gt;&lt;br /&gt;ப‌த்ம‌ன் வேக‌மாக‌ பால‌த்தின் ந‌டுவில் வ‌ந்து நின்று க‌ண்க‌ளை இறுக‌ மூடிக்கொண்டான். வேக‌மாக‌ வ‌ந்த‌ அந்த‌ கார் ந‌டுவில் அவ‌ன் நிற்ப‌தை பார்த்து த‌டுமாறி திசை திருப்பி அதிக‌ அழுத்த‌த்துட‌ன் குலுங்கி நின்ற‌து. காரின் ஜன்னலின் வழியே வெளியே காரோட்டி வந்தவன் இருட்டில் முக‌ம் ச‌ரியாக‌ தெரியாத‌ ப‌த்ம‌னைப்பார்த்து பலத்த குரலில் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தேவிடியாப்பையா..."&lt;br /&gt;&lt;br /&gt;கார் நகர்ந்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ப‌த்ம‌ன் க‌ண்க‌ளை திற‌க்க‌ முய‌ற்சிக்க‌வில்லை. க‌ண்ணீர் வ‌ழிந்து கொண்டிருந்த‌து. மெதுவாய் பால‌த்தின் ந‌டைபாதையோர‌மாய் சென்று அம‌ர்ந்து கொண்டான். இர‌ண்டு நிமிட‌ங்க‌ள் கூட‌ அவ‌னால் தாக்கு பிடிக்க‌ முடிய‌வில்லை. வேக‌மாய் வாய்விட்டு அழ‌ ஆர‌ம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மீள்பதிவு: முன்பு வலையேற்றியது &lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2008/08/blog-post.html"&gt;இங்கு.&lt;/a&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-553282553112612545?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/553282553112612545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=553282553112612545' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/553282553112612545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/553282553112612545'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_27.html' title='இருட்டின் திசையறிதல்....'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8668252586731243382</id><published>2009-10-17T11:50:00.002+05:30</published><updated>2009-10-17T12:16:10.498+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>கொலை செய்யப் போறோம்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.roslynoxley9.com.au/images/galleries/FRANK_SoreThroat_2007/020.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 500px; height: 505px;" src="http://www.roslynoxley9.com.au/images/galleries/FRANK_SoreThroat_2007/020.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வனிதாவை சாகடிப்பது என்று முடிவு செய்த நிமிடத்திலிருந்து எனக்கு பதட்டம் அதிகரித்திருந்தது. எப்படி சாகடிக்கப்போகிறோம் என்ற முடிவுக்கு வருவதற்காகத்தான் நாங்கள் இங்கு சேர்ந்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களில் நான் மணிகண்டன். எனக்கு இடப்புறமாக அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டிருக்கும் ரவி, பேண்டிலிருந்து லுங்கிக்கு மாறிக்கொண்டிருக்கும் கோபி, அறையில் உள்ளே கிடைத்த பழைய விகடனை புரட்டிக்கொண்டிருக்கும் ராஜா. எங்கள் நால்வருக்குத்தான் இப்போது தலைவலி.  நாங்கள் சாகடிக்க வேண்டியது ராஜா காதலித்துக் கொண்டிருக்கும் வனிதாவைத்தான். ஆனால் அவன் அதைப்பற்றிய கவலை இல்லாமல் இருந்தான். அவனுக்குச் சற்றுப்பக்கத்தில் நேற்று வனிதா தந்துவிட்டுப் போன அவளது கல்யாணப்பத்திரிக்கை ஃபேன் காற்றில் தாள்களை படபடக்க விட்டபடி கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும்போல அபிராமி டீக்கடையில் எங்களுக்கான தனி அறை உள்ளேயே அமர்ந்து பேச வேண்டிய நேரங்கள் தவிர்த்து இன்று எனது அறைக்கு வரச்சொல்லியிருந்தபோது மற்ற மூவரின் புருவமும் உயர்ந்தது. அவர்களும் என் முடிவு தெரிந்துதான் வந்திருப்பார்கள் என்று நான் வனிதாவை சாகடிக்க வேண்டும் என்று சொன்னபோது அதை மவுனமாக ஆமோதித்தபடி சிகரெட் புகை ஊதிய விதத்திலேயே தெரிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதா - நல்ல அழகி. இரண்டு வார்த்தைகளில் முடித்து விட முடியாதபடியான அழகுக்கு சொந்தக்காரி. வசதியான அப்பா, அம்மாவிற்கு ஒரு அண்ணனுடன் பிறந்தவள். நல்ல சூட்டிகை. அடாவடியான செயல்களும் துக்கிரித்தனமான பேச்சும் இவளைக் காண்பவரை கவர வைத்திருந்தது. ஆனாலும் இவளுக்கும் இவளது அண்ணியான பத்மினிக்கும் சரிவர பேச்சு இருந்ததில்லை. காரணம் அங்கீகாரம் மற்றும் முக்கியத்துவம்.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவை விட பத்மினிக்கு குடும்பத்தில் மருமகள் என்ற அந்தஸ்தை விட முதல் மகள் என்ற பெருமை கிடைத்திருந்தது வனிதாவிற்கு அதிகப்பொறாமை கிளப்பி விட வசதியாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது  போதாதென்று அண்ணி மேல் இவளது வெறுப்பை அதிகரிப்பதற்கென்றே அவ்வப்போது பத்மினியைப்பற்றி அக்கப்போர் சொல்லிக்கொண்டிருக்கும் அவளது அப்பாவுடன் கூடப்பிறந்த தங்கை சரஸ்வதி மற்றும் அவளுடைய தூரத்து உறவுக்காரி நந்தவனம் இருவரும் போதுமானவாயிருந்தனர். சரஸ்வதிக்கு வனிதாவை தனது பையனுக்கு திருமணம் செய்து வைத்து மருமகளாக்கிக் கொண்டு சொத்தில் ஒரு பாதியை அனுபவிக்கும் எண்ணமும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவ்வளவு எண்ணங்களிலும் எதுவும் நிறைவேறாது, வனிதா அவளது வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ளப்போவதாய் சொல்லியபோதுதான் எங்களுக்கு சங்கடங்கள் ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவிடம் எவ்வளவோ நைச்சியமாய் பேசியும் எங்களின் எந்தத் திட்டத்திற்கும் அவள் ஒத்துக்கொள்ளாததும் சாகடிக்க காரணமாய் அமைந்தது. ராஜாவிற்கு கவலையில்லை. அவனை ஒருதலையாய் காதலித்துக் கொண்டிருக்கும் மைதிலியின் மேல் பார்வை வீச அவனுக்கு ஒரு காரணம் கிடைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;வனிதாவை சாகடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. தற்கொலையாய் காட்டலாம். ஆனால் இதில் இவளுக்கான தனிப்பட்ட சங்கடங்கள் ஏதுமில்லாதது கவலை. அவளுக்கும் அண்ணிக்கும் இடையில் சண்டை வெறுமனே பனிப்போர் அளவிலேயே இருப்பதும் பெரிய அளவிலான பிரச்சினைகள் இன்னும் ஏதும் ஆரம்பமாகமல் இருப்பதும் சிரமம் தரக்கூடியது.&lt;br /&gt;&lt;br /&gt;2. கொலை. இதில் யார் மேல் பழி போடுவது என்ற கேள்விதான் பூதாகரமாய் உள்ளது. அண்ணி, சரஸ்வதி, நந்தவனம் இவர்களை தவிர்த்து ராஜா மேல் எளிதாக சந்தேகப்பட்டு கை வைக்க வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3. விபத்து. வீட்டில் இயல்பாக நடக்கும் விபத்தில் இறக்குமாறு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் யோசனையாய் பேப்பரில் நட்சத்திரங்கள் வரைந்து கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஏதும் பேசுவேனென்று அமைதியாய் அமர்ந்திருந்த ராஜா எரிச்சலாய், “அதான் சாகடிக்கறதுன்னு முடிவு செஞ்சுட்டீல்ல. அப்புறம் என்ன? ஏதும் ஆக்சிடண்ட்ன்னு போட்டு போட்டோவுக்கு மாலைய மாட்டி இந்த வாரத்தை முடி. சீரியலுக்காக ஒருத்தியைக் கொல்லுடான்னா சீரியல் கில்லர் ரேஞ்சுல யோசிச்சுட்டு இருக்கே. இன்னும் ரெண்டு நாள்ல அடுத்த ஆளை ரெடி செஞ்சு கதைக்குள்ள கொண்டு வந்துடலாம். நைட் ரொம்ப லேட் ஆகிட்டு இருக்குது. சீக்கிரம் தூங்கணும். நாளைக்கு இன்னொரு ஷெட்யுல் இருக்குன்னு டைரக்டர் சொல்லியிருக்காரு” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு தூங்கிப்போனான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8668252586731243382?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8668252586731243382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8668252586731243382' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8668252586731243382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8668252586731243382'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_689.html' title='கொலை செய்யப் போறோம்!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-242391655983761531</id><published>2009-10-17T08:57:00.001+05:30</published><updated>2009-10-17T09:01:16.130+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>போங்கடா! நீங்களும்.... உங்க காதலும்......!!</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_6cnGY1UczhY/R7CKYGSXnlI/AAAAAAAAAL8/d-Hrj_cBGjg/s1600-h/Water+Heart.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5165780919203110482" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://bp1.blogger.com/_6cnGY1UczhY/R7CKYGSXnlI/AAAAAAAAAL8/d-Hrj_cBGjg/s400/Water+Heart.gif" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;எனது நண்பனொருவனிடம் நான் எழுதிய பதிவுகளை கொடுத்து உனக்கு பிடித்த பதிவு ஏதும் இருந்தால் கூறு என்று சொல்லியிருந்தேன். பொறுமையாக எல்லாப்பதிவுகளையும் படித்து, 'யார நெனச்சுடா இந்த கவிதயெல்லாம் எழுதுன!' என்றான். பின் அவனுக்கு தெரிந்து எனக்கு பிடித்தமான எல்லாப் பெண்களின் பெயர்களையும் கூறி இவளா.. இவளா.. என்று கேட்டான். கடைசி வரை சரியான பெயரை அவன் கூறவில்லை. நானும் அவள் பெயரை சொல்லவில்லை. ஆனாலும் ஒவ்வொரு பெயராய் அவன் கூறும்போது எனக்கு கூச்சமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. காதல் தோல்வி எத்தனை கொடிது; ஒருத்தியும் என்னை காதலிக்கவில்லை!&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;நின்று பெய்யாது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;சென்ற மழையாய்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;அத்தனை மேகத்திலும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;காற்று&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;காதலாய் உள்ளது!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;மாதங்களில் அவள் மார்கழி போல் தினந்தோறும் எனக்கு மாலைப்பொழுது பிடிக்கும். அவளை&lt;/span&gt; அதிகம் மாலைநேரங்களில் மட்டுமே கண்டதாலோ என்னவோ, மாலைப்பொழுதின் மேல் எனக்கு தீராத மயக்கம் உண்டு. அந்த நேரங்களில் தியானம் போல இலக்குகளில்லாத தொலைவு வரை நடந்து சென்று கொண்டிருப்பேன். அந்தி சாயும் நேரத்தில் வீசும் காற்றுக்காகவும் சூரியன் மேற்கில் மறையும் காட்சிக்காகவும் கூடவே அவள் தரிசனம் கிடைக்கும் என்பதற்காகவும் குடந்தையில் மகாமகக்குளக்கரையில் சென்று அமர்வதுண்டு. அருகிலேயே மகளிர் கல்லூரியும் உண்டு. பூக்களைப்போன்ற பெண்கள் கூட்டமாக கடந்து செல்லும்போது கூச்சப்பட்டு தலை குனிந்தால் விழியில் குளத்தின் சலனங்கள் பட்டுத்தெறிக்கும். அருகில் மிக அருகில் அவர்களிடமிருந்து எழுகின்ற பேச்சுக்களும் சரசரப்புகளும்... முடிக்கப்படாமல் வார்த்தைகள் கலைத்துப் போடப்பட்ட கவிதையின் ஞாபகமும், ஒரு வார்த்தைக்காக காத்திருக்கும் நேரத்தில் கிடைத்த புத்தகத்தை வாசித்த திருப்தியும் தரும் அந்த பெண்களின் வருகை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;அலைபாய்கின்ற மனது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;எப்போதும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;தப்பிப்பதையே சிந்திக்கிறது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;எதிலிருந்து&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;தப்பிப்பது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;என்பதை மறந்து...!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;கனவுபோல் இருந்த வாழ்க்கையில் சுலபமாக எழுதிய கவிதைபோல் ஒருத்தி வந்தாள். புதியன அறிதலும் அறிவன காணலும் இயல்புபோல் காதல் என அதற்கு பெயர் சூட்டி ஒரு நீண்ட பிரிதலுக்கான ஒத்திகை காண்பதுபோல் மூச்சு முட்ட முத்தம் கொடுத்து போய் வருகிறேன் என்று போனவள் இன்று வரை திரும்பி வரவேயில்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;வானில் பறக்கிறது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சிறகுகளாய் காதல்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;சுமைகளாய் கண்கள்!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;எனக்கு தனிமை பிடித்துப்போன அளவிற்கு ஒற்றைரோஜாவையும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு நெருக்கிச்சரம் கோர்த்த மல்லிகையென்றால் இஷ்டம். அமைதி என்றால் என்னவென்றே தெரியாத புயலின் தங்கையவள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்த அளவுக்கு ஏமாற்றங்களை தாங்கும் சக்தி இல்லை என்று உணர்ச்சிப்பூர்வமாக அவளிடம் கூறியபோது ஹார்லிக்ஸ் குடிச்சுப் பாரேன். சக்தி கிடைக்கும் என்று சென்ட்டிமென்ட்டை காலி செய்துவிட்டு போனவள். ஒரு தோழியை என்னிடம் அறிமுகம் செய்தநாளில், "என்னடி நான் வெஜ் பார்ட்டி மாதிரி இருக்குது" என்று அவள் காதில் தோழி கிசுகிசுத்தபோது, நீ "சேச்சே! இது சுத்த சைவம்டி" என்று மெல்ல சொல்லி அதிர அதிர சிரித்த சிரிப்பில் நான் தயிர்சாதமாகியிருந்தேன். அவளது அதிக கோபங்களும் எனது ஆண் என்ற அகங்காரமும் எங்களிருவரையும் பிரித்து வெகுதூரத்தில் வைத்திருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;தொலைதூரங்களை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;காண்கின்ற&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;கால‌த்தின் க‌ண்களில்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;காத‌ல் வாழுமா.. சாகுமா...!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;பிறிதொருத்தி, சிறந்ததாய் நான் நினைத்த எனது சில காதல் கவிதைகளை படித்து பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன், 'நீ காதலையும் பெண்ணையும் ஐந்து வரிகளுக்குள் அடக்க நினைத்து தவறுதலாய் உன்னைப்பற்றிய குறிப்புகளைத்தான் உன் கவிதைகளில் எழுதியிருக்கிறாய். எந்த பெண்ணும் எவரின் காதலும் சிறுகுறிப்புகளுக்குள் அடங்கி விடுவதில்லை. மன்னித்துக்கொள்.. எனக்கு உன் கவிதைகள் பிடிக்கவில்லை' என்று அவள் சொன்ன கணத்தில் எனக்கு அவளையும் பிடித்துப்போனது. அடுத்த நிமிடம் உனக்கு பிடித்த கவிதை என்று கூறி நான் காகிதத்தில் எழுதிக்கொடுத்தது அவளுக்கு பிடித்திருந்தது. அதில் நான் எழுதியது 'காதல்'. ஆயினும் அவள் தன் திருமணத்திற்கு என்னை அழைக்காததைப்பற்றி நான் அதிகம் கவலை கொள்ளவில்லை. அன்று இரண்டு பாட்டில் பீருக்கு காதல்நோய் தீர்ந்திருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;வானவில்லை தொட்டு வந்த&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;நட்சத்திரத்தில்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;வண்ணங்கள் சேர்ந்துவிட்டன..&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;நட்சத்திரம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;காணாமல் போய்விட்டது.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;நேற்று முன்தினம், குளிரில் தனிமையை நடையில் தொலைத்துவிட எண்ணி சாலையில் செல்லும்போது அவள் எதிரில் நின்றிருந்தாள். நான் நேசித்த அத்தனை பெண்களின் ஜாடைகளும் அவள் உருவத்தில் ஒத்துப்போயிருக்க நான் என்னையே திட்டிக்கொண்டு நகர்ந்தேன்... "போங்கடா! நீங்களும்.... உங்க காதலும்......!!"&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;இருந்தும் எதற்கும் இருக்கட்டுமென்று புன்னகையை சிந்தி வைத்து கடந்தேன்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;அருகாமைகள்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;சிறகாக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;சருகாக&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;சில நேரம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;பறவையாகவும்...&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;ஆனாலும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;அவ்வப்போது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;&lt;strong&gt;முகமூடிகளை கழற்ற முடிவதில்லை...!&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-242391655983761531?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/242391655983761531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=242391655983761531' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/242391655983761531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/242391655983761531'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_17.html' title='போங்கடா! நீங்களும்.... உங்க காதலும்......!!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_6cnGY1UczhY/R7CKYGSXnlI/AAAAAAAAAL8/d-Hrj_cBGjg/s72-c/Water+Heart.gif' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7984460295598877663</id><published>2009-10-15T08:55:00.000+05:30</published><updated>2009-10-15T08:58:31.129+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>ஆதாம் தேசத்து அடிமைகளும்... ஏவாளின் சாவிகளும்...</title><content type='html'>இருந்தும் இல்லாமல் போவதன் அர்த்தங்களை அறிவதற்கான முயற்சியில் இறங்கியபோது நனைந்துவிடக்கூடாதே என்ற அச்சத்தில் கழற்றி வைத்துவிட்டு வந்த வெட்கத்தை எடுத்து மாட்டிக்கொள்ள தேடும்பொழுதுதான் தெரிய வந்தது; வெட்கத்துடன் சேர்ந்து சில அச்சங்களும் எங்கோ புதைந்து போனது... வெட்கமில்லாத அச்சம் அவளை அணைத்துக்கொள்ள முயல்வதை அறியாமல் என்றோ விடியப்போகும் பொழுதுக்காக காத்திருக்கும் அத்தனை இரவுகளின் ஸ்பரிசத்தையும் துணைக்கழைத்து பார்வை தாண்டும்தூரம் போயும் மரக்காடுகள் பரவி நின்ற குளிரில் வெண்ணிற புகையாய் மூச்சு தாண்டுவதும் முடிவை தேடுவதுமாய் நகர்ந்த காலத்தின் பூக்களில் தளும்பி நின்ற மகரந்ததாட்களை மணம் கொண்டு நுனி ருசித்த காற்றின் நாவு ஈரம் சுமந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தூண்டுதல்களின் ஆவல் அத்தனையையும் ரசிக்க வைக்கிறது. மரக்காடுகள் தாண்டி மனிதக்காடுகளின் வசம் சேர்ந்தாள் அவள். அவனும் பார்த்து நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒப்பீடுகளும் அளவீடுகளும் அறியாத அவளிடம் நீ அழகு என்றான் அவன். வெட்கம் இழந்தவளாதலால் தலைகுனிய இயலாமல் பதில் மறுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டிலிருந்து வந்தவளை நோக்கி நீ என் மனையாள்... என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால்... கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி கேட்டவளை இறுக்கி அணைத்து கணவனாகினான்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷத்தில் வானம் தொட எகிறி குதித்தவளை பூமி ரசிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கத்தை அவளிடம் பூட்டினான். சாவிகள் அற்ற உலகத்திலே அச்சங்கள் மறுபடி ஏறிக்கொண்டன. அவள் மனிதக்காட்டினுள்ளே விதைகளை தருகின்ற முதல் மரமானாள்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல அவள் உடல் வெளிறத்தொடங்கியிருந்தது. நொடிப்பொழுதில் நிகழ்ந்த காலமாற்றமாக காட்டுப்பூக்களின் வாசனைகள் அவள் எலும்பு வரை துளைத்து நொறுக்கியது. வித்தியாசம் தேடும் மனநிலை நைந்து போயிருந்தது. கால்களின் வழியே பூமி துளைத்து நெஞ்சு வரை வளர்ந்து பாரமாய் அமர்ந்தது போல் இருந்தது. மனம் அவனை நினைத்து நிலைகொள்ளாது அலைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தா! இந்த சாவியை பத்திரமாய் வைத்துக்கொள் " சூனியக்காரி என்று ஊராரால் அழைக்கப்பட்ட அந்த கிழவி ஈயத்தால் செய்யப்பட்ட சாவிவை நீட்டியபோது அவள் குழப்பமடைந்தாள். சூனியக்காரி மற்றும் சூன்யங்களைப் பற்றிய கதைகளுக்கு குறைவில்லாத ஊரில் பிறந்த அவளுக்கும் செவிவழி விழுந்த கருத்துக்களின் மேல் கவனம் சென்றது. இவளது சிந்தனையிலும் நுழைந்த கிழவி சொன்னாள். "பத்திரமா வச்சுக்கோ. இது உனக்கான சாவிதான். எல்லோர்கிட்டயும் ஒரு சாவிய கொடுத்துட்டேன். இது உனக்கு எப்ப வேணா தேவைப்படும்".