tag:blogger.com,1999:blog-30910598.post-32994122821214924952008-04-23T23:22:00.001+03:002008-04-24T00:21:58.384+03:00மனிதர்களுக்கு உண்மையைக் கொண்டு அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதம்!<div align="justify">நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ, அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். <span style="color:#000099;">(அல்குர்ஆன்: 39:41)</span></div>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com