tag:blogger.com,1999:blog-309662952008-10-03T18:46:00.180+05:30ஜடாயு எண்ணங்கள்கதிரவனைத் தொட விரியும் சிறகுகள். அரக்கத் தனத்தை எதிர்த்துப் போரிடும் சிறகுகள். தருமத்தின் துணை நிற்கும் சாமானியனின் சிறகுகள். அவையே என் ஆதர்சம்.ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comBlogger172125tag:blogger.com,1999:blog-30966295.post-66255061440058355542008-09-24T17:37:00.001+05:302008-09-24T19:05:25.876+05:30Church Attacks, Conversions & Holy Fathers..<strong>Faith Under Attack? Which Faith?</strong><br /><br />Times of India's detailed everday coverage of the recent Karnataka Church Attacks & the aftermath under the heading "Faith Under Attack" is intriguing. Maybe the intention behind the repeated use of the words "attack", "danger", "assault" and all that is to denote the damages to a few Churches by a few angry Hindu youth. Maybe these youth are from Bajrang Dal or some other organization or even a section of frustrated general public.<br /><br />But I think, the phrase "Faith under attack" should ideally be used to denote the concerted Christian efforts involving ALL sects and Churches of India & their global masters at converting gullible and poor Hindus by overt and covert means. That is an attack, an aggresion, a war, an invasion of much higher and alarming proportions.<br /><br />It is an open secret that these Church groups which are in focus now are part and parcel of aggressive global evangelist missions like the "Joshua Project". When some of them say "oh we dont do any conversion" in the Indian media, it is an utter lie and flies off their face - The details and facts speak for themselves. ALL global Christian evangelist websites openly declare India as their No.1 focus.<br /><br />For example, "Joshua Project" even has a running counter of a large list of all Hindu castes in India that shows what % of each caste has become Christian, and that is proudly denoted as "progress". Analagous to "planting of bombs", they speak of doing "Church planting" in every nook and corner of India. The Times of India iteself carried a report <a href="http://timesofindia.indiatimes.com/India/The_business_%20of_faith/articleshow/3453877.cms">"The Businees of Faith"</a> (7 Sep 2008, By Amrita Singh, TNN) on this. The Churches "planted" this way - do they have any sanctitiy, sacredness or noble purpose associated with them? The correct description for them is aggression camps or fradulent shops.<br /><br /><strong>Aggressors pretending as Victims<br /></strong><br />The so called "normal" Hindus who are "pained" by attacks on Churches by Hindu "mobs" who are converting Karnataka into a battleground better become aware of all this. It is the Christian missions who are converting parts of India into "battleground" in their impatient, Adharmic quest to convert the whole world into a "harvest ground" for Christianity. Great ancient nations and cultures like Korea, Vietnam, Thailand and even many parts of China are falling for them, unfortunately. Alas, these cultures, having lost their vigour and virility are falling a prey to the Christian evalengelization.<br /><br />"Normal" Hindus, ask yourself - is that what you want to happen to Bharat Bhumi also? You better learn a bit about the track record of "peace loving" Christain missions all over the world - in Africa, In South America and parts of Asia. Has that been *any* different, other than the common results of destruction of native cultures, exploiting and impoverishment of native tribes, stifling of freedom and libetry, engineering of long lasting ethnic conflicts (like in Rwanda and in our own Orissa tribal belts) and capture of political power thru religion? We in India have seen the face of Christian terror for so long in the North East. For example, frustrated by not getting converts over decades, the Baptist Church of Tripura deliberately engineered ethnic conflicts in the 1980s that resulted in large scale conversions. The deep nexus between the Christian missions and North eastern terrorsit outfits (like NLFT and the Baptist Church of Tripura) is very well documented. (Book: PG Varghese, 'India 's North-East Resurgence: Ethnicity, Insurgency and Governance, Development ' 1996).<br /><br />The initial physical attacks on Churches in Karantaka were violent. They are no doubt condemnable - whoever is the guilty should be arrested and punished in accrodance with the law. But viewing them with myopic "secular" eyes as just "yet another act by the fascist saffron Brigade" is either utter stupidity and igorance or deliberate act of omission. It is very surprising to see the so called "intellectuals" who are supposed to be well-read in the world history and current affairs view these just as "goonda acts" and NOT as a relatively mildly violent Hindu reaction given the curernt scale of Christian aggression on Hindu Dharma and society.<br /><br />The attacks had one good result in that they intially sparked a much needed discussion and debate on the Christian evangelist missions in Karnataka - viz. their activities, motives, their sources of funds, their impact on the society and demography and their political agenda. But in the chorous of the shrieking noises by the Christian bodies posing as "victims" and the overt Christian-appeasing acts by the Central govt. and the state opposition parties, the real issue abt Christian evangelization and conversion is now deliberately being pushed to the back seat.<br /><br />Going by the facts and details of the reports about the later "attacks", particularly the burglary/intrusion in two Bangalore Churches, a strong suspicion arises whether these are stage managed shows by the Christian bodies themselves to increase the pitch of their "victimhood" stories. Given the track record of Christian groups in India and the world over, they are very adept at this. We have not forgotton the over-hyped stories about "murders" of Christian priests in Gujrat and "rapes" of nuns in MP a few years back none of which were real incidents but concocted stories deliberately propagated by the Christian missions. This has to be borne in mind.<br /><br /><strong>Acts of folly by the Holy Fathers<br /></strong><br />The Karnataka state government has handled the issue really well. The Managalore police maintained extreme restraint even at the grave provocation of attacks by Christian protesters from Churches and cemetries.<br /><br />The public snubbing of Karnataka Chief Minister by the Bangalore Archbishop in the full glare of the media is a highly condemnable and an utterly cheap act. What authority does the Archbishop have that he dares to humiliate the Honourable Chief Minister, that too when the CM has come as a guest to Bishop's house? Is this the "Atithi Satkar" that his Christian Values have taught him?<br /><br />The Archbishop is really out of his mind, "Attacks worse than terrorism" he thunders in Times of India (24 Sep 08, Bangalore edition). Pray God, can he or anyone explain what that means? These skirmish attacks in which none died or even injured, in his view, are *worse* than terrorism that killed close to thousand Indian citizens, including our brave soldiers and policemen - What kind of Indian is this guy? Does he have any sense of belonging to this country and its people? I can understand his affections for the religion and the "Blessed sacrement", but such a statement?