&lt;br /&gt;&lt;br /&gt;கிழவியின் பேச்சு புதிதாக பேசக் கற்றுக்கொண்ட குழந்தையினுடைய குரலை ஒத்திருந்தது. ஆனால் குரலின் நடுக்கம் எரிச்சலூட்டுவதாக இருந்தது அவளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனா எதுக்காக இது.. எனக்கு!" சூனியக்காரியாக கருதப்பட்ட கிழவி பழைய உடைகளை தமது பாரம்பரியத்துக்கு ஒத்திராத வகையில் அணிந்திருந்தது அவளுக்கு எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஆனாலும் கிழவியை தவிர வேறெதையும் யோசிக்காத அளவில் அவளது சிந்தனைகள் வேலியிடப்பட்டிருந்தன. அவள் மிகவும் கஷ்டப்பட்டு சிந்தனை வளையத்தை உடைத்தாள். யோசனைகள் அளவில்லாத துக்கத்துடன் காற்றின் திசையில் மிதந்து சென்றன. 'அவன்..... அவன்.... ' சிறிதும் எதிர்பாராத வகையில் வேலி மீண்டும் முளைத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இது உனக்கு ரெண்டு விஷயத்துல உபயோகப்படும். முதல்ல உன்கிட்ட சொல்ற பொய்களை இதவச்சு நீ தொறந்து உண்மைய தெரிஞ்சுக்கலாம். ரெண்டாவது ரொம்ப முக்கியமானது"&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுமுற்றும் பார்த்த கிழவி மெல்ல அவள் காதருகில் சென்று கிசுகிசுத்தாள். "நீ சொல்ற பொய்களை இது பாதுகாக்கும். அப்படியும் உண்மை தாண்டுறா மாதிரி இருந்தா இது உருகி உன்னை காப்பாத்தும்."&lt;br /&gt;&lt;br /&gt;சாவிகளின் கவர்ச்சி அவளை எடுக்கத்தூண்டுவதாக அமைந்திருந்தது. கைகளால் மெல்ல அதை வருடியபோது உடல் சிலிர்த்தது. அவள் முகத்தின் பிரகாசத்தில் கிழவி மகிழ்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இனிமே இந்த சாவிகளைப் பத்திதான் உலகமே பேசும். இதை தயாரிக்க ஏவாள் பட்டபாடு யாருக்கும் தெரியாது. எந்த பூட்டுக்களும் இதன் முன் செல்லாது. இந்த சாவிகளால் ஆதாமினமே பிரமை பிடித்து அலையும். இது உனக்கான புதிய ஆயுதம். பத்திரப்படுத்து."&lt;br /&gt;உடைகளின் மறைவில் சாவிகள் ஒளிக்க அவள் முயன்றபோது கிழவி தடுத்து சாவிகளுக்குரிய இடத்தில் அதனை வைத்தாள். கிழவி சாவி வைத்த இடத்தை பார்த்து வியந்த அவள் ஆச்சரியத்துடன், "இந்த சாவிகளின் பெயர் என்ன? இதை ஏன் இங்கு ஒளித்து வைத்தாய்?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பிப்போகும் நோக்குடன் கிளம்பிய கிழவியை அவள் கேள்வி தடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமிதத்துடன் கிழவி கூறினாள், "இது ஏவாளின் சாவிகள்.!! ஏவாள் வர்க்கத்தினரின் கண்களை விட சாவிகளை ஒளித்து வைக்க சிறந்த இடம் வேறு ஏதும் கிடையாது. இதை விட பாதுகாப்பும் உனக்கு கிடையாது"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கர்வத்துடன் இமைகளை மூடி திறந்து ஏவாளின் சாவிகளை ஈரமாக்க அந்த சூனியக்கார கிழவி காணாமல் போயிருந்தாள். கிழவியின் பெயரை கேட்க மறந்ததற்கு அவள் வருந்தவில்லை. அவன் நடந்து சென்ற திசையின் காற்றை மீண்டும் ஒருமுறை நாசியிழுத்து உடலெங்கும் பூசிக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~&lt;br /&gt;&lt;br /&gt;தலை வலிப்பது போலிருந்தது அவனுக்கு. சிகரெட் பிடித்தால் தலைவலி குறைவதுபோல இருக்கும். ஆனாலும் புகைத்தலை ஒத்திப்போட்டான். சோம்பலாய் கரை மீது ஏறத்துடிக்கும் அலையை மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று அவள் கூறிய வார்த்தைகள் கரையை அரிக்கும் அலையைப்போல மனதை அரித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப நீ என்னை விரும்புனது. நாம ரெண்டு வருஷமா லவ் பண்றது. இதெல்லாம் பொய்ன்னு சொல்ல சொல்றியா" அவனால் இன்னும் நம்ப முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"புரிஞ்சுக்க முயற்சி செய்ப்பா. இன்னும் நான் உன்னை லவ் பண்றேன். ஆனா நீ இப்ப இருக்கற நெலமையில... என்னால இன்னும் ரெண்டு வருஷம் கூட காத்திருக்க முடியும். ஆனா எனக்கு பின்னாடி என் தங்கச்சி அவளையும் யோசிக்க வேண்டியிருக்குது. கோபம் வரும்தான். இல்லைன்னு சொல்லல. அதுக்காக நீயும் இப்படியே இருந்துடாதே. உனக்குன்னு வேற யாராவது பொறந்திருப்பாங்க, அது நானில்லைன்னு நெனைச்சுக்க."&lt;br /&gt;&lt;br /&gt;கோபத்துடன் கத்திய அவன் மேல் அத்தனை பேரின் பார்வைகளும் நிலைத்து நின்றது. அவளுக்குள் பொங்கிய கோபத்தை அடக்கிக்கொண்டு அடிக்குரலில் அவனருகில் மெல்ல கூறினாள். "அண்ணன்னு சொல்லி அசிங்கப்படுத்துறதுக்குள்ள போயிடு." ஏவாளின் சாவிகள் சூட்டுடன் காணப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. ஆதாமின் வாரிசு தனியே சிரித்துக்கொண்டிருந்தான். ஏவாளின் சாவிகளைத்தேடி பொங்கி வந்த கடலலைகளுக்குள்ளே ஓடினான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7984460295598877663?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7984460295598877663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7984460295598877663' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7984460295598877663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7984460295598877663'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_15.html' title='ஆதாம் தேசத்து அடிமைகளும்... ஏவாளின் சாவிகளும்...'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-32107415395071179</id><published>2009-10-14T00:22:00.005+05:30</published><updated>2009-10-14T01:37:09.600+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>முந்தா நாள் செத்துப்போனவனின் நண்பன்!</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;உலகின் மிகச்சிறந்த கதையை இன்னும் வாசிக்கவில்லை அல்லது அதை நான் இன்னும் எழுதவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;-பயனற்ற குறிப்புகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடல் அழுகிக்கொண்டிருந்தது என்று கேட்டிருந்ததை நான் இன்றுதான் நேரில் பார்த்தேன். செத்துப்போய் தூக்கில் தொங்கும்போதும் அல்லது தூக்கில் தொங்கி செத்துப்போன பின்பும் சிவண்ணாவின் லுங்கி மடிப்புகள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. வழக்கமான லுங்கியின் கட்டம் வைத்த கோடுகள் இப்போது ஈரத்தில் புதிதாய் மின்னிக்கொண்டிருந்தன. நாக்கைக் கடித்தபடி இருந்தது பற்கள். அதிசயமாய் சட்டை போடாமலே செத்துப் போயிருந்தார் சிவண்ணா. வயிறு பெருத்து தொங்கியிருந்தது. மார்பில், கம்மாங்கட்டையில் முடிகள் கொசகொசத்திருந்தன. கைகள் விறைத்து தொங்கியிருந்தது, விரல்கள் மடங்கிய நிலையில் இருந்தன. முகத்தில் பருக்கள் காய்ந்திருந்த வடுக்களில் ஈக்கள் அமர்ந்து பறந்து இடம் மாறி அமர்ந்து கொண்டிருந்தது. சிவண்ணாவின் பக்கத்து வீட்டில் தங்கியிருந்த குமார் தொங்கிக் கொண்டிருந்த சிவண்ணாவின் காலை மெலிதாய் திருப்ப விரல்கள் கால் சதைகளில் அழுந்தி உள்ளே சென்றது. என்னால் தாங்க முடியாத நாற்றம் மனதைத் தாக்கியபோது வெளியில் ஓடிவந்து வீட்டின் இடப்புறம் இருந்த கல்லின் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து வாந்தி எடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;என் வாழ்வில் முதல் தற்கொலையைப் பார்த்தபோது எனக்கு ஆறு வயது. தெற்குச் செட்டித் தெருவிலிருந்து நைநா கடைக்கு அப்பாலுள்ள ரயில்வே லைனைத் தாண்டித்தான் டீக்கடைக்கு சென்று காலையில் பாவாவிற்கு டீ வாங்கி வர வேண்டும். காலை எட்டு மணி வாக்கில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் வண்டிக்காக ரயில்வே லைனை மூடிவிடுவர். வேகமான அதிர்வுகளுடன் தாண்டிச்செல்லும் தொடர்வண்டி சாலையை குலுக்கிக்கொண்டே நகரும். பாதுகாப்பு என நினைத்து அந்த வயதில் ரயில்வே கேட்டின் கம்பிகளை எவர்சில்வர் தூக்கு வைத்திருக்கும் கையாலும் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது ஞாபகம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைத் துப்பட்டாவுடன் கையில் குழந்தையுடன் நின்றிருந்த அவள் பாசஞ்சர் ரயில் வந்தபொழுது குறுக்கில் விழுந்தாள். எதைப்பற்றிய கவலையும் இல்லாமல் சதைத்து அரைத்துவிட்டு ரயில் சென்றிருந்தது. வெள்ளைத் துப்பட்டியின் ஒரு சிறிய துண்டு ரத்தத்தில் சதைகளில் நனைந்து சிவப்பாய் என்னருகில் விழுந்தது. அலறியடித்துக் கொண்டு வீடு நோக்கி ஓடியிருந்தேன். அன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு வீட்டிற்கு டீ வாங்கிக்கொண்டு வருவதற்காக பாவாவே கடைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார். அவள் யார், எந்த ஊர், ஏன் செத்தாள், குழந்தையையும் சேர்த்து ஏன் சாகடித்தாள் எந்தக் கேள்விகளும் அப்போது எனக்கு யாரிடமும் கேட்கத் தோணவில்லை. இப்போது யோசிக்கும்போது குழந்தை மாத்திரமாவது சாகாமல் இருந்திருக்கலாமோ என்ற பரிதாபம் மிஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;உடல் இருந்த நிலையை வைத்து சிவண்ணா செத்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் என்று எல்லோர் மத்தியிலும் பேசப்பட்டது. தற்கொலை செய்துக் கொண்டதால் போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்திருப்பதாக குமார் சொல்லிவிட்டு, கதவை உடைத்து உள்ளே பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்த சிவண்ணாவைப் பார்த்த கதையை நைட்டி அணிந்து வெளியில் நின்றிருந்த பெண்களிடம் சுவாரஸ்ய பேச்சுடன் அளந்து கொண்டிருந்தான். சூழ்நிலைக்கு பொருத்தமின்றி குமாரின் அசாதாரண தைரியம் கலந்த சிரிப்புடன் பேச்சு வெளிவந்துக் கொண்டிருந்தது. அவனை ஒரு நாயகனாக்கிக் கொள்ளும் பொருட்டாக அமைந்த பேச்சென்று எனக்கு அது தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவண்ணா தற்கொலை செய்து கொண்ட காரணமாக வேலையில் பிரச்சினை, உடல் நலமின்மை, கடன் தொல்லை, துரோகச் செயல்கள் என்று வரிசையாக வாய்கள் மென்று கொண்டிருந்தன. ஒரு வாயிலிருந்து பேச்சோடு பேச்சாக ஊரில் தங்கியிருக்கும் சிவண்ணாவின் மனைவியின் நேர்மை பற்றிய கேள்வியும் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;செட்டித்தெருவின் நடுவில் உள்ள சந்தில் நுழைந்து இரண்டு நிமிட தூரத்தில் வரும் அரசாங்க மருத்துவமனைக்கு அருகில் கறிக்கடைகளுக்காக கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில்தான் ஆடு அறுப்பது வழக்கம். விசேஷங்களைப் பொறுத்து வெட்டப்படும் ஆடுகளின் எண்ணிக்கை கூடும். சாதாரணமாய் நான்கு ஆடுகள் வரை வெட்டப்படுவது வழக்கம். ஜஹாங்கீர் கடையில் தான் நான் எப்போதும் கறி வாங்குவேன். விடியற்காலையில் கறி வாங்கச் சென்றுவிட்டால் தழைகளைத் தின்று நிற்கும் ஆடுகளை கயிறு அறுத்து இழுத்துப்போகும் சாகுலைக் காணலாம். அந்த அரைமணி நேரக் கணக்கில் நான்கு ஆடுகளையும் வெட்டி குடல் அறுத்து சுத்தம் செய்து நான்கு துண்டங்களாக மாமிசங்களை இரும்புக் கொக்கியில் ஏற்றிவிட்டு சைக்கிளில் ஏறி சென்றுவிடுவான். தலையை வெட்டியபின் கிடைக்கும் ரத்தத்தை மண் சட்டியில் பிடித்து கடைக்குள் கொண்டு சென்று வைக்கச் சொல்லி நான் வேடிக்கைப் பார்க்க நின்றிருந்தால் என்னிடம்  சொல்லுவான். ஒரு ஆட்டிற்கு நான்கு மண் சட்டிகள் ரத்தம் கிடைக்கும். வெட்டிய ஆட்டின் தலையில் உள்ள கண்கள் மூடமுடியாத ஒரு அமானுஷ்ய சூழலை வேடிக்கைப் பார்ப்பதாக எனக்குப் படும். சுற்றிலும் கறி வாங்க வந்தக் கூட்டமும் அந்தக் கண்களை பார்த்துவிட்டு எடைத்தராசில் வைக்கப்படும் இறைச்சியின் தரத்தை சோதித்து மாற்றச் சொல்லி அடம்பிடிக்க ஆரம்பித்து விடும். உத்திரத்தில் கயிற்றால் கட்டப்பட்டு தொங்க விடப்பட்ட இரும்புக் கொக்கிகளில் தொங்கும் ஆட்டின் தொடைச்சதைக்கறி உயிரற்ற பின்பும் மெலிதாக துடித்துக் கொண்டிருக்கும். இறப்பு நேர்ந்த அந்த நிமிடம் மனதில் கிடைக்கும் வலி, ஜஹாங்கீர் மாமிசத் துண்டுகளாக்கி காய்ந்த வாழைமரப் பட்டையில் நேர்த்தியாய் மடித்துக் கட்டிக் கொடுக்கும்போது மதியம் சாப்பிடப்போகும் அவசரம் அந்த நிமிடத்தில் தொடங்கியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;சிவண்ணா குடியிருந்தது வாடகை வீடு. நான் தங்கியிருந்த வீட்டிற்கு எதிரில்தான் சிவண்ணா தங்கியிருந்தார். எங்களுடையது ஒரே காம்பவுண்ட் கொண்ட தீப்பெட்டி வடிவத்தில் கட்டப்பட்ட அடுக்கு வீடுகள். எப்போதாவது டாஸ்மாக்கில் எதேச்சையாக சந்திக்கும்போது அவருடைய புன்னகை பெரியதாக இருக்கும். மற்ற நேரங்களில் வீட்டின் எதிரில் கண்கள் பார்த்தாலும் என்னுடைய தலையசைப்பிற்கும் பதில் கொடுத்தது இல்லை. அவருடைய அறைத் தோழனாக இருந்த மெடிக்கல்ரெப் பிரசாத், அவனுடைய திருமணத்திற்காக கோவை சென்றிருந்த சமயத்தில் இதுபோன்று நடந்திருக்கிறது. விஷயம் தெரிந்ததும் பிரசாத்திற்கு போன் செய்து சிவண்ணாவின் வீட்டுத் தொலைபேசி எண் வாங்கி குமாரிடம் கொடுத்து தகவல் சொல்லச் சொல்லியிருந்தேன். எனக்கு இது போன்ற விஷயங்களில் அத்தனை சாமர்த்தியம் இல்லாததால் குமார் கவனித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில், கூட நூறு ரூபாய் தாளும் போன் செலவுக்காக கொடுத்திருந்தேன். காலையில் சாப்பிடாத வயிற்றுடன் வாந்தியெடுத்ததால் தலைவலி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. மெல்ல எழுந்து சேட்டன் கடையில் வாய் கொப்பளித்து துப்பி முகத்தையும் கழுவி டீயைப் போடச் சொல்லிவிட்டு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். சேட்டனும் என்னிடம் துக்கம் விசாரிக்கும் கவலைப் படிந்த முகத்துடன் சிவண்ணாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். சிவண்ணா இவனிடம் ஏதும் டீ பாக்கி வைத்திருக்கக்கூடாதே என்ற கவலையில் உதட்டைப் பிதுக்கி என் சோகத்தை ’ப்ச்’ ஆக்கிவிட்டு டீ குடிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணத்துப்பூச்சியை பிடிப்பதை விட வெகு எளிது தட்டான்களைப் பிடிப்பது. தென்னை மட்டையிலிருந்து பிரித்த மெல்லிய ஈர்க்குச்சிகளை இரண்டு எடுத்துக் கொண்டு பர்மாக்காரர்கள் வீட்டிற்கு பின்புறமுள்ள அதிகம் காடுபோல சிறிய மஞ்சள் நிறப் பூக்கள் வளர்ந்திருக்கும் செடிகளைச் சுற்றிக் கொண்டிருக்கும் தட்டான்களை காற்றின் திசையை கணித்து காற்றின் திசையோட்டத்துடன்  வேகமாய் ஈர்க்குச்சியை வீச நிச்சயம் இரண்டு தட்டான்களாவது மாட்டிக்கொள்ளும். ராணித்தட்டான் எனப்படும் அளவில் பெரிதான பயமுறுத்துகின்ற நீலக்கண்கள் உடைய தட்டான்கள் மேல்தான் எங்கள் கவனம். அதனுடைய கண்ணாடி போன்ற இறக்கைகள் மெல்லிய நீலம் கலந்து பெரியதாகவும் வால் நீண்டும் இருப்பதால், கறுப்பான அடிக்கடி மடங்கித் துடித்துக் கொண்டிருக்கும் வாலில் நூலைக் கட்டி விடும்போது பட்டத்தை விட அதிக லாவகமாய் பறந்துக் கொண்டிருக்கும். நூலின் நுனி எனது கையில் இருப்பதால் செடியில் அமர விடாமல் இழுத்துக் கொண்டு பறக்க வைத்துக் கொண்டிருப்பேன். அலுத்துப்போகும்போது நூலை விட்டுவிட்டு வீட்டிற்கு செல்லும்முன் தட்டானின் ஒருபக்க இறக்கையை துண்டித்து விட்டுப்போதலின் குரூர சிந்தனை எந்த வடிவத்தினனாய் என்னைக் காட்டிக்கொண்டிருந்தது என்று இப்போது யோசிக்கிறேன். வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளைப் பிடித்தவுடன் பிசுபிசுவென்று விரல்களில் ஒட்டிக்கொள்ளும் வண்ணத்தினூடே வண்ணத்துப்பூச்சி செத்துப்போவதை காணச்சகியாததால்தான் நான் வண்ணத்துப்பூச்சி பிடித்தலிலிருந்து தப்பித்துக்கொண்டிருந்தேன் என்று எண்ணும்போது நான் மிகவும் இரக்க சுபாவமுள்ளவனாக இருந்திருக்கக்கூடுமென்ற நம்பிக்கை என்னை நிம்மதியாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரான முதலியாருக்கு செய்தியை யார் அனுப்பி வைத்தார்களோ தெரியவில்லை. நிச்சயம் குமார் போன் செய்திருக்க மாட்டான். ஏனென்றால் முதலியாரின் கோபம் பிரசித்தி. மூன்றாம் தேதி வாடகை நான்காம் தேதி ஆனால்கூட அவரது பார்வை அசிங்கமாய் திட்டிவிட்டுப் போவது போல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய பழைய அம்பாசிடர் காரில் வந்து இறங்கி, காலை தரையில் கீழே வைக்க ஆரம்பித்த நொடியிலிருந்து கெட்டக்கெட்ட வார்த்தைகளால் சிவண்ணாவைத் திட்ட ஆரம்பித்தார். செத்துப் போனவருக்கு இருந்த துக்கத்தை விட முதலியாருக்கு அதிகம் துக்கம் இருந்திருக்க வேண்டும். முதலியாரின் வார்த்தைகளை சிவண்ணா கேட்டிருந்தால் இன்னொருமுறை தூக்கில் தொங்கியிருந்தாலும் தொங்கியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;”மசுராண்டிகளா.. சாவுறதுக்கு என் வூடுதான் கெடச்சாதாடா உனக்கு.. சாவப்போற நாயி. வேற எங்கயாச்சும் போய் கடலு ஆத்துல வுழுந்து தொலைக்க வேண்டியதுதானே. இப்ப இங்க வந்து செத்து என் எழவெடுத்துறிக்கியேடா.. “ முதலியாரின் வார்த்தைகள் தடித்து அவருடைய கோபம் வாடகைக்குத் தங்கியிருந்த எங்கள் மீதும் பாய்ந்தது. அவரது திட்டுக்களை வாங்கியபடி நான் அவருக்கு பின்னால் நின்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;”இந்த நாயி வூட்டுக்கு போன் செஞ்சுட்டீங்களாடா”&lt;br /&gt;&lt;br /&gt;குமார் பம்மியபடி மெதுவாக முதலியார் காதருகில் சென்று, என்னிடமிருந்து தொலைபேசி எண்ணை வாங்கி தகவல் சொன்னதாக சொன்னான். அதற்குபிறகு என்னைத் தேடிய முதலியார், நான் அவர் பின்னால் நின்றிருப்பதைக் கண்டு முகம் முழுக்க வெறுப்புடன் காரில் அமர்ந்து சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தங்கியிருக்கும் மற்றவர்கள் உயிருடன் எத்தனை நாட்கள் இந்த வீட்டில் இருப்பார்கள் என்ற அச்சம் முதலியாருக்கு வந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. அதைத்தாண்டிய இன்னொரு கவலை போலீசார். தற்கொலை நிகழ்ந்த வீட்டில் இன்னொருவருக்கு வாடகை பிடித்துக் கொடுப்பதென்பது அத்தனை எளிதான விஷயம் கிடையாது. இதற்காக சிறப்புத் தள்ளுபடியாய் வாடகை குறைக்க வேண்டி வரலாம். அதிகம் வாடகை குறைத்தாரென்றால் நானே தங்கிக் கொள்ளவும் முடிவு செய்து கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;ஒட்டன்சத்திரம் தாண்டியுள்ள பள்ளப்பட்டியின் அருகிலுள்ள இடையார்கோவிலில் செந்திலின் வீட்டிற்கு போனபோது அவர்கள் கொல்லையில் அலைந்துக்கொண்டிருந்த இரண்டு கோழிகளைப் பிடிக்க முடிவு செய்து ஜெயித்தேன். முன்னெப்பொழுதும் இல்லாத வழக்கமாக செந்திலம்மா சொன்னதற்காக, கோழியின் கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டு அதன் இறக்கைகளை, உடல் முழுவதும் ஒட்டியிருந்த சிறகுகளைப் பிய்க்க ஆரம்பித்தேன்.  