<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639</id><updated>2009-12-19T06:57:27.827-08:00</updated><title type='text'>தேவேந்திரக்குரல்</title><subtitle type='html'>சலுகைகள் கேட்கும் சமுதாயமாக என்றும் இராதே! உனதுரிமையைக் கேள்! சலுகை நிரந்தரமானதல்ல! உரிமை மட்டுமே நிரந்தரமானது!</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>102</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-8762071504746124495</id><published>2009-12-09T02:15:00.000-08:00</published><updated>2009-12-09T02:17:17.278-08:00</updated><title type='text'>மதமாற்றமும் தேவேந்திரகுலமும் ஓர் பார்வை!!!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx95IHArA0I/AAAAAAAACKA/n5WGsiWcAkc/s1600-h/02112009770.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx95IHArA0I/AAAAAAAACKA/n5WGsiWcAkc/s400/02112009770.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5413178457350406978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எந்த மதத்திலும் இல்லாத எண்ணற்ற வேற்றுமைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உயர்சாதி தாழ்ந்தசாதி என்ற சாதிய உட்கட்டமைப்புகளையும் கொண்ட மதமாக இந்து மதம் விளங்கினாலும் இந்து மதத்திற்கு உள்ள தனிசிறப்பை பார்பினிய கொள்கைகளை மாற்றுமததினறும் ஏற்று பின்ப்ற்றும் வண்ணம் எடுத்துரைத்த பெருமை எம் அதிகார உயர்சாதி இந்து மக்களையே சாரும் அதற்கு அடியேனின் அன்பு வணக்கம்... தாழ்த்தப்பட்டவர்கள் ஆனாலும் தனக்கு நிகரானவர் இல்லாவிட்டாலும் தன் மதத்தின் கொள்கைகளை பின்பற்ற செய்து தங்கள் வணங்கும் கோவிலுக்குள் கூட அனுமதிக்காத அதிகார வர்க்கத்தினறுக்கு அடியேனின் அடுத்த வணக்கம்...தடைகள் பல கடந்து தன்குல பெருமை காத்து இன்றுவரை தாழ்த்தபட்வர்கள் ஆனாலும் இந்து மததவனாய் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தொடர்ந்து கொண்டிருக்கும் என் போன்ற சொந்தங்களுக்கும்/மற்ற என் சொந்தங்களுக்கும் உங்களில் ஒருவனாய் எனது தனிப்பட்ட கருத்துக்கள் உங்களின் சிந்தனைக்காக…&lt;br /&gt;&lt;br /&gt;இதோ அரசே ஆரம்பித்து விட்டது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த...அதனால் இனிமேல் சாதிகள் இல்லையடி பாப்பா என்று நாம் நம் பின் சந்ததியினருக்கு சொல்லிகொடுப்பதில் பயன் இல்லை என்பதை என்போல் சிந்தனைகொண்ட உங்களுக்கு சொல்லி புரியவைக்கத்தேவை இல்லை நம் காலில் முள் தைத்தால் நிச்சயம் முள்ளால் தானே எடுப்போம் அதேபோல் சாதீயம் எனற் கிருமியை சாதீயம் என்ற மருந்தால் மட்டுமே குனப்ப்டுத்த முடியும் என்பது என் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது சாதி என்பது நம் முகவரி அது நம் அடைமொழி ஆகும் போது அங்கீகரிக்கப்ப்டுகிறது அங்கீகரிக்கப்படும்... உன் நண்பர்களில் ஒருவன் உன்னிடம் என்ன சாதி எனும் போது உன் நா குழழுகிறது அதையே நீ அவனிடம் கேட்கும் பொழுது புன்முறுவலுடன் சொல்லுவான் செட்டியார், முதலியார், யாதவ் என்று ஏன் இந்த நிலை அவன் சமூகத்தில் தினக்கூலிகள் இல்லையா? பொருளாதாரத்தில்  ந‌ம்மைவிட பின்தங்கியவர்கள் தான் இல்லையா? ஏன் என்று சிந்திக்கும் போது ஒரு உன்மை புலப்படும் அவன் சமூகத்தில் பின்தங்கியவர்கள் குறைவு முன்னேற்றம் கண்டவர்கள் அதிகம் அதற்கு நேர்மாராக அல்லவா நம் சமூகம் உள்ளது பின் எப்படி உன் சாதியை நாகூசாமல் சொல்லமுடியும் கூசத்தானே செய்யும்... சிந்தியுங்கள் எப்படி நீ சார்ந்த சமூகத்தையும் முன்னேறறலாம் என்று... நீ உயர்திருக்கலாம் நீ சார்ந்த சமூகம் தாழ்நிலையில் அல்லவா தவழ்ந்து கொண்டிருக்கிறது பிறகு எங்கிருந்து உனக்கு மறியாதை கிட்டும்..&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் உன் தனிப்பட்ட ஒருவனின் வளர்சியை வைத்துக்கொண்டு நான் வளர்சியடைந்துவிட்டேன் இருந்தும் இந்த சாதியில் இருப்பதால் தான் இந்த சமூகம் என்னை புறக்கணிக்கிறது என்று பிதற்றுவதில் என்ன நியாயம் இருக்கிறது...உன் சமூகத்தின் வளர்சி என்பது உன்னை பொருத்தது அல்ல உனனைபோன்ற என்னைபோன்றோரின் கூட்டு முயற்சி... இரு கை ஒலித்தால் ஓசை அறு கை ஒலிக்கும் போது அதிர்வு நிச்சயம் ஒரு நாள் அதிரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை... தர்மம் நிச்சயம் வெல்லும் காலம் விரைவில் பதில் சொல்லும்...&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றேஒன்றுதான் நமக்குள் எண்ணற்ற வேற்றுமைகள் இருந்தாலும் அனைத்தையும் மறந்து ஒரு குடையின் கீழ் தேவேந்திரர்களாய் ஒருதாய் பிள்ளைகலாய் நமக்கு நாமே திட்டங்கள் வகுத்துக்கொண்டு நாம் வளர்ந்ததை போல் எப்படி நம் சமூகத்தின் தாழ்நிலையில் உள்ளவர்களை முன்னேற்றலாம் என்று அதற்கான வழிமுறைகலை செயல்படுத்த தொடங்கும் போது அங்கே நம் சமூகதில் தாழ்ந்தவர்களும் உன் போல் உயர்நிலையை அடையும் போது மட்டும் தான் நாம் எதிர்பார்க்கும் சமூக அந்தஸ்த்தை இந்த கேடுகெட்ட சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தாழ்த்தப்பட்டவன் என்று எகத்தாலம் பேசி அவனை அவனே உயர்ந்தவன், உயர்சாதி என்று சொல்லித்திரியும் சாதிவெறியர்களுக்கு செருப்பால் அடிப்பது மாதிரி பதில் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள் என் சொந்தங்களே... ஆம் தாழ்த்தப்பட்டவர்கல் தான் நாமும்!!! முன்னொருகாலத்தில் அவர்களினும் மேன்மக்களாய் இருந்து தாழ்த்தப்பட்டவர்கள் நாம் என்று எடுத்துறையுங்கள்!!! எம்முன்னோர்கள் இந்த நாட்டை ஆண்ட மன்னர்கள் என்று எடுத்துறையுங்கள்!!! புரியாத மக்கு மண்டைகளுக்கு வரலாற்றை புரட்டி காட்டுங்கல்!!! அதிலும் தீர்வு கிடைகாத பட்சத்தில் நேரடி வாக்குவாதத்தை தொடங்குங்கள் எப்படி என்கிறீர்களா???&lt;br /&gt;&lt;br /&gt;நீ பீஸீ யா எம் பிசி யா எனறு ஆரம்பியுங்கள் சிறிதும் நாகூசாமல் எம் பி சி என்பான் அவர்களிடம் கேளுங்கள் எங்களுக்கு பணிவிடை செய்யும் அம்பட்டையனும், வண்ணானும் கூட எம் பிசி தான் அப்ப அவர்களும் நீங்களும் சரிநிகர் சமமானவர்களா என்று கூறி...பின் பாருங்கள் அவன் மூஞ்சியை நிச்சயம் சற்று தொய்வு ஏற்பட்டிருக்கும் அப்போது சொல்லுங்கள் உங்களை போல் தான் எஸ் ஸி யிலும் எண்ணற்ற சாதிகள் உண்டு அதில் நாங்கள் தேவேந்திரகள் என்று உன்னை நீ தனிமைபடுத்திக்காட்டி முதலில் உன்னை நீ உயர்வாக பேசு விரைவில் மற்றவன் உன்னை உயரத்தில் வைப்பான்...&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்களாய் தொடர்ந்து கொண்டிருக்கையில் நீ உயர்ந்தவன் நாங்கள் தாழ்ந்தவர்கள் என்று எம்மை உதாசீனப்படுத்தும் இந்துதுவம் பேசும் அதிகார வர்க்கத்தினருக்கு அடியேனின் இறுதி எச்சரிக்கை!!!...&lt;br /&gt;&lt;br /&gt;தாழ்த்தப்பட்டவர்கலாகிய எங்களையும் உன்னோடு இனைத்து கொண்டிருப்பதால் தான் உன்னால் இந்தியாவில் இன்றும் இந்துதுவம் பேசமுடிகிறது பெரும்பான்மையான மதம் எனற மாயையில்....    45% உயர்சாதி இந்துக்களோடு 25% இந்த தாழ்த்தப்பட்டவனும் உன்னோடு சேரும் போதுதான் நீ பெரும்பான்மை மதமாக அங்கீகரிக்கப்படுகிறாய் அப்போதுதான் உன்னால் இந்துதுவம் பேசமுடிகிறது... மனதில் வைத்துக்கொள் நீ எங்களை சரிநிகர் சமமாக ஏற்காத பட்சத்தில் எங்களுக்கு மறியாதை தர தவரும் பட்சத்தில் எங்களை நாங்களே மற்ற சிறுபான்மை மதத்தோடு இனைத்துக்கொண்டாலோ அல்லது ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்டவனும் தனிமதமாக தங்களை அரசானை பிறப்பியுங்கள் என்று போராட துவங்கினாலோ எங்கே செல்லும் உன் இந்துதுவம்!!! மொத்ததில் எங்களை சார்ந்துள்ள நீ... உன் அதிகார மற்றும் பன பலத்தால் எங்களை தாழ்த்தி நீ மகிழ்ச்சி கடலில் குளித்துக்கொண்டிருக்கும் உனக்கு என்ன ஆனவம் இருக்கும்!!! &lt;br /&gt;&lt;br /&gt;மனிதகடவுள் எம் தெய்வம் அண்ணல் அம்பேத்கார் செய்த மாபெரும் தவறு என்று என் எண்ணத்தில் உதிப்பதெல்லாம் ஏன் அவர் தாழ்த்தப்பட்டவர்கலை தனிமதமாக அங்கீகரிக்கப்போராடாமல் ஒரு சிருபான்மை மதத்தினை தழுவினார் என்பது தான்...ஆம் அன்று எம் கடவுள் அவ்வாறு செய்திருந்தாரானால் காந்தியின் பிராமின கொள்கை பகல்கனவாய் போயிருக்கும் அப்போதே..இன்று உயர்சாதி என்று உன்னால் இந்துதுவம் நிச்சயம் பேசமுடியாமல் போயிருக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்று கேள்வி கேட்டதனால் எம் தலைவன் இம்மானுவேல் சேகரன் மரணிக்கப்பட்டான் ஒரு விதையாக... பார்த்தீர்களா இன்று எதற்கு என்று கேள்வி கேட்க எததனை மரக்கிளைகல் என்று ... அத்தனையும் விதையாகும் போது சமூகமாற்றம் என்பது எங்கே போய்விடும் சொந்தங்களே!!! விடியலை நோக்கிகாத்திராமல் இருளைக்கூட விளக்குகளால் ஒளிரச்செய்யலாம் என்பதை மனதில் கொண்டு நம் இந்த சுயமரியாதை போராட்டத்தில் பயனித்தோமானால் முடிவு என்பது நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் வெற்றி!!! வெற்றி!!! வெற்றி!! மட்டுமே மிஞ்சும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மதமும் அழிவும்&lt;br /&gt;&lt;br /&gt;வளர்சியென்பது ஒரு பக்கம் இருக்கட்டும் மதம் என்னும் மாயையில் சிக்கி ஒரு சாதியே அழிந்துகொண்டிருக்கிறது கேள்வி கேட்க எவனும் இன்றி இந்து மதத்தில் தான் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது என்று கிருஸ்துவனாகலாம் என்றால் அதற்கும் தடை போட்டனர் அதிகார இந்து வர்க்கத்தினர் மதமாற்ற தடை சட்டம் ஒன்றை...தடைகள் பல கடந்து மாறினால் கிருஸ்துவனாய் அங்கேயும் சாதி சான்றிதலில் பெயர் கிருஸ்டியான் பள்ளனாம் பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி பள்ளனை பிற்படுத்த்ப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பார்களாம் ஏற்றுக்கொள்ளுமா அதிகார இந்து வர்க்கம் எஸ்சி பிஸீ ஆனாலும் பள்ளன் பள்ளன்தான்டா என்று அங்கீகரிக்க மறுக்கிறது அங்கேயும் விழி பிதுங்குகின்றனர் என் சொந்தங்கள்...&lt;br /&gt;அது அவ்வாறு இருக்க இஸ்லாமில் போனால் நீ மதிக்கப்படுவாய் என்று சிலரின் பேச்சு கேட்டு அங்கே போனால் அங்கே என் சொந்தங்க்ளுக்கு அவர்கள் இடும் பெயர் இஸ்லாம் லெப்பை (தினக்கூலிகள்)அது மட்டுமா இந்த சமூகம் அவர்களுக்கு அளிக்கும் அடுத்த பெயர் பஞ்சத்துக்கு மாறுன பரதேசிகள் (கேட்டால் பணத்திற்காக மாறியவர்களாம்) அது உன்மையாவும் கூட இருக்கலாம் அவர்களின் வறுமை மாற தூன்டி இருக்கலாம்...ஏன் நம் சமூக மக்களுக்கு இந்த நிலை??? இதற்கு மாற்று வழிதான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;நம் மக்கள் மற்ற மதத்திற்கு மாறுவதற்கும் இஸ்லாமை தழுவுவதற்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு ஓர் பள்ளன் கிருஸ்துவன் ஆனால் அரசின் பதிவேட்டில் மட்டுமே அவன் பிற்படுத்தப்பட்டவன் ஆகிறான் சாதி என்றுவரும் போது பள்ளன் தேவேந்திரன் என்ற உனர்வோடு அவனது பின் சந்ததியினறும் இருப்பார்கள் இதில் மாற்று கருத்து இல்லை... ஆனால் இஸ்லாமிற்கு செல்லும் ஒரு தேவேந்திரன் இஸ்லாம் லெப்பை ஆகிறான் அவனது எதிர்கால சந்ததி தான் ஒரு தேவேந்திரன் என்ற உணர்வு துளியும் இன்றி முழுக்க இஸ்லாமியன் ஆகிறான் அங்கே தேவேந்திர குலம் மறைமுகமாக அழிக்கப்ப்டுகிறது என்பதை அறிந்தும் இன்றுவரை யாரும் தடுக்க முயற்சிக்கவில்லையே ஏன் என்பது தான் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி??? ஏதாவது அரசின் கோரிக்கைகள் நிரைவேரவேண்டுமானால் நம் தலைவர்களின் அறிக்கையில் முதலில் வருவது செய்து தரவில்லை என்றால் என் இன மக்கள் ஒரு லட்சம் பேரை இஸ்லாமிற்கு மாற்றிவிடுவேன் என்பது தான் ஏன் அவர்கள் அங்கே போனால் நம் சமூகம் அழிக்கப்படுகிறது என்பதை ஏன் சிந்திக்கவில்லை??? நீங்கள் சிந்தியுங்கள்...&lt;br /&gt;எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல இந்த பிரபு.ரா.வசந்த்ராம் ஆனால் நான் சார்ந்த சமூகம் உயர்தத்த்ப்ப்டும்போது சந்தோஸப்படும் என்னால் என் சமூகம் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க இயலவில்லை அதன் தாக்கம் தான் இந்த என் வரிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;அரசு எடுக்கப்போகும் சாதிவாரி கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்ட பள்ளன் பிற்ப்டுத்தப்பட்ட பள்ளனின் கூட்டுத்தொகை பரையனை விட குரைவாகத்தான் வரும் நிச்சயம் ஏன் என்றால் பரையனில் இஸ்லாமை தழுவியவர்கள் குறைவு நம் சமூகத்தில் மட்டும் தான் ஊர் மொத்தமுமாக குடும்பம் குடும்பமாக இஸ்லாமிற்கு மாறிய கொடுமை அரங்கேரி இருக்கிறது...நெஞ்சு பொருக்கவில்லை இந்த நிலைகெட்ட சமூகத்தை நினைத்து..&lt;br /&gt; &lt;br /&gt;எண்ணின் தனிப்பட்ட கருத்து மதமாற்றம் என்பது இறுதி தீர்வு அல்ல என்பதுதான்...ஆம் மதமாற்றம் என்பது தீர்வாக அமையுமானால் அன்று நம் கடவுள் அண்ணல் அம்பேத்கார் மதம் மாறிய போதே இந்த ஏற்றத்தாழ்விற்கு தீர்வு கிடைத்திருக்க வேண்டுமே ஏன் கிடைக்கவில்லை பின் ஏன் இன்னும் அவர் விட்டுச்சென்ற போராட்டத்தை நாம் தொடர்ந்துகொண்டிருக்கிரோம்... பதில் இல்லையே சொந்தங்களே...&lt;br /&gt;&lt;br /&gt;நம்மின் இந்த ஏற்றத்தாழ்வு போராட்டத்திற்கும் கருப்பர்களின் நிற வெறிக்கெதிரான போராட்டத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு ஆம் அவர்கள் நம்மினும் கொடுமைகளை அனுபவித்தவர்கள் என்பதை நாம் அறிவோம் (ஏன் கருப்பன் என்ற காரணத்தால் வெள்ளையனின் காலால் மிதிவாங்கியவர் தானே இன்று இந்திய பிதா என்று போற்றப்படும் காந்தியும்)  இன்று உலக அரங்கில் கருப்பர்களின் நிலையை கொஞ்சம் நினைத்துப்பாருங்கல் எந்த துறையில் அவர்கள் சாதிக்கவில்லை கருப்பர்களை அன்று ஏற்றுகொள்ள மறுத்த உலகம் இன்று அவர்களின் சாதனைகளை பார்த்து அரவனைத்துக்கொள்ள ஆசைப்படுகிறது...எப்படி வந்தது இந்த வெற்றி..அவர்களின் தன்நம்பிக்கையின் பிரதிபலிப்பு!!! அவர்களின் கூட்டுமுயற்சி!!!மற்றும்அவர்களுக்குகிடைத்த பொக்கிக்ஷத்தலமைத்துவம்!!! &lt;br /&gt;&lt;br /&gt;நம்மைபோல் அவர்களின் மனது அலைபாயவில்லை இங்கிருந்து அங்கு சென்றால் மாறிவிடுமா??? மாற்றம் வருமா??? என்று... ஏனென்றால் அவர்ளின் கருப்பு நிறத்தைமாற்றி அவர்களால் வெள்ளை அடித்துக்கொள்ள இயலவில்லை கருப்பர்களாகிய அவர்கள் கருப்பர்களாகத்தான் வெற்றிகொடி நாட்டினார்கள் அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான் ஓற்றுமையுடன் கூடிய ஒருமனதான நிலைப்பாடு அதுதான் அவர்களை வெற்றிகொள்ள வைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதைததான் அன்றே அண்ணல் சொன்னார் கற்பி!!! ஒன்று சேர்!!! புரட்சி செய்!! என்று...  பாமரர்கள் நிறைந்த இந்த தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு அன்று அண்ணல் அம்பேத்கார் இட்டுச்சென்ற உரம் தான் இன்று ஏன்? எதற்கு? என்று எம்மை கேள்வி கொள்ளச்செய்துள்ளது என்று நாம் இந்த சமூகத்தைபார்த்து கேள்வி கேட்கத்தொடங்கி விட்டோமோ அன்றே அமைக்கத்தொடங்கிவிட்டோம் வெற்றிக்கான அடித்தளத்தை.. இனி அன்னாரின் வழியிலே நம் அடுத்த நோக்கம் சிந்தனைசெய்!!! செயல்படு!!! ஆட்சிசெய்!!!&lt;br /&gt;&lt;br /&gt;தொட‌ரும்...&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புட‌ன்&lt;br /&gt;பிர‌பு.ரா.வ‌ச‌ந்த்ராம்&lt;br /&gt;லாந்தை _ இராம‌நாத‌புர‌ம்&lt;br /&gt;துபாய்&lt;br /&gt;Mobile: 00971508791694&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-8762071504746124495?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/8762071504746124495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=8762071504746124495' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/8762071504746124495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/8762071504746124495'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/12/blog-post_09.html' title='மதமாற்றமும் தேவேந்திரகுலமும் ஓர் பார்வை!!!'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx95IHArA0I/AAAAAAAACKA/n5WGsiWcAkc/s72-c/02112009770.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-6366212138657431444</id><published>2009-12-08T00:02:00.000-08:00</published><updated>2009-12-08T01:10:19.142-08:00</updated><title type='text'>வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோசிமின்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4W6OnyD4I/AAAAAAAACIE/66DeyRBHF44/s1600-h/3239967.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 262px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4W6OnyD4I/AAAAAAAACIE/66DeyRBHF44/s400/3239967.