<br /><br />Probably The Archbishop takes all his orders from Vatican and values them even more than the interests of the nation he is born into and its constitution. In that sense, he is just a lowly stooge of Pope, a tinpot dictator sitting in his Christian banana republic and exhorting his followers all over the world... And he makes faces and gets agitated in front of a well-respected and beloved person of Karnataka, a person holding the democratically elected highest office of the State govt.! His master dares to summon the Indian envoy in Vatican and questions about some small incidents happening in some states of India ! What an arrogance - so befitting to the religion of aggression that these holy men seek to propagate!<br /><br /><strong>Conversion - is that all that is to your religion, Bishop?</strong><br /><br />Another perl of wisdom from Rev. Bernard Moras - "conversion is a relationship between God and human being. if it is under duress, I will not call that person a Christian" (TOI, 24 Sep 08). Its really neat, I think... he said it so clearly in his own words - The relationship between God and man - the pivot of his religion is not Bhakti or Prem (love), not Jnana (spiritual quest), not Seva (service), not Sadhana (divine practices) or any such thing - it is *conversion*.. If the idea of "conversion" is removed from the Christianity that he practices and preaches, there will be nothing left ! Conversion is both the means and end to such evangelical Christianity which is what *most* of Indian Christians are into, unfortunately, with very few exceptions of truly spiritual and worship-oriented Christian sects.<br /><br />And there are theological reasons to it. Sitaram Goel, famous Scholar and a great historian observes -<br /><br /><em>"The Vedic tradition advises people to be busy with themselves, that is, their own moral and spiritual improvement. Several disciplines have been evolved for this purpose tapas (austerity), yoga (meditation), jñAna (reflection), bhakti (devotion), etc. A seeker can take to (adhikAra) whichever discipline suits his adhAra (stage of moral-spiritual preparation). There is no uniform prescription for everybody, no coercion or allurement into a belief system, and no regimentation for aggression against others.<br /><br />The Biblical tradition, on the other hand, teaches people to be busy with others. One is supposed to have become a superior human being as soon as one confesses the *only true faith*. Thenceforward one stands qualified to *save* others. The only training one needs thereafter is how to man a mission or military expedition, how to convert others by all available means including force and fraud, and how to kill or ruin or blacken those who refuse to come round."<br /></em><br />(Preface of the book <a href="http://bharatvani.org/books/ncr/">VINDICATED BY TIME - The Niyogi Committee Report<br />On Christian Missionary Activities</a>, Voice of India Publications, New Delhi) .<br /><br />The whole meaing of freedom to relgious conversion has to be understood in such a theological context. There is an ocean of difference between religions that just accept converts that come by naturally (Hinduism, Buddhism) and cults which have conversions as their main goal, aiming not for any liberation of individual but for dominance and power (Christianity, Islam).<br /><br />The Indian Christian missions should realize that slogans like "Nagaland for Christ", "Karantaka for Christ" and the biggie one, "India for Christ" should all be rejected outright for the well being of Indian nation, with its grand and beautiful legacy of religious diversity from time immemorial. They should start respecting other religions and stop the conversion activities. Otherwise such "missionary position" that is not just dull, uninspiring and boring :)), will also continue to pose great danger to the the social harmony and freedom in India. And thats true for the world at large, too.ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-260564437347157062008-09-05T17:35:00.000+05:302008-09-05T18:02:26.283+05:30இந்தியாவைக் குறிவைக்கும் கிறிஸ்தவ மிஷநரி அமைப்புகளும், அமெரிக்கஅரசு சதித்திட்டங்களும்: தெஹல்கா அதிரடி ரிப்போர்ட்சில மாதங்கள் முன்பு எனது <a href="http://jataayu.blogspot.com/2007/12/blog-post_6781.html">கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா</a> பதிவில் ஜோஷுவா ப்ராஜெக்ட் என்ற பயங்கர கிறிஸ்தவ மதமாற்றத் திட்டம் பற்றிய தகவல்களையும் மற்றும் அதன் சீரியஸான தாக்கத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன்.. அப்போது நான் சும்மா பூச்சாண்டி காட்டுகிறேன் என்று கூட தமிழ் வலையுலகில் சிலர் கேலி செய்தனர்..<br /><br />வெல், இப்போது இந்தியாவின் முன்னணி புலன்விசாரணை பத்திரிகையான தெஹல்கா.காம் இதே விஷயத்தைப் பற்றிய விரிவான ரிப்போர்ட் ஒன்றை disturbing exposé என்ற குறிப்புடன் வெளியிட்டிருக்கிறது...<br /><br /><a href="http://www.tehelka.com/story_main.asp?filename=ts013004shashi.asp&id=1"><strong>Preparing for the harvest ... The Tehelka Report</strong> </a><br /><br />A new mood of aggressive evangelism has been emanating from America. Well-funded, superbly networked,backed by the highest of the land, seized of its moral supremacy, it has India as one of its key targets, reveals VK Shashikumar in a disturbing exposé...<br /><br />இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு சமூகக் குழுக்கள், சாதிகள் பற்றிய விவரங்களையும் இந்த ஜோஷுவா ப்ராஜெக்ட் தங்கள் வலைத் தளத்திலேயே போட்டுவைத்திருப்பதைப் பற்றியும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.. தெஹல்காவின் துப்பறிதலில் இந்த விவரங்கள் அனைத்தும் அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் (CIA) மற்றும் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சகம் இவற்றின் கைகளுக்குப் போவதாகவும் தெரிய வந்துள்ளது..<br /><br />ஏறக்குறைய இயற்கையையும், ஜீவராசிகளையும் போன்றே பல சிக்கலான உறவுகளையும், வலைப்பின்னல்களையும் கொண்டது இந்திய சமூக அமைப்பு. இந்து, பௌத்த, சமண, சீக்கிய மதங்கள் உபதேசிக்கும் மானுட அறம், தர்மம், அனைத்து உயிர்களையும் நேசித்தல், இயற்கையைப் போற்றுதல் ஆகிய பல கோட்பாடுகளால் உரமூட்டப்பட்ட இந்த அமைப்பு, வானவில்லின் வர்ணஜாலம் போல ஏராளமான வேற்றுமைகளைக் கொண்டிருந்தும், பெரிய சமூக மோதல்களையும், பழங்குடிப் போர்கள் மாதிரியான சண்டைகளும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறது..<br /><br />இந்த சமூக அமைப்பை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து இதில் சில கண்ணிகளை வேண்டுவென்றே தூண்டிவிட்டு எரிமலையாக வெடிக்கச் செய்து நாட்டில் பல சமூகக் குழப்பங்களை உருவாக்கும் உள்நோக்கத்துடனேயே இந்த அமெரிக்க நிறுவனங்கள் இந்த விவரங்களை மெனக்கெட்டு, துல்லியமாக சேகரித்துத் தொகுக்கின்றன என்பது கண்கூடு.<br /><br />நம் நாட்டிற்கெதிரான இந்த மிகப்பெரிய தேசத்துரோக சதியில் ஏராளமான இந்திய கிறிஸ்தவ அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன என்பது வெட்கக் கேடான விஷயம்.. இந்தக் குற்றங்களால் தண்டிக்கப் பட்டு, ஒழிக்கப் படவேண்டிய இந்த அமைப்புகள் ஏதோ இந்திய மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் இங்கே உலவிக் கொண்டிருக்கின்றன..<br /><br /><a href="http://jataayu.blogspot.com/2008/07/world-vision.html">வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!</a> என்ற எனது இன்னொரு பதிவில் மதமாற்றிகள் என்பதாலேயே இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்... ஆனால் தெஹல்கா கட்டுரைப் படி பார்த்தால், இந்த அமைப்பை தேசத்துரோக சதிக்குத் துணைபோகும் நிறுவனம் என்று கூறுவதே சரியாக இருக்கும்!