சில நிமிடங்களுக்குப் பின் என்னைச் சுற்றிலும் கோழிச்சிறகுகள் காற்றில் பறந்தும் உதிர்ந்தும் என்மேல் ஒட்டியும் இருந்தன. சைவச்சாப்பாடுகளால் கழிந்த இரண்டு நாட்களுக்குப் பின்பான கோழிச்சோறு என்பதால் அன்றைய மதிய உணவில் கோழியின் ருசி அதிகரித்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;போலீசார் என்றதும் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் வருவார், கமிஷனர் வருவார், ஆம்புலன்ஸ் வரும் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம் மிஞ்சியது. இரண்டு கான்ஸ்டபிள்கள் மாத்திரம் ஆளுக்கு ஒரு சைக்கிளில் வந்து இறங்கினர். உள்ளே சென்று தொங்கிய சிவண்ணாவின் முகத்தைப் பார்த்துவிட்டு உதட்டைபிதுக்கிக் கொண்டு வெளியில் வந்து முதல்கட்ட விசாரணையை குமாரிடமிருந்து ஆரம்பித்தனர். வீட்டில் அதிக நாற்றம் வீசியதால் கதவை உடைத்துப் பார்த்ததாகவும் கதவை உடைக்கும்போது அருகில் இருந்த நண்பனையும் கோர்த்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;”ஏன்யா செத்துப்போயிருக்கான்னு தெரிஞ்சு என்னா மசுருக்கு கதவை உடைச்ச.. இது கொல கேசா இருந்தா.. உன்னைத்தான் உள்ள தூக்கி வைப்போம் முதல்ல. அத தெரிஞ்சுக்க” கான்ஸ்டபிள் ஏகமாய் எகிறிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணை செய்யாமல் ஒதுங்கியிருந்த இன்னொரு போலீஸ், முதலியாரிடம் குசுகுசுத்துவிட்டு குமாரை அதட்டிக் கொண்டிருந்தவரையும் அழைத்து மீண்டும் வீட்டிற்குள் சென்று வந்தார். குமார் வியர்த்து வழிந்திருந்தான். கதவு உடைக்கும் சாட்சியத்தில் அவனது நண்பனாக காட்டப்பட்டவன் முகத்தில் சுரத்து இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் வெளியில் வந்த போலீசாரின் கண்களில் நான் எடுத்து வைத்திருந்த வாந்தி பட்டது. கடுகடுப்புடன் “எந்த கம்னாட்டிடா இங்க இந்த மாதிரி அசிங்கம் எடுத்து வச்சது” என்று கத்தினார். எல்லோரின் கண்களும் என்மேல் தடவி குற்றவாளியாக்கிய போதும் யாரும் பேசவில்லை. அதிகம் கத்திக் கொண்டிருந்த அந்த போலீஸ்காரர் காரமாய் எச்சில் துப்பிவிட்டு சைக்கிள் அருகில் சென்று நின்று செல்போனில் பேச ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவண்ணா ஏன் செத்துப் போனார் என்று அப்போது வரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எனக்கும் அப்போது செத்துப்போகலாம் போல இருந்தது.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-32107415395071179?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/32107415395071179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=32107415395071179' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/32107415395071179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/32107415395071179'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_14.html' title='முந்தா நாள் செத்துப்போனவனின் நண்பன்!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-4939914391167506358</id><published>2009-10-13T10:12:00.001+05:30</published><updated>2009-10-13T10:17:01.484+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>மூன்று கவிதைகள்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;ஏவாளின் முத்தங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கக்கோலங்கள் உள்வெளிக்குறியீடுகள்&lt;br /&gt;முத்தம் துறத்தலைத் தவிர்த்த&lt;br /&gt;எந்தக்கேள்வியும் கேட்கவில்லை&lt;br /&gt;உள்ளும் புறமும்&lt;br /&gt;இரட்டை வாசல்களாய்&lt;br /&gt;தனித்தனி மனதுகளில்&lt;br /&gt;கதவாய் ஊசலாடுகிறேன் என்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ணிசா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாகூராச்சி வீட்டில்&lt;br /&gt;செம்பருத்திபூ&lt;br /&gt;பாமா அக்காவுடன்&lt;br /&gt;சேர்ந்து மல்லிகைக்குவியல்&lt;br /&gt;கோதை பாட்டி&lt;br /&gt;எப்போதும் கனகாம்பரக்காரி&lt;br /&gt;சுவர் நீண்ட&lt;br /&gt;பால்கனியில் வளர்ந்து&lt;br /&gt;உதிர்ந்திருக்கும் செண்பகவல்லிகள்&lt;br /&gt;பவானி வீட்டில் தோட்டம் இல்லை&lt;br /&gt;அவள் பார்வையை&lt;br /&gt;மாத்திரம்&lt;br /&gt;பறித்துவருவேன்.&lt;br /&gt;என்றாலும்&lt;br /&gt;ணிசாவுக்கு பிடித்த அந்தக்கொத்துப்பூவை&lt;br /&gt;பறிப்பதை விட பார்க்கப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வானம் பார்த்தவன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைக்குச் சொல்லும்&lt;br /&gt;எல்லா வானம் தாண்டிய கதைகளிலும்&lt;br /&gt;இன்னொரு வானத்தின் அடியில்&lt;br /&gt;என் கதை அடங்கி விடுகிறது.&lt;br /&gt;எல்லாக் கதைகளிலும்&lt;br /&gt;குழந்தை மாத்திரம்&lt;br /&gt;புதிய வானத்தை பார்த்து விடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-4939914391167506358?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/4939914391167506358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=4939914391167506358' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4939914391167506358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4939914391167506358'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post_13.html' title='மூன்று கவிதைகள்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-3631767364774069066</id><published>2009-10-12T08:48:00.003+05:30</published><updated>2009-10-12T09:41:19.222+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நட்சத்திரம்'/><title type='text'>நினைவில் நனைதல்!</title><content type='html'>நினைவுகள் சலனமற்று ஓடிக்கொண்டிருக்கும் நதியை ஒத்திருக்கின்றது. அடி ஆழங்களில் அமைதியினைக் கொண்டிருந்தாலும் மேலே கரையோரத்தில் கிடைக்கும் அத்தனையையும் சுமந்துக்கொண்டு நகர்கிறது. நகர்வு சாத்தியப்படுகிற நேரங்களில் அத்தனையும் நதி வழியில் சென்றுக்கொண்டே தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நினைவோட்டத்தில் மிதந்து தப்பித்த நதியானது இன்னொரு இடத்தில் மற்றொருவரின் நினைவுகளில் சேகரமாகியோ அல்லது சிற்றலைகள் எழுப்பியோ விட்டு விடுகிறது. இப்படி ஒவ்வொருவருக்குமான நினைவு நதியின் பயணத்தில் நகர்வுகள் சாத்தியப்படுதலினாலேயே நதியின் தூய்மை பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவில் எழுத ஆரம்பித்த கதைப்பற்றிக் கூற &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://sandanamullai.blogspot.com/2009/09/blog-post_06.html"&gt;சந்தனமுல்லையும்&lt;/a&gt;, &lt;a href="http://karuvelanizhal.blogspot.com/2009/10/4.html"&gt;கவிஞர். பா.ராஜாராமும்&lt;/a&gt; &lt;/span&gt;தொடர் பதிவிற்காக அழைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள், உறவுகள், கோபங்கள், வருத்தங்கள், சங்கடங்கள் மற்றும் நிறைய சந்தோசங்களை வாரித்தந்த பதிவுலகத்தைப் பற்றிய நினைவோட்டங்களை எழுதுதலை விட வேறு மகிழ்வுகள் இருக்காது என்பதால் எழுத உடனே ஒப்புக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் வேலையில் இருந்தபோதே குமுதம், விகடன் இணையத்தளங்களை தாண்டி வாசித்த ஒரே தளம் திண்ணை மாத்திரமே. &lt;span style="font-weight: bold;"&gt;ஜெயமோகனுக்காக&lt;/span&gt; மாத்திரம் எட்டிப்பார்க்க ஆரம்பித்து, மனம் விடாமல் தினமும் எல்லோரையும் வாசித்துக் கொண்டிருப்பேன் (கடலை வாங்கின பேப்பரையை திருப்பி திருப்பி படிக்கற பய நான்). பெரும்பாலான இலக்கிய’வாதிகளின் சங்கமம். அறிவியல் புனைகதை போட்டி, கவிதை, கட்டுரை, விமர்சனம், கதைகள் வாசித்து மீதமிருந்த நேரத்தில் பக்கப்பட்டையில் எட்டிப்பார்க்க, அங்கிருந்த தனி இணைப்பு மரத்தடிக்கு கொண்டு சென்றது. சிறுகதைகள் என்றாலே வெகுஜனப் பத்திரிக்கையில் வருவதுதான் சிறப்பானதாக சுவாரஸ்யமானதாக இருக்கும் என்ற எண்ணத்திற்கு அடி கொடுத்தது அங்கு தொகுக்கப்பட்டிருந்த சிறுகதைகள். அங்கிருந்த அத்தனைக் கதைகளையும், கவிதைகளையும் வாசித்து மகிழ்ந்தேன். அதில் முக்கியமான இருவர் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://thavam.blogspot.com/"&gt;மீனாக்ஸ்&lt;/a&gt; &lt;/span&gt;(இப்ப எங்க தலைவா இருக்கீங்க?!)&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;குந்தவை வந்தியத்தேவன் &lt;a href="http://blog.mohandoss.com/"&gt;(மோகன்தாஸ்)&lt;/a&gt;&lt;/span&gt;. சற்றும் சலிப்பை ஏற்படுத்தாத மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டிய கதைகளை படித்து ரசித்த காலம். தாமதியாமல் அவர்களுடைய மடல் குழும இணைப்பில் இணைந்து கொண்டேன். அங்கு அப்போது ரசிக்கும்படியாக அதிகமாய் சுவாரஸ்ய மொக்கை போட்டுக் கொண்டிருந்தது &lt;a href="http://asifmeeran.blogspot.com/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அண்ணாச்சி ஆசிப் மீரான்&lt;/span&gt;&lt;/a&gt;. :-). மேலும் தமிழ்மணத்தின் அத்தனை பெரிய தலைகளும் மரத்தடியில் தான் எழுத்துக்களில் வசீகரித்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி போய் வேலையில் சேர்ந்தபின், கீற்று இணையதளம் மூலம் சில சிற்றிலக்கிய இணைய இதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. தபூசங்கர் கவிதைகளை இணையத்தில் தேடியபோது யாஹுவின் அப்போதைய பிரபலமான ஜியோசிடிஸில் கொண்டு போய் விட்டது. அங்கும் நண்பர் மோகன் தாஸ் தன்னுடைய இளவயது(?!!) புகைப்படத்தில் மிரட்டியவாறு கொடுத்த  இணைப்பில் தபூ சங்கரின் சில கவிதைகள் கிடைத்துவிட, மேலும் அங்கு இணைப்பு கொடுத்திருந்தவற்றை தடவித் தடவியத் தடவலில் தேன்கூடு அறிமுகம் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு முதலில் கண்ணில் பட்டது &lt;a style="font-weight: bold;" href="http://www.vvsangam.com/"&gt;வவாச&lt;/a&gt; (வருத்தப்படாத வாலிபர் சங்கம்). வடிவேலுவை துணையாய் கொண்டு அவருக்கு மசாலா தடவி ஊற வைத்து வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிரிப்பு சிரிப்பு சிரிப்பு மாத்திரமே.. வேறு ஏதும் தோண வைக்காமல் அந்த இணைப்பை சேமித்துக் கொண்டு தினமும் ஏதும் புதிய இடுகை வருகிறதா என்று தேடுவதே வேலையாகியது. பெரும்பாலும் சினிமா சார்ந்த பதிவுகளை மாத்திரம் மேய்வதிலும், கட்டுரைகள், புத்தக விமர்சனங்களைப் படிப்பதுமாக காலம் நகரத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வவாசவிற்கு வருகின்ற பின்னூட்டங்களில் என்னாலும் பங்கு பெற முடியாதபடி ஜிமெயிலின் சேவை இன்னொருவரிடமிருந்து அழைப்பு பெற்றால்தான் உள் நுழைய முடியும் என்றிருந்ததால் டெல்லியில் எனக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து பணிபுரிந்த (யோசிக்க வேண்டிய விசயம் இது!) நண்பர் ஒருவரிடம் கடன் பெற்று (எனக்கு புது அக்கவுண்ட் வந்ததும் உனக்கு ரெண்டு இன்வைட் அனுப்பிடுவேன்.. ஓக்கே!) புது இணைப்பு கிடைத்து புனைப்பெயரில் ஆரம்பிக்க முடிவு செய்து புதிய பெயராய் செந்திலின் துணை கொண்டு &lt;span style="font-weight: bold;"&gt;சென்ஷி&lt;/span&gt;யை சூட்டிக்கொண்டு (ஹப்ப்பாடி.. ரொம்ப பெருசா இருக்குது. அடுத்த பாராவுக்கு போயிடலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;இன்றுவரை அதிகம் யோசித்தும் நான் யாருக்கு முதல் பின்னூட்டம் போட்டேன் என்ற நினைவு இல்லை. ஆனால் தொடர்ச்சியாய் வாசிப்பிலும் பின்னூட்டங்களிலும் மாத்திரமே காலம் நகர்ந்து கொண்டிருந்தது. (ஆனால் &lt;span style="font-weight: bold;"&gt;டோண்டு&lt;/span&gt;வுக்கு முதல் பின்னூட்டம் போட்ட பதிவு இன்னமும் ஞாபகத்தில் இருக்குது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........! )&lt;br /&gt;&lt;br /&gt;தனித்தளம் இருந்தால்தான் பதிவு ஆரம்பிக்க முடியும் என்ற எண்ணத்திலும் அப்போதைய சில பதிவுகள் மூலம் மண் விழுந்திருந்ததால் ப்ளாக்ஸ்பாட் பற்றி அறிந்ததும் உடனே விழுந்த மண்ணில் ஒரு விதையை நட்டு விட்டேன். &lt;span style="font-weight: bold;"&gt;2006, செப்டம்பர் மாதம் 12ந்தேதி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் என்ற பெயரில் உண்டாக்கிக் கொண்ட பதிவில் முதலில் ரெடிமேடாக இருந்த கவிதையை ஏற்றுவது என்ற முடிவில் எப்போதும் மறக்காமல் இம்சித்துக்கொண்டிருந்த ஒரு கவுஜையை ஏற்றியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;உறக்கத்திற்கு&lt;br /&gt;காரணம் தெரியவில்லை&lt;br /&gt;நான்&lt;br /&gt;உறங்காததன் காரணம்&lt;br /&gt;நீ! (அடடே.. ஆச்சரியக்குறி.. ரேஞ்சுதான் நான்.)&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு வந்த முதல் (ஒரே ஒரு) பின்னூட்டம் நாட்டாம ஷ்யாமிடமிருந்து. பிறகு தொடர்ந்து மெயிலில் கிடைத்த புகைப்படங்களையும், எழுதி வைத்திருந்த கவிதைகளையும் ஏற்றுவதிலும் பின்னூட்டங்கள் இடுவதில் காலம் நகர்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://blog.balabharathi.net/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பாலபாரதி&lt;/span&gt;&lt;/a&gt; - வலையுலகில் என் முதல் தோழர். விடுபட்டவை என்ற பெயரில் செய்தித் தொகுப்புகளையும், காதல் கவிதைகளிலும் மற்றும் தொழில் நுட்ப பதிவு(?!)களிலும் புகுந்து வந்து கொண்டிருந்தவர். தேன்கூடு மாத்திரமே கதியாயிருந்த எனக்கு தமிழ்மணத்திற்கு வரச் சொல்லிய மூவரில் முதலாமவர் (மற்ற இருவர் &lt;a href="http://pookri.com/"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பொன்ஸ் அக்கா&lt;/span&gt;&lt;/a&gt; மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;சேதுக்கரசி&lt;/span&gt; (சேதுக்கரசி - இப்ப எங்க இருக்கீங்க?)). . சற்று மனக்கஷ்டமான நிகழ்வுகளில் நான் முதலில் மனதைப் பகிர்ந்து கொண்டது பதிவர்களில் இவரிடம் மட்டும்தான். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் தல, மனதைக் கவர்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகச என்ற அகில உலக புகழ் சங்கத்தில் தல பாலபாரதியை கலாய்க்க டெல்லியில் ஆளில்லாமல் இருந்ததால் போட்டியின்றி என்னை நானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தலயை கலாய்க்க ஆரம்பித்ததில் நட்பு வட்டம் பெருகியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மண கருவிப்பட்டையை இணைத்துக் கொடுத்த &lt;span style="font-weight: bold;"&gt;பொன்ஸ் அக்கா, &lt;/span&gt;டெம்ப்ளேட்டை அழகாய் மாற்றிக் கொடுத்த தங்கை &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://engineer2207.blogspot.com/"&gt;மைபிரண்டு&lt;/a&gt; &lt;/span&gt;மற்றும்&lt;a href="http://majinnah.blogspot.com/"&gt; &lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://majinnah.blogspot.com/"&gt;தமிழ் பிரியன்&lt;/a&gt; &lt;/span&gt;மூவருக்கும் இங்கு நன்றிகளை தனியாக சொல்லிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர் என்று தெரியும் முன்பே சந்தித்து அறிமுகம் ஆகியிருந்த நண்பன் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://vinaiooki.blogspot.com/"&gt;வினையூக்கி&lt;/a&gt; &lt;/span&gt;மற்றும் தேசிய பதிவர் சந்திப்பில் டெல்லியில் முதன்முதலில் சந்தித்த இரு சகோதரிகள் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://manggai.blogspot.com/"&gt;மங்கை&lt;/a&gt; &lt;/span&gt;மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://sirumuyarchi.blogspot.com/"&gt;முத்துலட்சுமி&lt;/a&gt; &lt;/span&gt;(அப்போ அவங்க லட்சுமியிலேந்து முத்து லட்சுமி ஆகியிருந்தாங்க!) பதிவுலகில் நான் புத்துணர்வுடன் பதிவுகளிட அதிகம் ஊக்கம் தந்தோருள் மிக முக்கியமானவர்கள். இவர்களுடன் நான் என்னை புதிதாக உணர வைத்த கும்மிக் குடும்பத்தினருக்கும் எனது நன்றிகள் எப்பொழுதும் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்களின் பெயர்கள் மிகவும் அதிகம். ஒரு இடுகைக்குள் அடங்காதவையாகவே இருக்கின்றன. ஒருவரைச் சொல்லி ஒருவரை விடுதல் எனக்குள் மனக்கஷ்டங்கள் தரக்கூடியவை என்பதால் மற்ற எவரையும் குறிப்பிட விரும்பவில்லை. அன்று பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை என்னை ஆதரிக்கும், இன்றும் பதிவுகளில் புதிதாய் களமிறங்கி அசத்திக் கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் என் நண்பர்கள்தான். முகம் பார்க்கவில்லை என்பதால் அன்பு மலராதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகம் முன்பு போல இல்லை. குறிப்பிடத்தகுந்த சில எண்ண ஓட்டங்களே திரும்பத்திரும்ப பிரதிபலித்துக் கொண்டிருந்த நேரத்தில், சென்னையின் பதிவர் பட்டறை மூலமாகவும் வெகுஜன ஊடகங்கள் மூலமாகவும் பதிவு எழுத ஆரம்பித்த அனைவரும் ஏதோவொரு வகையில் தனக்கான பிம்பத்தை அழுத்தமாக தங்கள் பதிவுகளில் அடையாளப்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இவ்வகையில் முன்பை விட பதிவுலகம் இப்பொழுது மிகவும் சிறப்பானதாக இருப்பதாகவே நம்புகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்கடங்களும், சச்சரவுகளும் எப்பொழுதும் இருப்பவைதான். ஆனால் தற்போதைய பதிவர் சண்டைக்கு முன்பு முற்றிலும் சிற்றிலக்கிய சச்சரவு நேரும் செய்திகளில் வாசிக்கும் கைகலப்பாகத்தான் எண்ணியிருந்தேன். &lt;span style="font-weight: bold;"&gt;&lt;a href="http://jyovramsundar.blogspot.com/"&gt;ஜியோவ்ராம் சுந்தர்&lt;/a&gt; &lt;/span&gt;அவர்களுக்கு நிகழ்ந்த மனக்கஷ்டத்திற்கும் உடல் உபாதைக்கும் ஆறுதல் வார்த்தைகள் மாத்திரம் போதுமானதாக இருந்துவிடக் கூடுமா? இனியும் எவர்க்கும் இதுபோல் நிகழாதிருக்கும் என்ற நிலை மாத்திரமே நிம்மதிக்குரியதாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாதத்திறமை கொண்டு விவாதம் செய்பவர் மத்தியில் விதண்டாவாதம் ஏற்படுத்தி கலைத்துச் செல்பவர்கள் எல்லா காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர். விமர்சனப் பார்வை என்பது இன்னும் முழுமை அடையாத ஒன்றாகவே பதிவுலகத்தில் இருப்பதாக நினைக்கின்றேன். அதுவும் காலப்போக்கில் வாசிப்பு இன்பம் முழுமை அடையும் சமயத்தில் அடுத்த கட்ட நகர்வில் கிடைத்துவிடும் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;வலையுலகத்தில் நான் அறியாமல், என்னுடைய கோபத்தினாலும், பழகுதல் தன்மையாலும் என் மேல் மனக்கசப்பும், மனவருத்தமும் உண்டானவர்கள் பலர் இருக்கக்கூடும். இச்சமயத்தில் அவர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். நேற்று படித்த வாசகம் இன்னும் மனதை விட்டு நீங்காமல் தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால் சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை &lt;/span&gt;(நன்றி: சஹாரா தென்றல்). எத்தனை சத்தியமான வார்த்தை! சந்தோஷம் மாத்திரம் நமக்கான நிரந்தர சொத்தாக இருக்கட்டுமென்று வேண்டிக் கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன்தாசின் பதிவுகளைப் படித்து பதிவு எழுத ஆரம்பித்த என்னைப் பார்த்து ஒருவர் பதிவு எழுத ஆரம்பித்ததாகக் கூறியது மனதுக்கு சந்தோஷம் தந்திருந்தது. என்னுடைய சகோதரன் எனது இடுகைகளைப் படித்துவிட்டு அவராகவே ஒரு பதிவினை ஆரம்பித்து விட்டார். முழு அளவிலான எழுத்துப்பயணத்தை இன்னும் தொடங்காமல் இருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;தொடராக தொடர விரும்புவதால் இதனை தொடரச் சொல்லி &lt;span style="font-weight: bold;"&gt;அழைக்கும் பதிவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;1. &lt;a href="http://sirumuyarchi.blogspot.com/"&gt;முத்துக்கா&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;2. &lt;a href="http://nesamithran.blogspot.com/"&gt;நண்பன் நேசமித்ரன்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;3. &lt;a href="http://jaganathank.blogspot.com/"&gt;பெரியண்ணன் ஜெகனாதன்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;4. &lt;a href="http://wimpystar.blogspot.com/"&gt;பெரியண்ணனின் அண்ணன் சங்கா&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-3631767364774069066?