tag:blogger.com,1999:blog-30910598.post-91827257744839397072008-04-29T23:23:00.001+03:002008-04-30T00:22:45.107+03:00நிராகரிப்பவர்களே! இந்த இறைத்தன்மைகள் நீங்கள் வணங்கும் கடவுளர்களுக்கு உண்டா? என்றேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?<div align="justify">அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; <a href="http://islamkuralblog.blogspot.com/">சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்;</a> (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணை வைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன்தான் அல்லாஹ்; <a href="http://islamkural.com/home/?p=944">படைப்பவன்; ஒழுங்குபடுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன்</a> - <a href="http://goodpage.blogspot.com/">அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன்</a>. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ்பீஹு (செய்து துதி) செய்கின்றன - அவனே (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். <span style="color:#000099;">(அல்குர்ஆன்: 59:22,23,24)</span></div>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com