<br /><br />ஒரிஸ்ஸாவில் தற்போது நடந்து வரும் கலவரங்களைப் பற்றி ஏதோ காரணமில்லாமல் இந்து கும்பல்கள் கிறிஸ்தவர்களைத் தாக்கி வருவதாக இந்த அமைப்புகள் ஒப்பாரி வைக்கின்றன.. சூடான் நாட்டில் அங்கிருக்கும் அரசுக்கு எதிராக உலக-பெட்ரோல்-அரசியல் பின்னணியில் இதே மாதிரியான கூச்சலை <a href="http://www.tehelka.com/story_main.asp?filename=ts013004shashi.asp&id=8">அங்குள்ள கிறிஸ்தவ மிஷநரி அமைப்புகள் போட்டு வருவதையும் </a>இந்த ரிப்போர்ட் குறிப்பிடுகிறது.<br /><br />இத்தகைய மிஷநரி சதிகாரர்களின் தலைமைக் கூடாரமாக சென்னை நகரமும், தமிழகமும் விளங்கி வருகிறது என்பதையும் இத்தகைய ரிப்போர்ட்கள் அனைத்தும் கூறுகின்றன. தமிழ் கூறும் நல்லுலகத்தை நாசமாக்கும், தருமமிகு சென்னையில் அதர்ம மதத்தைப்<br />பரப்பும் இந்த சதிகாரர்களின் சதித்திட்டங்களை உண்மையான தமிழர்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-26627883872258530862008-08-30T00:07:00.001+05:302008-08-30T01:30:07.872+05:30School shut-down by Christian bodies to protest Orissa events: highly unethical and a political blakmailToday, On 29th August all Christian schools in India <a href="http://sify.com/news/fullstory.php?id=14749307">remained closed </a>to heed to the call given by Catholics Bishops Conference of India (CBCI), apparently to "peacefully" protest the violent attacks on Christians and Churches in Orissa. Some Christian groups have gone to the extent of <a href="http://www.ibnlive.com/news/govt-demands-cbi-enquiry-into-orissa-violence/72465-3.html">demanding President's rule </a>in Orissa making shrill noise abt "safety for their lives" in "this" country.<br /><br />Violence by anyone for any reason is not justifiable in a civil and democratic society like ours. But, let us put the facts straight. There is a palpable Hindu anger behind the recent happenings in Orissa. The brutal murder of 84 years old Swami Laxmanananda and 4 innocent Hindus at the night of Krishna Janmashtami at the hands of more than 25 armed thugs who barged into his Ashram literally shook the state and the nation like. After all, Swamiji was a highly respected Hindu monk, Guru, a great social worker and also a VHP leader in the Christian-missionary-ravaged tribal belt of Kandhmal district of Orissa. He had been rendering yeoman service to the tribals of the area for more than 25 years that earned him such reverance and affection, and also the wrath of the missionary-mafia which was out to establish its aggression and dominance over the region.<br /><br /><br /><div align="center"><a href="http://hindutva97.blogspot.com/2008/08/christist-terrorists-murdered-swami.html">Gory details about Swamiji's murder</a></div><br />The intial statements from the state govt. that the murder was by Maoists was not taken by anyone, including the Maoists who denied it. Because, there were more than 8 attempts in the past to kill Swamiji, *all* by militant Christians in the area and there was a perennial threat to his life. To add credibility to the well-grounded suspiscion, <a href="http://dev.hinduismtoday.com/modules/wordpress/hindu-press-international/2008/08/28/daily-pioneer-newspaper-reports-three-christians-arrested-in-swamis-murder/">police arreseted 3 suspects</a> after the murder, all associated with Christian bodies.<br /><br /><p align="center"><a href="http://www.vijayvaani.com/article_27au2.htm">Background of the Christian vs Hindu-tribal conflict in Kandhamal district</a></p><p align="center"> </p>It is highly deplorable that these details are totally blacked out in the media stories that contain high pitch reporting about the burning of Churches and attacks on Christians. This creates a baseless impresion in the minds of an average citizen that all this violence was started by Hindus unprovoked.<br /><br />We have to view the move by Christian bodies to shut all the schools under their control in this context.<br /><br />It is highly unethical on their part to exploit their hold on Educational institutions for a clearly political and communal mobilization like this one, that aims to streotype all Hindus of Orissa as militant and aggressors. Quite a few of these institutions are "Christian", purely because of their British colonial legacy, which the post-Indepedance "secular" govts. and the citizens of this country have allowed to continue without questioning. Many of them even recieve grants and patronage by the govt at present and are bound by the laws that govern such bodies. Plus, the majority of the students and teachers of these schools are all Hindus from whom the schools recieves work, support as well as money in terms of fees and donations.<br /><br />On what grounds, do the Christian bodies claim legal or moral right to "force" such a shutdown on their staff and students? Even if they organize a purely political protest march such as this in the school premises and make it "optional" for students to participate, that is highly questionable. But they have gone several steps overboard, confident that gullible Hindus who work and study in the schools will never raise their voice against this and nor will the govt or media question this blatant transgression. This is using one sort of "power" to force their version of opinion on the society, eventhough it is rooted in falsehood and shady grounds, to gain another sort of "power". It is nothing short of a political blackmail of the worst kind.. and its a cruel joke for such groups to call themselves as 'service' missions.<br /><br />It is a dangerous state of affairs that a religious group can *stage* such an act in this country, without having to answer anyone. It is a shame on media, that it just reports this as yet another news, without pointing out the ugly agenda.<br /><br />Another thing to note. We have come a very long way from the days of the British and Chrisitian missions are not at all the whole and sole providers of education in this country. The govt. and other private institutions far outnumber the Christian ones today. In fact, the biggest Education NGO in the country today is NOT any Christian group, but Vidya Bharathi, a Hindu organisation. If you count all Hindu Educational intitutions in the country (that includes the ones by Sangh Parivar affliated ors, various Maths and Ashrams, Temple bodies, spiritual leaders, local NGOs and various other trusts), that would far outnumber the Christian ones. Currently all these Hindu schools are totally apolitical - they impart neutral, secular education, with probably a small dosage of basic Hindu cultural values.<br /><br />Hindus better learn such political tactics from the precedent set by Christians in this regard and show their real "power", whenever and wherever Hindus are attacked and Hindu human rights are compromised. If the state of affairs continue this way, it will not be long before we are forced into such a situation.ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-1264827651217751722008-07-15T16:22:00.004+05:302008-07-15T19:16:48.323+05:30வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!வேர்ல்டு விஷன் (World Vision) என்கிற இந்த அப்பட்டமான கிறிஸ்தவ மதமாற்ற அமைப்பு இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதாக உணர்ச்சிகரமான பிரசாரத்தை பெரும் பொருட்செலவில் பல்வேறு ஊடகங்களிலும், பல்வேறு விதமான விளம்பர யுக்திகள் மூலம் செய்து வருகிறது. தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையம் ஒன்று விட்டுவைக்காமல் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளின் முகங்களைக் காட்டி தங்கள் மத ஆக்கிரமிப்பு அரசியல் அதிகாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு பல மத்திய வர்க்க இந்துக்கள் அப்பாவியாக நன்கொடைகளும் அளித்து வருகின்றனர்.