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/3631767364774069066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=3631767364774069066' title='100 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3631767364774069066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/3631767364774069066'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/10/blog-post.html' title='நினைவில் நனைதல்!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>100</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7648315607392653903</id><published>2009-09-22T03:43:00.005+05:30</published><updated>2009-09-22T10:53:15.108+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>என்னைப் போலும் ஒருவன் இருக்கலாம்!</title><content type='html'>உங்கள் நண்பருடன் தனியாக பேசிக் கொண்டிருக்கையில் உங்களைத் தாண்டிச் செல்லும் இன்னொரு நண்பர் “என்னடா! எங்க குண்டு வைக்கலாம்ன்னு பிளான் செய்யறீங்களா?” என்று சிரித்துக்கொண்டே உங்களை நோக்கி கேள்வி எழுப்பிவிட்டு நகரும்பொழுது உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கான அடையாளம் இல்லாத ஊரில் தங்கியிருக்கும்பொழுது வேலையில் புதிதாக சேர்ந்த சமயத்தில் தங்கியிருக்கும் அறை நண்பனிடம் ஏற்பட்ட சிறிய சச்சரவில் ”எனக்கு உங்களையெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காதுடா” என்று கூறி அறையின் வெளியே தள்ளி கதவைப் பூட்டிய அனுபவம் இருக்கிறதா!&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் எனக்கு நடந்திருக்கின்றன. முதலில் சொன்னது எனது சொந்த ஊரிலும், இரண்டாவது டெல்லியிலும். மேற்கண்ட வார்த்தை முத்துக்களை உதித்தவர்கள் என்னுடன் பழகியவர்கள்தான். மேலும் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்லீம் என்ற தனித்த அடையாளத்தினால் எனக்கு விளைந்த இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டும் பொருள் என்னவென்பது உங்களால் உணர முடிகிறதா நண்பர்களே! இந்த சம்பவம் எனக்கு மாத்திரம்தான் நடந்திருக்குமென்று என்னால் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சொல்ல முடியும். என்னைப் போல இன்னொருவனுக்கும் இதே மாதிரி இல்லாத அவமானங்களும் தனித்த மதத்தின் பெயரால் நிகழ்ந்திருக்காது என்று நம்புகிறீர்களா!&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக இந்து முஸ்லீம் பிரச்சினையை பேசும் படங்கள் குறிப்பிட்டு விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே தமிழில் வந்திருக்கின்றன. பிரச்சினையை மையப்படுத்தும் பொழுது நல்லவர், கெட்டவர் என்ற நியாய அளவிலான மதிப்பீடுகள் மக்களின் மனதில் நிகழ்த்துகின்ற சுட்டிக்காட்டல்கள் விமர்சன ரீதியில் சற்று அதிகப்பாதிப்பை கொண்டு விடும். அதைத்தாண்டியும் இந்த வகையான திரைப்படங்களை முன்னெடுத்துச் செல்லும் இருவர் இயக்குனர் மணிரத்னமும், கமலும் தமிழக அளவில் முக்கியமானவர்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருக்குமே பிராமண அளவிலான பார்வை கொண்ட விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாக இருந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையைப் பற்றிய மதிப்பீடுகளை ஒத்திவைத்துவிட்டு பதிவுகளில் எல்லோருமே திறமையாக கையாண்ட ஒரு மதிப்பீடு திரைக்கதையைப் பற்றியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி திரைப்படத்தில் எந்த மதம் என்று தெரியாத அளவில் அமைந்திருந்த நஸ்ருதீன் ஷாவின் பாத்திரத்தை ஏற்றுள்ள கமல் வசனம் மூலமாக தான் முஸ்லீம் அல்ல என்பதை திறமையாக வெளிக்காட்டியிருப்பார். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வசனமாக கமலின் மனைவி கதாபாத்திரத்தில் வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்க செல்லிடபேசியில் பேசும்பொழுது வீட்டுக்கு வருவதைப் பற்றி விசாரித்த பின் கிண்டல் தொனியில் ‘இன்ஷா அல்லாஹ்வா’ என்று கூறுவார். கமலும் பின் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று பதிலுரைப்பார். ( இன்ஷா அல்லாஹ் - அல்லாஹ் விரும்பினால் என்று அர்த்தம்).&lt;br /&gt;&lt;br /&gt;இதன் மூலம் கமல் சுட்டிக்காட்டிக் கொள்வது அவர் முஸ்லீம்களின் நண்பராய் இருப்பவர் என்பதுதான். அவர்களுடைய வழக்கத்தில் சற்று ஊறுபவர் என்ற கருத்தாக்கத்திலேயே படத்தை கொண்டு சென்றிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூக அளவில் விமர்சனங்கள் எதிர்மறையாக எழும்போது அதில் சாதீய முத்திரை அல்லது அறிவு ஜீவி பட்டம் கொடுத்து விடுவது பதிவர்கள் அளவில் சகஜமாகிக்கொண்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுப்புத்தி பார்வை என்ற அளவில் எழுகின்ற விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் அல்லது அதில் கிடைக்கின்ற  நுண்ணரசியல் தன்மை விளங்காமல் படைப்பாளியின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிட்டு கால் வைத்து உதைப்பதாக எண்ணிக்கொள்ளும் புத்திசாலிகளும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவை சினிமாவாக பார்க்கச் சொல்லும் விமர்சகர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது இதைப் பார்க்கின்றவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியே. படத்தில் கமல், பாம் வைத்த காரணமாக விளக்குவது கருவறுத்தல் - எத்தனைப் பேருக்கு இந்த வசனத்தின் ’மூலம்’ விளங்கியிருக்கும் என்று தெரியவில்லை. மாத்திரமில்லாது ஊடகத்தின் கண்ட காட்சியே கமலின் மனதை பாதித்து அவர் கோபமுற காத்திரமாய் அமைகிறது. டிவியை விட பலம் வாய்ந்த ஊடகமாய் விளங்கும் சினிமாவின் தாக்கம் தீவிரவாதி என்பவன் முஸ்லீமாக மாத்திரமிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிலை நிறுத்துவதன் பின்னணிகள் அபாயமானதாக வெளிப்பார்வைக்கு உங்களுக்கு படாமலிருக்கலாம். ஆனால் இதன் முந்தைய மோசமான அனுபவங்களால் பாதிக்கப்பட்டிருந்தவன் என்ற முறையில் இதை நிச்சயம் எதிர்ப்பவர்கள் மீதும் சாணி பூசும் அவலநிலை இன்னும் இருக்கிறது என்பது வருந்தக்கூடியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தியின் மூலத்தை அப்படியே பிரதிபலித்து கமலின் பாணியிலான சற்று அதிகப்படியான திரைக்கதை, வசனங்கள் சுட்டிக்காட்டுதலில் மிக முக்கியமானது நாயக சார்புத்தன்மை. முஸ்லீமின் நண்பர் என்ற அளவிலான வசன அமைப்பு மிக நேர்த்தி. ஆனால் மனதை நெருடுதல் கோவை குண்டு வெடிப்பை பற்றிய செய்தியையும், பெஸ்ட் பேக்கரி கொலைகளையும் தொட்டுச்செல்லும் சார்புத்துவத்தில் பெஸ்ட் பேக்கரியில் பாதிக்கப்பட்டு மூன்றாம் மனைவியை இழக்கும் முஸ்லீம் தீவிரவாதியின் குரலை நகைச்சுவையாய் மிதித்து செல்கிறது ஒரு ஹிந்து தீவிரவாதியின் குரல். (தீவிரவாதத்தில் மதம் பிரிக்க எனக்கு மனமில்லை. ஆனால் சினிமா சுட்டிக்காட்டுவது கமல் தேர்ந்தெடுத்து இருப்பது ஹிந்து தீவிரவாதியையும்தான் என்பதாக இருக்கிறதால் அவரது குரலை பதிவு செய்தல் அவசியமாகிறது).&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவை சினிமாவாகப் பார். இதனாலெல்லாம் உங்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடாது என்று குதிப்பவர்களுக்காக. உங்களை விட எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. இதனால் ஒன்றும் நிகழ்ந்துவிடாது என்று. ஆனால் குறிப்பிட விரும்புவது கமல் சுட்டிக்காட்டியதை நீங்கள் காண விரும்பவில்லை என்பதாக இருக்கலாம் அல்லது கமல் அப்படியெல்லாம் நினைக்காதவராக நீங்கள் நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் தனித்து ரோட்டில் நின்றபோது என்னை அரவணைத்து தனது வீட்டில் தங்க வைத்து தனது தம்பியை விட அதிகப் பாசமாய் என்னுடன் பழகிய நண்பர் சுவாமிநாதன் ஒரு பிராமனர். இன்னும் பதிவுலகில் என்னுடன் நெருங்கிப் பழகும் பதிவர்களில் பலர் என் மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வைகளை சுட்டிக்காட்டவே இந்தப் பதிவே தவிர, மற்றவர்களின் நிறை குறைகளை எடுத்துக்கொள்ளுவதற்கல்ல..&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ரசிக்கக்கூடிய அம்சமாக நான் கருதியது மோகன்லால்.. மோகன்லால்.. மோகன்லால். எல்லா இடத்திலும் ஆளுமை என்பதற்கான அர்த்தத்தை நடையில் பார்வையில் பேச்சில் நிரூபித்துக் காட்டியிருக்கும் மிகச்சிறந்த நடிகர். இவருக்கும் தலைமைச் செயலாளர் லக்‌ஷ்மிக்கும் இடையில் நடக்கும் அதிகாரம் பகிர்தல் பற்றிய வசனங்கள் சபாஷ் போட வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;துடிப்பான இளம் இன்ஸ்பெக்டர்கள், சிகரெட் பிடிக்கும் தொகுப்பாளினி, மனைவியிடம் அடிவாங்கி கேஸ் கொடுக்க வரும் அப்பாவி கணவன் மற்றும் கமலின் தொலைபேசி மூலம் அவர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வரும் ஐஐடி மாணவர் என்று தேர்ந்து எடுத்து கொடுத்த பாத்திரங்கள் நல்ல தொகுப்புச் சித்திரங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசையில் ஸ்ருதி ஹாசன் முதல் படத்திலேயே தனது இருப்பை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ஹிந்தியை விட தமிழில் காட்சிகளின் வெளிச்சம் துல்லியமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் போல் ஒருவன் - ஹிந்திப்படத்தைப் பார்க்காதவர்கள் - நிச்சயம் பார்க்கலாம். பாடல்கள் இல்லாமல் விறுவிறுப்பான ஒன்றரை மணி நேர சுவாரஸ்யம் நிச்சயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி படம் பார்த்தவர்கள் - மீண்டும் ஒருமுறை வெட்னஸ்டே பார்த்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படத்தில் கமல் ஏற்று நடித்த பாத்திரத்தில் நாசர் நடித்திருந்தால் இத்தனை விமர்சனப்பார்வைகள் வந்திருக்குமா என்று கேள்வி மனதை அரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்திருக்கும் விமர்சனப்பதிவுகளில் நான் சிறப்பானதாக கருதியது &lt;a href="http://inioru.com/?p=5541"&gt;திரு. ஆழியூரானின்&lt;/a&gt; பதிவைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கமலை அதிகம் நேசிக்கும் ரசிகனாக எனது பார்வையில் இந்தப்படம் நிச்சயம் கமலின் மோசமான பட வரிசையில் முதலில் இருக்கிறது. சாரி கமல்ஜி!&lt;br /&gt;&lt;br /&gt;(o)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7648315607392653903?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7648315607392653903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7648315607392653903' title='69 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7648315607392653903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7648315607392653903'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/09/blog-post.html' title='என்னைப் போலும் ஒருவன் இருக்கலாம்!'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>69</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-4663916482227655235</id><published>2009-08-21T11:46:00.002+05:30</published><updated>2009-08-21T11:48:52.338+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>வெந்து தணிந்தது காடு</title><content type='html'>&lt;strong&gt;தீண்டாமை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டவன் ஆரம்பித்த தீண்டாமை கொடுமை அது. ஆப்பிளை தீண்டியதன் பாவத்தால் ஆதாமுடன் சேர்த்து ஏவாளுக்கும் உணர்வுகள் தந்தது. நிர்வாண உலகில் அம்மண ரக‌சியம் அர்த்தமற்றதாகிற நிமிஷ கணங்களின் அற்புதங்களை கொண்டாடும் தருணத்தில் அவசியமற்ற நாணங்கள் அணைத்துக்கொள்ளும் சூட்டுக்கு எந்த இலையும் மறுப்பு சொல்வதாயில்லை. பூமியில் மனிதனின் முதல் அச்சம் ஏவாளின் சூட்டைக்கண்டுதான். ஏவாளின் சூட்டைக் கொல்ல ஆதாம் ஏவாளை சூடிக்கொண்டான். ஆதாமிற்கு சூட்டின் வசியம் தெரியத்தொடங்கியது முதல் இருவரை சுற்றிலும் வெப்ப மண்டலம் உருவானது. பற்றிக்கொண்டெரிந்தது காடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காடு பற்றுதல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிகப்புப் பூக்கள் உள்வாங்கிக்கொண்ட நிறத்தின் ஊடே நெருப்புக்கங்குகள் பாய்ந்து சிதறியது. அதிகம் கீழே சிதறியுள்ள சருகுகளினாலேயே மரங்களின் பட்டைகளின் மேல் எரியத்தொடங்குகிறது. காடு பற்றுதல் அதிகம் பயம் கலந்த சுவாரசிய உணர்வு உண்டாக்கும் வல்லமை கொண்டது. காட்டின் விலங்குகள் அலைந்தோடி தண்ணீர் தேடும். வேட்டையாடும் குணம் குறையும். பலவை செத்துப்போகும். அடர்த்தியான பச்சை மரங்களின் மேல் கொழுந்து விட்டெறியும் சிவப்பு நெருப்பு ரத்தகுணத்தை கொண்டதாகிறது. அனைத்தையும் அழிக்காமலும் அணைந்து தொலையாமலும் நின்று எரிகிறது நெருப்பு. நெருப்பு அணைந்தபின் சாம்பல்கள் காற்றின் துணையால் புதிதாய் பூத்த பூக்களின் மேல் அழகாய் பூக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தீக்குளித்த‌ல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உட‌லில் தீயை வைத்துக்கொண்டு வ‌லியின் உச்ச‌த்தில் அங்குமிங்கும் க‌த்திக்கொண்டு அலைந்ததை நீங்கள் பார்த்த‌துண்டா.. அவ‌ர்க‌ளின் உட‌லில் ப‌ற்றிக்கொண்ட தீ எந்த‌நிற‌த்தில் இருக்கும் உங்க‌ளுக்கு தெரியுமா.. முழுதும் எரிந்து முடிந்துவிடாம‌ல் பாதிப்பிண‌மாக மாறி அர‌ற்றுகின்ற குர‌லின் ச‌ப்த‌ம் உங்கள் செவிகளில் ப‌ட்ட‌துண்டா.. தீக்காய‌ம் என்ற பெய‌ரில் இருக்கின்ற இருட்டுக்க‌ளின் மேல் வ‌டியும் ர‌த்த‌ம் சீழாக மாறி வ‌டியும்போது துடைத்த ‌கர‌ங்க‌ள் இருக்கிற‌தா.. அப்ப‌டி துடைக்கும்போது கொஞ்ச‌ம் ச‌தைக‌ளும் சேர்ந்து பிய்ந்து வருவதை அறிந்ததுண்டா.. ஆஸ்பத்திரியின் அழுக்கு தரையில் வாழையிலையில் படுக்க வைத்திருப்பது ஏன் தெரியுமா.. ஒருவேளை உயிர் தப்பிவிட்டால் நெருப்பு பட்ட இடங்கள் வெளுத்த பழமாக மாறுவதை பார்த்ததுண்டா.. அருகில் நிற்கும்போது கருகிய உடம்பின் வாசனையை நுகர்ந்ததுண்டா.. உடலின் எரிச்சலில் கண்ணீர் கூட நெருப்பாய் எரியும் அனுபவம் உண்டா.. பிளாஸ்டிக் வளையல்கள் கையுடன் உருகி உள்ளே நுழைந்ததை பார்க்க முடியுமா.. கடைசியாக ஒன்றே ஒன்று.. சுற்றிலும் உறவுகள் பார்க்க அவளின் கடைசி ஆசையாக முத்தம் கேட்டால் கொடுக்க முடியுமா....&lt;br /&gt;&lt;br /&gt;நான் கொடுத்துவிட்டேன். எனக்கு மேற்கூறிய எதையும் யோசித்துப்பார்க்க வேண்டிய அவசியம் தெரியாமல் அவளது கருத்துப்போன உதடுகளில் மெல்ல ஒத்தடமிட்டு நின்றேன். யாரும் என்னை பிடித்து இழுக்கவில்லை. தடுக்க முயற்சிக்கவில்லை. அவளின் சூடு என் மேல் பரவியது. அவள் அமைதியாக இறந்து போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் இறந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு வெளியேற, பின் நடைபாதையில் தலையை கையால் பிடித்துக்கொண்டு கீழே முழந்தாளிட்டு அமர்ந்திருந்த அவள் அப்பா அவர் போட்டிருந்த செருப்பால் என் கன்னத்தில், தலையில் மாற்றி மாற்றி அடிக்க ஆரம்பித்தார். ரெண்டாவது அடியிலேயே உதடு கிழிந்துவிட்டது. கூட்டம் சேர்ந்து அவரை விலக்கியபின் அவரது எச்சிலுடன் கெட்ட வார்த்தைகளும் என் மேல் விழுந்தது. நான் வெளியேறியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தற்கொலை முயற்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்த ஒரே வழி தீக்குளிப்பதுதான். கெரசினை தலையிலிருந்து மேலே ஊற்றும்போது அதன் நாற்றம் குடலை பிரட்டும். மூச்சு எரிச்சலாக மாறும். தவறி ஒரு துளி வாய்க்குள் போய்விட்டால் வாந்தி வருவது போன்ற உணர்வு வரும். ஆனால் அவ்வளவு எளிதாக வாந்தியும் வந்து தொலையாது. கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சித்தால் உடலிலேயே எண்ணெய் காய்ந்து தோலில் சிறிது எரிச்சலுடன் கூடிய அரிப்பு ஏற்படும். அந்த நேரத்தில் பற்ற வைத்தாலும் முழுதும் எரியும் வாய்ப்புகள் குறைவு. உடலில் சட்டையின் மேலுள்ள ஈரத்தில் பற்றிக்கொள்ளுமென்றாலும் அணைந்து விடும் அபாயம் அதிகம். ஆகவே உடல் முழுதும் கெரசினை ஊற்றி விட்டு ஈரமாகாத தீப்பெட்டியால் பற்ற வைத்துக்கொள்ளும்போது உடனே எரியத்தொடங்கிவிடும். சட்டைகளில் எதையும் வைத்துக்கொண்டு எரிந்து போவதில் லாபம் இல்லை. ஆகவே அவளது புகைப்படம் மட்டும் பையில் வைத்துக்கொள்வது நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொஞ்சம் காதல் குறிப்புகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தலையில் வைத்த அந்த சிகப்புப்பூ எனக்கு எப்போது நெருப்பை ஞாபகப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பைக்கண்டு சிறிய வயதில் எழுந்த பயம் இன்னும் மறையாமல் இருக்கும் மனதில் அவள் மட்டும் எப்படி இருக்கின்றாள் என்பதை அறிய முடியவில்லை. நெருப்போடு விளையாடும் அவளது விரல்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பை விரலால் தொட்டு பிடித்து அசைத்து கிள்ளி விடுகின்ற நேரங்களில் சுடரும் அவளுடன் இணைந்து குழந்தையாய் மாறி விட்டது போலத்தான் தெரிகிறது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றை அணைத்து விட்டு சுடரை எரியச்சொல்லும் அவளிடம் நெருப்பு பிரியத்தின் முதல் கடவுள் ஆவது எனக்குள் பொறாமைத்தீயை வளர்க்க உதவுகிறது. ஆனாலும் அக்னியின் மேல் அச்சம் குறைந்த பாடில்லை அவள் மேல் கொண்ட காதல் போலவே..