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412788991759093634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஹோசிமின் : சிங்கங்களுக்கு பாடம் புகட்டிய கானக நரி சரித்திரத்திலே பல முறை இறந்த நபர் ஒருவர் உண்டு என்றால் அது வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோசிமின்தான். இவர் இறந்து விட்டார் என அறிவித்துவிட்டு எதிரிகள் பட்டாசு கொளுத்திக் கொண்டாடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பீனிக்ஸ் பறவைகள் போல சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு நாட்டிலிருந்து இவர் வெளிப்படுவார். ஒன்று இரண்டு முறை அல்ல பலமுறை இப்படி அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகளின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவின ஹோசிமின் புத்தபிட்சு, பத்திரிகையாளர்கள் என பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்.இன்றைய கணக்குப்படி அமெரிக்கா நடாத்திய முதலும் கடைசியுமான நீண்ட போர் வியட்நாம் போர்தான். அது போல அமெரிக்கா வேறு ஒரு நாட்டிடம் போரில் தோற்றிருக்கிறது என்றால் அது வியட்நாமிடம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வியாட்நாமின் இந்த வீர வரலாற்றுக்குப் பின்னே இருப்பவர் ஹோசிமின்.1890ம் ஆண்டு வியட்நாமில் தன்னுடைய பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்த இவர். அப்பா, அம்மா வைத்த பெயர் சிங்சுங். ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் அடிமைப்பட்டு இருட்டிலே இருந்த நாட்டுக்கு ஒளியை கொண்டு வந்தவர் என்பதால் அந்த நாட்டு மக்கள் ‘ஒளி தந்தவர்' என்ற அர்த்தத்தில் இவரை நேசத்துடன் ‘ஹோசிமின்' என்று போற்றினர்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4XC0kXNyI/AAAAAAAACIM/Uc6_ZIEje7Q/s1600-h/500px-Ho_Chi_Minh_at_Lijang_River_%2528China%2529_in_1961.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 334px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4XC0kXNyI/AAAAAAAACIM/Uc6_ZIEje7Q/s400/500px-Ho_Chi_Minh_at_Lijang_River_%2528China%2529_in_1961.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412789139384252194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பிறகு இதுவே இவரின் பெயராக மாறியது.ஹோசிமின் சிறுவனாக இருந்த போது வியட்நாம் பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்தது. சும்மா ஒப்புக்காக வியட்நாமை சேர்ந்த ஒருவரை தனது கைப்பாவையாக ஆட்சி பீடத்தில் உட்கார வைத்துவிட்டு அவரின் நிழலில் நின்று பிரான்ஸ் ஆட்சி செய்து வந்தது. அப்போது இந்த டம்மி அரசாங்கத்தை எதிர்த்துப் போரிட்ட கொரில்லா படையினருக்கு தகவல்கொண்டு செல்லும் தூதராக ஹோசிமின் வாழ்க்கையை தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிரை பணயமாக வைத்து இந்த பணியை செய்த சிறுவன் ஹோசிமினுக்கு அப்போது வெறும் ஒன்பது வயது. சிறுவன் ஹோசிமின் இளைஞனாக மாறியதும் தன் நாட்டு மக்களின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிவது என்று உறுதி பூண்டார்.பிரான்சின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார். இதனால் பிரான்சின் சக்தி மிகுந்த ஆயுதங்களையும் அதிகாரத்தையும் எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சை எப்படி ஜெயிப்பது என்று கண்டறிய பிரான்ஸ் நாட்டிற்கு இவர் போனார்.பாரிசில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்துக் கொண்டே பிரான்ஸ் மக்கள் எப்படி உலகத்தில் முதல் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியை நடத்தினார்கள் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற கோசம் அந்நாட்டு மக்களை எப்படி ஜெயிக்க வைத்தது என்று பொறுமையாக ஆராய்ந்தார்.&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4XQc0Hy1I/AAAAAAAACIU/fQa83y2Hv7s/s1600-h/viet61.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 321px;" src="http://1.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4XQc0Hy1I/AAAAAAAACIU/fQa83y2Hv7s/s400/viet61.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412789373526068050" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இவர் கடைசியாக தனது பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்தது.1940ம் ஆண்டு வியட்நாம் நாட்டை பிரான்சிடம் இருந்து ஜப்பான் கைப்பற்றியது. அப்போது பிரான்ஸ் மீது எரிச்சலில் இருந்த வியட்நாம் மக்கள் ஜப்பானிய சிப்பாய்களை தங்களை மீட்க வந்த இரட்சகர்கள் என்று போற்றினார்கள். ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அப்போது வியட்நாம் திரும்பிய ஹோசிமின் சொன்னார்.‘முக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது. பிரான்சாக இருந்தாலும் சரி, ஜப்பானாக இருந்தாலும் சரி இவர்களில் யார் நம்மை ஆண்டாலும் நமக்குப் பெயர் அடிமைகள் தான்.&lt;br /&gt;ஆகையால் இந்த இரண்டு பேரையுமே விரட்டியடித்தால் தான் நம்மால் சுதந்திர வியட்நாமை உருவாக்க முடியும்' என்று அவர் முழங்கினார்.ஹோசிமினின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு ஜப்பான் சும்மா இருக்குமா?&lt;br /&gt;ஹோசிமினைக் கைது செய்ய அந்த நாடு முழுக்க வலை விரித்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்த ஹோசிமின் அப்போது பெரும் படையை திரட்டிக் கொண்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் கலகலத்துப் போன சமயம் பிரான்ஸ் நாட்டின் இராணுவத்தை முந்திக் கொண்டு ஹோசிமின் படை வியட்நாமின் ஆட்சியை கைப்பற்றியது.&lt;br /&gt;ஹோசிமின் சிறு வயதுக் கனவு நனவானது. வியட்நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஹோமிசின் உலகத்திற்கு அறிவித்தார். சூட்டோடு சூடாக தங்கள் நாட்டில் தேர்தலை நடத்தினார். இதில் ஹோசிமினின் கொம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வாகை சூடியது. மக்கள் ஹோசிமினை தங்கள் தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள்.&lt;br /&gt;மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து தாமதமாக விழித்துக் கொண்ட பிரெஞ்சுப் படைகள் ஹோசிமின் படைகளோடு மோத, முதல் வியட்நாம் யுத்தம் ஆரம்பமானது. அப்போது பிரான்சிடம் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், டாங்கிகள் என்று நவீன ஆயுதங்கள் அத்தனையும் இருந்தன.&lt;br /&gt;பிரான்சின் படைகளோடு ஒப்பிடும்போது ஹோசிமினின் கெரில்லா படையோ மிகவும் பலவீனமானது.அப்போது ஹோசிமின் பிரான்சை பார்த்து இப்படி எச்சரித்தார். "உங்களின் படை வீரர்களில் ஒருவரை நாங்கள் கொன்றால், உங்களால் எங்கள் படை வீரர்களில் பத்து பேரைக் கொல்ல முடியும். ஆனால் இந்த போரின் இறுதியில் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போவீர்கள். நாங்கள் ஜெயிப்போம்" ஹோசிமினின் இந்த வார்த்தைகளை வெறும் வாய்ச்சடவால் என்று ஒதுக்கிவிட்டு பிரான்ஸ் தனது படைகளை முடுக்கிவிட்டது.&lt;br /&gt;வியட்நாமின் அடர்ந்த காடுகளில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்ட ஹோசிமினின் கெரில்லாப் படை ஐம்பத்தைந்து நாட்கள் கடுமையான போர் புரிந்தன. இறுதியில் பிரெஞ்சு இராணுவத் தளத்தை அது தகர்க்க ஹோசிமின் சொல்லானது நிஜமானது. பிரான்ஸ் இந்தப் போரில் படுதோல்வி அடைந்தது.&lt;br /&gt;என்றாலும் ஹோசிமினால் இந்தப் போரில் வடக்கு வியட்நாமை மட்டுமே தன் வசம் வைத்துக் கொள்ள முடிந்தது. வியட்நாமின் தெற்குப் பகுதியோ பிரான்சின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. ஹோசிமின் அசரவில்லை. தனது நாட்டை வடக்கு - தெற்கு என்று பிரிக்கும் எல்லைக் கோட்டை அழித்து ஒருமித்த வியட்நாமை உருவாக்கியே தீருவேன் என்று சபதம் செய்தார்.&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4Xmtpk7II/AAAAAAAACIc/foHX3tJayxg/s1600-h/giap-ho-390-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 390px; height: 288px;" src="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4Xmtpk7II/AAAAAAAACIc/foHX3tJayxg/s400/giap-ho-390-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412789756002364546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வடக்கு வியட்நாமிலிருந்து ஆதிக்க சக்தியான பிரான்சை ஹோசிமினின் கெரில்லாப் படைகள் விரட்டி அடித்து விட்டு வெற்றிக் களிப்பில் இருந்த சமயம்... தெற்கு வியட்நாமில் பதுங்கியிருந்த பிரான்ஸ் ஒரு சதித் திட்டம் தீட்டியது.ஹோசிமின் ஒரு கொம்யூனிஸ்ட். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமானவர். அவரை வளர விடுவது கைகட்டி வாய்மூடி கொம்யூனிஸ்ட்களின் ஆட்சி பரவுவதை ஏற்றுக் கொள்வதற்குச் சமம் என்று பிரசாரம் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து கொம்யூனிஸ்ட்டுகள் வியட்நாமில் பரவுவதை தடுக்க பிரான்சுக்கு அமெரிக்கா ஆயுதங்களையும் உதவிகளையும் வாரி வழங்கியது.இதையடுத்து வியட்நாம் யுத்த பூமியானது! அங்கே விண்ணிலிருந்து சதா குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. யார் நம் மீது குண்டு மழை பொழிகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நம் நாட்டில் யுத்தம் நடக்கிறது என்று கூடத் தெரியாமல் அந்த ஜனங்கள் செத்து வீழ்ந்தனர். இன்னொருபுறம் ஹோசிமினின் கெரில்லா படைகள் எதிரிகளுக்கு மூச்சு திணறும்படி ‘தண்ணி'காட்டியது. இந்தப் போர் பல ஆண்டுகள் நடந்தது.அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் மாறிஒருவர் என மூன்று ஜனாதிபதிகள் மாறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு வியட்நாமில் ஹோசிமினின் தலைமையில் ‘வெற்றியே குறிக்கோள்' என்று அவரது படை ஒருமுகமான சிந்தனையோடு பிரான்சின் படைகளை எதிர்த்து மூர்க்கத்துடன் போராடியது.வடக்கு வியட்நாமையும் தெற்கு வியட்நாமையும் ஒன்று சேர்ந்து தனிநாட்டை உருவாக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஹோசிமின் சவால்விட....&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா அடிபட்ட புலி போல கர்ஜித்தது. அந்த சமயம் ஹோசிமினிற்கு எதிர்பாராத திசையில் இருந்து மாபெரும் உதவி ஒன்று வந்தது.போரை ஆரம்பிப்பது சுலபம், முடிப்பதுதான் கஷ்டம் இந்த சத்திய வாக்கியம் வியட்நாமிலும் உண்மையானது. கொம்யூனிஸ்ட்டுக்களின் கைகளுக்குள் வியட்நாம் போய்விடக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் ஒரே குறிக்கோள் இந்தக் குறிக்கோள்களுக்காக தான் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்து வியட்நாமில் தனது மூக்கை நுழைத்தது அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;தெற்கு வியட்நாமில் அமெரிக்கா ஒப்புக்காக ஆட்சியில் அமர்த்திய கைப்பாவை அரசு கொம்யுனிஸ்ட்டுகளை நசுக்குகின்றேன் என்று பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பொதுமக்களை வீதியில் ஓடவிட்டு விரட்டி விரட்டிச் சுட்டது.கொம்யூனிஸ்ட்டுக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் விசாரணையே இல்லாமல் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நாட்டில் எதிர்ப்பு கிளம்ப... அமைதியே உருவான புத்த பிட்சுகள் கூட போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகளிடமே இரக்கம் காட்டாதவர்கள் புத்த பிட்சுகளிடமா இரக்கம் காட்டுவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் போராட்டமும் மிருக பலத்தோடு நசுக்கப்பட்டது. அதனால் புத்தபிட்சுகள் ‘தீக்குளிப்பு' என்ற சத்தியாக்கிரக ஆயுதத்தை கையில் எடுத்தனர்.கடைசியில் 1965 ஆம் ஆண்டு வேறு வழியின்றி அமெரிக்கா, வியட்நாம் போரில் நேரடியாக குதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் போரிடுவது ஒரு இராணுவத்தை எதிர்த்து அல்ல அதிரடிப் போரில் தீவிரப் பயிற்சி பெற்ற கெரில்லாப் படையினரை எதிர்த்து என்பதால் அமெரிக்கா இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாமில் அமைதியாக இருந்த கிராமங்களின் மீதும் கூட விமானத்திலிருந்து குண்டுகளை வீசியது.அமெரிக்காவின் நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் பார்த்து மிரளாத ஹோசிமினின் கெரில்லாப் படை, அமெரிக்காவின் இராணுவத் தளங்களுக்கு குண்டு வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போரில் அமெரிக்கா நுழைந்த முதல்வருடமே தாங்கள் குறைவான வீரர்களைப் பலி கொடுத்து அதிகமான கெரில்லா படையினரை அழித்திருக்கிறோம் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டது.எண்ணிக்கை அடிப்படையில் வேண்டுமானால், அமெரிக்கா அப்போது ஹோசிமினின் படைகளைவிட போரில் முன்னிலையில் இருந்தது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அடுத்தடுத்து அது சந்தித்த சோதனைகள், அமெரிக்க வீரர்களின் மனவுறுதியை குலைத்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளிலும் குளிரிலும் தாக்குப் பிடிக்க முடியாத பல அமெரிக்க வீரர்கள், போர்களத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பி ஓடினர்.அதனால் ஆனானப்பட்ட அமெரிக்காவே கடைசியில் ஹோசிமினைப் பார்த்து ‘சமாதானமாகப் போய் விடலாமே?' என்று தூதுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நட்டநடுவீதியில் ஆடாமல் அசையாமல் சுழறாமல் உட்கார்ந்த இடத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே எரித்து கொண்டார்கள். இதைப் பார்த்து கலவரமடைந்த அமெரிக்காவின் கைப்பாவை அரசு. புத்தபிட்சுகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட அமெரிக்கா மீது அமெரிக்கர்களுக்கே வெறுப்பு உண்டானது.&lt;br /&gt;&lt;br /&gt;1968 ஜனவரி மாதம் வியட்நாம் போரில் ஒரு திருப்புமுனை. தெற்கு வியட்நாமில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த சமயம், சாதாரண பொதுமக்கள் போல உடைஉடுத்தி நாடு முழுவதும் ஊடுவியிருந்த ஹோசிமினின் கெரில்லா படையினர் துல்லியமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படி திடீர் என்று ஒன்று சேர்ந்து அமெரிக்கப் படைகளையும் அதன் கைப்பாவை அரசையும் எதிர்த்து கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை சற்றும் எதிர்பாராத அமெரிக்க படைகள் நிலை தடுமாறின. மின்னல் வேகத்தில் நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரக அலுவலகத்தைகூட கொம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினர். அமெரிக்காவால் இந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. தனது கோபத்தை தணித்துக் கொள்ள அது தனது கட்டுப்பாட்டில் இருந்த எல்லா கிராமங்களிலும் மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் பரிதாபமாக இறந்தனர்.இவர்களிடமிருந்து தப்பிக்க பிள்ளை குட்டிகளோடு காட்டாற்றில் வீழ்ந்தவர்கள் ஜலசமாதி ஆயினர். இந்த எல்லா அவலங்களையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் ‘ஐயோ' என்று தலையில் அடித்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட இருந்த ஜோன்சன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.ஜோன்சனை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்ட நிக்ஸன். வியட்நாமில் மேற்கொண்டு எந்த அவமானமும் அடையாமல் தனது படை வீரர்களை நாட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன் என்று பிரசாரம் செய்துதான் ஜெயித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் அவராலும் வியட்நாமிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நிக்ஸன் ஒரு தந்திரம் செய்தார். ஒரு பக்கம் வியட்நாமில் இருந்த பெரும்பாலான தன் துருப்புக்களை திருப்பி அழைத்துக் கொண்டார். மறுபுறம் கொம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க வடக்கு வியட்நாம் மீது தனது விமானங்களை ஏவினார். இதையடுத்து இடைவிடாது இருபத்தி நான்கு மணி நேரமும் வியட்நாம் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப் போரில் தான் பயன்படுத்திய குண்டுகளுக்கு இணையாக குட்டி நாடான வியட்நாம் மீது அமெரிக்கா குண்டுகளை தூவியது. இதில் இலட்சக்கணக்கானோர் பரிதாபமாகத் துடிதுடித்து இறந்தனர். இந்த அட்டகாசங்கள் அனைத்தையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க மக்களை ஒரு காட்சி உறைய வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1972 மார்ச் மாதம் அமெரிக்க விமானம் போட்ட நேபாம் குண்டு ஒன்றில் ஒரு கிராமமே தீப்பற்றி எரிய சொந்தப் பந்தங்கள் என்று எல்லோரையும் தவற விட்டு விட்டு தப்பி ஓடி வரும் நிர்வாணச் சிறுமியின் அழுகை அத்தனை பேர் மனதையும் பிசைந்து எடுத்தது. (இந்தச் சிறுமி எப்படியோ கனடா சென்று விட்டார். வளர்ந்து பெரியவளானதும் தனது 20 வயதில் 1997ம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டி மூலம் தன்னை இனம் காட்டிக் கொண்டார்.)