<br /><br />உலகெங்கும் NGO என்ற போர்வையில் தன் கரங்களை விரித்திருக்கும் இந்த அதிகார அமைப்பு அப்பட்டமான கிறிஸ்தவ மதவெறியர்களாலும், அடிப்படை வாதிகளாலும் நடத்தப் படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் எஜமானர்களிடமிருந்து பெறும் கணக்கிலடங்கா பணபலம் போதாதென்று இந்த அமைப்பு நடுத்தர வர்க்க இந்தியர்களைக் குறிவைத்து, அவர்களிடம் நன்கொடைகள் வேண்டி பயங்கர பிரசாரமும் செய்கிறது.<br /><br />திடீரென்று உங்கள் முகவரிக்கு வேர்ல்டு விஷனிடமிருந்து ஒரு கடிதம் வரும் -ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயா என்ற சிறுவனுக்கு உதவுங்கள் என்ற அப்பாவித் தனமான கோரிக்கையோடு. அந்த வண்ணமயமான விளம்பர நோட்டீசில் லேசாக ஓரத்தில் "World Vision is a Christain Charity" என்று குறு-அச்சில் (fine print) இருக்கும், கிரெடிட் கார்டு பில்களில் சம்பிரதாயமாக பின்பக்கம் அச்சிட்டிருப்பது மாதிரி.. இவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு அதனால் பயன்பெறுபவர்கள் என்று சிறுவர் படங்கள் பளபள லேமினேட்டில் அனுப்பி வைக்கப் படும் - இதைப் பெருமையாக, என் இந்து நண்பர் ஒருவர் காண்பிக்க வேறு செய்தார்!<br /><ul><li>பணியாளர்களை வேலைக்கு எடுக்கும்பொழுதே அவர்கள் ஏசுவின் நற்செய்தியை விசுவசிப்பவர்களாக மட்டுமல்ல, உலகளாவிய மதமாற்ற பிரசாரத்திற்குத் துணை போகக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று <a href="http://worldvision.org/worldvision/hr.nsf/stable/hr_requirements">இந்த அமைப்பின் வலைத்தளம் </a>தெளிவாகவே அறிவிக்கிறது.</li><li><a href="http://christianaggression.com/item_display.php?type=NEWS&id=1126012347">Vodaphone (முன்னாள் Hutch) வாடிக்கையாளர் முகவரிகளை </a>இந்த அமைப்புக்கு அங்குள்ள கிறிஸ்தவ உயர் அதிகாரியே கடத்தியிருக்கிறார். </li><li>அகில உலக புத்தசபை இந்த அமைப்பைப் பற்றி <a href="http://christianaggression.com/item_display.php?type=ARTICLES&id=1074445780">அபாய அறிவிப்பு அளித்துள்ளது</a>. </li></ul><em>ஏழைகளுக்குத் தானே உதவுகிறார்கள், அதனால் என்ன என்று காஷுவலாக இவர்களுக்கு நன்கொடை அளிக்கும் மேல்தட்டு, நடுத்தர வர்க்க இந்துக்களே ! </em><br /><br />நீங்கள் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை எந்த கிறிஸ்தவ மிஷநரி அமைப்புக்கும் தயவு செய்து கொடுக்காதீர்கள். உங்கள் தர்மத்தையும், நம்பிக்கையையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பேய்த்தனமான ஆக்கிரமிப்பு நிறுவன சக்தியின் கரங்களை உங்கள் பணத்தால் வலுப்படுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இது நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கும், உங்கள் முன்னோர்களின் புனித நினைவுக்கும், உங்களை ஊட்டி வளர்த்த இந்த மண்ணுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் இந்து சமுதாயத்திற்கும் இழைக்கும் துரோகம் அன்றி வேறில்லை.<br /><br />ஏனென்றால், இவர்களது விஷன் உலக நல்வாழ்வோ, மனித சுதந்திரமோ அல்லவே அல்ல. மேற்கில் தேய்ந்து, மறைந்து, சிதறி வரும் கிறிஸ்தவ அரசியல் அதிகாரத்திற்கு வளரும் நாடுகளில் இடம் தேடுவது, அவ்வளவே. தங்கள் குப்பைகளை வெளிநாடுகளில் கொட்டுவதற்குக்<br />காண்டிராக்ட் தருவது போல, தாங்களே நம்பாத கிறிஸ்தவத்தை இந்தியாவிலும், சீனாவிலும் மார்க்கெட் செய்வது வணிக, அதிகார நோக்கில் சாதகம் தரும் என்று தான் மேற்கு நாடுகளின் சில செல்வந்தவர்களும், நிறுவனங்களும் இத்தகைய "விஷன்"களுக்கு ஆதரவும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர், இதன் பின் எந்த "ஆன்மிக" நோக்கமும் இல்லை.<br /><div align="center"><br /><br /><img src="http://i142.photobucket.com/albums/r106/jataayu/Coke_Christianity_0.jpg" /><br /><br /><a href="http://jataayu.blogspot.com/2007/12/blog-post_6781.html"><strong>கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா</strong> </a></div><br />கிறிஸ்தவ மிஷநரிகளின் வரலாறு முழுவதும் அதைத் தான் சொல்கிறது.<br /><br /><div align="center"><strong><a href="http://www.thinnai.com/?module=displaystory&story_id=20805083&format=html">ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்</a></strong></div><br />வேர்ல்டு விஷன் மட்டுமல்ல, பல வேடங்களில் சமூக சேவை என்ற போர்வையில் மதமாற்றம் செய்யும் அனைத்து அமைப்புகளையும் இந்துக்கள் தவிர்க்க வேண்டும். இதோ ஒரு பட்டியல் -<br /><br /><div align="center"><strong><a href="http://christianaggression.com/action_blacklist.php">இந்தியாவில் இயங்கும் மெகா மதமாற்ற அமைப்புகள் (The Blacklist) </a></strong></div><br />நீங்கள் சமூகப் பணிகளுக்காக நன்கொடைகளும், உதவிகளும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏராளமான இந்து அமைப்புகள் எந்தக் கூச்சலும் இல்லாமல், மிகப் பெரிய அளவில், எந்தப் பாரபட்சமும் இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் அருமையான சேவைப் பணிகளைச் செய்து வருகின்றன. அந்த அமைப்புகளுக்கு உதவலாமே !<br /><br /><div align="center"><a title="இந்து சேவை அமைப்புகளின் தொண்டு" href="http://www.tamilhindu.com/social-service-of-hindu-outfits/"><strong>இந்து சேவை அமைப்புகளின் தொண்டு</strong></a><strong> - கட்டுரை </strong></div><div align="center"><strong></strong></div><div align="center"><a title="இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்" href="http://www.tamilhindu.com/2008/06/hindu-service-orgs-list-1/"><strong>இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்</strong></a><strong> </strong></div><br />அது மட்டுமில்லாமல், உங்கள் ஊரில், நீங்கள் வாழும் பகுதியிலேயே கல்வி, மருத்துவம், சுயதொழில் போன்றவற்றுக்கு உதவும் பல சிறு அமைப்புகள் இருக்கலாம். எந்த உள்நோக்கமும் இல்லாத இத்தகைய அமைப்புகள் ஆரவராமில்லாமல் பல நல்ல பணிகளைச் செய்துவரும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தும் நீங்கள் உதவலாமே!<br /><br />இந்திய தேசிய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் விரும்பும் கிறிஸ்தவர்களும் வேர்ல்டு விஷன் போன்ற மதமாற்ற அமைப்புகளின் செயலுக்குத் துணைபோகக் கூடாது. உள்நோக்கம் இல்லாத சமூக சேவையை மட்டுமே அவர்கள் ஆதரிக்கவேண்டும்.<br /><br /><div align="center"><a href="http://jataayu.blogspot.com/2007/01/blog-post_116964199747482525.html"><strong>மதமாற்ற பிரசாரத்திற்கு எதிராக பெங்களூர் கிறித்தவர்கள்</strong></a> </div><br /><a href="http://jataayu.blogspot.com/2007/04/blog-post_12.html">மகாத்மா காந்தி சொல்கிறார்</a> -<br /><br /><em><span style="color:#3333ff;">“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்” </span></em><br /><em><span style="color:#3333ff;"></span></em><br /><em><span style="color:#3333ff;">– ஹரிஜன், மார்ச் 13, 1937. </span></em><br /><span style="color:#3333ff;"></span><br /><em><span style="color:#3333ff;">“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”</span></em><br /><em><span style="color:#3333ff;"></span></em><br /><em><span style="color:#3333ff;">- ஹரிஜன், நவம்பர் 5, 1935.</span></em>ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-85022114623975869092008-07-15T15:40:00.003+05:302008-07-15T16:20:04.418+05:30ஏழை இந்து மாணவர்கள் கல்விக்கு உதவுங்கள்பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கயுள்ள இந்து மாணவ, மாணவியர்களின், படிப்பிற்காக <strong>இளைய பாரதம் சேவா டிரஸ்ட்</strong> நிதி உதவி கோருகிறது. இந்த உதவி நேரடியாக வறுமையில், துயரத்தில் வாடும் அடித்தட்டு இந்துக் குடும்பங்களைச் சேர்ந்த் மாணவர்களைச் சென்றடையும்.<br /><br /><em>இளய பாரதம் சேவா டிரஸ்ட் அறக்கட்டளை</em> இந்தியாவின் முன்னணி மாணவர் அமைப்பான <strong>அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்</strong> தமிழகக் கிளையின் தொண்டுப் பிரிவாகும். கடந்த11 வருடங்களாக இந்த அறக்கட்டளை பல தொண்டுப் பணிகளை செய்துவருகிறது.<br /><br />மறைந்த இந்து சமூகத்தொண்டர் மதுரை பேராசிரியர் கே. ஆர்.பரமசிவன் நினைவு வாராந்திர இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஒன்றினை கடந்த 10 வருடங்களாக இடைவெளி இல்லாமல் நடத்தி வருகிறது. இதில் வாரந்தோறும் சுமார் ரூ5000 மதிப்புள்ள மருந்துகளை இலவசமாக வழங்கிவருகிறது . சென்னை ஆலந்தூர் நகராட்சிப் பகுதியில் கடந்த 4 வருடங்களாக காசநோய் தடுப்பு தொடர் சிகிட்சை மையத்தையும் நடத்தி வருகிறது. மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களையும் செயல் படுத்தி வருகிறது. இந்த அறக்கட்டளையின் சேவை மையங்கள் சென்னை மற்றும் மதுரையில் உள்ளன.