&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பில் உருகிய மெழுகுத்துளிகளில் விரல் பொட்டு வைத்து அந்த சூட்டால் என் மீது பதித்து சென்ற ரேகைகள் இன்னும் பத்திரமாய் உடைந்து விடாமல் பாதுகாக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏக்கங்களை பற்றிய குறிப்புகளில் எனது காதல் ஏக்கமாய் எட்டிப்பார்த்து விட்டு ஒளிந்து கொள்கிறது. அவள் மேலான என் காதலை போலவே. அல்லது அணைந்து காற்றடித்தால் பற்றுகின்ற தீயைப்போல.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றை சுவாசிப்பது போல எளிமையாக காதல் யாசிப்பது கிடைத்துவிட்டால் இதயத்திற்கு மரியாதை தந்திருக்க மாட்டார்கள். மூச்சை விட ஆழமாக உள்நுழைந்து ரத்த நாளங்களை வெடிக்க வைக்கும் அளவு சக்தி கொண்டது காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடைசி நிகழ்வு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளை மீண்டும் எரிப்பதற்கு தயாராகிக்கொண்டிருந்த மாலை நேரத்தில் என்னை வேறு ஒரு உறவுக்காரரின் வீட்டிற்கு அனுப்புவதற்கான பணியில் மும்முரமாகிக்கொண்டிருந்தார் என் அப்பா. அவளது சாதிக்காரர் வட்டாட்சியராய் இருந்த சவுகரியத்தால் மரணத்தின் காரணம் தீராத வயிற்று வலியாக மாற்றி எழுதப்பட்டிருந்தது. ஏதோ நிகழப்போகிறது என்ற பயத்தின் காரணமாய் தெருவின் அனைத்து ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. என்னை எல்லோரும் கொஞ்சம் மறந்திருந்த அந்த ஐந்தாவது நிமிடத்தின் அடுத்த நொடியில் நான் வீட்டின் படியிறங்கி அவளது வீட்டை நோக்கி சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் இறப்பை நேரில் கண்ட அதிர்ச்சியில் இருந்த அவள் அம்மாவை சாமியாடியிடம் கொண்டு போயிருந்தனர். அவள் வீட்டினும் நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை. நேராய் அவள் தீக்குளித்திருந்த அறைக்கு சென்றேன். சுவரெங்கும் கரியாக அவள் படிந்திருந்தாள். எனது தற்கொலை முயற்சியை நான் ஆரம்பித்தேன். பற்ற வைத்த தீக்குச்சியின் நெருப்பில் அவள் முகம் தெரிந்தது. உதடுகளை காண முடிந்தது. மெல்ல அவள் உதடுகளை மீண்டும் கவ்வ ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரை மணி நேரத்திற்குள்ளாகவே வெந்து தணிந்திருந்தது காடு.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு பதிவேற்றியபோது கிடைத்த பின்னூட்டங்கள் &lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2008/07/blog-post_18.html"&gt;இங்கு.&lt;/a&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-4663916482227655235?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/4663916482227655235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=4663916482227655235' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4663916482227655235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/4663916482227655235'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post_21.html' title='வெந்து தணிந்தது காடு'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8959636065122813737</id><published>2009-08-18T09:52:00.000+05:30</published><updated>2009-08-18T09:53:33.478+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இலையுதிர்க் காட்டுமரங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SomW0-q8ZiI/AAAAAAAAAj8/xZDx6YKw0no/s1600-h/DSC01468.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 294px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SomW0-q8ZiI/AAAAAAAAAj8/xZDx6YKw0no/s400/DSC01468.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5370989867536508450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இலையுதிர் காலம் என்று&lt;br /&gt;என்னால் நம்பப்பட்ட ஒரு பொழுதில்&lt;br /&gt;தெரியாமல் சொட்டியிருந்த அன்பாய்&lt;br /&gt;சுவரை ஒட்டி வளர்ந்த மரமானவளிமிடமிருந்து&lt;br /&gt;வெடித்துக் கிளம்புகின்ற பக்கக்கிளையில்&lt;br /&gt;பசுமையாய் தளிர்கள் இலைகளாய் துளிர்க்கின்றன&lt;br /&gt;தண்டுகள் முழுக்க அரும்பியிருந்தன பூக்கள்&lt;br /&gt;ரசனைக்குட்படுத்தப்படாத வளர்ச்சியின் மீதமாய்&lt;br /&gt;எனக்கென மிச்சமாய் கிடைத்திருந்தது&lt;br /&gt;மிகைப்படுத்தப்பட்ட அன்பு&lt;br /&gt;&lt;br /&gt;காடுகள்தோறும் வீசியெறிந்திருந்த&lt;br /&gt;அன்பின் வடிகால்கள்&lt;br /&gt;கை முளைத்து கால் விரித்து&lt;br /&gt;வேர்களின் ஈரம் உறிஞ்சிக்கொண்டிருந்தன.&lt;br /&gt;பற்றுதல்களுக்கான தேடலில்&lt;br /&gt;எல்லைத் தாண்டி நகர்கின்றன மரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மரமாய் இருப்பதிலான அற்புதங்கள் குறித்து&lt;br /&gt;சிறகு ஒடுங்கி அமர்ந்திருந்த&lt;br /&gt;பறவையொன்று&lt;br /&gt;கிளையில் அமர்ந்து உபதேசித்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;ஓவியம்: &lt;/span&gt;&lt;a style="font-weight: bold;" href="http://sirumuyarchi.blogspot.com/"&gt;பதிவர் முத்துலட்சுமி&lt;/a&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8959636065122813737?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8959636065122813737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8959636065122813737' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8959636065122813737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8959636065122813737'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post_18.html' title='இலையுதிர்க் காட்டுமரங்கள்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SomW0-q8ZiI/AAAAAAAAAj8/xZDx6YKw0no/s72-c/DSC01468.JPG' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7048493557519475736</id><published>2009-08-14T13:45:00.001+05:30</published><updated>2009-08-14T13:46:42.774+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வார்த்தைகள் தளும்பிய நேரம்</title><content type='html'>எனக்கான என் உலகில்&lt;br /&gt;வட்டமாய் என்னை சுற்றி&lt;br /&gt;வரையப்பட்ட கோடும் நானும் மட்டும்&lt;br /&gt;வெளியில் செல்லும் ஆசைகள்&lt;br /&gt;பாதிக்கோட்டை அழிக்க ஆரம்பித்தன&lt;br /&gt;என்னை யாரும் காண வந்தால்&lt;br /&gt;கோடு சற்று பெரிதானது&lt;br /&gt;என் உலகம் சொற்களால் ஆனது&lt;br /&gt;வட்டத்துக்குள் அடங்காமல் சொற்கள் அங்கங்கே திமிறும்.. அலையும்&lt;br /&gt;ஆசைகள் அழித்த கோட்டை தாண்டிய&lt;br /&gt;சொற்கள் நீராவியாய் மாறி மறைந்து சென்றது&lt;br /&gt;இங்கு நான் புது உலகை காணவா&lt;br /&gt;தொலைந்த சொற்களை தேடவா&lt;br /&gt;அலைந்த சொற்களில் ஒன்றிரண்டு காயம்பட்டு திரும்பின&lt;br /&gt;என்னைச் சுற்றி புதிய உலகம் வரையப்பட்டது&lt;br /&gt;நான் அவசரமாய் என் வட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டேன்&lt;br /&gt;புதிதாய் கோட்டையும் அழுத்தமாய் வரையத்தொடங்கினேன்&lt;br /&gt;என்னைத்தாண்டி சென்ற சொற்கள்&lt;br /&gt;அலைகிறது வெளியெங்கும் என்னைத்தேடி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7048493557519475736?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7048493557519475736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7048493557519475736' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7048493557519475736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7048493557519475736'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post_14.html' title='வார்த்தைகள் தளும்பிய நேரம்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-7075279095764975937</id><published>2009-08-13T11:25:00.002+05:30</published><updated>2009-08-13T11:31:23.615+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>சிருஷ்டி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SNdzr3pWbXI/AAAAAAAAAWY/2o91KHpmb6I/s1600-h/dream-2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5248791088232557938" style="margin: 0px auto 10px; display: block; text-align: center;" alt="" src="http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SNdzr3pWbXI/AAAAAAAAAWY/2o91KHpmb6I/s400/dream-2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;தனக்குப் பிடித்தமானவர்களுக்கு கனவுகள் பரிசளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள் ஜெனிதா மோசஸ். பிரார்த்தனைக்கு மேரி மாதாவின் ஆலயத்திற்கு தெருக்களில் நடந்து செல்லும்போது எதிரில் தனக்குத் தரப்படும் அத்தனை வணக்கங்களையும் புன்சிரிப்பில் ஏற்றுக்கொண்டு சுமந்து சென்றாலும் அத்தனைப் பேருக்கும் கனவை அவள் பரிசாய் கொடுத்ததில்லை. அவளிடம் கனவைப் பெற்று செல்பவர்கள் அதனை ரகசியமாய் வைத்துக்கொள்ள முடிந்ததில்லை. அவளும் அதனை ரகசியமாய் வைத்துக்கொள்ள சொன்னதில்லை. ஜெனிதாவிடம் கனவு பெற்று செல்பவர்கள் அந்த கனவின் பலன் முழுமையாய் கிடைத்துவிடுகிறது என்று சந்தோஷப்பட்டதை நான் பார்த்திருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கனவிற்கான பலன் கண்டுபிடிப்பது முன்னாட்களில் சற்று சிரமமாக இருந்திருக்கிறது. பின் ஜெனிதா தருகின்ற கனவினை கொண்டு மற்றவருக்கு கிடைத்த நன்மைகள் பார்த்து பலனை தொகுக்க ஆரம்பித்தனர். தெருவின் கிழக்கு திசைப்பார்த்த ‌மூலையிலிருந்த ஒரு மண்டபத்தில் அழகான ஒற்றைமேசையின் மேல் வைக்கப்பட்ட‌ நோட்டுப்புத்தகத்தில் எல்லோரும் தங்களுக்கு கிடைத்த கனவுகளைப்பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் எழுதி வைக்க ஆரம்பித்தனர். கனவில் தண்ணீர் தேங்கினால், வெயில் அடித்தால், மழை பெய்தால், மிருகங்கள் கண்டால் (ஒவ்வொரு குறிப்பிட்ட மிருகத்திற்கும் குணநலன்களை மாற்றியிருந்தனர்), பூக்கள் மலர்வதால் என்று தங்களுக்கு கிடைத்த கனவுகளின் அடிப்படையில் பலன்களை அனுபவித்தனர். சில கனவுகளில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு தூக்கம் தொலைகின்ற சமயத்தில் அந்த குறிப்புகளை அழுத்தமாக பெரிய எழுத்துக்களில் எழுதி எச்சரித்தனர். அந்த கனவுகள் கெட்டக்கனவுகள் என்று பெயரிடப்பட்டு அவற்றை ஊரின் எல்லைக்கு வெளியே சென்று கொட்டவேண்டும் என்ற நியதி இருந்தது. சில‌நேர‌ங்க‌ளில் கெட்டக்க‌ன‌வுக‌ள் சிருஷ்டித்து த‌ருகின்ற‌ போதினும் யாரும் ஜெனிதாவை வெறுப்பதாயில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பிறந்து ஒரு மாதம் வரையிலான குழந்தைகளுக்கு கனவுகள் பரிசளிப்பதில்லை என்று ஜெனிதா கூறியதாகவும் அல்லது குழந்தைகளுக்காக‌ கனவுகளை கொடுக்க நேர்ந்தால் அதில் மிக எச்சரிக்கை கொள்வதாகவும் ஊரில் பேசிக்கொள்வார்கள். சில பெற்றோர் தங்களுக்கான கனவுகளில் நல்ல பலன் கொள்ளும் என்ற நிலையில் மட்டும் சிலநேரங்களில் அதனை தங்களின் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுகின்றனர். எனக்கு இதுபோன்று என் தாயிடமிருந்து மூன்று கனவுகள் பரிசாய் மாறி வந்துள்ளன. இது தவிர தேவையின்றி மற்றவர்களின் கனவுப்பரிசினை வேறு யாரும் விரும்புவதில்லை. இது துஷ்ட சகுனங்களுக்கு வழி வகுக்கும் என்றும் சாத்தானுக்கு பிரியமானவர்களாக மாறிவிடுவோம் என்று பயந்தனர். ஒரு முறை ஹோனக்ஸிற்கு கனவின் பலனாக பணம் கிடைக்கப்போவதை அறிந்த மாத்யூ அவனிடமிருந்து கனவை திருடினான். அதன் பின் பலகாலம் மாத்யூ எந்த படுக்கையிலும் தூக்கம் கிடைக்காமல் தவித்து மனம் பிறழ்வுற்று ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டான். இதன்பின் மற்றவரின் கனவை திருடுதல் பற்றிய அச்சம் அதிகரித்திருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஜெனிதா மோசஸிற்கு கனவுகள் எப்படி கிடைக்கின்றன என்பதைப் பற்றி ஊரில் பல்வேறு கதைகள் உலாவிக்கொண்டிருந்தன. இரவில் நிலவிலிருந்து கனவுகள் அவளுக்கு இறங்கி வருவதாகவும், அவளது வீட்டின் பின்புறமுள்ள நீர்ச்சுனையிலிருந்து கனவுகள் பொங்கி வழிவதாகவும் அதனை ஜெனிதா நீர் பிரிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொள்வ‌தாகவும், நடுநிசி நேரத்தில் மிகப்பெரிய சிறகுகள் கொண்ட தேவதை ஒருத்தி ஜெனிதாவிற்கு கனவுகள் பரிசளிப்பதாகவும், ஜெனிதாவிடம் அள்ள அள்ளக் குறையாத கனவுகள் கொண்ட மாயப்பெட்டி இருப்பதாகவும் இன்னமும் நிறைய்ய கதைகள் காற்றில் அலைந்து மனிதர்களின் செவிகளில் கேட்டுக்கொண்டிருந்தன. பக்கத்தில் இருந்த மற்ற ஊர்களிலிருந்தும் ஜெனிதாவைப்ப‌ற்றி கேள்விப்ப‌ட்டு கனவுகள் கேட்டு வருபவர்கள் அதிகரித்திருந்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஜெனிதாவின் கண்கள் பெரிதாக இருந்தது. அவளுக்கு ஒப்பனை செய்துகொள்வதில் மிகுந்த விருப்பம் இருந்தது. கன்னத்தில் பூசியிருந்த பூச்சுக்கள் அவள் நிறத்திற்கு ஒப்பாயிருந்தது. அவளவிற்கு அழகானவர்கள் எங்கள் ஊரில் யாரும் இல்லை. நீளமான விரல்கள். அவள் முடியை விரித்துப்போட விரும்பாதவளாக சிறிய வெள்ளை வர்ண ரப்பராலான வளையத்தை முடியை சுற்றி கட்டியிருப்பாள். எப்போதேனும் அதிசமாய் அவளது தலையில் பூவை கண்டால் நிச்சயம் அன்று நல்ல கனவுகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஜெனிதா எப்போதும் காலை மறைத்து தரையை தொட்டு நீளும் பெரிய கவுனை உடையாக அணிவதை விரும்பினாள். வண்ண‌ங்கள் தொலைக்கப்பட்டு முழுவதும் வெண்மையாகவும் கறுப்புப்பூக்கள் ஊடாகவும் கொண்டவையாக பெரும்பாலான அவளது உடைகள் அமைந்திருந்தன. அவள் ஏன் வண்ண உடை உடுத்துவதில்லை என நான் அவளிடம் கேட்டபோது அவளது கனவுகள் முழுதும் வண்ணம் தொலைத்த‌வையாக இருந்ததை எடுத்துக்காட்டினாள். தினமும் அவளிடம் கனவு வாங்கிச் செல்பவர்களில் மிக முக்கியமானவனாக நான் இருந்தேன். அவளெனக்கு கனவு பரிசளிக்கும்போது ஒரு மஞ்சள் பூவை கையில் மார்பருகில் வைத்துக்கொண்டு தலையை மார்பு வரை குனிந்து அந்தப்பூவை முத்தமிட்டு பிறகு கனவை பூவின் மேல் மிதக்குமாறு செய்து தருவாள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;கனவை தன்னிடமிருந்து அவள் பிரித்தெடுக்கும் விதமும் அலாதியானதாக இருக்கும். கைகளை அகல விரித்து நிறைய்ய மூச்சுக்காற்றினை நெஞ்சு வரை உள்ளிழுத்து நிறைய்ய நறுமணங்கள் கொண்டதாக அதை வெளியேற்றுகையில் பஞ்சினை விடவும் மெல்லிய எடை கொண்டதாக உள்ள கனவு காற்றில் மிதந்து வரும். அந்த கனவினை காற்றுடன் இணைத்து கைகளால் குலுக்கி சப்தமெழுப்பி பார்த்து பின் அதை அவளிடமிருந்த அழகான குடுவைகளில் அடைத்து தருவாள். நான் ஒரு கையில் பூவும் மற்றொரு கையில் குடுவையுமாய் அவளது கனவை பத்திரமாய் கொண்டு சென்றிருக்கின்றேன். ஒரு முறை கொடுத்த கனவு அவளிடமிருந்து மீண்டும் திரும்பி வந்ததில்லை. முற்றிலும் புதிதாய் மட்டுமே கனவுகள் அவளிடமிருந்து எனக்கு கிடைத்திருக்கின்றன. விரும்பும் கனவுகளை கொடுக்க மறுப்பவளாகவே அவள் வாழ்ந்து வந்தாள். மற்றையோர் குறிப்பிட்ட கனவை விரும்பி வேண்டும்போதும் அவள் த‌ருகின்ற‌ க‌ன‌வினையே பெற்றுச்செல்ல‌ வேண்டும் என்று க‌ண்டிப்பாய் இருந்தாள். என‌க்கும் அவ‌ள் என‌க்குப்பிடித்த‌ க‌ன‌வுக‌ளை ஒருபோதும் கொடுத்த‌தில்லை. ஆனாலும் நான் அவ‌ளிட‌ம் எதையும் கேட்காம‌ல் அவ‌ள் த‌ரும் முத்த‌த்தையும் க‌ன‌வையும் ஒரு சேர‌ கொண்டு செல்ப‌ன‌வாக‌ இருந்தேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அவ‌ளிட‌ம் கிடைக்கும் க‌ன‌வுக‌ளை எப்ப‌டி உப‌யோகித்த‌ல் என்ப‌து வெகு சுவார‌சிய‌மான‌து. ப‌டுக்கை விரித்த‌ப்பின் குடுவையிலுள்ள‌ க‌ன‌வு க‌ல‌ந்த‌ காற்றை ப‌டுக்கை அடியில் விர‌வ‌ச்செய்ய‌ வேண்டும். ப‌டுக்கையை அதிக‌ம் விரும்புகின்ற‌ க‌ன‌வுக‌ளும் அத‌னுள் புகுந்து கொள்ள‌ நம்மோடு க‌ன‌வுக‌ள் ந‌ட்பாய் கூடும். உப‌யோகித்து முடித்த‌ அல்ல‌து பிடிக்காத‌ க‌ன‌வுக‌ளை ம‌ற்ற‌வ‌ர் என்ன‌ செய்வார்க‌ள் என்று நான் யோசித்த‌தில்லை. ஆனால் நான் என‌க்கு பிடிக்காத‌ க‌ன‌வுக‌ளையும் உப‌யோகித்த‌ க‌ன‌வுக‌ளையும் பக்க‌த்தில் இருந்த‌ ஆற்றில் மீன்க‌ளுக்கு உண‌வாய் கொடுத்துவிடுவேன். காற்ற‌டைத்த‌ க‌ன‌வுக‌ள் த‌ண்ணீருக்குள் மூழ்கும் போது காற்றை குமிழிக‌ளாய் வெளித்த‌ள்ளிவிட்டு கனவுகள் நீரில் க‌ல‌ப்ப‌தை காண்கையில் கொஞ்ச‌ம் வ‌ருத்தமாய் இருக்கும். ஆனால் மீன்க‌ள் க‌ன‌வை உண்ட‌பிற‌கு மேலெழும்பி துள்ளி குதித்து விளையாடுவ‌தைப் பார்க்கையில் ம‌ன‌ம் நிறைவதை உண‌ர்ந்திருக்கிறேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒரு நாள் என‌து ந‌ண்ப‌ன் ஒருவ‌ன் ஜெனிதாவிற்கு க‌ன‌வுக‌ள் எப்ப‌டி கிடைக்கிற‌தென‌ தெரிந்து கொண்டேன் என்று சொன்ன‌போது என‌க்கு ஆச்ச‌ரிய‌மாய் இருந்த‌து. இர‌வில் பூக்கும் பூக்க‌ளை ப‌றிக்க‌ச்சென்ற‌போது அவ‌ன் அதை க‌ண்ட‌தாக‌ கூறினான். ஜெனிதாவிட‌ம் ஒரு த‌ங்க‌ம‌ர‌த்தாலான‌ பெட்டி இருந்த‌தாக‌வும் அதனுள் நிர‌ம்பி வ‌ழிகின்ற‌ வெளிச்ச‌த்தில் அதிகமான பல்வேறு க‌ன‌வுக‌ள் மூழ்கிக்கிட‌ப்ப‌தாக‌வும் கூறினான். ஜெனிதா ஒவ்வொரு இர‌விலும் க‌ன‌வுக‌ளை அதிலிருந்து எடுத்து தின்ப‌தாக‌வும் அத‌னை தின்னும்பொழுது முடிகள் விரிந்திருந்த அவ‌ள‌து முக‌ம் விகார‌மாக‌ இருந்த‌தாக‌வும் அழுதுகொண்டே இருந்த‌தாக‌வும் கூறினான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;அதைக்கேட்ட‌திலிருந்து என‌க்கு அந்த‌ பெட்டியை எடுத்து அதிலிருந்து என‌க்குப் பிடித்த‌மான‌ க‌ன‌வுக‌ளை எடுத்து உப‌யோகிக்க‌ வேண்டுமென‌வும் விருப்ப‌ம் கொண்டேன். அந்த‌ நிமிட‌த்திலிருந்து அந்த‌ பெட்டியிலிருந்து