&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4X4IhaDSI/AAAAAAAACIk/mMh-TAAwNSc/s1600-h/min.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4X4IhaDSI/AAAAAAAACIk/mMh-TAAwNSc/s400/min.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5412790055273631010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தக் கொடுமைகள் அனைத்தும் அமெரிக்காவில் கடும் யுத்த எதிர்ப்பு மனப்பான்மையை தோற்றுவித்து விடவே, வேறு வழியில்லாமல் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் தனது துருப்புக்களை வேகவேகமாக திருப்பி அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.வியட்நாமின் அமெரிக்க தூதரகத்தின் கட்டத்தின் மாடியிலே வந்து உலங்குவானூர்திகள் இறங்க.. போரை நடத்தியவர்கள் சந்தடியில்லாமல் மூட்டை முடிச்சுகளை கட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;வியட்நாம் போர் ஒரு வழியாக முடிவடைந்தது. அமெரிக்கப் படைகள் அகலவும் வட வியட்நாம் தென் வியட்நாமைக் கைப்பற்றியது.இந்தப் போரில் சுமார் ஐம்பதாயிரம் வீரர்களை பலிகொடுத்துவிட்டு அமெரிக்க இராணுவம் வெறுங்கையோடு திரும்ப, வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும் ஒரு நாடாக செங்கொடியின் கீழே இணைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அபூர்வ காட்சியைப் பார்ப்பதற்காக தனது வாழ்நாளை செலவிட்ட ஹோசிமின் இந்த இணைப்பு நிகழ்வதற்கு சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் என்றாலும், அந்த நாட்டு மக்கள் அவரை மறக்கவில்லை. ஒன்றாக இணைந்த தங்கள் தேசத்தின் தலைநகர் சைகோனுக்கு இவர்கள் ‘ஹோசிமின் நகரம்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-6366212138657431444?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/6366212138657431444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=6366212138657431444' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/6366212138657431444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/6366212138657431444'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/12/blog-post.html' title='வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோசிமின்'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sx4W6OnyD4I/AAAAAAAACIE/66DeyRBHF44/s72-c/3239967.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-8267077775619604374</id><published>2009-11-26T01:45:00.000-08:00</published><updated>2009-11-26T01:57:41.904-08:00</updated><title type='text'>மாவீரர் நாள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sw5OrHiPj5I/AAAAAAAACHg/4VZxPUTUzn8/s1600/devendrakural.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sw5OrHiPj5I/AAAAAAAACHg/4VZxPUTUzn8/s400/devendrakural.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5408346705182560146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA) &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-8267077775619604374?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/8267077775619604374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=8267077775619604374' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/8267077775619604374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/8267077775619604374'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/11/blog-post_26.html' title='மாவீரர் நாள்'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sw5OrHiPj5I/AAAAAAAACHg/4VZxPUTUzn8/s72-c/devendrakural.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-456660642091268138</id><published>2009-11-19T06:23:00.000-08:00</published><updated>2009-11-19T06:26:22.139-08:00</updated><title type='text'>தீயினில் வெந்த தியாகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SwVVMEZrVNI/AAAAAAAACHY/hKA71OhnKbU/s1600/FIRE1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SwVVMEZrVNI/AAAAAAAACHY/hKA71OhnKbU/s400/FIRE1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5405820593556378834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக்கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாட்டு மக்களால் மறக்கப்பட்ட அத்தியாகியை தேவேந்திரக்குரல் மூலம் மீண்டும் உங்களுக்கு நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞ‌ர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌யை உட‌லி‌ல் ஊற்றி தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரை காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி இறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இறக்க முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், “இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…&lt;br /&gt;&lt;br /&gt;அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் – இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ”தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா”னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…&lt;br /&gt;&lt;br /&gt;பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது – இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய – இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் – அதுதான், இந்திய உளவுத்துறை – ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே…&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா – என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன்,&lt;br /&gt;&lt;br /&gt;அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,&lt;br /&gt;&lt;br /&gt;கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99&lt;br /&gt;&lt;br /&gt;அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-456660642091268138?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/456660642091268138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=456660642091268138' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/456660642091268138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/456660642091268138'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/11/blog-post.html' title='தீயினில் வெந்த தியாகி முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SwVVMEZrVNI/AAAAAAAACHY/hKA71OhnKbU/s72-c/FIRE1.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-2852816174697938408</id><published>2009-11-11T22:21:00.000-08:00</published><updated>2009-11-11T22:23:37.243-08:00</updated><title type='text'>தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SvupuWIvgUI/AAAAAAAACHI/uZzrTZozbl8/s1600-h/november27.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 65px;" src="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SvupuWIvgUI/AAAAAAAACHI/uZzrTZozbl8/s400/november27.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5403098791642366274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகவரி தந்த தலைவன் பிரபாகரன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 &lt;br /&gt;&lt;br /&gt;நீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா,  தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் "ஓட்டிச்" சொல்லப்பட்டனர். இந்திய இனங்களிலேயே இந்தச் "சிறப்பைப்" பெற்ற ஒரே இனம் தமிழினம் தான். எனவே, இந்திய இனங்களிலேயே, கணிசமான அளவு பல வெளிநாடுகளில் வாழும் ஒரே இனம், தமிழினம் தான். இலங்கையிலே வந்தேறி சிங்களவர், மண்ணின் மைந்தர்களான தொல்குடித் தமிழர்களை வதை செய்ய, இந்தியா தனது விடுதலை நாள் முதல் இன்றுவரை, உதவியது என்பது வரலாறாய் உள்ளபோது, மேற்குறிப்பிட்ட தேசங்களில் வாழும் தமிழர்களைக் காக்க, இந்தியாவிடம் நாம் இனியும் மன்றாடி நிற்க இயலாது. அந்நாடுகளிலுள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழர்களுக்கான ஒரு தேசம் தேவை. தமிழர்களுக்கான ஒரு வலுவான தேசம் இன்றியமையாதது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா என்ற ஒற்றை நாட்டில், 544 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 40 தமிழ்பற்ருஅற்ற உறுப்பனர்களால் தமது இன உரிமைகளைக் காத்துக் கொள்ள இயலாது. கச்சத்தீவை நம்மால் காக்க இயலவில்லை. இந்தியாவின் தெற்கே தமிழ்நாடு. இலங்கையின் வடக்கே தமிழீழம். இடைப்பட்ட பாக் நீரிணை தமிழனுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால், சம்மந்தமே இல்லாத சிங்களவன் அங்கு தமிழக மீனவர்களைத் துரத்துகிறான், கொல்கிறான். வெட்கக்கேடு! &lt;br /&gt;&lt;br /&gt;150 ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களால் அடிமைகளாக அழைத்துச் சொல்லப்பட்டு, இலங்கையைப் பொன்னாக்கிய இந்தியத் தமிழர்களை சிங்களன் நாடற்றவராக்கிய போது,காங்கிரஸ் இந்தியா அதை ஆமோதித்தது. 6,00,000 இந்தியத் தமிழர்களை அது அகதிகளாக இந்தியாவிற்கு அழைத்துக் கொண்டது. அதைத் தடுக்க நம்மால் இயலவில்லை. அமைதிப்படை என்ற பேரில் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களை வேட்டையாடியது. நம்மால் தடுக்க இயலவில்லை. தற்போது தமிழ் மக்களின் ஒரே அரணாக இருந்த புலிகளையும் வீழ்த்தி, அம்மண்ணின் மைந்தர்களான தமிழர்களை, வந்தேறிகளான சிங்களவருக்கு அடிமையாக, நாதியற்ற இனமாக இலங்கையில் இந்தியா தான் வைத்திருக்கிறது. காங்கிரஸ்,தி.மு.க‌ ஒத்துழைப்போடு நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில், கடந்த ஓராண்டில் மடிந்தவர் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள். இந்தக் கொடும் பழியிலிருந்து காங்கிரஸ்,தி.மு.க‌ மீள இயலாது! &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் இரண்டே இனங்கள். தமிழ் சிறுபான்மை இனம். சிங்களப் பேரினம். அங்கு தமிழனை, சிங்களவன் நேரிடையாகத் தாக்குகிறான். தமிழர் நிலத்தை அபகரிக்கிறான். அது போன்று பல்லின இந்தியாவால் செய்ய இயலாது. இங்கே அது மறைமுகமாக பல்வேறு முகங்களில் நடைபெறுகிறது. சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, தமிழனின் சொந்தக் கடலில், தமிழ் மீனவர்களைப் படுகொலை செய்ய இந்தியா உதவுகிறது.அதற்கு தி.மு.க‌ ஒத்துலைக்கிரது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி போன்ற எட்டப்பர்களை பணத்தையும், பதவியையும் காட்டி உருவாக்கி அவர்களின் மூலமாக நமது வளங்களை ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியா விற்கிறது.  இந்தியா  தமிழரது உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கிறது. இங்குள்ள பெரும்பான்மை ஏழை மக்களை இலவசங்களை எதிர்நோக்கும் பிச்சைக்கார இனமாக வைத்திருக்கத்தான் அதன் சட்டங்கள் பயன்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்கள் தமது அறிவாலும். கடின உழைப்பாலும் ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர். அத்தகைய நமது நிலத்தை நோக்கி மற்ற இனமக்கள் கும்பல் கும்பலாகப் பிழைக்க வருகிறார்கள். இங்கே வரும் அம்மக்கள், வந்த மாத்திரத்திலேயே வாக்குரிமை பெற்று, இங்குள்ள அரசை அமைப்பதிலும் பங்கு வகிக்கின்றனர். இது நீண்ட காலத்தில் நமது தாயகத்தை இழப்பதில் கொண்டு போய் முடிக்கும். நமது வளங்களை அவர்கள் சுவீகரித்துக் கொள்வார்கள், கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் தழுவிய தமிழர்களின் நலன்களைப் பேணவும், தமிழரின் நிலம், மொழி, பண்பாடு இவற்றைக் காக்கவும், பேணவும் நமக்கான தேசங்கள் இன்றியமையாதன. இதை உணரும் நாம் தமிழ் தேசியத்தை அடைய, இனி என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதி, இந்திய விடுதலை அடைவதற்கு முன்பே, " ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" பாடியது போல, தற்போதே நாம் தன்னுரிமை பெற்றுவிட்டதாகக் கொண்டாடத் தொடங்க வேண்டும். அத்தகைய கொண்டாட்டங்கள் மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தன்னுரிமைப் போராட்டங்களுக்கு மக்களைத் தயார் படுத்தவும் உதவும். கொண்டாட்டம் என்றாலே அதற்கான ஒரு அடையாள நாள் தேவை. &lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பொன்னான நாளைக் கண்டறிய வேண்டியது அடுத்த கடமை. சுதந்திரத்திற்குப் பிறகு, பொட்டி ஷ்ரீராமுலு என்ற தெலுங்கரின், தெலுங்கு மொழி மக்களுக்கு தனிமாநிலம் வேண்டி பட்டினிப் போராட்டம் செய்து உயிர்நீத்த பின்னணியில், 1956 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, சென்னை மாகாணமாயிருந்த பகுதிகள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாளை கர்நாடகா ராஜ்யோத்சவா நாளாகக் கொண்டாடுகிறது. நவம்பர் 1ல் தொடங்கும் அவர்களது கொண்டாட்டம் ஒரு மாதம் முழுக்க சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கர்நாடக மாநிலத்தில், மாநிலத்திற்கான கொடியும் உள்ளது. அந்தக் கொடியை, பெரிய சாலைகளிலிருந்து பிரியும் தெருக்களின் முச்சந்திகளில், நிரந்தரக் கொடிக்கம்பம் கட்டி, பறக்க விடுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற விழாக்கள் ஆந்திரா, கேரளாவிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படுகின்றன. அங்கும் மாநிலங்களுக்கான கொடிகளும் உள்ளன. இந்த மாநிலங்களிலெல்லாம் அரசு விடுமுறையும் விடப்படுகிறது. ஆனால், நாசமாய்ப்போன தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கட்சிகள், இந்த நாளைக் கொண்டாடுவதும் இல்லை, இவர்கள் தமிழகத்திற்கான ஒரு கொடியையும் இன்றுவரை உருவாக்கவில்லை.துக்கத்தின் சின்னமான கருப்பூ கொடீயைதான் தமிழகத்தில்உருவாக்கீனார்கள் , இந்தியாவிலேயே,தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் கட்சிகள் உள்ளன, சாதிக் கட்சிகளையும் சேர்த்து. ஆனால், இந்த அரம்பர்கள் கூட்டம், இதுவரை தமிழ் மக்களுக்கான ஒரு பொதுக் கொடியை உருவாக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. &lt;br /&gt;&lt;br /&gt;இதிலே மனதைப் பதறவைக்கும் முரண் என்னவென்றால், தமிழ் நாட்டில் மட்டும் தான் "திராவிட தேசம்" கோரப்பட்டது. பிரிவினை கோரும் அமைப்புகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை ஜவகர்லால் நேரு கொண்டுவரப் போகிறார் என்றவுடன் தி. மு. க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது, அண்ணாவின் காலத்திலேயே தான். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு வந்த கொலைநர் கருணாநிநி மாநில சுயாட்சி கோஷமிட்டார். இதை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்திய கொலைநர் கருணாநிதி, ஒரு கொடியையாவது உருவாக்கி இருக்க வேண்டாமா? மற்ற மாநிலங்களைப் போல, நவம்பர் 1ல் மாநில விடுமுறை விட்டிருக்க வேண்டாமா? இந்த நாளை மற்ற மாநிலங்களைப் போல, ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடி இருக்க வேண்டாமா? ஆனால், இந்த "மஹா புருஷன்" ஓணம் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை விடுகிறார். ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறார். இதையெல்லாம் செய்து மாற்றானிடம் ஓட்டுப் "பொறுக்கும்" இவர், தமிழுக்காக செய்ததெல்லாம் வெற்று ஆரவாரமும்,கொலையும்  தான்! &lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் "நச்சு" அரசியல் இப்போது தான் பலருக்கும் தெளிவாகப் புரிகிறது! இந்த மஹாபுருஷன், தான் ஒரு (இந்திய) அடிமை, தன்னால் என்ன செய்ய முடியும் என்பார். அதேநேரம், இந்தியாவின் கொள்கைதான் தனது கொள்கை என்றும் சொல்லுவார். ஒரு அடிமை தனது ஆண்டையின் கொள்கையை ஏற்கிறார் என்றால், அந்த அடிமையின் தராதரம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி......! இனி செய்வதைக் காண்போம்!! மேற்சொன்னது போல, நவர்பர் 27 ஐ நாமும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடலாம். தமிழரைப் பொருத்தவரை நவம்பர் மாதம் ஒரு சிறப்பான மாதமும் கூட. இந்த மாதத்தில் தான் மாவீரர் தினமும் கொண்டாடப்படுகிறது. தமிழரின் தீப ஒளித்திருநாளான "கார்த்திகை தீபமும்" இந்த மாதத்தில் தான். உலகத்தில் தமிழினத்தின் பெருமையை சொன்ன தமிழ்த் தேசியத்தை உருவாக்கித்தந்த மேதகு பிரபாகரன் அவதரித்ததுவும் இந்த புனித மாதத்தில்தான். நவம்பர் "தமிழ்த் தேசிய நாள்" நவம்பர் தொடங்கும் இந்தத் "தமிழ்த்தேசிய நாள்" கொண்டாட்டத்தை நவம்பர் மாதம் முழுக்க, அரங்கக் கூட்டங்களாகவும், பொதுக்கூட்டங்களாகவும் கொண்டாட வேண்டும். அதில் தமிழரின் மாண்புமிகு வரலாறு, பண்பாடு, மொழிச் சிறப்பு, பண்டைய இலக்கியங்கள், பண்டைய அறவியல், பண்டைய அறிவியல், பண்டைய சமூதாயவியல் என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப் படவேண்டும். எதிர்காலத் திட்டமிடல் கருத்தரங்குகளும் நடத்த வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் அவர்கள் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து உருவான மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம், எனவே அவர்கள் எல்லோருமே தமிழர்கள் தான் என்றும், இம்மக்கள் அனைவரும் தமிழர்களாகவே தங்களை உணரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால், அவ்வம்மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களை திராவிடர்கள் என்று கூடக் கருதாமல், தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்றே கருதுகின்றனர். (அங்கெல்லாம் திராவிடம் என்ற சொல்லாட்சி கொண்ட ஒரு அரசியல் கட்சிகூட இல்லை.) இது அவர்களின் அறிவை காண்பிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் இத்தகைய மக்கள் மட்டும் தங்களை திராவிடர் என்று அழைத்துக் கொண்டுள்ளனர். அறியாமையால், தமிழகத் தமிழனும் தன்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்கிறான். திராவிடர் என்று, ஒரு அரசியல் உத்தியாக, பெரியார் பயன்படுத்திப் பிரபலப் படுத்திய சொல்லாட்சி அவராலேயே கைவிடப்பட்டு, "தனித் தழிழ்நாடு" கேட்டு தனது இறுதிக் காலம் வரை போராடினார். அவர் ஒரு அப்பட்டமான தமிழத்தேசியர்! &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, தமிழரை வீழத்திய திராவிடம் என்ற சொல்லாட்சியை இனிக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். திராவிட அரசியல் பச்சோந்திகள் தங்களை "தேசத்தால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன்" என்று தமிழனைக் காயடிப்பதை இனித் தடுத்தே ஆகவேண்டும். தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் அனைத்து திராவிடர்களும் தமிழர்களே! எனவே, திராவிடம் என்ற சொல்லை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்! .ஆதியிலிருந்து தமிழர்கள் தமிழர்களே! இவர்களைத் திராவிடர்கள் என்றழைப்பது அடிப்படையிலேயே பிழையானது. அப்படிப் பிழையாக அழைத்துக் கொண்டதால் தான் தமிழர்கள், தங்களைத் தமிழர்கள் என்று உணரமுடியாமல் வந்தேறிகளின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து திராவிட அரசியலையும் முற்றுமாக வீழ்த்துவோம்! உலகின் தாயினமான நமக்கு ஒரு தேசம் இன்றியமையாதது! அது இன்றுவரை இல்லாதிருப்பது கேவலமானது. ஒப்பற்ற தமிழ் மொழியையும், பண்பாட்டையும், பண்டைய தமிழிலக்கியங்களையும் உலகெலாம் பரப்புவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், தூய நல்வழி (சுத்த சன்மார்கம்) சொன்ன தமிழருக்கு இந்த உலகை நல்வழிப் படுத்தும் இன்றியாமையாத கடமையும் உள்ளது! அது நம்மால் மட்டுமே முடியும். அதற்கான கருவிகள் நம்மிடம் தான் உள்ளன! &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு அடிப்படைத் தேவை தமிழ்த் தேசியம்! அதன் முதற்படி தமிழ்த்தேசிய அடையாள நாள் கொண்டாட்டங்கள்! அதற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்குவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-2852816174697938408?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/2852816174697938408/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=2852816174697938408' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/2852816174697938408'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/2852816174697938408'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/11/27.html' title='தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SvupuWIvgUI/AAAAAAAACHI/uZzrTZozbl8/s72-c/november27.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-8361331646162305428</id><published>2009-11-09T22:38:00.000-08:00</published><updated>2009-11-09T22:42:44.710-08:00</updated><title type='text'>Devendrar Munnetra Munnani (DMM) -நியூ State Level Secretariat at Madurai</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SvkLUKdiPYI/AAAAAAAACHA/n7pK1h0KV1w/s1600-h/New+Image1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SvkLUKdiPYI/AAAAAAAACHA/n7pK1h0KV1w/s400/New+Image1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5402361669041143170" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-8361331646162305428?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/8361331646162305428/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=8361331646162305428' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/8361331646162305428'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/8361331646162305428'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/11/devendrar-munnetra-munnani-dmm-state.html' title='Devendrar Munnetra Munnani (DMM) -நியூ State Level Secretariat at Madurai'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SvkLUKdiPYI/AAAAAAAACHA/n7pK1h0KV1w/s72-c/New+Image1.JPG' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-5796931336637879224</id><published>2009-11-04T01:59:00.000-08:00</published><updated>2009-11-05T03:03:21.758-08:00</updated><title type='text'>இ.கோட்டைப்பட்டி - சுரேஷ் 1ம் ஆண்டு நிணைவு வணக்கம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SvFUblp61MI/AAAAAAAACG4/7FfYlQqZZ0c/s1600-h/latestnews_93459719420.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SvFUblp61MI/AAAAAAAACG4/7FfYlQqZZ0c/s400/latestnews_93459719420.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5400190261135070402" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இ.கோட்டைப்பட்டி - சுரேஷ் 1ம் ஆண்டு நிணைவு வணக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறவோம் நாம் &lt;br /&gt;மறவோம் நல்லவனே.&lt;br /&gt;வாழும் &lt;br /&gt;உன் நினைவோடு............ ... &lt;br /&gt;&lt;br /&gt;அல்லல்கள் அவலங்கள் அனைத்தும் வெல்ல &lt;br /&gt;அகிலத்தில் வாழும் தேவேந்திரர்களே அன்பால் இணைந்து&lt;br /&gt;ஒன்றுகூடியே வாருங்கள் கை ஒன்று சேரவே வாருங்கள்.....&lt;br /&gt;&lt;br /&gt;தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-5796931336637879224?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/5796931336637879224/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=5796931336637879224' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/5796931336637879224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/5796931336637879224'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/11/1.html' title='இ.கோட்டைப்பட்டி - சுரேஷ் 1ம் ஆண்டு நிணைவு வணக்கம்'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SvFUblp61MI/AAAAAAAACG4/7FfYlQqZZ0c/s72-c/latestnews_93459719420.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-2363396680968392627</id><published>2009-10-28T07:27:00.000-07:00</published><updated>2009-10-28T07:45:22.360-07:00</updated><title type='text'>நித்தமும் நினைப்போம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SuhVAldbSHI/AAAAAAAACGw/ZId8End2dfU/s1600-h/sakj.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 196px; height: 256px;" src="http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SuhVAldbSHI/AAAAAAAACGw/ZId8End2dfU/s400/sakj.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5397657621947435122" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://hc.ap.nic.in/aphc/sakj.html"&gt;&lt;strong&gt;நீதி அரசர் அசோக் குமார் &lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"உங்கள் பிரிவென்னும் கொடுமை&lt;br /&gt;எம் நெங்சங்களில் நீண்டு நிலைத்திருக்கும்......."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA) &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-2363396680968392627?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/2363396680968392627/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=2363396680968392627' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/2363396680968392627'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/2363396680968392627'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/10/blog-post_28.html' title='நித்தமும் நினைப்போம்'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SuhVAldbSHI/AAAAAAAACGw/ZId8End2dfU/s72-c/sakj.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-1666264233395496305</id><published>2009-10-13T02:21:00.000-07:00</published><updated>2009-10-13T02:23:01.334-07:00</updated><title type='text'>உங்கள் வெற்றிக்கு நீங்களே அளவுகோல்</title><content type='html'>நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான கதைதான் வினாயகப் பெருமா‎ன் ஞானப்பழம் பெற்ற கதை. உலகை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவருகே பழம் எ‎ன்ற அம்மையப்பர் கட்டளையி‎ன் அடிப்படையில் முருகப் பெருமான் மயிலேறி ஊர் சுற்றக் கிளம்பஇ வினாயகரோ சற்றும் யோசிக்காமல் 'அம்மையப்பரே உலகம்' எ‎ன்று கூறி அவர்களைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார். விநாயகரை வெற்றி கொண்டுஇ உலகைச் சுற்றி வந்து பழம் வெல்வே‎ன் என்று ‏வேகத்துடன் கிளம்பிய முருகனுக்கோ ஏமாற்றமே மிஞ்சியது. அண்ணனோ தம்பியைப் பி‎ன் தொடர்ந்து சென்று அவரைத் தோற்கடிக்க வேண்டும் எ‎‎‎ன்று வரிந்து கட்டாமல்இ வேறு வழி யோசித்தத‎ன் பலன் - பழத்தைக் கைப்பற்றினார். விநாயகர் நிச்சயமhக முருகனை வெற்றிகொள்ள நினைக்கவில்லை! மாறாகஇ முருகன்தான் அண்ணனை வெற்றிகொள்ள வேண்டும் எ‎ன்ற வேகத்தில் கிளம்பினார். எனவே நாம் வெற்றி பெற அடுத்தவரைத் தோற்கடிக்க வேண்டும் எ‎ன்ற கட்டாயமில்லை என்பது தெளிவாக நமக்கு புலப்படும். அப்படியெ‎ன்றால் நாம் ஏ‎ன் நமது குறிக்கோளை அடுத்தவருடைய குறிக்கோளுட‎ன் ஒப்பிட்டு நமது வெற்றியை முடிவெடுக்க வேண்டும்?? "நமக்கு நாமே வெற்றி இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைவதும் அடுத்த முறை நம்முடைய சாதனையை நாமே உடைத்து மீண்டுமொரு வெற்றியை அடைவதுதான் உண்மையான சாதனை".&lt;br /&gt;சரி நம் வெற்றியை அடுத்தவருடைய வெற்றியோடு ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என்பதற்கான என்னவென்று தெரியுமா?? ஏனெனில் ஒருவரது வெற்றியானது அவரவர்களுடைய பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு அமைவதே காரணமாகும். அந்த காரணிகள் என்னென்னவென்று காண்போம். 1. குடும்பச்சூழல், 2. கல்விநிலை, 3. நண்பர்கள், 4. வளர்ப்பு முறை, 5. வெற்றியை அடைய அவர் முயற்சிக்க ஆரம்பித்த காலகட்டம், 6. ஆலோசனைகள், 7. குடும்பப் பண்புக் கூறுகள் போன்றவை. இப்படியான பல்வேறு காரணிகளின் மூலம் ஒருவரை போல் மற்றவர் கண்டிப்பாக இருக்க முடியாது என்பதை உணர்கிறீர்கள் அல்லவா?? அதே போல் நீங்கள் அடுத்தவரை வெற்றி கொள்ள நினையாத போது ஏற்படும் நன்மைகள் என்னென்னவென்று பார்க்கும் போது, 1. அனைவரும் நண்பர்களாவர்கள், 2. நம்மை பற்றிய நல்லெண்ணம் உருவாசும், 3. குழுவாக செயல்படும் வாய்ப்பு கிட்டும், 4. எல்லாவற்றிற்கும் மேலாக மனமகிழ்ச்சி, மனத்தெளிவு, இனிமையான பேச்சு, நேர்மறை எண்ணங்கள், நிம்மதி என்று இன்னும் பல அனுபவங்கள் அனுபவத்தினால் உங்களுக்கு உருவாகும். எந்தவொரு செயலை செய்யும் போதும் அதற்கான அளவுகோலை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். ஒன்று முடிய மற்றது என உங்களை எப்போதும் உயர்த்தக்கூடிய வேலைகளிலேயே நீங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது உங்கள் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் உங்களது தோல்வி கூட உங்களை பாதிக்காது உங்களை முன்னேற்ற மட்டுமே யோசிக்க வைக்கும். ஏனெனில் உங்கள் வெற்றிக்கு நீங்களே அளவுகோல்.. எனவே உங்களுக்கு எது பிடிக்கிறது.. எது உங்களுக்கு சரியான தேர்வு என்பதை தெளிவாக தேர்ந்தெடுங்கள். உங்கள் தெரிவுகளையோ, முடிவுகளையோ கூட பிறரோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;நாதி இல்லாமல் நம் சமுதாயம் .&lt;br /&gt;ஓற்றுமைப்படு ஒன்றாய் நில் .&lt;br /&gt;ஒருகுடையின் கீழ் வா .&lt;br /&gt;நான்கு திசைகளிலும் &lt;br /&gt;பிரிந்துநின்று பெறமுடியாததை &lt;br /&gt;சேர்ந்தால் சாத்தியப்படுவதை உணர்வாய் ........&lt;br /&gt; &lt;br /&gt;விழித்திடு விழித்தெழு &lt;/strong&gt; .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Suresh Kumar.&lt;br /&gt; &lt;br /&gt;DYWA-Chennai&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-1666264233395496305?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/1666264233395496305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=1666264233395496305' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/1666264233395496305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/1666264233395496305'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/10/blog-post_13.html' title='உங்கள் வெற்றிக்கு நீங்களே அளவுகோல்'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-339819680860826345</id><published>2009-10-09T17:26:00.000-07:00</published><updated>2009-10-09T17:32:55.525-07:00</updated><title type='text'>எழுதப்படாத சரித்திரம்-மாவீரர் சுந்தரலிங்கத் தேவந்திரர்!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Ss_WBlChgjI/AAAAAAAACGo/Iot6gZqi9Zk/s1600-h/Prabanjan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 296px;" src="http://1.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Ss_WBlChgjI/AAAAAAAACGo/Iot6gZqi9Zk/s400/Prabanjan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5390762601596682802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழர் வரலாறு பற்பல ரூபங்கள் காட்டும் மாயக்கண்ணாடியாக இருக்கிறது. ஓர் உண்மையின் மேல் விழுந்து பல பொய்கள் மறைகின்றன. ஆதாரங்கள், தகவல்கள் கிடைக்காமை காரணமாக வரலாறு புலப்படவில்லை என்றால் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிடைத்திருக்கிற வரலாறுகூட சாதிக்கழிப்புகள், சாதி மேலாண்மை காரணமாக அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போகும் நிலைமை இன்றும் நீடிக்கிற அவலமாகத் தொடர்கிறது. ஆங்கிலேயக் கும்பனி ஆட்சியைந் எதிர்த்த தொடக்க காலப் போராட்ட வரலாற்றில் மேலெழுந்து வருகிற சில தலைவர்கள் புலித் தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்றவர்களுடன் அவர்க-ளுக்கு நிகராகத் தகத்தகாயத் தியாகங்கள் செய்து தம் உயிரையும் ஈந்து, போதிய வெளிச்சமற்றுப்போன மாபெரும் தியாக வீரர்கள் இருக்கவே செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களில் முதலில் வருகிறவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மு நாயக்கரின் தளபதியாக வாழ்ந்தவர் அவர். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையமும் கட்டபொம்முவும் கும்பனி ராணுவத்தால் அழித்தொழிக்கப்படுவதற்கு முன்னால், அவர்களைக் காத்து அம் முயற்சியில் தம் உயிரைத் தந்தவர் சுந்தரலிங்கம். ஆதிக்க ஆங்கிலேயரை எதிர்த்து முதல் சுதந்திரப் போராட்ட முயற்சிகள், எழுச்சிகளாகவும், புரட்சியாகவும் முளைத்தது தமிழகத்தில்தான் என்பேதே உண்மையான வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;‘சிப்பாய் புரட்சி’ என்று சொல்லப்பட்ட, இந்தியாவின் வட மாநிலங்களில் நிகழ்ந்த 1857 போரே , இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று வரலாறு தெரியாதவர்கள் (சாவர்க்கர் எழுதியதையும் சேர்த்தே சொல்கிறேன்) எழுதிய தவறுகளுக்கு மாறாக, பிரிட்டிஷ் கும்பனியை எதிர்த்த ஆதிப் போராட்டங்கள், போர்கள் தமிழ் மண்ணிலேயே நடந்துள்ளன. இந்தியாவின் ஆதிச் சுதந்திரப் போராளிகளில் ஒருவரே சுந்தரலிங்கத் தேவேந்திரர். பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள சுவர்னகிரியில் பிறந்தவர் சுந்தரலிங்கம். தந்தை கட்டக் கருப்பணத் தேவேந்திரர். தாயார் முத்தம்மாள். சுந்தரலிங்கம் பிறந்த ஆண்டு ஏறக்குறைய 1771 என்று நம்பப்படுகிறது. மனைவி சண்முகவடிவு. தம்பதிகளுக்கு இரு மகன்கள் உண்டு. ஒரு ‘நதி நீர்ப் பங்கீட்டில்’தான் சுந்தரலிங்கத்தின் அரசியல் வரலாறு தொடங்கி இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சிக்குச் சொந்தமான ஆற்றிலோடைக் கண்மாய் நீரை எட்டயபுரத்தைச் சேர்ந்த தருவைக்குளம் கண்மாய்க்குத் திருப்ப எட்டயபுரத்து அதிகாரம் ஆற்றிலோடைக் கண்மாயின் குறுக்கே கரை எழுப்பியபோது, அதைத் தடுத்து எட்டயபுரத்தார்களை விரட்டியடித்த வீரச் செயலால் புகழடைந்தார் சுந்தரலிங்கம். பாஞ்சாலங்குறிச்சிக்கு அவர் செய்த முதல் தொண்டு அது. இதைத் தொடர்ந்து, சுந்தரலிங்கம், கட்டபொம்முவின் படைப்பிரிவில் முக்கியப் பொறுப்பில் சேர்க்கப்பட்டுத் தன் அர்ப்பணிப்பு மிக்க வீரச் செயல்களால் தளபதி என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையை மையமாகக் கொண்டு விசாலமான தமிழ்நாடு-திருவிதாங்கூர் உள்ளிட்ட பூமியை ஆண்ட விசுவநாத நாயக்கன் (1529-1564) நிர்வாக வசதிக்காக, தமிழ்நாட்டு நிலப்பரப்பை 72 பாளையங்களாகப் பிரித்தார். அதில் ஒன்று பாஞ்சாலங்குறிச்சி பாளையம். இப்பாளையம் கட்டபொம்முவின், ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கு தோக்குலவார் பிரிவு, முன்னோர்களுக்குத் தரப்பட்டது. அந்த வழியில் வீரபாண்டிய கட்டபொம்மன் வருகிறார். இவர் காலத்தில் நிலவரி, வசூலிக்கும் பொறுப்பு ஆங்கிலக் கும்பனிக்கு வந்து சேர்ந்தது. பெரும்பாலான பாளையங்கள் ஒழுங்காகக் கப்பம் கட்டித் தம் விசுவாசத்தைக் கும்பனிக்குக் காட்டிய காலத்தில், கட்டபொம்மு கப்பப் பணம் தர மறுத்தார். மறுத்தமைக்கான காரணங்கள், ஆங்கிலேயரின் அணுகுமுறை. வரம்பு மீறிய அதிகாரக் கொடுங்கோல் முறையில் சுதேச மன்னர்கள் என்று மக்களால் கருதப்பட்ட பாளையக்காரர்கள் மேல் ஆங்கிலேயர் செலுத்திய அவமரியாதைப் போக்குகள். இரண்டாவது காரணம், ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து அரும்பிக் கொண்டிருந்த சுதந்திர உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பனிக்கு 1972 முதலே ஆறு ஆண்டுகளாகக் கட்டபொம்மு வரிகட்ட மறுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் திருநெல்வேலி, இராமநாதபுரத்தின் ஆட்சியராக 1797-ல் நியமிக்கப்பட்ட ஜாக்சன், 26.10.1797 அன்று,‘உடனடியாக வரி செலுத்த வேண்டும் என்றும், தூத்துக்குடியில் முகாம் இட்டிருந்த இராணுவ அதிகாரி டேவிட்சனுக்கு உணவுக்காக ஆடுகள் அனுப்ப வேண்டும்’ என்றும் கட்டபொம்மனுக்குத் தாக்கீது பிறப்பித்தான். கட்டபொம்மன், இதைப் புறக்கணித்தான். அடுத்து ஜாக்சன் எழுதிய, ‘பாளையம் பறிமுதல் செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்த இரண்டு கடிதத்தையும் கட்டபொம்மு கசக்கித் தூர எறிந்தான். இந்தக் காலத்தில், கும்பனிக்கு எதிராக இதர பாளையக்காரர் மனதில் சுதந்திர வேட்கை உருவாகிக் கொண்டிருந்தது. இறுதியில் கட்டபொம்மு ஜாக்சனைச் சந்திக்கப் புறப்படுகிறார். உடன் சுந்தரலிங்கமும், ஊமைத்துரையும் பாதுகாப்புக்குச் செல்கிறார்கள். பேட்டிக்கு வரச் சொன்ன ஜாக்சன், சுமார் 23 நாட்கள் 400 மைல்கள் அவர்களை அலையவிட்டு அவமானப்படுத்திக் கடைசியில் 10.9.1798 - அன்று மாலையில் சந்திக்கிறான். கட்டபொம்மனை நிற்க வைத்தே பல மணிநேரம் பேசி, அவரை மேலும் அவமானப்படுத்துகிறான். டர்ரென்று நாற்காலியை ஸ்டைலாக இழுத்துப் போட்டு சிவாஜி கணேசன் உட்காருவார். சிவாஜிதான் அமர்ந்தார். நிஜக் கட்டபொம்மு நின்றுகொண்டிருந்தார். தன்னைக் கைது செய்யும் சூழல் உருவாவதை கட்டபொம்மு உணர்கிறார். தண்ணீர் குடித்துவிட்டு வருவதாகக் கீழே வருகிறார். ஆங்கிலச் சிப்பாய்கள் அவரை மடியைப் பிடித்து இழுக்கிறார்கள். சில சிப்பாய்கள் கட்டபொம்மனையும், ஊமைத் துரையையும் நோக்கிச் சுடுகிறார்கள். கோட்டைக்கு வெளியே நின்றிருந்த சுந்தரலிங்கம், தன் வீரர்களுடன் கட்டபொம்மனைப் பாதுகாக்க வருகிறார். அப்போது ராணுவத் துணைத் தளபதி கிளார்க், கட்டபொம்மனைக் கொல்ல பாய்ந்து வருவதைக் கண்ட சுந்தரலிங்கம், தன் வாளால் அவனை வெட்டிச் சாய்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டபொம்மு அப்போது தப்பித்தது, சுந்தரலிங்கத் தேவேந்திரரால்தான். ஓரளவு அமைதி திரும்பும் சூழ்நிலையில், எட்டையபுர நாயக்கர் கட்டபொம்மு மீது, கும்பனிக்குப் புகார்க் கடிதம் அனுப்புகிறார். கட்டபொம்முவுக்கும், எட்டப்ப நாயக்கருக்கும் முன்னரே இருந்த எல்லைத் தகராறும், எட்டப்பரின் கும்பனி விசுவாசமும் இப்படிப்பட்ட பல புகார்களைக் கொடுக்க வைத்தன. அதே காலத்தில் ஊத்துமலை பாளையக்காரர், சிவகிரிப் பாளையக்காரர் முதலான பலரும், கட்டபொம்மனின் மேல் கும்பனிக்குப் புகார் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். மற்றொரு பாளையத்தில் பிரவேசிப்பது, அழிம்பு செய்வது, பயிர்களை நாசமாக்குவது அல்லது களவாடுவது, மாடு பிடிப்பது போன்ற சின்னச் சின்ன வரம்பு மீறுதலை எல்லோருமே எல்லா பாளையக்காரர்களுமே செய்தவர்கள்தான். கட்டபொம்முவும் செய்தார். எரிச்சலடைந்த கும்பனி ஆட்சி, பாஞ்சாலங்குறிச்சியின் மேல் படையெடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றை எழுதியவர்களில், சுந்தரலிங்கத் தேவேந்திரரின் பங்களிப்பைத் தனியாகப் பிரித்து எழுதி, அவருக்குரிய மரியாதையை ஏற்படுத்திய வரலாற்று ஆசிரியர் தமிழவேள் அவர்களைப் பாராட்ட வேண்டும். ‘பாஞ்சாலங்குறிச்சி படைத் தளபதி சுந்தரலிங்கத் தேவேந்திரர்’ என்னும் பெயர் கொண்ட அவரது ஆய்வு நூல், மிகுந்த முக்கியத்துவம் உடையது. இந்த நூல் மூலம் பல மறைக்கப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று, பாஞ்சாலங்குறிச்சிப் போரில், கட்டபொம்மனின் தோளுடன் தோளாக நின்று, கடைசிவரை அவருடன் சேர்ந்து போராடித் தம் உயிரைத் தந்தவர்கள் தேவேந்திரர்களும் பகடைகளுமே ஆவர். காலாடிகளையும், பகடைகளையும் தம் பிள்ளைகள் போலக் கருதிக் கட்டபொம்மு வளர்த்தான் என்கிற முக்கியச் செய்தியைத் தமிழவேள் பல ஆதாரங்கள் மூலம் தந்துள்ளனர். இந்தக் கட்டுரையில் பல முடிவுகளை அந் நூலில் இருந்தே நான் எடுத்துக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;5.9.1799 -ம் தேதி பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகை இடப்பட்டு அன்றே தாக்கப்பட்டது. சுந்தரலிங்கத் தேவேந்திரர் தலைமையில் காலாடிக் கருப்பத் தேவேந்திரர், வீரமல்லு நாயக்கர், கந்தன் பகடை, பொட்டிப் பகடை முதலான துணைத் தளபதிகளின் வழிகாட்டுதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கும்பனிப்படை வீரர்களுடன் மோதினார்கள். மிகவும் உக்கிரமாக நடைபெற்ற முதல் நாள் போரில் ஐந்து முக்கிய ஆங்கிலத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள். ஆங்கிலப் பகுதிக்குப் பெரும் சேதம் விளைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் 6-ம் தேதி இரவு கட்டபொம்மன், தன் தம்பி ஊமைத்துரையோடு கோட்டையைவிட்டு வெளியேறி, படை திரட்டும் பொருட்டுக் கோலார்பட்டிக்குச் செல்கிறார். மறுநாள் கோட்டை இடித்துத் தள்ளப்படுகிறது. அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர்கள் காலத்திலே இருந்து பாளையக்காரர்கள் வரை, ஆங்கிலேயர்கள் மற்றும் ஆதிக்கச் சக்திகளிடம் தோற்றமைக்குக் காரணம், தமிழ்நாட்டு வீரர்கள் அவர்கள் தமிழர்களோ, கம்பளத்தார்களோ யாராக இருந்தாலும் ஒழுங்கான படைப் பயிற்சியும் போதுமான ஆயுதங்கள் இல்லாமையும், ஆயுதங்கள் நவீனமானதாய் இல்லாமையும், எல்லாவற்றுக்கும் மேலே துரோகத்தாலும் வீழ்ந்தார்கள். ஆயிரக்கணக்கான தேவேந்திரர்கள், அதே அளவு அருந்ததியர்களின் வீரத்தில் பழுதில்லை. தாய் பூமிப் பற்று மற்றும் விசுவாசம் அல்லாமல் வேறு எதுவும் அவர்களிடம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கோலார்பட்டியில் இருந்து கொண்டு படைதிரட்டிக் கொண்டிருந்த கட்ட பொம்மனையும் ஊமைத் துரையையும் எட்டயபுரம் படையும், ஆங்கிலேயர் படையும் சுற்றிக்கொண்டது. கட்டபொம்மனும் ஊமைத்துரையும் தப்பித்து வெளியேறினர். தாளாபதிப்பிள்ளை கைது செய்யப்படுகிறார். சுந்தரலிங்கம் தலைமறைவாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டபொம்மனைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. தமிழவேள் மிகுந்த ஆவண ஆதாரங்களுடன் இக்குறிப்புகளை எழுதுகிறார். ஒற்றர்கள் மூலம் கட்டபொம்முவும், ஊமைத்துரையும் புதுக்கோட்டையில் சந்திப்பதாகத் தகவல் அறிந்த பாளர்மேன், புதுக்கோட்டை தொண்டைமானுக்குத் தகவல் அனுப்பி, கட்டபொம்மன் குழுவினரைக் கைதுசெய்ய உதவும்படிக் கேட்டுக்கொள்கிறான். சிவகங்கை வட்டத்தைச் சேர்ந்த திருக்களம்பூர் அருகில் கலியபுரம் எனும் இடத்தில் 23.9.1799 அன்று தொண்டைமான் ஆட்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை, மைத்துனர்கள் இருவர் மற்றும் மூன்று பேருடன், ஆக ஏழுபேரைக் கைது செய்கிறார்கள். 5.10.1799 அன்று அவர்கள் கயத்தாறு கொண்டுவரப்பட்டு 16.10.1799 வரை சிறையில் வைக்கப்படுகிறார்கள். 16.10.1799 அன்று காலை கட்டபொம்மு மீது விசாரணை நடத்தப்படுகிறது. தீர்ப்பை எழுதிவைத்துக்கொண்டு, விசாரணையைத் தொடங்குகிறார் பாளர்மேன். ஐந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். ‘ஏதேனும் கூற விரும்புகிறாயா?’ என்று கட்டபொம்மனிடம் கேட்கிறான் அவன். பாளர்மேனை அலட்சியப்படுத்துகிறார் கட்டபொம்மன். வேடிக்கை பார்க்க வந்த கும்பனி விசுவாசிகளான எட்டயபுரம், சிவகிரிப் பாளையக்காரர்களை மிக ஏளனத்துடன் பார்க்கிறார். தூக்குமேடைக்கு மிகுந்த வீரத்துடன் நடந்து செல்கிறார் கட்டபொம்மன். கயத்தாறு பழைய கோட்டைக்கு எதிரே உள்ள புளிய மரத்தில், கட்டபொம்மன் தன் உயிரைச் சுதந்திரத்துக்கு விலையாகக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஞ்சாலங்குறிச்சி போரின் அடுத்தகட்டம், ஊமைத்துரையோடு ஆரம்பமாகிறது. உண்மையில் இந்தக் காலகட்டத்தில் கதாநாயகன் சுந்தரலிங்கத் தேவேந்திரன்தான். பாளையங்கோட்டைச் சிறையில் அகப்பட்டு, தூக்குக்குக் காத்திருந்த ஊமைத்துரையையும் மற்றும் உள்ள பாஞ்சை வீரர்களையும் மிகப் பெரிய சாகசம் செய்து தப்பிக்கச் செய்தவர் சுந்தரலிங்கத் தேவேந்திரர். அந்த வீரம் செறிந்த வரலாற்றை அடுத்துக் காண்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது 1799-ம் ஆண்டு. அவருக்குப் பிறகு பாளையக்காரராகத் தம்மை அறிவித்துக்கொண்ட, அவரது தம்பி ஊமைத்துரை கொல்லப்பட்டது 1801-ம் ஆண்டு. இடையில் கழிந்த இரண்டு ஆண்டுகள் மேலும் முப்பது நாட்கள், கும்பனிக்கு எதிராக, ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார் ஊமைத்துரை என்கிற குமாரசுவாமி. ஊமைத்துரையோடு அவருக்கு நிகராக, சில வேளைகளில் மேலாகப் போர்ச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர், பாஞ்சாலங்குறிச்சியின் தளபதியாக இருந்த கட்ட கருப்பச் சுந்தரலிங்கத்தேவேந்திரர் என்றே வரலாறு பதிவு செய்திருக்கின்றது. இப்போதும் வெள்ளையருக்கு எதிராகப் படைகளும், நாயக்கர்களும் தேவேந்திரர்களும் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள், ஊமைத்துரைக்கு ஆதரவாக. &lt;br /&gt;&lt;br /&gt;கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்-பட்டபோது (16.10.1799) ஊமைத்துரையும் அவருக்கு நெருக்கமான உறவும், சில வீரர்களும் ஆகப் 16 பேரும் பாளையங்கோட்டைச் சிறையில், தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் கைவிலங்கும், கால் விலங்கும் போடப்பட்டு மிக விழிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னர், 9.9.1799 அன்று கோல்வார்பட்டியில் நடந்த சண்டையின்போது தலைமறைவான சுந்தரலிங்கம், சும்மா இருக்கவில்லை. தலைமறைவுக் காலமான அந்த ஐந்து மாதங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பாஞ்சாலங்குறிச்சியின் பக்கத்தில் அவர் பிறந்த ஊரான சுவர்னகிரி, பசுவந்தனை, பட்டணமருதூர் முதலான ஊர்களில் தேசப்பற்றும் (தேசம் என்பது அந்தக்காலத்தில் பாஞ்சாலங்குறிச்சிதான்), போர் ஆர்வமும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி படையாக்கிப் போர்ப் பயிற்சி கொடுத்தார். இப்படியாகச் சிறுபடையைத் தயார்செய்து கொண்டிருந்த சுந்தரலிங்கம், பாளையங்கோட்டை சிறையை உடைத்து ஊமைத்துரை மற்றும் குழுவினரையும் மீட்கத் திட்டமிடத் தொடங்கினார். சிறையிலிருக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;ஊமைத்துரைக்கும் சுந்தரலிங்கம் முதலான புரட்சிக்காரருக்கும் பாலமாக இருந்து பெரும்பணி செய்தவர். பொட்டிப் பகடை. ஊமைத்துரைக்கு உணவு கொண்டு போய் கொடுக்கும் பணியில் இருந்த பொட்டிப் பகடை, ஊமையன் குழுவினர் சொல்வதைப் புரட்சிக்காரர்க்கும், இவர்கள் திட்டத்தை ஊமையனுக்கும் சொல்லி வந்து, சிறை உடைப்புக்கு உருவம் கொடுத்தார். வெளியில் இருந்த புலிக்குட்டி நாயக்கரும் உதவி செய்ய முன்வந்தார். (ஊமையன் என்ற சொல், அன்போடு பயில்கிறது, வரலாற்றில்) &lt;br /&gt;&lt;br /&gt;சிறை உடைப்பு 1801-ஜனவரி இரண்டாம் தேதி என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்நாள் சுமார் 200 புரட்சியாளர்கள், நெல்லை-பாளையங்கோட்டை சாலையில் காணப்பட்டார்கள். அவர்கள் திருச்செந்தூர், முருகனுக்குக் காவடி எடுப்பதுபோல, காவடிகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு சிந்துப் பாடல்கள் பாடியபடி வந்தார்கள். இடுப்பில் மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு, மந்திரங்கள் ஓதியபடி பக்தர்களுக்குத் திருநீறு அளித்துக்கொண்டு நடந்தார்கள். முன்னரே அங்கிருந்த வீரர்களுடன் சங்கேதச் சொற்களில் உரையாடியபடியும் பாளை சிறைச்சாலைக்கு முன்பாக நடந்து இடத்தைக் கவனித்தார்கள். அதில் பெரிய காவடி எடுத்தவராகச் சுந்தரலிங்கம் இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இதேநாள், சிறைச்சாலையில் இருந்த ஊமையன் குழுவினர், ஒரு நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். சிறையில் பெரியம்மை வந்த ஒரு கைதி இறந்ததை முன்னிட்டு, ஊமையன் குழுவினரின் கை விலங்குகள் விலக்கப்பட்டிருந்தது, அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. அதோடு, போரில் இறந்த உற்றார் உறவினர்களுக்குத் திதி கொடுக்க விரும்புவதாகவும், அதற்கான வாழை இலை, தேங்காய், சூடம் பொங்கலுக்கான அரிசி, வெல்லம், விறகு போன்றவை வாங்க அனுமதி வேண்டும் என்று சிறையதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். விஷயம் தெய்வ நம்பிக்கை சார்ந்ததாக இருப்பதால், தனக்குத் தெய்வக் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதிகாரி அனுமதி கொடுத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் காவடி எடுத்துக்கொண்டு வந்த சுந்தரலிங்கம் குழுவினர், விறகுகள், வாழை, பழங்கள், அரிசி, பருப்பு விற்கும் வியாபாரிகளாக உருமாறினார்கள். திருச்-செந்தூருக்குக் காவடி எடுத்து வரும் பக்தர்கள், ஆங்காங்கே தங்கிப் பொங்கிச் சாப்பிடுவது யாதார்த்தம் ஆனதாலும், இம்மாதிரி வியாபாரிகள் அங்கு திரிவது இயல்பானது என்பதாலும், சிறை அதிகாரி, ‘இந்த’ வியாபாரிகளை விகற்பமாக நினைக்கவில்லை. அதோடு, சிறை அதிகாரி, அந்த வியாபாரிகளைச் சிறைக்குள் அனுமதித்தார். சிறைக்குள் புகுந்த வியாபாரிகள் ஊமையனின் சைகையைப் பெற்றவுடன், அந்தச் சமயத்தில் சிறைக்குள் இருந்த இருட்டைப் பயன்படுத்திக்கொண்டு, விறகுச் சுமைக்குள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள். சிறைக்குள் அடுத்து ஏற்பட்ட சண்டையில் சிறைக்கதவு உடைக்கப்பட்டு, ஊமையன் குழுவினர் வெளியேறினர். &lt;br /&gt;&lt;br /&gt;புரட்சியாளர்கள், ஜனவரி 