<br /><br />இந்து மாணவர்களின் படிப்பிற்காக நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் தங்களது உதவியை காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது பணமாகவோ வழங்கலாம். தேவைப்படுபவர்களுக்கு வருமானவரி விலக்குச் சான்றிதழ் 80 ஜி வழங்கப்படும் (தங்கள் நன்கொடையுடன் இதனைக் குறிப்பிட்டு எழுதவும்). நன்கொடைகளை " இளய பாரதம் சேவா டிரஸ்ட்" (Ilaiya Bharatham Seva Trust) என்கிற பெயரில் வழங்கிடவேண்டும்.<br /><br />நன்கொடைகளை அனுப்பவேண்டிய முகவரி:<br /><br />ஆசிரியர்- விஜயபாரதம்<br /># 12 எம் .வி. நாயுடு தெரு<br />சேத்துப்பட்டு, சென்னை - 600 031<br />தொலைபேசி எண்: 044 2836 0874<br /><br />இளய பாரதம் சேவா டிரஸ்ட் அலுவலக முகவரி:<br /><br />அலுவலக செயலாளர்,<br />ஏ. பி வி பி அலுவலகம்,<br /># 35/12 சிவாஜி தெரு,<br />தி. நகர், சென்னை - 600 017<br /><br />பள்ளி, கல்லுரிகள் திறந்துவிட்டதால் தங்களால் முடிந்த உதவிகளை விரைவாகச் செய்வது சிறந்தது.<br /><br />காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்<br />ஞாலத்தின் மாணப் பெரிது.ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-7093081321264670392008-06-30T13:19:00.004+05:302008-06-30T15:49:24.194+05:30வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4முந்தைய பகுதிகள் : <a href="http://jataayu.blogspot.com/2008/06/1.html">பகுதி 1</a>, <a href="http://jataayu.blogspot.com/2008/06/2.html">பகுதி 2</a>, <a href="http://jataayu.blogspot.com/2008/06/3.html">பகுதி 3</a><br /><br /><strong>// கேள்வி 17 : வைதீக மரபின் மிக உயர்ந்த மந்திரமாகிய காயத்ரி உபதேசித்த பின் தமிழ் ஞானசம்பந்தர் சொன்ன சேதி என்ன... அறிவீர்களா? //</strong><br /><br />ஆகா! ஒரு வருடம் முன்பு இணையத்தில் வேறு ஒருவரும் இதே கேள்வியைக் கேட்டிருந்தார். அதுகுறித்து அப்போது நான் எழுதியதை அப்படியே கீழே தருகிறேன் - (முழுக்கட்டுரையும் <a href="http://jataayu.blogspot.com/2007/02/blog-post_15.html">இங்கே</a>)<br /><br /><center><br /><img src="http://www.shaivam.org/gallery/image/devotees/nachamba_i.jpg" /><br /></center><br /><br /><span style="color:#3333ff;">தமிழன் என்பவர் எழுதுகிறார்:"திருஞானசம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான். தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்."இது எப்படி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய், திரிபுவேலை என்று பார்ப்போம். திருஞானசம்பந்தருக்குப் பூணூல் அணிவித்த சடங்கு முடிந்ததும் அங்கே வந்திருந்த வேத பண்டிதர்களுக்குப் பாடியதாகச் சொல்லப்படும் பஞ்சாக்கரப் பதிகத்தில் வரும் இந்தப்பாடல்:</span><br /><span style="color:#3333ff;"></span><br /><span style="color:#3333ff;">மந்திரம் நான்மறை யாகி வானவர்<br />சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன<br />செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கு<br />அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே<br /></span><br /><span style="color:#3333ff;">'</span><span style="color:#3333ff;">நமசிவய' என்ற திருவைந்தெழுத்தே மந்திரங்கள் அனைத்திற்கும் மூலம் என்றும், தீ வளர்த்து ஓம்பியிருக்கும் வேதியர் முப்போதும் ஓதும் சந்தியாவந்தன மந்திரத்திலும் மூலமாயிருப்பது அதுவே என்கிறார். ஏனெனில் ஐந்துமுகம் கொண்ட வேதமாதாவான காயத்ரி தேவியே சதாசிவபத்னியான மனோன்மணி. காயத்ரி அஷ்டோத்திரத்திலே மனோன்மண்யை நம: என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரி தியான மந்திரத்தில் வரும் 'முக்தா, வித்ரும, ஹேம, நீல, தவளம்' என்ற இந்த ஐந்து வண்ணங்கள் பஞ்சபூதங்களையும் சதாசிவத்தையும் சுட்டுகின்றன. மாணிக்கவாசகர் சிவபுராணத்திலே 'நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்றதும் அதனால்தான். இதிலே காயத்ரி மந்திரம் வேண்டாம் என்று எங்கே சொல்கிறார்? </span><br /><span style="color:#3333ff;"><br />மேலும் 'திருஞானசம்பந்தர் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்' என்றொரு அடாத பொய்யைச் சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் மிசினரிமார்தான் இட்டுக்கட்டிச் சொல்வார்கள்.பதிகத்துக்குப் பதிகம் இறைவனை வேத உருவாகக் கண்டவர் 'வேதநெறி தழைத்தோங்க' (சேக்கிழார் வாக்கு) வந்த திருஞானசம்பந்தர். வேதம் என்பதை “மெய்யறிவு” என்பதாக மட்டுமல்ல ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் என்ற பொருளிலேயே ஏராளமான பாடல்களில் பாடியுள்ளார்<br /><br />“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக.. “<br />“வேதமொடு ஆறங்கம் ஆயினானை.. “<br />“சாகை ஆயிரம் உடையார்.. “ (ஆயிரம் கிளைகள் உள்ள “ஸஹஸ்ர சம்ஹிதா” என்று ரிக்வேதத்தை குறிப்பிடுவார்கள்)</span><br /></span><span style="color:#3333ff;"><br /></span>வேதம் மட்டுமல்ல, சம்ஸ்கிருத மொழிமீதும் சம்பந்தர் வெறுப்பைக் காட்டவில்லை. சம்ஸ்கிருதமும், தமிழும் இணைந்ததே தமது வழி என்றும் உரைக்கிறார். “ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என்று சமணரைச் சாடுகிறார். வாதத்திற்கு முன் இறைவனை வேண்டிப் பாடும் திருவாலவாய்ப் பதிகத்தில்<br /></span><br />"ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்<br />பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு..”<br /><br />என்கிறார். வேத, ஆகமங்களின் மொழியாகிய சங்கதம் (சம்ஸ்கிருதம்) பங்கமுறுமாறு பாகதம் (சமணரது பிராகிருத மொழி) பேசுவோர் என்றும் சமணரைச் சாடுகின்றார்.<br /><br /><strong>// கேள்வி 18 : வேத நெறி தழைத்தோங்க என்று பாடிய சேக்கிழார் மிகு சைவத் துறை விளங்க என்று பாடுவதில் உள்ள மிகு சைவம் என்று சொல்லாட்சியின் நுட்பம் என்ன? //</strong><br /><br />தாங்கள் அந்த நுட்பத்தை விளக்கினால் தெரிந்து கொள்வேன்.<br />சேக்கிழார் பெரியபுராணத்தில் ஒவ்வொரு நகரை வர்ணிக்கும் போதும் அங்கு இடையறாது கேட்டுக் கொண்டிருக்கும் வேதஒலியையும், வேள்விப் புகையையும், பிரமசாரிகள் வேதம் கற்கும் “கிடை”களைப் பற்றியும் அற்புதமாக வர்ணித்துச் செல்வார். அவரும் வேதங்களின் பெருமையை ஏராளமான இடங்களில் எடுத்தோதியுள்ளார்.<br /><br />“மிகு சைவம்” என்பது மற்ற சமயப் பிரிவுகளைக் காட்டிலும் சைவமே உயர்ந்தது என்று சொல்கிறது. ஆனால் அதற்கு அடிப்படையானது “வேதநெறி” என்பதையே முதலில் குறித்தார். இதில் வேதத்திற்கு முரணாகவோ, எதிராகவோ எதுவும் அவர் கூறவில்லை என்றே கொள்கிறேன்.<br /><br /><strong>// கேள்வி 19 : வேதத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட வைதீக மரபுக்கும், தென் தமிழ் நாட்டில் பொலிந்த திருமாலியம், சிவனியம் ஆகிய சமயங்களுக்கும் எந்த வேறுபாடுமே கிடையாதா?//</strong><br /><br />“வைதீக மரபு” என்று குறிப்பது எதை என்று முதலில் சொல்லவேண்டும். வியாசர், சங்கரர் முதல் விவேகானந்தர் வரை வைதிக (வேத வழிவந்த) நெறி என்று சொல்லும்போது அதில் நான்கு வேதங்கள் - கர்ம, ஞான, பக்தி, ராஜ யோகங்கள் - காணாபத்யம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம் முதலிய அறுசமயங்கள் - சாங்க்யம், நியாயம், வைசேஷிகம்,யோகம், மீமாம்சம், வேதாந்தம் முதலிய ஆறு தத்துவ தரிசனங்கள் அனைத்தையும் இணைத்தே கூறுகிறார்கள். இன்று நாம் இந்துமதம் என்று கூறுவதும் இது தான். இதில் ஒவ்வொன்றாகப் பிய்த்து அவற்றுக்கிடையே வேறுபாடுகள் மட்டுமல்ல, மோதலும் இருக்கிறது என்று கூறுவது மேற்கத்திய, கிறிஸ்தவ மிஷநரி ஆராய்ச்சியாளர்களின் ஊழியமும், பொழுதுபோக்கும் ஆகும். (வேறுபாடுகள் என்பது வேறு, முரண்/மோதல் வேறு. ஒரு பூவில் பல வண்ணங்கள் இருப்பதும் வேறுபாடு தான், அவை அனைத்தும் சேர்ந்தே மலர் அழகாகிறது. இந்து கலாசாரம் இத்தகைய இயல்பான பன்முகத்தன்மையை அழிக்க முயல்வதில்லை, மாறாக போற்றி வளர்க்கிறது).<br /><br /><center><br /><img src="http://i142.photobucket.com/albums/r106/jataayu/Shanmatha-1.jpg" /><br /></center><br /><br />வேதம் விதை, மற்றவை அதன் கனிகள். விதையை நாம் பார்க்க முடியாது, கனிகளை மட்டுமே உண்ண முடியும். அதனால் தான் “வேதத்தை, வேதத்தின் சுவைப் பயனை, விழுமிய முனிவர்கள் விழுங்கும் கோதிலின் கனியை” என்கிறார் திருமங்கையாழ்வார். விதைக்கும், கனிக்கும் இடையே உள்ள தொடர்பு வளர்ச்சியே அன்றி வேறுபாடு அல்ல.