என‌க்காக‌ எந்த‌ க‌ன‌வை எடுப்ப‌து என்ற‌ யோச‌னை அதிக‌ரித்துக்கொண்டே இருந்த‌து. என‌க்கு சாப்பிடுவ‌தில் அதிக‌ விருப்ப‌மிருப்ப‌தால் என‌க்கு மிக‌ப்பிடித்த நெய்யில் சூடாக்கப்பட்டு அதிக‌ மிள‌கு தூவ‌ப்ப‌ட்ட‌ இறைச்சியை உண்ணும் பலன் கிடைக்கும் க‌ன‌வை முத‌லில் எடுத்துக்கொள்வேன் என‌வும் முடிவு செய்து கொண்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒருநாள் காலையில் கனவு வாங்கச்சென்றபோது அவ‌ள‌றியாத‌ வ‌ண்ண‌ம் பெட்டியை அவ‌ள‌து ப‌டுக்கைய‌றையிலிருந்து கொண்டு வ‌ந்து நான் என‌து அறையில் யாருக்கும் தெரியாத‌ வ‌ண்ண‌ம் ஒளித்து வைத்தேன். உப‌யோகிப்ப‌த‌ற்கான‌ நேர‌ம் என்ப‌து வீட்டில் அனைவ‌ரும் உற‌ங்கிவிட்ட‌பின்தான் என்று தெரிந்திருந்த‌தால் பொறுமையாய் இர‌வு வ‌ர‌க்காத்திருந்தேன். ஆனால் அந்த‌ இர‌வில் யாரும் உற‌ங்க‌வில்லை. கார‌ண‌ம் அன்று மாலையே ஜெனிதா மோச‌ஸ் இற‌ந்திருந்தாள். அவ‌ள் இற‌க்கும்போது பெருத்த‌ ச‌ப்த‌ம் போட்டு மாடியிலிருந்து கீழே விழுந்த‌தாக‌வும், அந்த சமயம் வானிலிருந்து ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் உதிர்ந்து விழுந்த‌தாக‌வும், ப‌ற‌வைக‌ள் அவ‌ள் உட‌ல்மேல் வெளிச்ச‌ம் ப‌டாத‌வாறும் அவ‌ள் மேல் உதிர்ந்த‌ காற்று அவ‌ளை விட்டு பிரியாத‌வாறும் பாதுகாத்துக்கொண்டிருந்த‌தாக‌வும் எல்லோரும் கூறின‌ர். என‌க்கு அவ‌ளை மீண்டும் பிண‌மாய் காண‌ ப‌ய‌மாக‌ இருந்த‌தால் அட‌க்க‌த்திற்கு நான் செல்ல‌வில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஒரு வார‌த்திற்குப்பின் மிகுந்த‌ ச‌ந்தோஷ‌மாக‌ நான் ஜெனிதாவின் க‌ன‌வு த‌ரும் த‌ங்க‌ப்பெட்டியை திற‌ந்தேன். பெட்டியின் மேலார்ந்த‌ உள்புற‌த்தில் ஒரு அழ‌கான‌ கண்ணாடி அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. உள்ளே அதிக‌ அள‌வு க‌னவுக‌ள் மித‌ந்து கொண்டு இருந்த‌ன‌. என‌க்கு அதிலிருந்து க‌ன‌வுக‌ளை எப்ப‌டி பிரித்தெடுப்ப‌து என்று தெரிய‌வில்லை. எத்த‌னை முய‌ன்றும் என் கைக‌ளில் க‌ன‌வுக‌ள் சேர‌வில்லை. வெகுநேர‌ம் முய‌ற்சித்து பின் ஆத்திர‌த்துட‌ன் அந்த‌ பெட்டியை காட்டிற்கு செல்லும் வ‌ழியில் பிரிகின்ற‌ த‌னியான‌ பாதையில் நான் விளையாடும் இட‌த்திலுள்ள‌ ம‌ர‌க்கோடாலியால் வெட்டி உடைத்தெறிந்தேன். க‌ன‌வுக‌ள் பெட்டியிலிருந்து வ‌ழிந்து பெருகி காற்றில் மித‌ந்து வானை நோக்கி சென்ற‌ன. உடைந்த‌ சில்லுக‌ளாகியிருந்த‌ க‌ண்ணாடியில் என் உருவ‌ம் சாட்சியாய் மீத‌ம் இருந்த‌து. மிச்ச‌த்தை அள்ளி த‌ண்ணீரில் க‌ரைக்க‌த் தொட‌ங்கினேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அத‌ற்குப்பிற‌கு சில காலம் ஊரில் யாருக்கும் க‌ன‌வுக‌ள் வ‌ருவ‌தில்லை என்று குறைப்ப‌ட்டு கொண்டிருந்த‌ன‌ர். பிற‌கு அவ‌ர‌வ‌ர்க‌ளே க‌ன‌வுக‌ளை உண்டாக்கிக்கொள்ளும் வித்தையை அறிந்து கொண்ட‌ன‌ர். முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று உருவம் கண்டு பின் உறங்கச்செல்லும் போது வற்றாத ஊற்றாக கனவு வருவதாக நம்பத்தொடங்கினர். ஆனால் அதிலும் தேர்ந்தெடுத்த கனவுகள் எடுக்கின்ற ரகசியத்தை அவர்களால் அறிய முடியவில்லை. ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கான‌ ப‌ல‌னை விட‌ அதிக‌ வ‌ள‌ர்ச்சி கொள்வதாக‌ க‌ன‌வு காண‌ தொட‌ங்கிய‌தால் ஊரில் பொறாமை உண்டாக‌த்தொட‌ங்கிய‌து. பின்பு க‌ன‌வில் ப‌லனுக்கானதாய் அறிவ‌து குறைய‌த்தொட‌ங்கி ம‌ற்ற‌வ‌ர் அழிவ‌த‌ற்காக‌ க‌ன‌வுக‌ள் காண‌த்தொட‌ங்கின‌ர். ஒருவர் கனவில் மற்றவர் குறுக்கிடுவது அதிகரித்தது. உலகம் அழியும் நாளுக்கான அறிகுறி இது என ஒரு பெரியவர் அழுதுகொண்டிருந்தார். சிறிது கால‌த்திற்குப்பின் ம‌க்க‌ள் க‌ன‌விற்காக‌ உற‌க்க‌ம் தொலைத்து ப‌க‌லிலும் க‌னவுக‌ளை காண‌ ஆசைப்ப‌ட்டு முற்றிலுமாக‌ த‌ங்க‌ளை ம‌ற‌ந்திருந்த‌ன‌ர். அல்லது பொய்யான கனவுகளை கதைகளாக அதிகம் பேசத்தொடங்கினர். &lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;எப்போதாவ‌து என‌க்கு ஜெனிதாவின் ஞாப‌க‌ம் வ‌ரும்போது ம‌ட்டும் நான் உண‌வாய் கொடுத்த‌ மீன்க‌ளிட‌மிருந்து சில‌ க‌ன‌வுக‌ளை வாங்கி அவ‌ள‌து பிம்ப‌த்தை பார்த்துவிட்டு மீண்டும் க‌ன‌வுக‌ளை மீன்க‌ளுக்கே கொடுத்து விடுகின்றேன். பிறகு நான் இறக்கும் வரை புதிதாய் ஏதும் கனவு காண விரும்பாதவனாகவே இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;=================&lt;br /&gt;&lt;br /&gt;மீள்பதிவு : முன்பு பதிவில் ஏற்றியபோது கிடைத்த பின்னூட்டங்களை வாசிக்க &lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2008/09/blog-post_22.html"&gt;இங்கு &lt;/a&gt;செல்லலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-7075279095764975937?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/7075279095764975937/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=7075279095764975937' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7075279095764975937'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/7075279095764975937'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post_13.html' title='சிருஷ்டி'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_6cnGY1UczhY/SNdzr3pWbXI/AAAAAAAAAWY/2o91KHpmb6I/s72-c/dream-2.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-5581682536831445580</id><published>2009-08-07T13:07:00.002+05:30</published><updated>2009-08-07T13:20:14.749+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்.ரா.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><title type='text'>யாமம் - விமர்சனம்</title><content type='html'>&lt;blockquote&gt;இரவு கரும்பசுமை அதிகம் கொண்டிருக்கும் மேய்ச்சலுக்கு ஏற்ற ஒரு பெரிய விரிந்தவெளி. பகல்களின் செயல்கள் இரவுகளில் கனவுகளாக விதைக்கப்பட்டு முளைக்கிறது. அவள்’களின் சிரிப்பு, கோபம், முறைப்பு, சுளிப்பு, பேச்சுக்கு ஏற்றாற்போல் கனவு விளைகிறது. கனவுகள் பட்டுப்போகவும் துளிர்விடுவதற்குமாக மற்ற ஏதோவொரு பகல்கள் உதவுகின்றன. இரவு கனவுகளையும் விருப்பங்களையும் இச்சைகளையும் அதிகம் சுரந்து கொண்டே இருக்கின்ற அபூர்வ சுரபியாக இருக்கிறது. கனவுகளைப் பற்றி அறியா வயதில் மறுநாளைய பகலில் முந்தினம் கிடைத்த கனவுகளைப் பகிருதலில் அதிகம் கதைகள் கலந்திருந்தது. அதிகம் விலங்குகளை பழக்குபவனாக கிடைத்த கனவுகளின் பலனைப்பற்றிய தேடுதல் இருந்ததில்லை. பதின்ம வயதுகள் நிச்சயம் கனவு வருமென்றும் கனவில் அவள் அல்லது அவள்கள் இருக்க வேண்டுமென்பதையும் விதியாக்கிக்கொண்டன. உறங்குவதற்கு முன் இவள் கனவில் வருவாள் என்று நிச்சயப்படுத்திக்கொண்டு போர்வை இழுத்து மூடிக்கொள்ளுதலில் பலன் கிட்டியிருந்தது. இரவுகளில் வரும் கனவிற்கும் பகலின் நிகழ்விற்கும் என்னிடம் ஒரே ஒரு வித்தியாசம்தான். இரவுகளில் நான் நானாக இருந்திருக்கிறேன். பகல்களில் நான் என்னை மாற்றி முகமூடிகளுக்குள் பூட்டிக்கொள்கிறேன். இன்றுவரை ஏதாவது கனவுகளில் திடுக்கிட்டு எழச்செய்யும் இரவுகளைத்தவிர மற்ற எல்லா தினங்களிலும் எவளோ ஒருத்தி வந்து தொலைந்து கொண்டே இருக்கின்றாள். எவளுமில்லாத கனவுகளும் நினைவுகளில்லாத இரவுகளும் மிகக்கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;-சென்ஷி&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெடுங்குருதியில் உடலின் எல்லா அங்குலத்திலும் வெயிலை பரவவிட்டுச் சென்றிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், யாமத்தில் அலையவிட்டிருப்பது இருளை. இரவை. கருமையை மற்றும் சில மனிதர்களை. இம்மனிதர்கள் அனைவரும் இறந்த கால சரித்திரத்தில் அறியப்படாத அல்லது பாடப்படாத கதாபாத்திர தன்மையை கொண்டிருக்கிறார்கள். தியாகம் அல்லது துரோகம் என்பதன் அர்த்தம் தெரியாத மாயவலையில் ஏதோ ஒரு மூலையில் சிக்கிக்கொண்டு தன்னைத் தானுண்ணும் விலங்கு ஆகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் கரீமின் கனவில் தோன்றும் அல் அசர் முசாபர் என்னும் பக்கீரின் அசரீரியிலிருந்து தொடங்கும் கதை வெள்ளையர்கள் இந்தியாவில் வியாபார நிமித்தம் வந்து பாரதத்தின் பிரஜாதிபதியாகிய சூழலின் நிகழ் புனைவுகளை தக்ளி நூலாக தனக்குள் செலுத்திக் கொள்கிறது. வெள்ளையர் வருகையால் உருவான பட்டணத்தில் வாழ்ந்த சிலரின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;வாசனையைப்போன்று காமமும் அரூபம் தான். சின்ன சிலிர்ப்புகளால் தன்னை உற்சாகப்படுத்திக்கொள்வதை காமத்தின் பங்கிற்கு நறுமணம் முக்கியமானது. நூலின் பெயர் யாமம் என்று வைத்தது இரவின் மடியில் எனக்கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. யாமம் என்பது நாவலில் மிகமுக்கியமான அரிதான வாசனைப்பொருளான அத்தரின் பெயராகக் குறிப்பிடப்படுகிறது. காமத்தின் வாசனையில் யாமத்திற்கும் முக்கியப்பங்கிருக்கிறது போல.&lt;br /&gt;&lt;br /&gt;யாமம் எனப்படும் வாசனைமிக்க நறுமணப்பொருளான அத்தர் தயாரிப்பதை தனது குடும்பத்தொழிலாகக் கொண்ட அப்துல் கரீமிற்கு முதலிரண்டு மனைவிகளான ரஹ்மானி, வகீதாவால் வாரிசு இல்லாததால் மூன்றாவதாய் சுரையாவை திருமணம் செய்து கொள்கிறார். அத்தர் தொழிலை அடுத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது ஆண் வாரிசுதான் என்ற பக்கீரின் கண்டிப்பான வாக்கிற்கு மூன்று பெண்களாலும் கருச்சுமை உண்டாக்க இயலாமல் போக, முதல் மனைவி ரஹ்மானி ஒரு பெண்குழந்தைக்கு தாயாகிறாள். ஆண் வாரிசு இல்லாத கவலையால் தனது மனதை குதிரைப்பந்தயத்தின் மேல் திருப்பும் கரீமிற்கு முதலில் கிடைக்கும் வெற்றி இறுதிவரை நிலைக்காததால் கடனாளியாகி மனைவியர், சமூகம் முன் தோன்றவியலாமல் காணாமல் போகின்றார். வெவ்வேறு குணாம்சம் கொண்ட மூன்று மனைவியரும் சமூகச்சூழலில் வாழ்வை நகர்த்துகிறார்கள். யாமம் எனப்படும் குணாம்சம் மிக்க அபூர்வ நறுமணம் கொண்ட அத்தர் அழிந்து போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தாயின் மறைவிற்கு பின் நங்கை சித்தியின் அரவணைப்பில் வளரும் பத்ரகிரி தனது தம்பி திருச்சிற்றம்பலத்தை கணிதத்தில் மேற்படிப்புக்காக லண்டன் அனுப்பி வைக்கின்றான். திருச்சிற்றம்பலம் தனது மனைவி தையல்நாயகியை, தனது அண்ணன் மற்றும் அண்ணி விசாலாவின் பாதுகாப்பில் தங்க வைக்கிறான். காமம் கை மீறிப்போகும் ஒரு பொழுதில் பத்ரகிரியும் தையல்நாயகியும் இணைகிறார்கள். இவர்களின் உறவு தெரிந்து விசாலா தனது குழந்தையுடன் பிரிந்து தாய்வீடு செல்கிறாள். தையல்நாயகிக்கு குழந்தை பிறக்கும்போது அவள் தன்னுடைய பாதுகாப்பின்மை பற்றிய அச்சத்தை பற்றிக் கொள்கிறாள். பத்ரகிரியை பிரிகிறாள். பத்ரகிரி தனித்து தனது நங்கை சித்தி வாழ்ந்த வீட்டில் புகுந்து கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;லண்டனிற்கு படிக்க சென்ற திருச்சிற்றம்பலம், லண்டனின் நாகரீக பழக்கத்திற்கு பயந்து தனித்து திரிகிறான். அங்கு அச்சுக்கலை பயில வந்த சற்குணம் லண்டன் பழக்கத்திற்கேற்றவனாய் இருப்பது திருச்சிற்றம்பலத்துக்கு ஆச்சரியமூட்டுகிறது. ஆனால் சில நாட்களில் சற்குணம் போக்கில் மாறுதல் ஏற்பட்டு அவன் ஆங்கில கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடத் தொடங்குகிறான். போராட்ட முடிவில் சற்குணம் சிறை செல்ல, திருச்சிற்றம்பலத்தின் கணிதத்திறமை வெள்ளையருக்கு புலப்படுகிறது. விடுமுறையில் திரும்பும் திருச்சிற்றம்பலம் நிகழ்வுகள் அறிந்து தனது அண்ணியை சென்று பார்க்கின்றான். தனது இறுதிகாலம் வரை இனி அண்ணனின் குழந்தைக்காகவும் அண்ணிக்காகவும் வாழ முடிவெடுக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;உறவினர்களிடம் ஏற்படும் சொத்து தகராறால் மதராபட்டணத்தில் நீதிக்காக காத்திருக்கும் கிருஷ்ணப்ப கரையாளர், ஒரு நாள் தனது சினேகிதியான எலிசபெத்தை அழைத்துக்கொண்டு மேல்மலைக்குச் செல்கிறார். அங்கு ஏற்படும் மனமாற்றத்தில் சொத்துக்களை தனது உறவினர்களின் பெயரில் எழுதி வைத்து விட்டு தனக்குச் சொந்தமான மேல்மலையையும் எலிசபெத்தின் பெயருக்கு எழுதி வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மதிருப்தி அல்லது தனது ஆன்மா பற்றிய கேள்விகளின் பதில் தேடி நீலகண்டம் என்ற நாயின் பின்னால் அலையும் பண்டாரம் தனது பயணங்களின் நடுவில் காமமுற்று ஒரு பெண்ணைத் தாயாக்கி தனக்கு எந்த பிள்ளை பிறந்தது என்று அறியாமல் மீண்டும் நடக்கத்தொடங்கும் நாயின் பின்னால் சஞ்சலத்துடன் நடந்து ஜீவமுக்தி அடைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புனைவு நாவலின் ஓட்டங்கள் சற்றும் மட்டுப்படாது தேர்ந்தெடுத்த களத்தின் ஊடாய் நகர்த்துவதும் அப்போதைய காலகட்டத்தின் அறிமுக நிகழ்வுகளை அசலாய் கொடுப்பதும் எஸ்.ராவின் பாணி. இதிலும் அது கொஞ்சமும் குறையாமல் விறுவிறுப்பை கூட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகச்சிறந்த நாவல் என்ற அளவில் என்னால் இதை சொல்ல முடியுமா என்று தோணவில்லை. வாசிப்பு அனுபவத்திற்கேற்ற சுவையான புனைவுக்கதை எனும்வகையில் யாமம் நிச்சயம் வாசிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-5581682536831445580?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/5581682536831445580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=5581682536831445580' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/5581682536831445580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/5581682536831445580'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post_07.html' title='யாமம் - விமர்சனம்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-1283350273577810860</id><published>2009-08-06T10:11:00.003+05:30</published><updated>2009-08-06T17:10:26.124+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வேட்டையாடு விளையாடு</title><content type='html'>கண்கள் திறந்து கிளம்பிய விலங்கு&lt;br /&gt;சப்தமேற்படுத்தாத பாத அச்சுக்களால்&lt;br /&gt;கூரிய பார்வையால்&lt;br /&gt;வட்டம் போட்டு சுற்றியது&lt;br /&gt;பயத்துடன் ஆவலுடன் சந்தேகத்துடன் ஒளிந்திருந்தன இரைகள்&lt;br /&gt;தேடித்தேடி தேடித்தேடி தேடலின் முடிவில்&lt;br /&gt;கிடைத்த ஒன்றின் முதுகைத்&lt;br /&gt;தொட்டு குதூகலித்த இரண்டாம் நிமிடம்&lt;br /&gt;இரையான விலங்கொன்று&lt;br /&gt;இரையைத் தேடிக்கிளம்பும்முன்&lt;br /&gt;கண்கள் பொத்திப் பாடிக்கொண்டிருந்தது&lt;br /&gt;கண்ணாமூச்சி ரே ரே&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;br /&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-1283350273577810860?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/1283350273577810860/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=1283350273577810860' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1283350273577810860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1283350273577810860'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post_1024.html' title='வேட்டையாடு விளையாடு'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-845112495393239173</id><published>2009-08-04T09:12:00.005+05:30</published><updated>2009-08-04T09:37:36.920+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்</title><content type='html'>இயக்குனர் இமயவரம்பன் அந்தச் செய்தியை சொல்லும்போது எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கடவுள், இமயவரம்பனின் புதிய படத்தில் நடிக்கப்போவதாக அரசல் புரசலாக வந்த செய்தியை நம்பாமல் அவரிடம் நேரே கேட்க நேரம் ஒதுக்கிக் காத்திருந்ததில் இப்படி ஒரு செய்தி கிடைக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. என்னையே நான் ஒரு முறை இயக்குனருக்குத் தெரியாமல் கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். நிஜம்தான். கடவுள் நடிக்கப்போகிறார். எனது வாராந்திர பத்திரிக்கையில் இந்த மாதம் கடவுளின் புண்ணியத்தால் சம்பளத்துடன் சற்று அதிகப்பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. உள்ளறையிலிருந்து செல்பேசி ஓசைக்கு இயக்குனர் எழுந்து சென்றிருந்தார். நான் செய்திகளை மனதிற்குள் கோர்க்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்பேசி விட்டு வந்த இயக்குனரிடம் நான் பேட்டியென்று கூறாமல் எங்களுக்குள் இருந்த தனித்த நட்பில் வியப்பை பேச்சினில் காட்டி அவரை பேச வைத்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள், பூமியை சுற்றத் தொடங்கிய நாளிலிருந்து பூமியில்தான் அலைந்து வருகிறாராம். அவர் கடவுள் என்று தெரிந்திராதவரை அவரை யாரும் தொந்தரவு செய்யாமல் தான் இருந்திருக்கின்றனர். இவர் உருவாக்கி மகிழ்ந்த பூமியின் நிகழ்வுகள் அவரையும் அதிகம் பாதித்து இருக்கின்றன. மழையில் நனைந்து காற்றில் உலர்த்தி வெயிலில் காய்ந்து இருக்கின்றார். சினிமாவில் நடிப்பதற்கு விருப்பம் மேலோங்க கடவுளாகவே இமயவரம்பனை பார்க்க வந்து தன்னைப்பற்றிக்கூறி ஆசி வழங்கி படத்தை இயக்கச் சொல்லியிருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் இமயவரம்பனின் முந்தைய மூன்று படங்களின் தோல்வியைப் பற்றி கடவுளுக்கு எந்த அளவிற்கு தெரியும் என்று தெரியாத சூழலில் கடவுள் அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதில் எனக்கு சற்று வருத்தம் இருந்தது. முன்னாள் நடிகை ஒருத்தியை, மனைவி இருக்கும்போதே சின்னவீடாய் வைத்திருந்த இமயவரம்பனை விட முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்ட முத்தரசன் சிறப்பானவராக எனக்குப் பட்டது. கடவுள் நடிப்பார் என்று தெரிந்திருந்தால் வெள்ளி விழா இயக்குனர் முத்தரசன் தனது சம்பளத்தில் பெருமளவு குறைத்துக்கொண்டிருப்பார் என்று எனக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுடனான ஒப்பந்தங்கள் குறித்து இயமவரம்பன் பேச மறுத்தார். நடிப்பது கடவுள் என்று முடிவான பிறகு அவருடன் ஒப்பந்த அளவிலான பேச்சு மதிப்பீடுகள் நிச்சயம் பலனற்றவை என்றே எனக்குப் பட்டது. கதை எந்தளவில் இருக்கிறது, பிற நாயக நாயகி தேர்வு என்பதைப் பற்றிய கேள்விகள் என்னிடமிருந்து இயக்குனரை சென்றன. பேச்சை மாற்றும் நோக்கில் இழுபடும் கேள்விகள்தான் இவையெனினும் எனது சிந்தனையை கடவுள் முற்றிலுமாகத் தன் பக்கத்தில் இழுத்து வைத்திருந்தார். நான் வந்தபோது கொண்டு வந்து தரப்பட்ட டீயை குடிக்காமல் இருந்தது பார்வையில் பட நாகரீகம் கருதி டீக்கோப்பையை கையில் எடுத்துக்கொண்டேன். எப்படி கேட்பது எப்படி கேட்பது என்ற தவிப்பில் விரலால் கோப்பையின் விளிம்பில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தவனை