2-ம் தேதியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம், அன்று கும்பனி அதிகாரி மெக்காலே வீட்டில் மாலை நடந்த விருந்துக்கு, இருபது அதிகாரிகளும், அவர்களது பாதுகாப்புக்கு நிறைய சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தார்கள். சிறை பாதுகாப்பு பலவீனப்பட்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஊமையன் குழுவும், சுந்தரலிங்கம் வீரர்களும் நேராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு (சுமார் 30 கல் தொலைவில் இருக்கிறது) வந்து சேர்ந்தார்கள். ஆங்கிலேயரால் இடித்துப் பாழ்பட்ட கோட்டையை மீண்டும் கட்ட வேண்டியதே முதல் பணியாக அவர்களுக்கு இருந்தது. ஆறு நாளில், கோட்டை உருவாயிற்று. சுமார் 500 அடி உயரமும் நீளமும், 200 அடி அகலமும் கொண்ட கோட்டை. கோட்டைச் சுவரின் உயரம் 12 அடிகள். &lt;br /&gt;&lt;br /&gt;ஊமையனின் சிறையுடைப்பு கும்பனிக்கு மாபெரும் பின்னடைவு என்பதை அவர்கள் உணரவே செய்தார்கள். கயத்தாற்றை நோக்கி கும்பனிப் படைகள் புறப்பட்டன. குலைய நல்லூரிலும் மற்றும் பல ஊர்களிலும் ஊமையனின் கெரில்லா முறைத் தாக்குதலில் பெரும் நஷ்டங்களைச் சந்தித்தது கும்பனி படை. இந்தக் கட்டத்திலும் ஊமைத் துரை, ஒரு கூட்டணிக்கு முயற்சி செய்தார். பாளையக்காரர்கள் பலருக்கும் தனக்கு உதவுமாறும், உதவவில்லை என்றாலும், கும்பனிக்கு உதவ வேண்டாம் என்றும் சுதந்திரத்தின் பெயரால் ஓலை அனுப்பினார். தஞ்சை, புதுக்கோட்டை, எட்டையபுரம், ஊத்துமலைப் பாளையங்கள் ஊமையன் கோரிக்கையை நிராகரித்தன. தொடக்கத்தில் ஊமையன் சில குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றார். என்றாலும் கும்பனிப் படை பலம், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதபலம், தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருக்கும் துரோக பலம் ஆகியவற்றின் உதவியால் கும்பனி, வெற்றியை ஈட்டத் தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;பாஞ்சாலங்குறிச்சி கோட்டை 24.5.1801-ல் வீழ்ந்தது. ஊமைத் துரையும் சுந்தரலிங்கமும் தப்பித்து வெளியேறினார்கள். பகடைகளும், தேவேந்திரர்களும், நாயக்கர்களும் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டிய கோட்டை சிதைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;போரிட்டுக் கொண்டே சென்றதில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டைக்கு வெளியே சிதறிக் கிடந்தனர். கோட்டையில் இருந்து மூன்று கல் தொலைவில் இருந்த சுவர்னகிரிக்கு அருகில் ஊமையனும், சுந்தரலிங்கம், வேறு பலரும் வெட்டுக் காயங்களுடன் மண்ணில் கிடந்தனர். வீழ்ந்துக்கிடந்த வீரர்களின் மத்தியில் சுந்தரலிங்கத்தைக் கண்டுபிடித்தார், சுந்தரலிங்கத்தின் தாயாரான முத்தம்மாள். சுந்தரலிங்கம், தன் தாயிடம் ‘என்னை விடு, பக்கத்திலே கிடக்கும் சாமியைக் (குமாரசாமியாகிய ஊமைத்துரை) காப்பாற்றும்மா’ என்று சொல்லி இருக்கிறார். முத்தம்மாள் இருவரையுமே, தன் வீட்டுக்கு எடுத்து வந்து, காயங்களுக்கு மருந்திட்டுக் காப்பாற்றி இருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;உடல் நிலை தேறியதும், ஊமைத்துரையும் சுந்தரலிங்கமும், மருது சகோதரர்களின் உதவியைப் பெற சிறுவயலுக்குச் சென்றார்கள். ஊமையனுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக, கும்பனி சிவகங்கை மேல் படையெடுத்தது. மருது சகோதரர்கள் மற்றும் ஊமைத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் அணிதிரண்டு போரிட்டார்கள். நான்கு மாதங்கள் தொடர்ந்த இந்தப் போரின் இறுதி, மிக்க சோகத்தில் முடிந்தது. மருது சகோதரர்கள் தூக்குக் கயிற்றில் தங்கள் சுதேச மானத்தை எழுதினார்கள். விருப்பாட்சியில் ஊமையனும், சுந்தரலிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் வைத்து, 16.11.1801 அன்று ஒரே நாளில் ஒரே இடத்தில் தூக்கிலிடப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக ஆதிச் சுதந்திரப் போராட்டம், பாஞ்சாலங்குறிச்சியைப் பொறுத்தவரையில் ஒரு முடிவுக்கு வந்தது. மாபெரும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தமிழ் நிலத்துப் போர், தமிழர்கள் பெருமைப்படும் விதத்திலேயே நடந்து முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றின் பக்கங்களை, வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, யாரும் அறிவதும் இல்லை. உணர்வதும் இல்லை. பல காலங்களுக்குப் பிறகு, வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் ஓர் ஆய்வாளர், வரலாற்று நிகழ்ச்சிகளை, வரலாற்றை உருவாக்கிய மாமனிதர்களின் பங்கை, தன் அறிவையும் தன் சார்பையும் கொண்டு அளவிடுகிறார். போராட்டமே வரலாற்றை உருவாக்குகிறது என்கிற ஞானம் கைவரப்பெற்ற ஆய்வாளர், தன் வரலாற்றைப் போராளிகளைச் சார்ந்து உருவாக்குகிறார். கான்கிரீட் தரையிலும் மீன் பிடிக்க ஆசைப்படும் ஆய்வாளர், நிறுவனங்கள் தமக்குச் சாதகமாக உருவாக்கி இருக்கும் கருத்துகளோடு உடன்பட்டுப் பொய்யை விரிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பற்றிய கதைப் பாடல்கள், அவர்கள் அனைவரும் மறைந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகே, அதாவது 1850க்குப் பிறகே உருவாக்கப்படுகின்றன. 1847-ம் ஆண்டு, கும்பனி அரசு அடிமை முறையை ஒழித்த பிறகே, இந்தக் கலை இலக்கியங்கள் வெளிப்படத் தொடங்கின. நாட்டுப் புலவர்கள், தங்களுக்கு வந்து சேர்ந்த நிகழ்ச்சிகளின் புரிதல் அடிப்படையில் மட்டுமே அல்லாது, அவர்கள் காலத்து ஊரின் பாடப்படும் இடத்தின் சாதி மேலாண்மைக்கு இசையத் தம் பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பாஞ்சாலங்குறிச்சி போர் இலக்கியத்தில் நிறைய புனைவுகள் புகுந்துள்ளன. இப்புனைவுகளில் இருந்து, உண்மையைத் தேடும் சில ஆய்வாளர்கள் அண்மைக் காலத்தில் உருவாகி இருக்கிறார்கள். மேற்சாதித் தலைவர்களோடு, சமகாலத்தில் சம அளவில் பங்குகொள்ளும் வீரர்கள், அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால், வரலாற்றில் இருந்தே அழிக்கப்பட்ட இழி நிலையை மாற்றும் ஆய்வாளர்கள், கடந்த சில ஆண்டுகளில்தான் வந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சுந்தரலிங்கத்தை வெளிக் கொணர்ந்த தமிழவேள். &lt;br /&gt;&lt;br /&gt;பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முக்கியமானவர்-களாக, கட்டபொம்மன், ஊமைத் துரை, சிவத்தையா, தானாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம், தாலாடி கருப்பணர், கந்தன் பகடை, முத்தன் பகடை, பொட்டிப் பகடை ஆகியோரே முக்கியமானவர்கள் என்கிறார் தமிழவேள். தேவேந்திரன், பகடை, பறையர்கள் என்று எழுதவே ஆதிக்க சாதிப் பேனாக்கள் மறுக்கும் சூழ்நிலையே வரலாறு முழுதும் இருந்துள்ள காலகட்டத்தில் இவர்களின் தியாகம் மறைக்கப்பட்ட காரணத்தை விளங்கிக் கொள்ள முடிகிறது. பாஞ்சாலங்குறிச்சி வரலாற்றில் வெள்ளையத் தேவன், வெள்ளையம்மாள் இருவரும் புனைப் பாத்திரங்கள் என்கிறார் தமிழவேள். &lt;br /&gt;&lt;br /&gt;பாஞ்சாலங்குறிச்சிப் போரில் முதல் களப்பலியே துணைத் தளபதி கந்தன் பகடை. வரலாற்று ‘மேற்குல’ ஆசிரியர்களுக்கு அதை எழுதவே கை கூசுகிறது. ஆனால், மக்கள் தங்கள் வீரர்களை மறப்பதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கட்டக் கருப்பன் சுந்தரலிங்கம் &lt;br /&gt;&lt;br /&gt;மட்டிலா பேரும் கொடுத்தானடா &lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் கம்பளம் நூறு பரிவாரமவதற்கு &lt;br /&gt;&lt;br /&gt;நீயொரு வீரனடா-என்று வானமாமலை தொடுத்த கட்டபொம்மன் கதைப்பாடல் கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;.......பிரபஞ்சன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-சரித்திரம் தொடர்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-339819680860826345?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/339819680860826345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=339819680860826345' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/339819680860826345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/339819680860826345'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/10/blog-post.html' title='எழுதப்படாத சரித்திரம்-மாவீரர் சுந்தரலிங்கத் தேவந்திரர்!'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Ss_WBlChgjI/AAAAAAAACGo/Iot6gZqi9Zk/s72-c/Prabanjan.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-1548015372869103564</id><published>2009-09-30T02:09:00.000-07:00</published><updated>2009-09-30T02:10:48.525-07:00</updated><title type='text'>உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்!</title><content type='html'>தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும், மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. &lt;br /&gt;இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்! &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக் கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமி;ழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;“வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்” என எதுகை மோனையில் பேசும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த பலருக்குத் தமிழில் பெயரில்லை. அழகிரி, ஸ்டாலின், கலாநிதி, தயாநிதி, உதயநிதி, அறிவுநிதி எல்லாமே கலப்பு மொழிப் பெயர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் கருணாநிதியின் பேரர்களுக்குச் சொந்தமான ‘சன்’ தொலைக்காட்சியில் தமிங்கிலம் கோலோச்சுகிறது. தூய தமிழுக்கு அதில் மருந்துக்கும் இடம் இல்லை. தமிழினப் பகைவர்கள்தான் அதில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுக் கணக்காக சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலக்கம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளி வாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 25,000 மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;போரில் தப்பிய மூன்று இலக்கம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக, சட்டதிட்டங்களுக்கு முரணாக, திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;“விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெணணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது! &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியத் தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று திரும்பியது போரை நிறுத்துவதற்காக அல்ல என்றும் தமிழ் மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை புரிந்த சிங்கள பயங்கரவாத அரசைப் பாராட்டுவதற்காகத்தான் என்றும் 'மை ரெலிகிராப்' நாளிதழில் உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மனித உரிமை ஆர்வலருமான றிச்சர்ட் டிக்சன் எழுதியுள்ளார். மேலும் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியா ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவில்லை, தண்ணீர் இல்லை, மருந்து இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சின்னச் சின்ன கூடாரங்களில் வானமே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் படுத்து உறங்கி எழுகிறார்கள். தொடக்கத்தில் சமைத்த உணவு வழங்கப்பட்டது. இப்போது அரிசி, மா இரண்டையும் கொடுத்து சமைத்துச் சாப்பிடச் சொல்கிறார்கள். சமைப்பதற்கு விறகு வேண்டும். விறகு விற்றவர்கள் மீது சிங்கள இராணுவம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த வதைமுகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐ.நா. உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. இந்து ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென்தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் ஸ்ரீலங்கா அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 தொன் உணவு. உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எமது உறவுகளின் அவலத்துக்கும் அல்லல்களுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கு ஆயுதம், போர்க்கப்பல்கள், இராடர், பயிற்சி, புலனாய்வு, நிதி போன்றவற்றை வழங்கி தமிழ் மக்களுக்கு எதிரான போரை திரைக்குப் பின்னால் இருந்து இந்திய அரசுதான் நடத்தியது என நாம் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம். அதற்குத் திமுக அரசு துணை போனது எனக் குற்றம் சாட்டுகிறோம். இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது கைகளில் ஈழத்தமிழர்கள் கொட்டிய குருதிக் கறை படிந்துள்ளது எனக் குற்றச் சாட்டுகிறோம்! &lt;br /&gt;&lt;br /&gt;ஐ.நா.வின் மனிதவுரிமை அவையில்  இலங்கை அரசு மனிதவுரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்குலக நாடுகள் கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு வாக்களித்தது தமிழ்மக்களுக்குச் செய்த இரண்டகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்! &lt;br /&gt;&lt;br /&gt;தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த இராபச்சே அரசுக்கு உலக நாணய நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது “நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்” என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்! &lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் கருணாநிதி அரங்கேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகல், உண்ணா நோன்பு, மனிதச் சங்கிலி, பொதுக் கூட்டங்கள், சட்டசபைத் தீர்மானங்கள், தந்திகள், கடிதங்கள் எல்லாமே வெறும் நாடகம் என நாம் குற்றம் சாட்டுகிறோம்! &lt;br /&gt;&lt;br /&gt;"இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என அப்போலோ மருத்துவமனையில் படுத்த படியே முதல்வர் விட்ட அறிக்கை ஒரு ஏமாற்று வித்தை எனக் குற்றம் சாட்டுகிறோம்! &lt;br /&gt;&lt;br /&gt;இனமானமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார் எனக் குற்றம் சாட்டுகிறோம்! &lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழம் பற்றி முதல்வர் கருணாநிதி அடிக்காத குத்துக் கரணமே இல்லை எனலாம். 1985 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு நடத்திய மதுரை மாநாட்டில் வாஜ்பாய் உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில இலங்கைத் தமிழர்களின் மூலாதார முழக்கமான தமிழ் ஈழத்திற்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் பார்த்து தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்பார். அடுத்த நாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்க ஆதரவு இல்லை, ஆதரவை எப்போதோ திமுக விலக்கிக் கொண்டு விட்டது என்பார். ஒரு நாள் பிரபாகரன் எனது நண்பர் என்பார். மறு நாள் அவர் ஒரு பயங்கரவாதி, சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தவர் என வசை பாடுவார். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று “இனித் தமிழ் ஈழம் பற்றிப் பேசி பயனில்லை, மாறாக தமிழர்களுக்கு சம உரிமை, தமிழுக்கு சம தகுதி, தமிழர் வாழும் பகுதிகளுக்கு அதிகாரப்பகிர்வு போன்ற கோரிக்கைகளையே வலியுறுத்த வேண்டும். தவிரவும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக பன்னாட்டு அளவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மீது விசாரணை வேண்டும் என்பன போன்ற வேண்டுகோள்களை முன்வைக்காமல், சிங்களவர்களுக்கு ஆத்திரமூட்டும் படி எதுவும் பேசாமல், சிங்கள பவுத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்கினியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள், தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்” என்று முதல்வர் பேசியுள்ளார். பேசியது சந்துமுனை அல்ல தமிழக சட்டமன்றம்! &lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மணித்தியாலம் உண்ணாநோன்பு நோற்று “ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்” என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் “இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?” என்று செய்தியாளர்கள் கேட்ட போது “ மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்று பதில் இறுத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்துவைத்து அழகு பார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்! &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசினாலும் தமிழக அரசினாலும் ஈழத்தமிழ் அகதிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுகிறார்கள். திபேத் ஏதிலிகளை வீடுகளில் குடிவைத்துவிட்டு தமிழ் அகதிகளை மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைத்திருக்கிறது இந்திய அரசு! &lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது அதிகார வெறியல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதில் முதல்வர் கருணாநிதி கெட்டிக்காரர். ‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்தச் சிக்கலைக் கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இலட்சம் தமிழர்கள் படுகொலை, மூன்று இலட்சம் மக்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் நாளும் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதற்குப் பெயர் இயல்பு நிலையா? தமிழர்களுக்குத் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எதுவும் இல்லை என்று கூறித் தமிழர் தாயகத்தில் பெளத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி சிங்கள மயப்படுத்துவதற்குப் பெயர் இயல்பு நிலையா? எது இயல்பு நிலை? &lt;br /&gt;&lt;br /&gt;கொண்ட கொள்கையில் சறுக்குவது என்று முடிவெடுத்து விட்டால் நொண்டிச் சாக்குகளும் சப்பைக் கட்டுகளும் வண்டி வண்டியாய் வரத்தான் செய்யும்! &lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும் மானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என அன்போடு வேண்டிக் கொள்கிறோம்! &lt;br /&gt;&lt;br /&gt;--------------தமிழ் படைப்பாளிகள் கழகம் .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-1548015372869103564?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/1548015372869103564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=1548015372869103564' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/1548015372869103564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/1548015372869103564'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/09/blog-post_30.html' title='உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்!'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-7308296730019377889</id><published>2009-09-08T04:09:00.000-07:00</published><updated>2009-09-08T04:40:09.628-07:00</updated><title type='text'>தியாகியே உன்க்கு எமதுவீரணக்கம்....</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SqY8bNSrFXI/AAAAAAAACGA/_rxDWBKlFjo/s1600-h/11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 132px;" src="http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SqY8bNSrFXI/AAAAAAAACGA/_rxDWBKlFjo/s400/11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5379053243062752626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னத வீரம் தந்த &lt;br /&gt;உத்தமர்காய் தலை சாய்த்து&lt;br /&gt;வணங்கி நிற்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;வீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன் &lt;br /&gt;உங்களின் வழி தொடர்ந்திருப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;தியாகியே உன்க்கு எமதுவீரணக்கம்....&lt;br /&gt;&lt;br /&gt;தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-7308296730019377889?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/7308296730019377889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=7308296730019377889' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/7308296730019377889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/7308296730019377889'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/09/blog-post.html' title='தியாகியே உன்க்கு எமதுவீரணக்கம்....'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SqY8bNSrFXI/AAAAAAAACGA/_rxDWBKlFjo/s72-c/11.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-7657779662027820638</id><published>2009-09-03T23:58:00.000-07:00</published><updated>2009-09-04T00:20:26.029-07:00</updated><title type='text'>செப்ரெம்பர் -11உணர்வெழுச்சி நாள்!!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SqC65QWivdI/AAAAAAAACF4/xzqSrMG2sU8/s1600-h/eelam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 282px;" src="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SqC65QWivdI/AAAAAAAACF4/xzqSrMG2sU8/s400/eelam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5377503447885200850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம்! &lt;br /&gt;&lt;br /&gt;துவண்டு போய் இருந்த நிலைமாற்றி நிமிர்ந்தெழுவோம்! &lt;br /&gt;&lt;br /&gt;உரிமையைக் காக்க உணர்வெழுச்சியோடு பொங்கியெழுவோம் ! &lt;br /&gt;&lt;br /&gt;உயிரைக் கொடுத்து போராடிய தேவேந்திர மாவீரர்களின் கனவை நனவாக்க நம் உணர்வைக் &lt;br /&gt;&lt;br /&gt;கொடுத்து ஒன்றுபட்டுப் போராடுவோம்!&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிவரை... போராடுவோம்! &lt;br /&gt;&lt;br /&gt;மாவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் படுகொலை -முதுகுளத்தூர் கலவரமும் http://devendrakural.blogspot.com/2008/07/blog-post_9600.html&lt;br /&gt;http://devendrakural.blogspot.com/2008/11/blog-post.html&lt;br /&gt;வீரம்பல் ஆசிரியர் வின்சென்ட் சாம்சன் &lt;br /&gt;http://devendrakural.blogspot.com/2008/10/blog-post_29.html&lt;br /&gt;தாமிரபரணிப் படுகொலை&lt;br /&gt;http://devendrakural.blogspot.com/2009/07/23.html&lt;br /&gt;கீழ் வெண்மணி காயம் ஆறுமா?? &lt;br /&gt;http://devendrakural.blogspot.com/2008/12/blog-post_24.html&lt;br /&gt;தூத்துக்குடி ஆறாம்பண்ணை கிராம கொடூரம்&lt;br /&gt;http://devendrakural.blogspot.com/2008/12/blog-post_18.html&lt;br /&gt;&lt;br /&gt;தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-7657779662027820638?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/7657779662027820638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=7657779662027820638' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/7657779662027820638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/7657779662027820638'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/09/11.html' title='செப்ரெம்பர் -11உணர்வெழுச்சி நாள்!!'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SqC65QWivdI/AAAAAAAACF4/xzqSrMG2sU8/s72-c/eelam.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-3387143561900456456</id><published>2009-08-27T03:09:00.000-07:00</published><updated>2009-08-27T03:24:23.236-07:00</updated><title type='text'>இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SpZeyPC1MnI/AAAAAAAACFw/2Rq79gIICjE/s1600-h/photos_clip_image001_0000.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 291px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SpZeyPC1MnI/AAAAAAAACFw/2Rq79gIICjE/s400/photos_clip_image001_0000.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374587422438142578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SpZeJMglAlI/AAAAAAAACFg/M3vlBlGwMWI/s1600-h/image15.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 276px;" src="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SpZeJMglAlI/AAAAAAAACFg/M3vlBlGwMWI/s400/image15.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374586717382967890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தை பயன்படுத்தும் தமிழர்கள் அனைவருக்கும் அந்த காணொளியை காணும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைத்து இருக்கும். நிர்வாணமானநிலையில் கரங்கள் கட்டப்பட்டு கும்பல் கும்பலாக தமிழர்களை சிங்கள சிப்பாய்கள் சுட்டு வீழ்த்தி பிணக்காடாக மாற்றி வைத்திருக்கும் கொடுமையை சேனல் 4 என்னும் இங்கிலாந்து ஊடகம் அம்பலத்தி இருப்பதை. உண்மையிலேயே தமிழ் தாய்க்கு பிறந்த எவனுக்கும் கண்களில் கண்ணீர் துளிர்த்து இருக்கும், எனக்கும் அப்படித்தான்.( வேறு நம்மால் என்ன செய்ய முடியும்?.)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் என்றாலே ஆடைகளை அவிழ்த்து பார்ப்பது சிங்களன் வழக்கம் போல. சில மாதங்களுக்கு முன்னே போரில் செத்துவிழுந்த தமிழ்போராளிபெண்ணை நிர்வாணப்படுத்தி இணையதளங்களில் உலவவிட்டான் சிங்களகாடையன் என்ன செய்ய முடிந்தது நம்மால்?  முத்துகுமார் போன்ற உணர்வாளர்கள் தீக்குளித்து உயிர்விட்டதுதான் மிச்சம். அடைக்கலம் கேட்ட தமிழ்மக்களை நிர்வாணப்படுத்தி நடக்கவைத்தான் சிங்களன் என்றபொழுதும் நம்மால் வாய்திறக்க முடியவில்லையே?. கொத்து கொத்தாக தமிழர்கள் மீது குண்டுவிழுந்த பொழுது நம்மில்பலர் “யுத்தத்தை நிறுத்துங்கள் என்று இலங்கையை நிர்பந்தியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தோம். “இறையாண்மை மிகுந்த இலங்கையில் இந்தியா தலையிடாது” என்று பதில் வந்ததே தவிர தமிழனுக்காக இந்திய அரசாங்கம் குரல் எதுவும் கொடுத்ததா?&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SpZeXjfPHtI/AAAAAAAACFo/FkA2ycVbygk/s1600-h/Mother3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 264px;" src="http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SpZeXjfPHtI/AAAAAAAACFo/FkA2ycVbygk/s400/Mother3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5374586964069523154" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை அழுத்தம்குடுங்கள் என்றால் கடிதம் எழுதியே காலம் கடத்தினார்கள் காலம் கடந்தபின் உண்ணாவிரத நாடகமும் நடத்தினார்கள். போர் முடிந்துவிட்டது என்றார்கள் செத்ததமிழர்களின் எண்ணிக்கையை காட்டிய பொழுது மழைக்கு பின்னே துவானம் என்று சாவுவீட்டில் சங்கத்தமிழில் விளையாட்டு காட்டினார்கள். போரில் சிங்களன் செய்த மனித உரிமைமீறல்களை விவாதத்திற்கு எடுத்து கொள்ளவேண்டும் என்று ஐநாவில் வாக்கெடுப்பு வந்தபொழுது உலகத்தமிழன் அனைத்து நாடுகளிடமும் மண்டியிட்டான் சில நாடுகள் செவிசாய்த்து. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவோ தமிழனின் கண்ணீரில் நியாமில்லை! உலக அரங்கில் உரக்க சொன்னது. தமிழக முதல்வர் வழக்கம் போலவே இறையாண்மை மிக்க இலங்கைக்கு எதிராக வாக்களிங்களேன்! என்று கடிதம் எழுதிவிட்டு கலட்டி கொண்டார். ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா, சீன பாகிசுதான் துணைகொண்டு மீண்டும் ஒருமுறை தமிழனை வீழ்த்தி காட்டினான் சிங்களன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி தேசம் கொடுக்குதே புத்ததேசம் கொல்லுதே! என்று தொண்டைதண்ணி வத்த நாமும் எவ்வளவோ குரல்கொடுத்தோம். நம்மில் சிலர் தங்கள் உயிரினையே கொடுத்தார்கள் ஒன்றும் நடக்கவில்லை. இலங்கையில் தமிழன் செத்தொழியவேண்டும் என்ற ஆசை இந்திய அரசிற்கும் உண்டு என்று நமக்கு தாமதமாகதெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறரைகோடி தமிழன் இருக்கிறான் என்று சொல்லும் இந்தியா சிங்களஇனவெறியனை நட்புகரம் கூப்பி அழைக்கிறது. “காங்கிரசிற்கு வாக்களிக்காதே!” என்று தமிழர்களிடம் நாம் வைத்த கோரிக்கைகள் எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் ஆனது. இப்பொழுது ஈழம் என்ற சொல்லே உச்சரிக்க கூடாது என்று இந்திய-தமிழக கூட்டு அறிக்கை சொல்லுகிறது. இலங்கையில் அகதிமுகாமில் தமிழன் மழையால் அல்லல்படும் பொழுது சுமுகமானநிலை வந்ததே பாருங்கள்! என்கிறார் தமிழர்களின் முதல்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வரின் உண்ணாவிரத நாடகத்தை இடைவெளி இல்லாமல் ஒளிபரப்பிய தமிழினதலைவரின் குடும்ப ஊடகங்கள் இந்த ஆதாரங்களை வெளியிடுமா? என்றால் வெளியிடாது. வடக்கிந்திய ஊடகங்கள் பத்தி நாம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தமிழின உணர்வாளர்கள் ஏதேனும் போராட்டங்கள் செய்தால் “கலகக்காரர்கள்” என்றும் “பிரிவினைவாதிகள்” என்று ஏசுவதற்கு தமிழக ஊடகங்கள் தாயாராக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா இலங்கைக்கு எப்படி எல்லாம் உதவியது என்று ஆதாரப்பூர்வமான செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆம் கொடுத்தோம் அவர்கள் பாதுகாப்பிற்காக! என்று பாதுகாப்புஅமைச்சகம் பெருமிதத்தோடு சொல்கிறது. இந்தியா சிங்களன் உதவியுடன் செய்த தமிழினபடுகொலைகள் பத்தி நாம் வாய்திறக்ககூடாதாம். இந்திய இறையாண்மையின் பெயரினால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகதமிழர்கள் அனைவருமே மந்திரி பதவியின் பொருட்டு ஏற்கனவே அடகு வைக்கப்பட்டு விட்டார்கள் என்பது நிதர்சன உண்மை. நாம் ஏதேனும் பேசினால் “சிங்களன் கோவித்து கொள்வான் “என்கிறார் முத்தமிழ் அறிஞர். தமிழனை காப்பதைவிட தலையாய கடமை ஒன்று இருக்கிறது அதுதான் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பது.தாயகதமிழனும் இந்தியாவின் செயல்களை அமைதியாக வேடிக்கை பார்பதன் மூலம் தமிழன படுகொலைகளில் தனக்கான பங்கினை ஆற்றிக்கொண்டு ‘இந்தியன்’ என்ற பெருமிதத்தோடு இருக்கிறான்(இருக்கிறோம்).&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியர் என்பதில் பெருமிதம் கொல்வோம்&lt;br /&gt;இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-3387143561900456456?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/3387143561900456456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=3387143561900456456' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/3387143561900456456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/3387143561900456456'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/08/blog-post_1006.html' title='இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல தமிழர்களை கொல்வோம்!'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SpZeyPC1MnI/AAAAAAAACFw/2Rq79gIICjE/s72-c/photos_clip_image001_0000.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-2502018938802753690</id><published>2009-08-27T00:20:00.001-07:00</published><updated>2009-08-27T00:21:12.349-07:00</updated><title type='text'>தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நாளே.....</title><content type='html'>தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நாளே நன்னாள்&lt;br /&gt;&lt;br /&gt;தரணிபுகழ வாழ்ந்துகாட்ட அதுவே முதல்நாள்&lt;br /&gt; &lt;br /&gt;அரசியல் கோமாளிகள் ஆளும் தமிழ்நாட்டில்&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியின்மை தன்வேரை ஆழச்செலுத்துறதே!&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்போர் நிலை ஒவ்வொரு நாளும் தாழ்மையுற&lt;br /&gt;&lt;br /&gt;ஊதாரிகள் படம் தாங்கி ஊர்முனை சிரிக்கிறதே!&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கேரளா ஆந்திரா கர்நாடகா அவரவர் ஆட்சி செய்ய&lt;br /&gt;&lt;br /&gt;கேடுகெட்டத் தமிழன் அவர்களாள கேட்டுவாங்கித் தின்கிறானே!&lt;br /&gt;&lt;br /&gt;தன்இனத்தை தாழவைத்து தலையாட்டி கோடிசேர்த்து&lt;br /&gt;&lt;br /&gt;தறுதலை பட்டம்பெற்று சிரித்து தம்பட்டம் அடிக்கிறானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்மானம் காக்க தன்எதிர்ப்பைக் காட்டும் தரணிவாழ் உயிர்களைப் பார்!&lt;br /&gt;&lt;br /&gt;தன்மானம்இழந்து தன்னினத்தைஅழிக்க தர்க்கம்செய்யும் தமிழனைப் பார்!&lt;br /&gt;&lt;br /&gt;கைஏந்தி வாழும்இவன் காலம்காட்டும் சங்கத் தமிழ் வாரிசா?þஅல்லது&lt;br /&gt;&lt;br /&gt;கயவாளிக்குணம் பெற்றஇவன் காட்டுமிராண்டித் தலைமயிரா?&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பேருக்குத்தான் தமிழனென்றால் பேரிடி இவன்தலை விழட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பவர்கள் இனிமேலாவது பிறர்புகழ மானம் பெறட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;நாய்களைப்போல் நரிகளைப்போல் நடித்துவாழ வேண்டாம்þபிறர்&lt;br /&gt;&lt;br /&gt;நயவஞ்சகத்தில் நலம்பெற்று அவரை நக்கி வாழவேண்டாம்!