<br /><br />வேதத்தை அடிப்படையாகக் கொண்டு பின்னர் ஏற்பட்ட சமய வளர்ச்சி அனைத்தையும் புறக்கணித்து , ஆதி ஆரம்பத்தில் இருந்த யாக, யக்ஞம் மட்டுமே இந்துமதம் என்று கூறியது ஒரே ஒரு இயக்கம் தான் - “ஆரிய சமாஜம்”. இதை உருவாக்கிய சுவாமி தயானந்தர் சிவ,விஷ்ணு, சக்தி வழிபாடுகள், கோயில்கள் அனைத்தையும் கண்டித்தார். அதனால் தான், ஒரு பெரிய சமூக சீர்திருத்த அலையை ஏற்படுத்தி விட்டு, அதன் வரலாற்றுத் தேவை முடிந்தவுடன் அந்த இயக்கம் வளர்ச்சியடையவில்லை. “வைதிகம்” என்பதற்கான இந்தக் குறுகிய வரையறையை சங்கராசாரிய மடங்கள் உட்பட யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை.<br /><br />சைவமும், வைதிகமும் ஒன்றே என்ற அளவில் சேக்கிழார் பெருமான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. திருஞானசம்பந்தர் புராணத்தில் வைதிக என்ற சொல் வரும் பல இடங்களில் சிலவற்றைப் பாருங்கள் -<br /><br />“மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப் பொறை அணி முகிலே புகலியர் புகலே” (1990, பெரியபுராணம்)<br /><br />இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட<br />வந்த வைதிக மாமணி ஆனவர் (2088, பெ.பு)<br /><br />மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் (2238, பெ.பு)<br /><br />மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் (2498)<br /><br />மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச்<br />செந்நெறி விளக்கு கின்றார் (2503, பெ.பு)<br /><br />இன்னொரு விஷயம். நம் குருமார்களே வழங்கிய சைவம், வைணவம் என்கிற அழகிய சொற்கள் இருக்க, திருமாலியம், சிவனியம் என்ற சொற்கள் அபத்தமாக ஒலிக்கின்றன. ஏதோ வேதிப் பெயர்களின் பெயர்கள் போலவும் (தோரியம், யுரேனியம்) அவ்வப்போது வீசும் புற்றீசல் அரசியல் கொள்கைகள் போலவும் (மார்க்சியம், பெரியாரியம்) தோன்றும் இத்தகைய சொற்கள் உள்நோக்கத்துடன் உருவாக்கப் படுகின்றன. தயவு செய்து அவற்றைத் தவிர்க்கக் கோருகிறேன்.<br /><br /><strong>// கேள்வி 20 : சமண, பௌத்த மதங்கள் போல வேதத்தை முற்றிலும் எதிர்க்காவிடிலும், தங்களுக்கு அசௌகரியமான இடங்களில் சைவ சித்தாந்திகள் விலகி நிற்கிறார்கள் என்பது உங்களுக்கு நிஜமாகவே தெரியாதா?// </strong><br /><br />நிஜமாகவே தெரியாது. அந்த அசௌகரியமான இடங்கள் என்னென்ன, எப்படி விலகி நிற்கிறார்கள் என்று தாங்கள் தக்க ஆதாரத்துடன் விளக்கினால் தெரிந்து கொள்வேன்.<br /><br />இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சங்கரர், ராமானுஜர், மத்வர் போல வேதாந்தத்தின் மூன்று அடிப்படை நூல்களூக்கும் (உபநிஷதங்கள், பிரம்மசூத்ரம், கீதை) சைவசித்தாந்த நோக்கில் உரை எதுவும் எழுதப் படவில்லை. அதனால் சீராக இத்தகைய ஆராய்ச்சியை செய்வது மிகவும் கடினம்.<br /><br />சைவத்தைப் பொறுத்தவரை அனுபூதி நிலையில் அருளப்பட்ட திருமுறைகள் முதல் இடத்திலும், தத்துவம் பேசும் சித்தாந்த சாஸ்திரங்கள் இரண்டாம் இடத்திலும் இருப்பதாகக் கூறுவார்கள். ஸ்ருதி, ஸ்மிருதி போல இதைக் கொள்ளலாம். இந்த மிகப்பெரிய சமய இலக்கியக் கடலில் எந்த இடத்தில் எந்த வேதக் கருத்து விலக்கப் படுகிறது என்று கண்டுபிடிக்க முடியுமா? அப்படி ஒரு லிஸ்ட் கிடைத்து விட்டால் மற்ற எல்லா இடங்களிலும் வேதக் கருத்து ஏற்கப் படுகிறது என்று கொள்ளலாமா?<br /><br />வேதாந்தம், சித்தாந்தம் இரண்டிலும் தேர்ந்த ஞானம் கொண்ட ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் (திருப்பராய்த்துறை) தமது திருவாசக உரையிலும், தாயுமானவர் பாடல் விளக்கங்களிலும் ஏராளமான இடங்களில் கீதை, உபநிஷத கருத்துக்களுடன் சைவசித்தாந்தம் முழுமையாக இயைவதை எடுத்துக் காட்டுகிறார். வேதாந்தம் கூறும் பிரம்மமே, சித்தாந்தத்தில் சிவம் ஆகிறது, சாங்கியம் கூறும் புருஷன்–பிரகிருதி தத்துவமே சிவ-சக்தி என்றெல்லாம் பலவாறாக விளக்கி ஒரு நீண்ட முன்னுரையையும் இந்நூலில் சுவாமி எழுதியிருக்கிறார். கீதை, உபநிஷத உரைகளிலும் இதே போன்று திருமுறைகளை மேற்கோள் காட்டுவார். இன்னொருவர் இதைவிடத் தெளிவாக வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றே என்கிறார், அதை முத்தாய்ப்பாக அடுத்த பதிலில் இடுகிறேன்.<br /><br /><strong>// கேள்வி 21 : தாங்கள் குறிப்பிட்ட தாயுமானவர் பாடலில் ஒரு விளக்கம். சமரசம் என்பது முரண்படுகிற இரு பிரிவினருக்கிடையில் ஏற்படுத்தப்படுவது. அப்படிப் பார்த்தால் வேதாந்த, சித்தாந்த சமரசம் ஏன் தேவைப்பட்டது? என்ன முரண்பாடு? என்ன சமரசம்? என்று யோசித்த பிறகு அந்த மேற்கோளைப் பயன்படுத்த வேண்டாமா?//</strong><br /><br />சமரசம் என்பதற்கு பொதுவாக உள்ள literal meaning தாங்கள் கூறுவது. யோக மொழியில் அதற்குப் பொருள் “ஒன்றாகக் கருதுவது” என்பது. “ஸமத்வம் யோக உச்யதே” (வேறுபடுவதாகத் தோன்றும் பொருட்களிலும் ஒருமையைக் காண்பதே யோகம்) என்கிறது கீதை. “ஒன்றாகக் காண்பதே காட்சி, புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம்” என்கிறாள் ஔவை. “ஸாமரஸ்ய பராயணா” என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு திருநாமம் வருகிறது. சமரச சுத்த சன்மார்க்கம் என்று வள்ளல் பெருமான் கூறும்போதும் ஒருமையையே சுட்டுகிறார்.<br /><br />தாயுமானவர் இங்கே கூறுவது வரலாற்றுக் குறிப்பு அல்ல, அவர் பேசுவது தெளிவான யோக மொழி.<br /><br /><center><br /><img src="http://i142.photobucket.com/albums/r106/jataayu/VOC_book.jpg" /><br /></center><br /><br /><span style="color:#3333ff;">“சிவஞான போதத்தை யான் ஆராய்ச்சி செய்ததில் எனக்குக் கிடைத்த பலன் சித்தாந்தமும் வேதாந்தமும், ஒன்றேயென்ற எனது கொள்கை உறுதியடைந்ததே”</span> என்று சொல்பவர் வேறு யாருமல்ல, மாபெரும் தேசபக்தரும், பெரும் தமிழறிஞரும், சைவ மாமணியுமான வ.உ.சி அவர்கள். (சிவஞானபோதம் உரை, வ.உ.சி, பக்கம் 548).<br /><br /><strong>// இந்தக் கேள்விகளுக்கு விருப்பு, வெறுப்பின்றி விடை கண்டால், நான் சொன்ன பதிலின் நேர்மை புலப்படும். முயற்சி செய்யுங்கள். //</strong><br /><br />இக்கேள்விகளை எழுப்பவும், விடைகாண முயலவும் நம் இருவரையும் தூண்டிய பரம்பொருளின் பேரருளை வியக்கிறேன்.<br /><br />ஓம் தத் ஸத்.<br /><br />அன்புடன்,<br />ஜடாயுஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-32864520440058126902008-06-30T12:56:00.003+05:302008-06-30T13:17:02.944+05:30வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 3முந்தைய பகுதிகள் : <a href="http://jataayu.blogspot.com/2008/06/1.html">பகுதி 1</a>, <a href="http://jataayu.blogspot.com/2008/06/2.html">பகுதி 2</a><br /><br /><strong>// கேள்வி 9 : தங்கள் விமர்சனத்தில் சித்தம் என்பதும், மனம் என்பதும் ஒன்றே என்ற பொருளில் மனம் போன போக்கில் என்று அர்த்தம் செய்துள்ளீர்கள். இரண்டும் ஒன்றே என்று கருதுகிறீர்களா? வேறு வேறு என்பதை நிஜமாகவே அறிவீர்களா இல்லையா? //</strong><br /><br />யோக மொழியில் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இந்த நான்கிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி அறிவேன். அந்த சந்தர்ப்பத்தில் “சித்தத்திற்கு இசைந்த படி” என்பதை “மனத்துக்கு இசைந்த படி” என்று சொன்னாலும் பொருள் மாறப் போவதில்லை. “மனம் போன போக்கில்” என்ற எனது பயன்பாடு தவறு தான்.<br /><br /><strong>// கேள்வி 10 : சித்தர்கள் பற்றிய உங்கள் செய்தியும் முழு உண்மையல்ல. வேதத்தை முற்றிலுமே ஏற்காமல் புறக்கணித்த, பழித்த, இழிவுபடச் சொல்லி பாடிய சித்தர்கள் பாடல்கள் உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா? அந்த சித்தர்கள் வேதாந்திகளா? சித்தாந்திகளா? என்று எப்போதாவது யோசித்ததுண்டா? சித்தி பெற்ற ஒருவருக்கு ஏற்படும் சித்தி வேதப் பிரமாணங்களை அறிந்து சொல்லுவதால் அல்லது ஒப்புக் கொள்வதால் ஏற்பட்டதா? அல்லது சுய அனுபவத்தால் எட்டப்படுகிறதா? சித்தர்களின் சுய அனுபவம் எதனால் எட்டப்படுகிறது?//</strong><br /><br />வேத பிரமாணம் என்பதன் பொருளை முந்தைய பதில் ஒன்றில் சொன்னபடி புரிந்து கொள்கிறேன். எனவே, இந்த “புறக்கணித்த, பழித்த, இழிவுபடச் சொல்லிய” விஷயங்கள் எல்லாம் தூய வேத *ஞானத்தை* மறுத்து அல்ல, வேதத்தை வெறும் வெளியுரையாகவும், நூலறிவாகவும் மட்டுமே எண்ணி அதிலேயே அமிழ்ந்து விடுவதைக் குறித்து தான் கூறப்பட்டது. ஓங்காரத்தையும், பிராணாயாமத்தையும், தியான முறைகளையும், அஷ்டாங்க யோகத்தையும் சித்தர்கள் கைக்கொள்ளத் தானே செய்தார்கள்? அவை வேத, வேதாந்த மரபில் இல்லாமல் வேறு எங்கிருந்து வந்தன?<br /><br /><center><img src="http://bp0.blogger.com/_qy4bRNnoOQw/SAjBXfUFsvI/AAAAAAAAADs/lMivGH2KQNg/s400/dws-R4-new.jpg" /></center><br /><br />நிந்தை போன்று தொனிக்கும் இத்தகைய வாக்குகள் ஒருவிதமான முழு நிராகரிப்பு நிலையில் ஞானிகள் பாடியவை (யோக மொழியில் “நிவ்ருத்தி”). இந்த நிலை பற்றிய தத்துவக் கருத்தின் மூலமும் வேதத்திலிருந்தே தோன்றியது.