இயக்குனரின் செருமல் சப்தம் நிமிரச் செய்தது. பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கேட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“கடவுளின் பெயர் என்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் நடிக்கும் படத்திற்கான பூஜை என்பது சாதாரணமானது இல்லை. பூஜை அழைப்பிதழ்களில் ’கடவுளின்’ புதிய படம் என்று ஆரம்பித்துத்தான் அச்சு செய்திருந்தார்கள். படத்திற்கான பெயரை இன்னும் முடிவு செய்யாத நிலையில் படப்பெயருக்கான இடத்தை வெறுமனே விடுவது அமங்கலமாக தயாரிப்பாளருக்குப் பட்டதால் அங்கு புதியபடம் என்று அச்சிட சொல்லியிருந்தாராம். மஞ்சள் வர்ண பத்திரிக்கையில் வெறுமனே யாருடைய புகைப்படமும் இல்லாமல் எழுத்துக்கள் மாத்திரம் பொன்னெழுத்துக்களால் மின்னிக்கொண்டிருந்தன. கடவுளைக் காண கூட்டம் அலைமோதியிருந்தது. உள்ளரங்கத்திலான பூஜை என்றாலும் வெளியில் கட்டுக்கடங்காத ஓசை முற்றிலும் குளிர்வசதியாக்கப்பட்ட அறையை தொட்டது. கடவுளுக்கான வாழ்த்துக்களும் ஆரவாரங்களும் விண்ணைத்தொட்டிருக்கும் என்று தோன்றியது. கடவுளுக்காக எழுதப்பட்ட சிறப்புப் பாடல் பதிவுடன் படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டது. அரங்கத்தில் நாற்பதிற்கும் மேற்பட்டோர் கடவுளுக்கான சிறப்பு தூதுவர்கள் போல முழுக்க வெள்ளையாலான நிற உடையில் பரபரப்புடன் அலைந்து கொண்டிருந்தனர். முன்பே அனைவரும் தொடர்பு கொண்டு பேசியிருக்கக்கூடும். அங்கு நான் மாத்திரம் சிகப்பு வர்ண மேலாடையிலும் நீல வர்ண ஜீன்ஸிலும் நின்றிருந்தது சற்று நெருடலாகப்பட்டது எனக்கு. என்னைப்போன்று வேறு யாரும் வர்ண உடை அணிந்திருக்கிறார்களா என்று தேடியதில் தயாரிப்பாளரின் மனைவியும் சில நடிகைகளும் மாத்திரம் காணக்கிடைத்தனர். பெண்களுக்கான வெள்ளையுடையில் அத்தனை வசீகரிப்புத்தன்மை இல்லாமல் இருந்ததாலும் கடவுளை முன் காணும்போது நிறமற்றதொரு நிறத்தில் பெண்கள் இருப்பது கடவுளுக்கு ரசிப்புக்குரியதாயிருக்காது என்று நான் எண்ணிக்கொண்டேன். அங்கு நின்றிருந்தவர்களில் புகழ்பெற்ற குணச்சித்திர துணை நடிகை என்ற அளவில் பெயர் பெற்றிருந்த மைதிலி எனக்கு நல்ல பழக்கம் என்பதால் ஒரு புன்னகையை அவளிடம் வீசி அவளருகில் சென்று நின்று கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் கடவுளைக் காண வந்தவர்களிடையே குழப்பம் அதிகரித்திருந்ததால் காவல்துறையின் உதவியால் அவர்கள் முழுவதுமாக அடித்து துரத்தப்பட்டிருந்தனர். நான் நாகரீகமாக அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர் என்று எழுத வேண்டிவரலாம். பத்திரிக்கையாளன் என்ற வகையில் வேறுயாரும் சிநேகப்புன்னகை என்னிடமிருந்து பெறுமளவு தெரிந்தவர்கள் இல்லாதது சற்று மனக்குறையாய் இருந்தது. எக்ஸ்க்ளூசிவ் செய்திகள் என்னிடமிருந்து மாத்திரம் வெளிவரும் என்பதில் வெளியான சிரிப்பில் சந்தோஷம் அதிகளவு கலந்திருந்தது. ஆனாலும் கடவுள் பூஜைக்கு வந்து சேராமலிருந்தது சற்று மனவருத்தத்தை எனக்குத் தந்தது. சுகவீனம், அஜீரணம் போன்ற நோய்க்குறிகளை கடவுளிடம் ஏற்றிப்பார்க்க மனம் ஒப்பவில்லை. அவருக்கான அவருடைய படப்பூஜையில் கலந்து கொள்ளாததற்கான காரணங்கள் வேறு ஏதேனும் எழுத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;எனது பத்திரிக்கையில் கடவுளின் புகைப்படம் வெளியாகாதது குறித்து வந்த நிகழ்வு பற்றிய கடிதங்களில் வாசகர்களிடையே மிகுந்த வருத்தங்களைப் பெற்றிருந்தது. இது முழுக்க கட்டுக்கதை என்றும் ஏமாற்று வேலை செய்யாதீர்கள் என்றும் வந்திருந்த 162 கடிதங்களும் முழுக்க முழுக்க செய்திகள் கிடைக்கப்பெறாத எதிர்ப்பத்திரிகை நண்பர்களின் உதவியால் வந்திருக்கும் என்று ஆசிரியர் நம்பினார். குடும்ப சகிதமாய் கடவுளை சந்தித்து தரிசனம் பெற்று மனம் முழுக்க நிம்மதி நிரம்பி வழிந்த ஆசிரியருக்கு எதிர்ப்புக்குரல்களைப் பற்றிய கவலைகள் தீர்ந்திருந்தது. திரித்து அனுப்பப்படும் செய்திகளை முற்றிலும் வடிகட்டி விடுங்கள் என்று கூறாமல் அதையும் பிரசுரித்திருந்தது வியாபார யுக்தி என்று எங்களது போட்டி நிறுவனத்தில் அச்சிட்டு பரபரப்பாக அதிக வாசக எண்ணிக்கையை அந்த வாரத்தில் மாத்திரம் சேர்த்திருந்தனர். கடவுளின் புகைப்படங்கள் எங்கும் வெளியாகாதவாறு பார்த்துக்கொள்ள சிறப்புப் பயிற்சி பெற்ற தனிப்படை ஒன்று எப்பொழுதும் கடவுளைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர்களில் பலர் சிகரெட் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தது கடவுளை விட இயக்குனருக்கு அதிக வருத்தம் தந்தது. தயாரிப்பாளரும், கடவுளுக்கு முன்பாக சிகரெட் புகைத்தலை முற்றிலுமாக எதிர்த்திருந்தார். அதனால் படப்பிடிப்பு முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் ராணுவ பயிற்சித்தள அமைப்புடன் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவுக்கான கூட்டங்களில் கடவுள் சினிமாவில் நடிக்கும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பின்மை, நோய்க்கேடுகள், பெண்களுக்கு எதிரான அநீதிகள், வறுமை மற்றும் போர் போன்றக் கொடுமையான நிகழ்வுகளை மறந்து கடவுள் சினிமாத்தொழிலுக்கு போனதில் அவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஒரு சாரார் நடிப்பது கடவுள் இல்லையென்றும் கடவுள் பெயரால் அந்தப்படத்திற்கு கிடைக்கும் வியாபார நோக்கிற்காகவே குழுவாக இப்படி செய்கிறார்கள் என்றும் ஒவ்வொரு ஊரிலும் பிரச்சாரமாக செய்யத் தொடங்கினர். கடவுள் வந்திருக்கிறார் என்றால் ஏன் ஆணாக தோற்றம் கொள்ள வேண்டும் இது பெண்ணீய சிந்தனைக்கு எதிரானதாக உள்ளது என்றும் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டது. இப்போதைக்கு தேர்தல் வராத சூழலில் படம் வெளிவந்து வெற்றி பெற்று கடவுள், முதல்வர் நாற்காலி ஆசையில் அரசியலில் குதித்தால் என்ன செய்வது என்ற அச்சம் தான் இத்தனை களேபரங்களுக்கும் காரணம் என்றும் இது அரசியல்வாதிகளின் சூழ்ச்சியென்றும் எங்கள் நிறுவனத்தின் மற்றொரு புலனாய்வு பத்திரிக்கை சிறப்பு செய்தி வெளியிட்டு இருந்தது. ஆனாலும் அடிமனத்தில் எல்லோருக்கும் ஒளித்து வைக்க முடியாத ஒரு கேள்வி எப்பொழுது யார்மூலம் வெடிக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பெருத்த வன்முறை மூலம் அக்கேள்வி மக்களிடையே அச்சத்தை உண்டு செய்திருந்தது. வன்முறையில் பலர் காயமடைந்தும், மூவர் அநியாயமாய் எரித்துக்கொல்லப்பட்டிருக்கக் காரணமாயிருந்த அந்தக்கேள்வி...&lt;br /&gt;&lt;br /&gt;”அந்தக் கடவுள் எந்த மதம்?”&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் கலவரங்களை காரணம் காட்டி வரவழைக்கப்பட்ட சிறப்பு காவல்படை தமிழ்நாடு முழுக்க ரோந்து சுற்றிக்கொண்டிருந்தது. கடவுளின் படத்திற்கான ஆயத்தங்களை தாங்குவதற்கு தமிழ்நாடும் தமிழனும் இன்னும் தயாராகவில்லை என்ற அளவில் இருந்ததாலும் இயக்குனரும் தயாரிப்பாளரும் இந்த சினிமாவை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் நேரடியாய் வெளியிட விருப்பமாய் இருந்தனர். தமிழ்ப் படத்தில் நடிக்கும் கடவுளுக்கான மொழி தமிழாக இருந்ததால் வெளி மாநிலங்களில் கடவுளுக்கு அவ்வளவு மதிப்பு இருக்குமா என்ற என்னுடைய சந்தேகத்திற்கு அத்தனை மொழிகளிலும் கடவுளே டப்பிங் பேசுவார் என்று கூறி வாயில் இனிப்பை அள்ளித்திணித்து விட்டு சென்றான் ஒரு உதவி இயக்குனன். கடவுளின் படத்தில் பணிபுரிவது என்பது உதவி இயக்குனராய் பணிபுரியும் அவனுக்கான மிகப்பெரிய அடையாள அட்டை என்று ஒருநாள் குடிபோதையில் என்மீது சாய்ந்து உருண்டு புலம்பித்தள்ளியிருந்தான். கடவுளுக்கான ரசிகர் மன்றங்கள் திறத்தல் என்பது அத்தனை சுவாரசியமாயில்லாத காரணத்தால் கடவுளை துணை கொண்டு பக்திப்பேரவைகள் உருவாகியிருந்தன. பல்கிப்பெருகிய பக்தி பேரவைகளால் மற்ற ஆன்மீகவாதிகள் அச்சமும் வருத்தமும் தெரிவித்த வண்ணம் இருந்தனர். க்டவுள் மீண்டும் வருவதென்பது நிச்சயம் அழிவிற்கான செய்தி அறிவித்தல் என்று நம்புவதால் இந்த படத்தை நிறுத்திவிடுமாறு அன்புடனும் தனிப்பட்ட செல்வாக்கு கொண்டு மிரட்டலாகவும் பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் வந்து சேர்ந்து கொண்டிருந்தன. நஷ்டம் என்ற அளவில் இயங்கி வந்த மிகப்பல திரையரங்குகள் கடவுளின் படத்தை வெளியிடுவதற்காக மீண்டும் தொடங்கப்போவதாகவும் அறிக்கை வெளியாகியிருந்தது. எனது கிராமத்தில் மூடப்பட்டு விட்ட திரையரங்கிற்கு புதிதாய் வெள்ளையடித்து மராமத்து பணிகள் நடைபெறுவதாக என்னிடம் தொலைபேசிய அம்மா கூறியபோது கடவுளின் சக்தியை நினைத்து பிரமிப்பில் ஆழ்ந்தேன். ஆனாலும் மனதை ஒரு கேள்வி என்னை மிகவும் வாட்டிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் ஒரு சாராருக்கானவர் என்றால் பிரச்சினை வராதா?!&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருந்த போது வெளிநாடுகளிலும் இதுபற்றிய செய்திகள் பரவி உலகத்தின் அதிர்ச்சியை தன்பால் கடவுள் ஈர்த்துக்கொண்டிருந்தார். கடவுள் என்பதற்கான அடிப்படை சோதனைகள் ஏதுமில்லாமல் தாங்கள் தமிழ்ப்படத்தில் நடிப்பது கடவுள்தான் என்று நம்பமுடியாது என்பதாக பல்வேறு உலகநாடுகளின் தலைவர்கள் கருத்துக்கூறியிருந்தனர். கருத்துக்கூறாத நாடுகளில் இச்செய்தி பரவாமல் தடுத்து வைத்திருக்கும் ஊடகத்தன்மை சந்தேகத்துக்குரியதாக்கப்பட்டது. மக்களிடம் செய்தி கொண்டு சென்று சேர்க்கும் வல்லமையை ஊடகங்கள் தவறவிடுவதாக கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. ”கடவுள் என்பவர் உறைகல் அல்ல. அவரை உரசிப்பார்த்து உங்களின் தரம் காண முயலாதீர்கள்” என்று நான் எழுதிக்கொடுத்த கட்டுரை செய்தி தமிழ்நாடெங்கும் வரவேற்பு பெற்றதாக அடுத்த வார இதழில் அரைப்பக்க செய்தியை எங்கள் பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது. தங்கள் நாட்டு சினிமாவில் நடிக்கும் கடவுளை எதிர்ப்பது நாட்டின் தேசிய உணர்வை அவமதிப்பது போலாகும் என்று திடீர் உணர்வுகள் பொங்க அரசியல்வாதிகளும் பேட்டி அளித்தனர். கடவுளை நம்புவதா வேண்டாமா என்ற பிரச்சினை தீர்ந்து நீ எப்படி என் கடவுளை சொல்லலாம் என்ற அளவில் பேச்சு திரும்பியிருந்தது. மற்ற நாட்டினரும் தங்களது நாடுகளில் எங்கேனும் கடவுள் தட்டுப்படுகிறாரா என்று தேட ஆரம்பித்திருந்தனர். பெயரை ஆங்கிலத்தில் முறையாக எழுத இயலாத பல அரசியல் தலைவர்களின் பேச்சுக்களும் ஆங்கில முன்னணிகளில் புகைப்பட செய்தியாய் தொங்கிக்கொண்டிருந்தனர். கடவுள் நடிக்கும் படமென்பது மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விசயம். மக்களின் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்பதில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாக தலைவர் தொலைக்காட்சி பேட்டியொன்றின் முடிவில் கூறி வணக்கம் வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளிடம் நேரடிப்பேட்டி எடுப்பது என்பது நிச்சயம் என்னால் ஆகாத ஒன்று என்பது எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆயினும் பேட்டி என்று கூறாமல் கேள்விகளுக்கு பதில் கொண்டு வா என்று கூறி என்னை அலுவலகத்திலிருந்து அனுப்பி வைத்திருந்தனர். கடவுளிடம் கேள்வி கேட்பதைவிட வேறு வேலை ஏதும் இல்லாததால் கடவுள் தனக்கான நடிப்பை முடித்து வரும்வரை காத்திருந்தேன். ஏற்கனவே கேட்ட கேள்விகளுக்கான பதில்களே கிடைககாத போது பொறுமையை சோதிக்கும் அம்சமான கேள்விகள் கேட்பதில் எனக்கு அலுப்பு இருந்ததால் கடவுளை கேள்வி ஏதும் கேட்காமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து அறைக்கு திரும்பி உடை மாற்றிக்கொண்டு உறங்கிப்போனேன். அதற்குப்பிறகு எனக்கு அந்த வேலை பார்ப்பதில் இஷ்டமில்லாததால் வேறு வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டேன். நான்கைந்து முறை என்னுடைய பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து என்னை மீண்டும் பணிக்கு திரும்ப சொல்லியும் நான் மறுத்துவிட்டது அவர்களுக்கு வருத்தத்தை தந்திருக்கக்கூடும். அதற்குப்பிறகு அவர்கள் என்னை அழைக்கவில்லை. என்னுடைய வேலைக்கான சம்பளத்துடன் அதிகமாக இரண்டாயிரம் ரூபாய் எனது வங்கிக்கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்திருந்தது. படத்தில் நடித்த பல்வேறு நடிகரும் கடவுளின் ஆசிக்காக காத்திருந்து பெற்றுச் சென்றனர். கடவுளின் பெயரால் நடக்கும் சச்சரவுகளை தணிக்கும் பொருட்டு பெயரில்லாத அந்த கடவுள் நடித்த படத்திற்கும் கடவுள் என்றே பெயர் வைக்க ஆலோசித்து இறைவன், ஆண்டவன், பெரியவன். விகுதி குறைத்து மதிப்பிடத்தோன்றாததால் கடவுள் என்றே பெயர் கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. முற்றிலும் இந்தத் திரைப்படம் மதம் சார்ந்து பாராமல் மனிதம் சாரும் கதை என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் இது மனிதம் சார்ந்ததில்லை மக்கள் மனம் சார்ந்தது என்று எனக்குப் பட்டது. இவனது சாமியை அவன் அசிங்கப்படுத்த மாட்டான் என்றாலும் ஆனால் அவன் கடவுள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்படி முழுதாக்கிக் கொள்வான் என்று எனக்குத் தெரியவில்லை. பெயர் தெரியாத கடவுளின் பெயரில்லா படத்தைப் பற்றிய கருத்துக்கள் வேகவேகமாக மக்களிடம் பரவியிருந்தது. தணிக்கை அலுவலகத்தில் கடவுள் நடித்தப் படம் வெளியாவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. விருது பெறும் படம் அல்லது கதை அல்லது கதாபாத்திரம் என்ற அம்சங்கள் தாண்டி கடவுளே நடித்திருப்பதால் இதனை தணிக்கையின்றி வெளியிட அனுமதி கோரியதை விதியின் பெயரால் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர். கடவுள் நடித்த என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டால் படத்தை வெளியிட தங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றும் இது மக்களின் மனதை புண்படுத்தும் வாசகங்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தயாரிப்பாளரும் இயக்குனரும் வாசகங்களை நீக்குவதற்கு மறுப்பு தெரிவித்து நீதிமன்றத்தை அணுகப்போவதாக செய்திகள் வெளியானது. ஆனாலும் படம் வெளியாகும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் குறைந்து வருவதாகத்தான் எனக்குப் பட்டது. ஒரு வேளை கடவுளும் சட்டத்தை மதிப்பது காரணமாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;0o0&lt;br /&gt;&lt;br /&gt;மழை அதிகம் பெய்து கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் மின்சாரம் இல்லாததால் தூக்கம் வராமல் மழைச்சாரலை ரசித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையூதிய நேரத்தில் கடவுள் நனைந்து கொண்டே எனது அருகில் வந்து நின்றார். எப்போதும் கிடைக்கும் அதே புன்னகை கொஞ்சமும் குறையாமல் முகத்தில் கிடைத்தது. அணைக்கத் தோன்றாமல் புகைந்து கொண்டிருந்த சிகரெட் மழைச்சாரல் ஈரம் பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அணையத்தொடங்க நான் சிகரெட்டை கீழே வீசினேன். இவ்வளவுநாள் இல்லாமல் கடவுளை நேராக கண் கொண்டு காண சற்று அச்சம் இருந்தது. இப்போது தனியாக இருப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் அமைதியான குரலில் சினிமாவும் அலுத்துவிட்டதாக கூறினார். தான் மீண்டும் பயணம் போக தயாராக இருப்பதாகவும் அதற்கு முன் என்னைக்கண்டு செல்ல விரும்பியதாகவும் சொன்னார். அவரது நினைவுகளில் என்னைப் பற்றிய எண்ணங்கள் இருப்பது எனக்கு ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. நான் ஒன்றும் பேசாமல் நின்றேன். எனது பதின்ம வயதுகளில் நான் மிகவும் நேசித்த பிறந்து பத்து நாட்களே ஆன அழகான பழுப்பும் வெள்ளையும் கலந்த குட்டிப்பூனையை அதன் தாய்ப்பூனை கவ்வி எடுத்துச்சென்றுக் கொன்றதற்கு ஆறுதல் கூறினார். எனக்குள் துக்கம் பொங்கியது. சரி நான் கிளம்புகிறேன் என்று கிளம்பியவரிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன். எதிர்பார்த்தவர் போல திரும்பி என்னைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் நாத்திகன்ங்கறது உங்களுக்குத் தெரியுமா?” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் சிரித்துக்கொண்டே நடந்து சென்று பெய்துக் கொண்டிருந்த மழையில் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையிலிருந்தும் கரையத்தொடங்கினார். அதற்குப்பிறகு அவரைப்பற்றிய செய்திகள் வருவது முற்றிலுமாக நின்று போயிருந்தது. அற்புதங்கள் விளைவிக்காத, வரங்கள் அள்ளித்தராத, மக்களை நெருங்காத கடவுளாக இருந்ததால் மக்களும் தங்களுக்கான கடவுள் அவரல்ல என்று நம்பத்தொடங்கினர். அவர் நடித்த படமும் வெளியாகாமல் இருந்ததால் அவருக்கானப் பெயர் என்னவென்று தெரியாத நிலையில் ராசியில்லாத கடவுள் என்ற பெயரை சுமந்திருந்தார். நான் அதைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தப்பட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-845112495393239173?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/845112495393239173/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=845112495393239173' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/845112495393239173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/845112495393239173'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/08/blog-post.html' title='கடவுள் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படம்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-1503466131235581498</id><published>2009-07-29T09:17:00.000+05:30</published><updated>2009-07-29T09:18:38.168+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>ஒரு கதை, மூன்று கவிதை மற்றும் ஐந்து ஹைக்கூக்கள்</title><content type='html'>எல்லாவற்றையும் துற என்று ஒரு குரு சொல்லக்கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தானாம். அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது. ஊரார் என்ன இது இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க ‘எலி’ என்று பதில் சொன்னானாம் துறந்தவன். அதற்காக ஒரே ஒரு பூனை வளர் என்றார்கள். அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியை கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். ஊரார் ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே என்று பசு மாட்டை தானமாக அளித்தார்கள். மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக நிலத்தைக் கொடுத்தார்கள். நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம்.. குரு மறுபடி சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று.. குரு வினவினார், “எதற்காக அப்பனே இதெல்லாம்?” என்றார். “சுவாமி எல்லாம் ஒரு கோவணத்துக்காக, என்றான் சிஷ்யன்...