tag:blogger.com,1999:blog-30910598.post-32457833857313457222008-04-27T05:05:00.002+03:002008-04-27T06:06:05.213+03:00நிச்சயமாக இறை ஆதாரங்களை கவனித்துப் பார்க்காதவர் குருடரே!<div align="justify">நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன! எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ - அது அவருக்கே நன்மையாகும். எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ - அது அவருக்கே கேடாகும். 'நான் உங்களைக் காப்பவன் அல்ல' (என்று நபியே! நீர் கூறும்). <span style="color:#000099;">(அல்குர்ஆன் - 6:104)</span></div>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com