<br /><br />முண்டக உபநிஷதம் 1.5 கூறுகிறது -<br /><br />“ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள், ஸ்வரங்கள், சடங்குகள், இலக்கணம், மொழி, யாப்பு, வானவியல், ஜோதிஷம் இவை அனைத்தும் சாதாரண அறிவே (அபரா வித்யா). அழிவற்ற பரம்பொருளை அடையும் அறிவே உயர் அறிவு (பரா வித்யா”)”.<br /><br />உபநிஷத்தில் பின்னர் இந்தக் கருத்து மிகவும் விரிவாகப் பேசப் படுகிறது. இதே கருத்து கீதையில் சாங்கிய யோகத்திலும் (அத்யாயம் 2) வருகிறது : “எங்கும் நீர்ப் பெருக்கெடுத்திருக்கையில் கிணற்றுக்கு என்ன அவசியமோ, அதே போன்று தான் பிரம்மத்தை உணர்ந்த ஞானிக்கு வேதங்களும்”.<br /><br />“நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,<br />ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணவமும் அல்ல,<br />எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை,<br />ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை<br />சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்"!<br />(ஆத்ம ஷட்கம், ஆதிசங்கரர்)<br /><br />வேதநெறி தழைக்க வந்த ஆசாரியார் தான் இப்படியும் பாடியுள்ளார்.<br /><br />“வேதங்களின் சிறப்பு என்ன” என்று கேட்டபோது சுவாமி விவேகானந்தர் “தங்கள் போதனையையும் கடந்து செல்லவேண்டும்’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்ற சாஸ்திரம் அது ஒன்றே… புனித நூல்கள் குழந்தை உள்ளத்திற்கே, நீ வளர்ந்ததும் அவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்கின்றன வேதங்கள்” என்கிறார்.<br /><br />வேதநெறி உருவாக்கிய இந்தக் கலாசாரம் ஆழப் பதிந்திருந்ததனால் மட்டுமே, சித்தர்கள் இந்த தேசத்தில் வெறுக்கவோ, ஒதுக்கவோ, இழிக்கவோ படவில்லை. அவர்களது நிவ்ருத்தி மார்க்கம் ஏற்றுக்கொள்ளப் பட்டது, அவர்கள் வணங்கப் பட்டார்கள். எந்த எழுத்தறிவும், வேதக் கல்வியும் இல்லாத ஸ்ரீராமகிருஷ்ணர் அவதார புருஷராக வணங்கப் பட்டார். (16-ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சிக் கால ஐரோப்பாவில், கிறிஸ்தவ பைபிளில் இருப்பதற்கு மாறாக “பூமி சூரியனைச் சுற்றுகிறது” என்கிற அறிவியல் உண்மையைக் கூறியதற்காக விஞ்ஞானி கலிலியோவுக்கு வாடிகன் திருச்சபை பல கடுமையான தண்டனைகள் விதித்து அவரை வீட்டுக் காவலில் வைத்தது ; பல விஞ்ஞானிகள், கலைஞர்கள், அறிஞர்கள் திருச்சபையைக் கண்டு அஞ்சி நடுங்கி, ஒளிந்து வாழ்ந்தனர் என்பதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்).<br /><br /><strong>// கேள்வி 11 : தெந்நாட்டுக் கோயில்கள் ஆகம அடிப்படையில் கட்டப்பட்டது போல், வட நாட்டுக் கோயில்கள் அமையாமைக்கு என்ன காரணம்? // </strong><br /><br />ஏனென்றால் வடநாட்டுக் கோயில்கள் அவற்றிற்கென்று உரிய முறையில் கட்டப் பட்டிருக்கின்றன. கோயில் அமைப்பு என்பது ஆகமம் (சமயக்கொள்கைகள்), சிற்ப சாஸ்திரம் (கட்டிடக் கலை) இரண்டும் இணைந்து உருவானது. சிற்ப சாஸ்திரம் நான்கு கோயில் அமைப்பு முறைகள் உள்ளதாகக் கூறுகிறது – திராவிடம் (தென்னிந்திய கோபுர,விமான பிராகார அமைப்பு), நாகரம் (வட இந்திய அகன்ற கூம்பு வடிவ சிகரம், விமானம் ) வேசரம் (ஒரிஸ்ஸா, வங்காள கோயில்கள்), கூர்ஜரம் (பென்சில் சீவியது போல கூரிய முனை கோபுரம்). பூரியின் ஜகன்னாதர், புவனேஷ்வர் லிங்கராஜர், கொணார்க் சூர்யபகவான் கோயில்களின் அதி அற்புதமான நுணுக்கங்கள் கொண்டவை. இவை அந்தப் பிரதேசத்தில் புழக்கத்தில் இருந்த சைவ, வைணவ ஆகமங்களையும், சிற்ப சாஸ்திரத்தையும் இணைத்து அமைக்கப் பட்டவை என்று கொள்வதே சரியாக இருக்கும். ஏன், தென்னாட்டிலேயே கூட கேரளக் கோயில்கள் ஒரு தனி அமைப்பு கொண்டுள்ளன. கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் இவை அனைத்திலும் பொதுவாக உள்ள அம்சங்களையும் (விமானம், வாகனம், கருவறை, பிராகாரம்) நாம் கண்டறியலாம்.<br /><br />இந்த வேறுபாடுகள் இந்து கலை மற்றும் கலாசாரத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன. கட்டிடக் கலை வேறுபட்டிருப்பதாலேயே ஆதாரமான சமய நம்பிக்கையும், தத்துவச் சார்பும் மாறுபட்டு விடுமா? Is it right to say they belong to different religions because Russian Orthodox Church looks different from Scottish Orthodox Church?<br /><br />அதுவும் தவிர, வேதாந்த தத்துவத்தில் (சொல்லப் போனால் எந்த தத்துவ தரிசனத்திலும்) கோயில்கள் என்பவை மையமான விஷயம் அல்ல. ஆத்ம ஞான சாதனமாகிய பக்தியோகத்தில் “கோயில்” என்பது ஒரு அங்கம், அவ்வளவே.<br /><br /><strong>// கேள்வி 12 : வட நாட்டுக் கோயில்களில் பின்பற்றப்படும் பூசை முறை வைதீகமா? ஆகமநெறியா? //</strong><br /><br />வடநாடு என்று ஒற்றைப் படையாக கிழக்கு, மேற்கு, வடக்கு பாரதக் கோயில்களின் எல்லா பூஜை முறைகளையும் அடக்கி விட முடியாது. பல சமூகத்து பூசாரிகளும் பங்குபெறும் பூரி ஜகன்னாதர் கோயில் பூஜை முறையை விளக்குவதற்கே ஒரு தனி புஸ்தகம் எழுத வேண்டும் – அவ்வளவு elaborate ஆன சமாசாரம் அது. மேலும், பல வடபாரதக் கோயில்கள் முஸ்லீம் படையெடுப்பில் மண்ணோடு மண்ணாகி விட்டதால், அவற்றின் புராதன, தனிப்பட்ட பூஜை முறைகள் பற்றிய முழுமையான தகவல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவை மீட்கப் பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட முறைகளே இன்று காணக்கிடைப்பவை. இவை பெரும்பாலும் ஆகம, வைதீக முறைகளின் கலவை. பக்தி இயக்கம் பிரவாகம் எடுத்து ஓடியதன் விளைவாக, “முறை”களைத் தாண்டி மூலவிக்கிரத்தைக் கட்டியணைத்து முத்தமிடும் பக்திப் பெருக்கையே பெரும்பாலான கோயில்களில் காணமுடியும்.<br /><br /><center><br /><img src="http://www.indovacations.net/english/images/orissa_temple.gif" /><br /></center><br /><br />ஒவ்வொரு கோயிலின் மரபுகளையும், சம்பிரதாயங்களையும் பொறுத்து பூஜை முறை ஆகமம், வைதீகம், தாந்திரீகம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்கியதாகவே இருக்கும். இவை மூன்றுமே இந்துமதத்தில் அங்கீகரிக்கப் பட்டவை தான். உதாரணமாக, வங்காளம், அஸ்ஸாம், கேரள தேவி கோயில் பூஜை முறைகள், பெரும்பாலான குலதெய்வக் கோயில் வழிபாடுகள் இவையெல்லாம் தாந்திரிக முறையின் கீழ்வரும். இந்த முறைகளைப் பயில்வதற்கு சாஸ்திரங்கள் எந்த குல, வர்ணக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை என்பதும் கருத்தில் கொள்ளத் தக்கது.<br /><br />சக்தி என்றே ஒரே தேவதையை அடிப்படையாக வைத்து எத்தனை விதமான ஐதிகங்களையும், பூஜை முறைகளையும், தாந்திரீக சாதனைகளையும் சாக்த வழிபாட்டினர் உருவாக்கியிருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். இவற்றை வைத்து ஒவ்வொரு பூஜை முறைக்கும் அடிப்படையாக தனித்தனி ஆதார தத்துவம் இருக்கிறது வாதிடுவது அர்த்தமற்றது. இவற்றை ஆராய்ந்து பார்த்தால் அதன் மூலம் அனைத்தும் வேதங்கள், வேதாந்த தத்துவம், சாக்த மரபின் ஆதார நூலான தேவி மகாத்மியம், லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றிலிருந்தே உதிப்பது புலனாகும்.<br /><br />மேலும், ஆதார தத்துவங்களை ஆராய்வதற்கு மிகத் தெளிவான, விஞ்ஞான பூர்வமான வழிமுறைகள் உள்ளன. பூஜை முறைகள் என்ற விஷயம் தத்துவம்->சமயம்->சடங்குகள்->பிரதேச வேறுபாடுகள் என்று பல படிகள் தாண்டியே அதனுடன் தொடர்பு கொள்கிறது.<br /><br /><strong>// கேள்வி 13 : ஆதி சைவர்கள் எனப்படும் சிவாச்சாரியர்களும், வைதீக பிராமணர்களும் ஒரே சமூகமா? வேறு வேறா? கொண்டும் கொடுத்தும், சரளமான சம்பவங்கள் நிகழ்கின்றனவா? ஆதி சைவர்கள், மூலஸ்தானத்தில் உள்ளே வந்து வைதீகப் பிராமணர்கள் (சங்கராச்சாரியார் உட்பட) பூஜை செய்வதை காலம் காலமாக எதிர்ப்பதற்கு என்ன காரணம்? //</strong><br /><br />முதலில், இரு பரம்பரை புரோகித சமூகங்களுக்கிடையேயான சமூகப் பிணக்கு பற்றிய இந்தக் கேள்வி இங்கே எதற்காக என்றே எனக்குப் புரியவில்லை. இந்த இரு சமூகங்கள் தான் வேதாந்தம், சைவசித்தாந்தம் ஆகியவற்றின் பிரதிநிதிகளா?<br /><br />வேதாந்தம் என்பது ஒரு *தத்துவப்* பிரிவு, அது ஒரு சாதிக் கருத்தாக்கம் அல்ல. மிகப் பெரிய வேதாந்த ஞானிகளான சங்கரர், பிரம்மசூத்திரம் தந்த வியாச மகரிஷி, கீதை அருளிய கிருஷ்ணன், சுவாமி விவேகானந்தர், நாராயண குரு, சுவாமி சித்பவானந்தர், சுவாமி சின்மயானந்தர் ஒவ்வொருவரும் பற்பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள். ஏன், வெளிநாட்டவர் கூட வேதாந்திகளாகி இருக்கிறார்கள்.<br /><br />சைவசித்தாந்தமும் அப்படியே, அதுவும் எந்த சாதியின் சொத்தும் அல்ல. ஹவாய் தீவில் மிகப் பெரிய ஹிந்து ஆசிரமம் மற்றும் சிவன் கோவிலை நிறுவிய, சில வருடம் முன்பு மகாசமாதி அடைந்த சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி பிறப்பால் ஒரு அமெரிக்கர்.<br /><br />அதிலும் குறிப்பாக, வேதாந்தம் வைதீக புரோகித பிராமணர்கள் என்கிற குழு தூக்கிப் பிடித்த தத்துவம் அல்லவே அல்ல. இந்து மதத்தின் ஆறு தரிசனங்களில் (தத்துவப் பிரிவுகளில்) பூர்வமீமாம்சம் என்பதே கர்மகாண்டத்தை உயர்த்திப் பிடித்த புரோகித வர்க்கத்தின் தத்துவத்தரப்பு. அதை விவாதத்தில் வென்று வளர்ந்தது உத்தர மீமாம்சம் ஆகிய வேதாந்தம். புரோகிதரான மண்டன மிஸ்ரருக்கும், வேதாந்தியான சங்கரருக்கும் இடையிலான புகழ்பெற்ற விவாதம் பற்றி சங்கரரின் வரலாற்றில் கூறப்படுவது பற்றித் தாங்கள் கட்டாயம் அறிந்திருப்பீர்கள்.