&lt;br /&gt;&lt;br /&gt;பகவான் ராமகிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;தூங்கும் முன்&lt;br /&gt;கழுத்தைக் கட்டிக்கொண்டு&lt;br /&gt;கதைகேட்ட&lt;br /&gt;குழந்தைக்கு&lt;br /&gt;கதை முடிந்ததும்&lt;br /&gt;நீதியைச்&lt;br /&gt;சொல்ல ஆரம்பித்தேன்&lt;br /&gt;தூக்க சுவாரஸ்யமோ&lt;br /&gt;போதனையின் அசுவாரஸ்யமோ&lt;br /&gt;உன் கதையை நீயே வைத்துக்கொள் போ&lt;br /&gt;திரும்பிப் படுத்துக்கொண்டது&lt;br /&gt;சொன்னபின்&lt;br /&gt;யாருக்குச் சொந்தம் கதை?&lt;br /&gt;திரும்பவாங்கிப்&lt;br /&gt;புலனுக்குள் பூட்டக்&lt;br /&gt;கதைசொல்லிக்கு&lt;br /&gt;முடியுமோ?   &lt;br /&gt;&lt;br /&gt;--கலாப்ரியா (வனம் புகுதல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;==============================&lt;br /&gt;&lt;br /&gt;புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்&lt;br /&gt;இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்து விடுவேன்&lt;br /&gt;சில வேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்&lt;br /&gt;அதிக நேரமாகாது நீயும் வாயேன்.&lt;br /&gt;&lt;br /&gt;*******&lt;br /&gt;கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன் அதன்&lt;br /&gt;அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது&lt;br /&gt;அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கிவிழுகிறது&lt;br /&gt;அதிக நேரம் ஆகாது நீயும் வாயேன்&lt;br /&gt;&lt;br /&gt;- ராபர்ட் ஃப்ராஸ்ட்.. தமிழில் சுஜாதா&lt;br /&gt;&lt;br /&gt;============================&lt;br /&gt;&lt;br /&gt;கனத்த&lt;br /&gt;படிம ஆடை&lt;br /&gt;அணி அலங்கார&lt;br /&gt;ஒப்பனைகளுடன்&lt;br /&gt;அரங்கேறிய உங்கள்&lt;br /&gt;அடையாளம் தெரியவில்லை&lt;br /&gt;எனக்கு&lt;br /&gt;மேடையின் பின்னே&lt;br /&gt;ஒப்பனை அறையின்&lt;br /&gt;எளிய வாயிலில்&lt;br /&gt;காத்திருக்கிறேன்&lt;br /&gt;முகம் பார்க்க&lt;br /&gt;&lt;br /&gt;- கவிஞர் புவியரசு&lt;br /&gt;&lt;br /&gt;0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;மூங்கில் நிழல் இரவெல்லாம்&lt;br /&gt;மாடிப்படி பெருக்கிற்று&lt;br /&gt;தூசுகள் அகலவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;- சி. மணி(யின் மொழிபெயர்ப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;சமவெளியில்&lt;br /&gt;பசுவின் உதடுகளில்&lt;br /&gt;புல்லின் ஈரம்&lt;br /&gt;&lt;br /&gt;- சுஜாதா&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;குட்டையில் சிறுநீர்&lt;br /&gt;கழிக்கும் சிறுவன்&lt;br /&gt;வானத்தை அசைக்கிறான்!&lt;br /&gt;&lt;br /&gt;- வீ. இராஜசேகரன் சேலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&lt;br /&gt;&lt;br /&gt;பல்லிக்கும் பூச்சிக்கும்&lt;br /&gt;இடையில் இருக்கும்&lt;br /&gt;கண்ணாடி ஜன்னல்!&lt;br /&gt;&lt;br /&gt;- ஜே.பி. அன்பு சிவம், அரசூர்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;*&amp;amp;&lt;br /&gt;&lt;br /&gt;பிக்னிக் மேஜை விரிப்பின்&lt;br /&gt;கறுப்பு சதுரத்துள்&lt;br /&gt;எறும்பு மறைகிறது&lt;br /&gt;&lt;br /&gt;- கனடா தேசத்துப் ப்ரெஞ்சு ஹைக்கூ&lt;br /&gt;&lt;br /&gt;0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட கதை, கவிதை மற்றும் ஹைக்கூ அனைத்தும் சுஜாதாவின் ‘ கணையாழியின் கடைசிப்பக்கங்கள்’ தொகுப்பிலிருந்து பெறப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-1503466131235581498?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/1503466131235581498/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=1503466131235581498' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1503466131235581498'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/1503466131235581498'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/07/blog-post_29.html' title='ஒரு கதை, மூன்று கவிதை மற்றும் ஐந்து ஹைக்கூக்கள்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-5655578503615164127</id><published>2009-07-22T23:49:00.002+05:30</published><updated>2009-07-23T00:23:53.647+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>முனியாண்டி விலாஸ் - 4 (நிறைவு)</title><content type='html'>&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2009/03/blog-post_30.html"&gt;முனியாண்டி விலாஸ் - 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2009/03/2.html"&gt;முனியாண்டி விலாஸ் - 2&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/2009/07/3.html"&gt;முனியாண்டி விலாஸ் - 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முனியாண்டி விலாஸில் இதுவரை..&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம்  புனைவு ஒன்று எழுத ஆரம்பித்தப் பொழுதில் ஆரம்பித்திருந்தது. புனைவில் கடைசி மனிதனாய் ஒருவனை உருவாக்கி அலையவிட்டு, போதாமல் செத்துப்போயிருந்த ஒரு மூலப்பிரதியில் மூன்று கதாபாத்திரங்களை இணைத்திருந்தேன். பெயர்கள் என்னும் எச்சங்கள் மேல் எனக்கு விருப்பம் இல்லாததால் யாருக்கும் எங்கும் பெயர் சூட்டவில்லை. அவன் இவன் என குறிப்பிட்டுச் சொல்ல இரண்டு ஆண் மற்றும் இவள் என்று சுட்டிக்காட்ட ஒரு பெண். அது போதுமானதாயிருந்தது அந்தக்கதைக்கு. முக்கோண காதல் சரித்திரத்தில் ஏற்பட்ட குழப்பமாக காதல் தோல்விக்கு பயந்து அவன் இவனைக் கொல்ல, இவள் இவனை வெடிகுண்டு வீசி அழித்தாள். இவளுக்கு பெயர் சூட்டுவதன் மூலம் மூலப்பிரதியில் பிரித்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் ஜெனிதாவாக்கினேன். ஆனால் அங்கு அலையும் எல்லா இவள்களும் ஜெனிதாவாகிப்போன கொடுமையால் இனி..........&lt;br /&gt;&lt;br /&gt;o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;மூலப் பிரதியின் முதல் பக்கத்தில் மெல்லியத்தூறலாய் பெய்யத்தொடங்கும் மழை நாற்பது பக்கங்கள் வரை தொடர்ந்திருந்தது. மழையின் அடர்வுகளில் மனிதர்கள் ஒளிந்திருந்தனர். எழுத்துக்கள் மழையின் சாரலை உள்வாங்கி மனிதர்களை ஈரமாக்கியிருந்தது. பொறுமையாய் ஒவ்வொரு வாக்கியத்தையும் ஒவ்வொரு எழுத்துக்களையும் படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தின் ஏதோவொரு புள்ளியில் என்னை உட்கொண்டு செல்லும் வாயில் கிடைக்கும். அதற்காக ஆழ்ந்திருந்தேன். ஒவ்வொரு பக்கமாக பிரட்டப்பட்டது. இருபத்தி ஐந்தாம் பக்கத்தில் ஆழ்ந்திருந்த போது நான் நனைய ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடர்ந்த மழை என்பதை எழுத்துக்களில் படிப்பதை விட அந்த அனுபவத்திற்குள் புகுவது எத்தனை சிரமம் என்பதை உணரத்தொடங்கியும் வீணானது. இன்னும் பதினைந்து பக்கங்கள் எழுத்துக்களோடு எழுத்துக்களாக ஓட வேண்டும். வெயில் மெல்ல சூட்டை கிளப்புகின்ற நாற்பதாம் பக்கம் வரை நனைய மறுத்தலை வீணாக்க இயலாது. ஓட்டமும் நடையுமாய் நாற்பதாம் பக்கத்தில் கிடைத்த இரண்டாம் அத்தியாயத்தில் புகுந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;1. ஜெனிதாவை தேடுவதற்காக அல்லது அவளை பிரதியிலிருந்து பிரிப்பதற்காக நான் உள் நுழைந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2. மற்றபடி இவனைக் கொன்ற அவனையோ, ஜெனிதாவால் செத்த இவனையோ உயிர்ப்பிப்பது என்னால் இயலாது&lt;br /&gt;&lt;br /&gt;3. அவர்களை உயிர்ப்பிக்க முடியாத காரணம் எனக்கு இனி அவர்கள் தேவையில்லை என்பதாகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;4. எனக்குத் தேவை ஜெனிதா மாத்திரம் தான் என்பதும் குறிப்பிட வேண்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஜெனிதாவுக்கான உரையாடல்களுல் என்னுடைய கேள்விகளும் பதில்களும் இருப்பதால் அவளைக் கண்டுபிடிப்பது எளிது.&lt;br /&gt;&lt;br /&gt;6. காரணம் எங்களுக்கான மொழி.&lt;br /&gt;&lt;br /&gt;7. ஜெனிதாவிற்கான இருப்பிடமாக நான் முனியாண்டி விலாஸை மாத்திரம் தான் காட்டியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;8. ஜெனிதாவின் வீடு, பயணம், சுற்றுலா எல்லாமே முனியாண்டி விலாஸ் என்னும் புனைவுக்குள் அடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;9. இவன் இங்கு நானாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;10. அப்படியென்றால் இவனைக்கொன்ற அவனும் நானாகத்தான் இருக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. அவன் ஜெனிதா மேல் கொண்ட காதல் என்னுடைய நிறைவேறாத ஆசை.&lt;br /&gt;&lt;br /&gt;12. இவனை அவன் கொன்றது என்னுடைய காதல் தோல்விக்கான விளைவு.&lt;br /&gt;&lt;br /&gt;13. அவன் ஜெனிதாவினால் சாகடிக்கப்பட்டது என்னை புனிதமாக்கிக்கொள்ள மாத்திரமே.&lt;br /&gt;&lt;br /&gt;14. அறுநூற்றி பத்தாம் பக்கத்தில் ஜெனிதாவிற்கு எளிதில் கிட்டும்படி வெடிக்காத உபயோகப்படுத்தும் நிலையில் வெடிகுண்டு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;15. ஜெனிதா அதை அறுபது பக்கங்களுக்கு முன்னால் கொண்டு வந்து அவனைக் கொன்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;16. இவன் பிரதிகளில் தன்னைத் தேடியது தன்னை மாத்திரமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;17. அவன் கவிதை எழுதக் கற்றுக் கொண்டது ஜெனிதாவால் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;18. ஜெனிதா அவர்களின் மரணத்தை தவிர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;19. எல்லோரும் ஜெனிதாவாய் இருப்பதற்கு காரணம் நான் பெண்களை அதிகம் நேசிப்பதாயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;20. மூலப்பிரதி என்பது நான் எழுத நினைத்த கதையின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;21. மூலப்பிரதிக்குள் மூவர் நுழைந்தது இயல்பு மீறிய செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;22. ஜெனிதாவை வெளித்தள்ளிவிட்டு நான் என்ன செய்யப்போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;23. ஜெனிதாவை அடுத்த அத்தியாத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;24. நான் இப்போது மூலப்பிரதியின் மங்கியப்பக்கங்களில் ஜெனிதாவை வெளியே அனுப்ப எத்தனிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;25. ஜெனிதா மூலப்பிரதியில் இருந்து வெளியேறிவிட்டாள் அல்லது நான் அவளை வெளியேற்றிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;பிரதிக்குள் மூழ்குதலில் உள்ள சௌகர்யம் நேரங்கழிவது தெரியாது. தேவைப்பட்டால் பூலோகத்தின் வாசல்படியை கண்டுபிடித்துள்ள இடத்தில் நின்று முப்பதாம் அத்தியாயத்திலிருந்து அழைத்துச்சென்ற சைக்கிளில் டீ விற்பவனிடம் டீ வாங்கி குடிக்கலாம். இல்லையென்றால் காதலில் பிரிந்தவனின் வருத்தம் தெரியாமல் பிறிதொரு புதிய காதலியிடம் மண்டியிட்டு இருப்பதை காணலாம். மழைப்பக்கங்களில் நனையலாம். சூரியக்காய்ச்சலில் படுக்கலாம். குழந்தைகளுடன் குழந்தையாய். ரத்தருசி தெரிந்தவனாய். பைத்தியக்காரனாய்.. எப்படியும் இருக்க முடிகிறது. என்னால் பிரதியிலிருந்து வெளிவர முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;காற்றுக்கிடைக்காத வனத்தின் நடுவினில் நின்று கொண்டிருந்தேன். அதிகம் பிரதிக்குள் அலைந்து திரிந்ததில் புனைவு உலகம் ஒரு அத்தியாயத்தில் முடிந்ததைப்போலிருக்கிறது. நட்சத்திரங்கள் காற்றுடன் இணைந்து மேலே வந்து விழுந்து சிதற திரும்பிப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவதை பிரதியின் வெளியில் நின்று கொண்டிருந்தாள். சிறகுகள் பொலிவு பெற்றிருந்தன. அவளைச்சுற்றிலும் நீலம் பூத்த மலர்களை வண்ணத்துப்பூச்சிகள் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தன. அவளுக்கு அருகில் நின்றிருந்த இன்னொரு தேவதையை எனக்கு அறிமுகப்படுத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;புனைவின் கடைசி மனிதனை ஜெனிதா திருமணம் செய்து கொண்டாளாம். ஜெனிதாவிற்கான தேவதையாக அந்த புதிய தேவதை கிடைத்திருப்பதாகவும் இரண்டு தேவதைகளும் நெருங்கிய தோழிகளாக மாறிய கதையையும் சலிக்காமல் கூறிக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பும் முன் சற்றுத்தயங்கி நின்று புனைவின் கடைசி மனிதனுக்கு ஜெனிதா எனது பெயரை வைத்திருப்பதாகக் கூறி விடைபெற்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;o0o0o0&lt;br /&gt;&lt;br /&gt;மூலப்பிரதியை நீங்கள் வாசிக்கும்போது கதையில் ஒட்டாமல் தனித்து அலையும் ஏதோ ஒரு மனிதனை நீங்கள் காண நேர்ந்தால் அது நானாக இருக்கக்கூடுமென்று நம்பவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-5655578503615164127?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/5655578503615164127/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=5655578503615164127' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/5655578503615164127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/5655578503615164127'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/07/4.html' title='முனியாண்டி விலாஸ் - 4 (நிறைவு)'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-33526224.post-8058845145097680952</id><published>2009-07-22T13:18:00.006+05:30</published><updated>2009-07-22T13:47:58.153+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சக்திவேல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடிதம்'/><title type='text'>சக்திவேலுக்கு ஒரு கடிதம்</title><content type='html'>சக்திவேல், நீங்கள் பிரபல பதிவர் சஞ்சய் காந்திக்கு அளித்த பேட்டியை விரும்பி படித்துக்கொண்டிருந்த பொழுது அதில் வந்த உங்கள் பின்னூட்டதில் இனி நான் எழுதுவதில்லை என்ற பதில் கண்டு மனம் கலங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் எழுத்துலகை விட்டு சென்றுவிட்டால் இன்னும் பிரபலமாகா புதிய பதிவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வது யார்! இங்கு யாருக்கு இத்தனை தைரியம் இருப்பதாக எண்ணுகிறீர்கள். என்னுடைய தைரியம் உங்களுக்கு கடிதம் எழுதுவதோடு முடிந்திருப்பதை காணும்போது எனக்கே வருத்தமாகத்தான் உள்ளது. என் செய்ய!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் தமிழ்மணத்தில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. அது உங்களின் பார்வைக்கு கொண்டு வருவதற்காகவும் நீங்கள் மீண்டும் எழுதத்தொடங்கவும் இக்கடிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SmbJ_slm6gI/AAAAAAAAAj0/6z0EIFVrpVc/s1600-h/tamilmanam.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 357px; height: 63px;" src="http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SmbJ_slm6gI/AAAAAAAAAj0/6z0EIFVrpVc/s400/tamilmanam.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5361194502568995330" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;1. தமிழ்மண கருவிப்பட்டையில் பரிந்துரையில் ஒருவர் எத்தனை ஓட்டுக்கள் வாங்கினாலும் அதில் இருக்கும் நட்சத்திரங்கள் ஐந்து என்ற அளவிலேயே இருக்கின்றன. என்னதான் பொதுவுடமை தத்துவமாக இதைக் கொண்டாடினாலும் மகுடத்தில் ஏறுகிற பதிவுக்காவது ஒரு சில நட்சத்திரங்களை அதிகம் இணைத்திருக்கலாம். அல்லது கூடவே ஒரு நிலா அல்லது சூரியனையாவது இணைத்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தமிழ்மண கருவிப்பட்டையில் ஓட்டளிக்க அழுத்தப்படும் கைகள் இரண்டுமே வலது கையாக இருக்கிறது. இது இடது கைப் பழக்கம் உள்ளவரிடையே மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;3. தமிழ்மணத்தின் ஆணாதிக்கத் தன்மை புகுந்து விளையாடுகிறது கருவிப்பட்டையில். அங்கு கட்டை விரலை உயர்த்தி மற்றும் தாழ்த்திக் கொண்டிருக்கும் இரண்டு கைகளுமே ஆண்களுக்கானதாக இருக்கிறது.  அதிலும் கோட் சூட் போட்ட கைகளாய் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவும் விரல்களில் மருதாணி, மோதிரம், வளையல் அணிந்த ஏதேனும் பெண்ணின் கையை அங்கு நிறுவ வேண்டும் .&lt;br /&gt;&lt;br /&gt;4. அல்லது அங்கு தமிழனின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்த கையை வைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சில மாற்றங்களை பின்னூட்டத்தில் நண்பர்கள் பகிர்வார்கள் என நம்புவதால் இக்கடித்ததை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன். மீண்டும் எழுத வாருங்கள் சக்திவேல்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: பிரபல அல்லது மூத்த பதிவர் வலையுலகை விலகுவதாக அறிவிப்பு வந்தால் மாத்திரம்தான் கடிதம் வருகிறது. புதிய பதிவர்களுக்கு வருவதில்லை என்று அண்ணன் சக்திவேல் அடுத்த பதிவில், நண்பர் செந்தழல் ரவியின் டவுசரை கிழிக்கும் அபாயம் இருந்ததால் நானே சக்திவேலை அழைத்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடுகையை அண்ணன் சக்திவேலுக்கான கடிதமாக எழுதும் நேரத்தில் நான் நெக்குருகி மனம் வருந்திக்கொள்வது ஒன்றுக்காகத்தான். நான் சக்திவேலுக்கு கடிதம் எழுதும் அளவு பிரபலம் ஆகவில்லையே.. அய்யகோ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/33526224-8058845145097680952?l=senshe-kathalan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://senshe-kathalan.blogspot.com/feeds/8058845145097680952/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=33526224&amp;postID=8058845145097680952' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8058845145097680952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/33526224/posts/default/8058845145097680952'/><link rel='alternate' type='text/html' href='http://senshe-kathalan.blogspot.com/2009/07/blog-post_22.html' title='சக்திவேலுக்கு ஒரு கடிதம்'/><author><name>சென்ஷி</name><uri>http://www.blogger.com/profile/16139443799712632451</uri><email>senshe.indian@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='07362223823054127604'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_6cnGY1UczhY/SmbJ_slm6gI/AAAAAAAAAj0/6z0EIFVrpVc/s72-c/tamilmanam.JPG' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>33</thr:total></entry></feed>