<br /><br />(எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய “இந்து மரபில் ஆறு தரிசனங்கள்” என்ற நூல், இந்து தத்துவப் பிரிவுகளைப் பற்றிய விரிவான அறிமுகத்தைத் தருகிறது).<br /><br /><strong>// கேள்வி 14 : சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் பதினான்கும் தமிழில் மட்டுமே எழுதப்பட்டனவே ஏன்? தமிழில் மட்டுமே எழுதப்பட்ட சித்தாந்த சாஸ்திரத்தை தெற்கின் கொடை என்பதா? வடக்கின் கொடை என்பதா? // </strong><br /><br />தமிழ்நாட்டில் செழித்து வளர்ந்த மரபு என்ற சிறப்பு சைவசித்தாந்தத்திற்குக் கண்டிப்பாக உண்டு : அதை நான் மறுக்கவே இல்லை. நாயன்மார்களைப் பற்றி பிறமொழி நண்பர்களுக்கு நான் எடுத்துரைக்கையில் “தமிழ் சைவம்” (Tamil Saivism) என்கிற சொல்லாட்சியையே பயன்படுத்துகிறேன். ஆனால் சித்தாந்தம் என்பது வேறு எதனோடும் தொடர்பு இல்லாத (குறிப்பாக வடக்கோடு) ஏதோ ஒரு “தனி”சைவம் என்கிற கருத்து மட்டுமே எனக்கு சிறிதும் ஏற்பில்லாதது. இந்த சாத்திரங்களை உருவாக்கியவர்களே திருக்கயிலாய குருபரம்பரை என்று தான் கூறுகிறார்கள்.<br />கர்நாடக வீரசைவம், காஷ்மீர சைவம், வடநாட்டு சித்த சைவம், வங்காள சைவம், தமிழ் சைவ சித்தாந்தம் இந்த அனைத்து சமயப் பிரிவுகளும் அடிப்படை தத்துவ அளவில் அனேகமாக ஒன்று போலவே இருக்கின்றன, சில சிறு வித்தியாசங்கள் தவிர்த்து.<br /><br /><center><br /><img height="241" src="http://www.shaivam.org/gallery/image/devotees/san.jpg" width="458" /><br /></center><br /><br />மேலும், அனைத்து தமிழ் சித்தாந்த சாத்திரங்களிலும் உள்ள 95% தத்துவச் சொற்கள், சம்ஸ்கிருதச் சொற்கள். முக்தி, கர்மம், மாயை, சம்சாரம் (பிறவி), பசு, பதி, பாசம், ஆன்மா, சீவன் போன்ற ஒவ்வொரு சொல்லும், அந்த சொல்லின் பின் நிற்கும் கருத்தாக்கமும், வேத, உபநிஷத காலம் தொடங்கி, இந்தியா முழுவதும் எல்லா தத்துவ விவாதங்களிலும், எல்லா சமயவாதிகளாலும் எடுத்தாளப் பட்டவை. அவை திடீரென்று எங்கிருந்தோ முளைத்தவை அல்ல. இத்தகைய ஒரு பொதுவான தத்துவ அடித்தளம் இருப்பதால் தான், சிவஞான சித்தியார் போன்ற நூல்கள் சுபக்கம் (தன் தரப்பு), பரபக்கம் (பிற தரப்பு) என்று அனைத்து தத்துவங்களையும் ஒரு systematic முறையில் விவாதிக்கின்றன. இந்த விவாத முறையே சம்ஸ்கிருத தர்க்க சாஸ்திர நூல்களின் அடிப்படையில் அமைந்தது தான். ஆகமங்கள் அனைத்தும் இருப்பதும் சம்ஸ்கிருத மொழியில் தான். அதனால் சைவ சித்தாந்தத்தில் “வடக்கின்” பங்களிப்பு இல்லை என்று சொல்வதற்கு சிறிது கூட ஆதாரம் கிடையாது.<br /><br /><strong>// கேள்வி 15 : வேதத்தில் தென்னாட்டைச் சேர்ந்த ரிஷிகள் பாடிய வேத சுலோகங்கள் எவை? எவை? வேத மொழியும், சமஸ்கிருதமும் வடக்கே தோன்றியதா? தெற்கே தோன்றியதா? //</strong><br /><br />(அ) வேத ரிஷிகள் வாழ்ந்த இடங்கள் பற்றிய எந்த விவரமும் நமக்குக் கிடைக்கவில்லை. மிக மிகப் புராதனமான வரலாறு அது. பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப் படும் கருத்து வேதங்கள் சிந்து மற்றும் (பின்னாளில் வறண்டு விட்ட) சரஸ்வதி நதிக் கரைகளிலும், கங்கை , யமுனைப் பகுதிகளிலும் (சில யஜுர்வேத சூக்தங்கள்) உருவாகியிருக்கலாம் என்பது. மிகக்கடினமான வரலாற்று ஆராய்ச்சிப் புதிர்கள் இவை. உதாரணமாக, ரிக்வேத ரிஷி அகஸ்தியர், ராமாயணத்தில் ராமனை ஆசிர்வதிக்கும் அகஸ்தியர், புராணத்தில் விந்திய மலையைத் தாண்டும் அகஸ்தியர், தமிழ் இலக்கணம் எழுதியதாகச் சொல்லப் படும் அகஸ்தியர் இப்படி ஒரே பெயரில் உள்ள ரிஷியைப் பற்றி பல வரலாறுகள், மரபுகள் உள்ளன. வருங்கால ஆராய்ச்சிகளில் தென்னகத்திலும் வேதரிஷி இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கலாம். யாரே அறிவர்?<br /><br />(ஆ) வேதமொழியாகிய ஆதி சம்ஸ்கிருதம் தோன்றிய இடமும் மேற்சொன்ன நதிக்கரைகளே. ஆனால், மிகப் பழங்காலம் எனப் படும் தொல்காப்பிய காலம், சங்க இலக்கிய, சிலப்பதிகார காலத்திலேயெ சம்ஸ்கிருத மொழியும், அதன் சொற்களும் தமிழில் புழங்கத் தொடங்கி விட்டன. ஆனால், இதற்கும், நாம் பேசும் பொருளுக்கும் என்ன தொடர்பு என்றே புரியவில்லை. தென்னாட்டில் வேதாந்தம் என்கிற தத்துவம் மிக ஆழ வேரூன்றியிருந்ததாலேயே அத்வைதம், விசிஷ்டாட்வைதம், த்வைதம் ஆகிய மூன்று பிரிவுகளை உருவாக்கியவர்களும் தென்னாட்டிலேயே தோன்றினர் என்று நான் குறிப்பிட்டேன், இது மறுக்க முடியாத வரலாற்று உண்மை. வரலாற்றுப் படி ஆதி சங்கரரின் காலம் கி.பி.6-7ஆம் நூற்றாண்டு. சித்தாந்த சாஸ்திரங்களின் காலம் கி.பி 10-11 ஆம் நூற்றாண்டுகள்: சைவசித்தாந்தம் முழுமையான தத்துவப் பிரிவாக ஆகியது இந்தக் காலகட்டத்தில் தான். ஸ்ரீராமானுஜரின் காலமும் இதை ஒட்டியே.<br /><br />அதனால் இந்தத் தத்துவப் பிரிவுகளின் வளர்ச்சி பற்றிப் புரிந்து கொள்வதற்கு நாம் வேதரிஷிகள் வரையெல்லாம் போகவேண்டியதே இல்லை.<br /><br /><strong>// கேள்வி 16 : வைதீக பிராமண குலத்தில் பிறந்த ஞானசம்பந்தர் தன்னை நற்றமிழ் ஞானசம்பந்தர் என்றும், தமிழ் ஞான சம்பந்தன் என்றும் கூறிக் கொண்டதற்குச் சிறப்பான காரணம் ஏதும் உண்டா?//</strong><br /><br />இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? தமிழ்நாட்டில் பிறந்த பிராமணர் தமிழர் இல்லையா, அவர் தெலுங்கர் ஆகி விடுவாரா? சம்பந்தருக்கு எத்தனையோ நூற்றாண்டுகள் முன்பு அந்தணாளர் கபிலர் சங்க இலக்கியம் எழுதவில்லையா?<br /><br />தமிழும், வைதீகம்/வேதமும், பிராமணர்களும் ஒன்றுக்கொன்று விரோதமானவை என்று கண்டிப்பாக நான் நினைக்கவில்லை. ஒரு மரியாதைக்குரிய ஆன்மிக சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர் ஆகிய தாங்களும், சாதி துவேஷத்தையும், நாஸ்திகத்தையும், வரலாற்று ஆராய்ச்சியில் தூக்கி எறியப் பட்டுவிட்ட பொய்யான ஆரிய திராவிட இனவாதக் கொள்கைகளையும் பரப்பும் அரசியல் கட்சிகளின் பார்வையில் நின்று இதனை அணுகமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அதனால் இந்தக் கேள்வி ஏன் என்றே எனக்குப் புரியவில்லை.<br /><br />“நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து மறைஞான ஞான முனிவன்” என்றும் தன்னை சம்பந்தர் சொல்லிக் கொள்கிறார். வேதம் ஓதும் கௌண்டின்ய கோத்திரத்தில் பிறந்தவர் என்று அவரை விளித்து “சீரார் சண்பைக் கவுணியர் தம் தெய்வ மரபிற் திகழ் விளக்கே” என்று வள்ளலார் பாடுகிறார்.<br />தமிழ், வேதம் இரண்டையுமே தன் இரு கண்களாகவும் போற்றியவர் ஞானசம்பந்தர். மற்ற சைவப் பெருந்தகைகளும் அப்படியே.<br /><br /><strong><em>தொடரும்...</em></strong>ஜடாயுhttp://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30966295.post-83413222924068516202008-06-20T11:41:00.006+05:302008-06-20T12:13:43.794+05:30வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 2பகுதி 1 - <a href="http://jataayu.blogspot.com/2008/06/1.html">இங்கே</a>.<br /><br /><strong><em>// கேள்வி 4 : வேத காலத்தில் கொண்டாடப்பட்ட பிரதான கடவுளாகிய இந்திரனை, சைவசித்தாந்திகள் எந்த இடத்தில் வைக்கிறார்கள்? அப்படி இந்திரனை அவமதிக்கும் புராணங்கள் வேத வழிபாட்டு முறையிலிருந்து ஏன் மாறிப் போயின? இந்தப் புராணங்களை சைவ சித்தாந்தம் ஒப்புக் கொண்டது ஏன்? //<br /></em></strong><br /><br /><center><img src="http://www.irfwp.org/content/archives/indra.jpg" /></center><br /><br />பதில்: முதலில், இது சைவசித்தாந்தம் என்ற பிரிவு மட்டும் கொண்ட தனி நிலைப்பாடு அல்ல. சைவ,வைஷ்ணவ மதங்கள் வளர்ந்தபோது இந்துமதம் முழுவதிலும் ஏற்பட்ட மாறுதல். புராணங்களுக்கு முந்தைய இதிகாசங்களிலேயே (ராமாயணம், மகாபாரதம்) இந்திரன் பின்னுக்குத் தள்ளப் பட்டு தெய்வ அவதாரங்கள் முன்னிலைப் படுத்தப் படுகின்றனர். அதனால் வேதநெறியை அடியொற்றி எழுந்த மற்ற எல்லா மதங்களையும் செய்ததையே சைவ சித்தாந்திகளும் பின்பற்றியிருக்கின்றனர்.<br /><br />சொல்லப் போனால் வேத இலக்கியத்திலேயே இந்த விரிவாக்கம் ஆரம்பித்து விடுகிறது. சில சம்ஹிதை மந்திரங்களில் இடி,மின்னல் மழை, இயற்கைக் கடவுளாக இருக்கும் இந்திரன் வேறு சிலவற்றில் <em>“இந்திரன் பிரம்மத்தை அறிந்தவர்களில் முதன்மையானவன், அதனால் தான் அவன் தேவர்கள் அதிபதியானான்”</em> (கேன உபநிஷதம், கடைசிப் பகுதி) என்று கூறப்படுகிறான்.<br /><br />இது சமயத்தின் அக வளர்ச்சி (internal development). (முதல் பதிலில் குறிப்பிட்டபடி, உண்மையின் ஒரு தளத்திலிருந்து இன்னொன்றுக்குப் போவது). வேதம் vs பிற்கால தேவதைகள் வழிபாடு என்கிற இரட்டை நிலைப்பாடு (dichotomy) தவறான புரிதல் சட்டகம் ; வேதத்தின் அடிப்படையில் எழுந்த அக-விரிவாக்கமே பிற்கால இறைவழிபாட்டின் அடிப்படையாகும்.<br /><br />