&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பிறர் கையில் தமிழகமோ விழிபிதுங்கி வெம்புது&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்புரிமை பிறர் சுரண்ட பேச்சுத்திணறிக் கிடக்குது&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வுபெற்று உனை உணர்ந்து ஓங்கி எழுடா தமிழா!-þபிற&lt;br /&gt;&lt;br /&gt;ஊதாரிகள் ஓட ஓட உனது ஆட்சி படைடா தமிழா!&lt;br /&gt;&lt;br /&gt;-பொன்பரப்பியான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-2502018938802753690?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/2502018938802753690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=2502018938802753690' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/2502018938802753690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/2502018938802753690'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/08/blog-post_27.html' title='தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நாளே.....'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-4768120462162793415</id><published>2009-08-27T00:20:00.000-07:00</published><updated>2009-08-27T00:21:08.625-07:00</updated><title type='text'>தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நாளே.....</title><content type='html'>தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நாளே நன்னாள்&lt;br /&gt;&lt;br /&gt;தரணிபுகழ வாழ்ந்துகாட்ட அதுவே முதல்நாள்&lt;br /&gt; &lt;br /&gt;அரசியல் கோமாளிகள் ஆளும் தமிழ்நாட்டில்&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியின்மை தன்வேரை ஆழச்செலுத்துறதே!&lt;br /&gt;&lt;br /&gt;உழைப்போர் நிலை ஒவ்வொரு நாளும் தாழ்மையுற&lt;br /&gt;&lt;br /&gt;ஊதாரிகள் படம் தாங்கி ஊர்முனை சிரிக்கிறதே!&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கேரளா ஆந்திரா கர்நாடகா அவரவர் ஆட்சி செய்ய&lt;br /&gt;&lt;br /&gt;கேடுகெட்டத் தமிழன் அவர்களாள கேட்டுவாங்கித் தின்கிறானே!&lt;br /&gt;&lt;br /&gt;தன்இனத்தை தாழவைத்து தலையாட்டி கோடிசேர்த்து&lt;br /&gt;&lt;br /&gt;தறுதலை பட்டம்பெற்று சிரித்து தம்பட்டம் அடிக்கிறானே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்மானம் காக்க தன்எதிர்ப்பைக் காட்டும் தரணிவாழ் உயிர்களைப் பார்!&lt;br /&gt;&lt;br /&gt;தன்மானம்இழந்து தன்னினத்தைஅழிக்க தர்க்கம்செய்யும் தமிழனைப் பார்!&lt;br /&gt;&lt;br /&gt;கைஏந்தி வாழும்இவன் காலம்காட்டும் சங்கத் தமிழ் வாரிசா?þஅல்லது&lt;br /&gt;&lt;br /&gt;கயவாளிக்குணம் பெற்றஇவன் காட்டுமிராண்டித் தலைமயிரா?&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பேருக்குத்தான் தமிழனென்றால் பேரிடி இவன்தலை விழட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பவர்கள் இனிமேலாவது பிறர்புகழ மானம் பெறட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;நாய்களைப்போல் நரிகளைப்போல் நடித்துவாழ வேண்டாம்þபிறர்&lt;br /&gt;&lt;br /&gt;நயவஞ்சகத்தில் நலம்பெற்று அவரை நக்கி வாழவேண்டாம்!&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பிறர் கையில் தமிழகமோ விழிபிதுங்கி வெம்புது&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்புரிமை பிறர் சுரண்ட பேச்சுத்திணறிக் கிடக்குது&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வுபெற்று உனை உணர்ந்து ஓங்கி எழுடா தமிழா!-þபிற&lt;br /&gt;&lt;br /&gt;ஊதாரிகள் ஓட ஓட உனது ஆட்சி படைடா தமிழா!&lt;br /&gt;&lt;br /&gt;-பொன்பரப்பியான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-4768120462162793415?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/4768120462162793415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=4768120462162793415' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/4768120462162793415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/4768120462162793415'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/08/blog-post.html' title='தமிழ்நாட்டை தமிழன் ஆளும் நாளே.....'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-4743736720366504934</id><published>2009-07-15T02:53:00.000-07:00</published><updated>2009-07-21T09:47:38.112-07:00</updated><title type='text'>"யூலை 23 " தேவேந்திரர்களின் கறுப்பு நாள்!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sl2srV-ySMI/AAAAAAAACFY/oM0-JJdZr64/s1600-h/03_sunami_III.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 297px;" src="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sl2srV-ySMI/AAAAAAAACFY/oM0-JJdZr64/s400/03_sunami_III.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5358628992275597506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, தேவேந்திர இனமே... திரும்பிப் பார் ஒருமுறை &lt;br /&gt;உதிர்ந்த பூக்களை மறக்காத காம்பினைபோல்&lt;br /&gt;இறப்பும்,இழப்பும் இன்று எங்கள் சொத்தானது..&lt;br /&gt;நாமும்&lt;br /&gt;மெல்ல விழி கசிவோம் அந்த 17 உயிர்கழுக்கு!!!&lt;br /&gt;நெஞ்சுக்குள் நெருப்பெரிப்போம்&lt;br /&gt;உரிமையை மீட்கும்வரை!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://devendrakural.blogspot.com/2008/11/blog-post_9459.html"&gt;தாமிரபரணிப் படுகொலை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோபம் கொள்ளுங்கள்..உதவுகிறேன் எனக் கூறி நம்மை உறிஞ்சும் தலைவர்கள் மேல், சாதி பேரில் சலுகைகள் வாங்கிவிட்டு, ஒதுங்கிப்போகும் தன்னலவாதிகள் மேல், கை தூக்கி விட்டாலும் மேலே வர மறுக்கும் சில அப்பாவிகள் மேல், மேல் கீழ் என பபகுபடுத்தும் எல்லோரின் மேல், உருப்படியா எதையும் செய்கிறோமா என உங்கள் மேல் கோபம் கொள்ளுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;    தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு (DYWA) &lt;br /&gt;&lt;a href="http://groups.yahoo.com/group/DYWA/"&gt;இளையவரோடு தோள் சேர் .......&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-4743736720366504934?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/4743736720366504934/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=4743736720366504934' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/4743736720366504934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/4743736720366504934'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/07/23.html' title='&quot;யூலை 23 &quot; தேவேந்திரர்களின் கறுப்பு நாள்!!'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sl2srV-ySMI/AAAAAAAACFY/oM0-JJdZr64/s72-c/03_sunami_III.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-6972235625187072153</id><published>2009-06-24T00:59:00.000-07:00</published><updated>2009-06-24T01:36:17.756-07:00</updated><title type='text'>சிந்தியுங்கள் சொந்தங்களே!!! சிந்தியுங்கள் !!!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SkHkO1Z0WPI/AAAAAAAABr8/LXOixFWZCPI/s1600-h/latestnews_93459719420.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SkHkO1Z0WPI/AAAAAAAABr8/LXOixFWZCPI/s400/latestnews_93459719420.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350808775797528818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அங்கிகார‌ம் பெற‌ துடிக்கும் தேவேந்திர‌ இன‌ சொந்த‌ங்க‌ளே இன்றைய‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் ந‌ம் ச‌மூக‌ம் எவ்வாறு புர‌க்க‌னிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து என்ப‌தை நாம் அறிவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;தென் த‌மிழ‌க‌த்தில் ஏரக்குறைய‌ 25% க்கும் மேல் ம‌க்க‌ள் தொகை கொண்ட‌ ந‌ம்மை இந்த‌ திராவிட‌ க‌ட்சிக‌ள் புர‌க்கணிக்க காரண்ம் ஏன்‌??? &lt;br /&gt;ஒரு ப‌ரைய‌ன் பெற்ற அரசியல் அங்கிகார‌ம் கூட‌ எத்திசைக்கும் வெற்றி கொட்டிய நம் தேவேந்திரர்களால் பெற முடியவில்லையே ஏன் ?&lt;br /&gt;இன்றைய அரசியல் கலத்தில் தேவேந்திரனாய் நம் செய்ய வேண்டியது என்ன?&lt;br /&gt;இந்த மூன்று வினாக்களுக்கும் என் மனதில் பட்டதை உங்களுக்காக உதிர்க்கிறேன் தங்களது பதில்கலை எதிர் பார்த்து.... &lt;br /&gt;&lt;br /&gt;(i)                   தென் த‌மிழ‌க‌த்தில் ஏரக்குறைய‌ 25% க்கும் மேல் ம‌க்க‌ள் தொகை கொண்ட‌   ந‌ம்மை இந்த‌ திராவிட‌ க‌ட்சிக‌ள் புர‌க்கணிக்க காரண்ம் ஏன்‌???  &lt;br /&gt;&lt;br /&gt;வேரெந்த சமூகத்திலும் நாம் காணமுடியாத ஒரு நிலையற்ற தன்மை நம் தேவேந்திர இனத்திள் நடப்பதை நாம் நன்றாக உனரமுடிகிறது காரணம் நம் இனத்தை இன்றைய சூலலுக்கு தகுந்தார் பொல் நம்மை வழி நடத்த ஒரு முரையான தலைமைத்துவம் இன்றி தவிப்பதை தெளிவாக காட்டுகிரது, நம் பலத்தை நிரூபிக்க‌ ஒரு தலைவன் இன்றி தவிக்கிறது - முதலில் தேவேந்திரர்களாகிய நாம் தன்னலம்ற்று நம் இன நலனுக்காக தொண்றாற்றும் பொதுநல நோக்குடன் செயலாற்றும் ஒரு தலைவ்னை தேர்வு செய்து அவன் சமூகதில் நமக்காக முன்னிறுத்தப்பட வேண்டும் தலைவனாகிய அந்த தனி மனிதனின் வார்த்தை நம் சமூகத்தின் குரலாக ஒலிக்க வேண்டும் என்று நாம் இதை செய்கிறோமோ அன்றுதான் இந்த திராவிட கட்சிகள் நம்மை புறக்கனிக்காமல் நமக்காக காத்திருக்கும் சூல்நிலையை உருவாக்கலாம் (பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸைபோல, வி.சி திருமாவளவனைப்பபோல‌)  &lt;br /&gt;எண்ணிலடங்கா தலைவர்கள் நம் இனத்திள் மட்டும் தான் (JP, KK, PP,…..Etc…Etc) யாரையும் குரை சொல்லவில்லை அவரவர் காலங்களில் அவர்களின் கடமையை சரியாகவே செய்துள்ளனர் என்று அவர்களுக்குள் பிரிவினை ஏற்பட்டதோ அன்று தான் (நாம் தாழ்த்தப்பட்டவர்கலாயினும்) நம் இன அரசியல் தாழ்வு நிலை ஆரம்பம் ஆனது இதை கொஞ்சம் ஆழ்ந்து உற்று நோக்கினால் ஒரு தெளிவான உன்மை புலப்படும்...&lt;br /&gt;என்று இவர்களுக்குள் (நம்மை வழி நடத்திய தலைவர்களுக்குள்)போட்டி ஏற்ப்பட்டதோ அன்றே நம் அரசியல் தாழ்நிலை ஆரம்பம் ஆகிவிட்டது...ஆம் தேவேந்திரர்கள் மட்டுமே வாழக்க்கூடிய எண்ணற்ற கிராமங்களில் நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி மனப்பான்மையே காரணம் என்பது தெளிவாக விளங்கும், JP யை பிடிப்பவன்  KK வை ஆதரிப்பதில்லை KK யை பிடிப்பவன்  JP யை ஆதரிப்பதில்லை நமக்குள் ஏற்ப்பட்ட இந்த பிரிவினையைத்தான் திராவிட கட்சிகள் மாற்றான் தோட்டத்து மல்லிகையாக நம்மை சூடிக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SkHkGlAr9OI/AAAAAAAABr0/lmWOW-Kv5KQ/s1600-h/185394890_08860df6c8.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SkHkGlAr9OI/AAAAAAAABr0/lmWOW-Kv5KQ/s400/185394890_08860df6c8.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350808633958200546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;JP யின்ஆதரவாளர்கல் PP யின்ஆதரவாளர்கல் KK யின்ஆதரவாளர்கல் என்று நமக்குள் பிரிவினையை ஏற்படுத்தி நம் இன ஒற்றுமையை சீர்குலைதது நம் பலத்தை நிரூபிக்க முடியாமல் செய்து விடுகிரார்கள்!!! ஏன் இந்த நிலை!!! தேவேந்திரர்கள் என்ன சிந்தனை திறனற்றவர்களா? முட்டாள்களா? முட்டாள்களாக ஆக்கப்படுகிறோமா?  &lt;br /&gt;சிந்தியுங்கள் சொந்தங்களே!!! தடியெடுப்பவனை எல்லாம் தன்டல்காரனாய் ஆக்கியது தேவேந்திர இனம் மட்டுமாகத்தான் இருக்க முடியும்!! ஆரம்பத்தில் தன்னை பொதுநல நோக்குள்ள நல்ல தலைவனாக காட்டிக்கொண்ட நம் தலைவர்கள் பின் திராவிட கட்சிகளின் கைகூலிகளாக ஆனதின் பிரதிபலிப்பே நாம் இன்று அரசியலில் புரக்கனிக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணம்.&lt;br /&gt;இவ்வாறு நமது ஓட்டுக்கள் நம் தலைவர்களின் ஒற்றுமையின்மையால் சித்றுவதாலேயே தென் த‌மிழ‌க‌த்தில் ஏரக்குறைய‌ 25% க்கும் மேல் ம‌க்க‌ள் தொகை இருந்தும் நம்மால் அரசியலில் கால்பதிக்க இயலாமைக்கான முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது!!! இதற்கு மாற்று வழிதான் என்ன? தேவேந்திரர்களாகிய நாம் செய்யவேண்டியது என்ன??? என்னை போல் உங்கள் மனதிலும் இந்த வினா எழத்தான் செய்யும்?&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தியுங்கள் சொந்தங்களே!!! சிந்தியுங்கள் சொந்தங்களே!!! சிந்தியுங்கள் !!!&lt;br /&gt;&lt;br /&gt;(ii)                ஒரு ப‌ரைய‌ன் பெற்ற அரசியல் அங்கிகார‌ம் கூட‌ எத்திசைக்கும் வெற்றி கொட்டிய நம் தேவேந்திரர்களால் பெற முடியவில்லையே ஏன்???&lt;br /&gt;நாம் தான் பரையன் என்கிறோம் அவர்களை இழக்காரமாக… ஆனால் அவர்கள் இன்றைய காலகட்டதில் நம்மைவிட வளர்சி பாதையில் சென்று கொன்டிருக்கிறார்கள் என்பது நம்மில் யாரும் மறுக்க முடியாத ஒரு உன்மை -காரணம்?????&lt;br /&gt;நம்மைப்போல் பரையர்கலிலும் தலைவர்கள் பலதான் (ஜெகன்மூர்த்தி, கிருஸ்னபரையனார்...Etc…Etc…) ஆனால் அரசியல் என்று வரும் போது ஒட்டு மொத்த பரையர் இனமும் ஆதரிக்கும் ஒரே தலைவனாக திருமாவளவன் ஆகிரார் அப்போது அவர்களுக்குள் எண்ணறற வேற்றுமைகள் இருந்தாலும் ஓட்டு என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டுமே  போட்டு அவர்களின் பலத்தை நிரூபித்து விடுகிறார்கள்!!! இதைதான் இன்று நம் சமூகத்தால் செய்ய இயலவில்லை!!!&lt;br /&gt;பரையர்களில் தலைவர்கள் பலவானாலும் அவரவர் பாதையில் மற்றவருக்கு எந்த இடையூரும் ஏற்படாதவண்ணம் பயனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் நம் சமூகத்தில் நடப்பதை நாம் அறிவோம்!!! KK நின்றால் அவரை எதிர்த்து PP நிற்ப்பார்!!! JP நின்றால் அவரை எதிர்த்து KK நிற்ப்பார்&lt;br /&gt;தன் இனத்தை சேர்ந்த ஒருவனின் வெற்றியை தடுத்து தானும் தோற்று மாற்றானுக்கு வெற்றியை கொடுத்து ஆனந்தம் அடையும் அற்புத தலைவர்களை கொண்ட ஒரே சமூகம் நம் தேவேந்திர சமூகமாக மட்டும் தான் இருக்க முடியும்… இதனால் தான் திராவிட கட்சிகலின் புரக்கனிபுகலுக்கு நாம் உள்ளாகிரொம் பறையன் பகட்டாய் அவர்களுக்கினையாய் ஆட்சிக்கட்டிலில் அமைச்சராய் அமர்ந்திருக்கிரான்…தேவேந்திரன் வெளியில் நின்று விரல் சூப்பிக்கொண்டு திராவிட கட்சிகள் எங்களை புரக்கணித்து விட்டது நாங்கள் என்ன செய்கிறோம் பார் என்று புலம்பிக் கொண்டிருக்கிரான்... இது தான் நம் நிலை...&lt;br /&gt;என்று நமக்குள் எண்ணற்ற வேற்றுமைகள் இருந்தாலும் மனக்கசப்புகள் இருந்தாலும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொண்டு அடுத்தவர்களின் வெற்றியை தடுக்க நினைக்காமல் (விட்டுக்கொடுத்து) தானும் அவர் போல் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்குகிறதோ அன்றுதான் நாம் அரசியல் அங்கீகாரம் மட்டும் அல்ல‌ சமூக அங்கீகாரமும் பெற முடியும்…..மற்றவர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்பவும் முடியும்...&lt;br /&gt;என் சொந்தங்களே ஒருவன் ஏனியில் ஏறும் போது அதற்கும் மேல் நிலா இருக்கிறது அதை தொட முயலுங்கள் என்று நம் அடைய துடிக்கும் நோக்கத்தை உயர்வாக யோசிக்க வையுங்கள், ஒருவன் ஏறி பாதி போன பிறகு அவனை இழுத்து கீழே போட்டுவிட்டு நீங்கள் முயன்று தோல்வியை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம் சிந்தியுங்கள் என் சொந்தங்களே…&lt;br /&gt;நமது இந்த குழுமத்தின் செயல்பாட்டினை கூட சில பரையர் நன்பர்கள் உற்று நோக்குகிரார்களோ என்ற சந்தேகம் நெடு நாளாகவே எனக்குள் எழுகிறது!!!&lt;br /&gt;காரணம் இந்த குழுமத்தில் சிலரின் இட ஒதுக்கீட்டு முறை பற்றி வாதிடும் போக்கே என்னை சந்தேகம் கொள்ள வைத்தது, தாழ்த்தப்பட்டோருக்கான பட்டியலில் இருந்து தேவேந்திரர்களை வெளியில் தள்ளிவிடால் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின முழு பலனையும் பரையர் சிறு அளவிலான சக்கிலியர்களோடு மட்டுமே அனுபவித்து சமூக வளர்ச்சியை விரைவில் எட்டி விடலாம் என்பது தான் நம் குழும ஊடுருவல் பறையனின் நோக்கம் !!! &lt;br /&gt;விழித்துக்கொள் தேவேந்திர இனமே !!! ஆண்ட வம்சமடா நாங்கள்!!! அடிமைதான் படுத்தப்ப்ட்டோம் SCHEDULED CASTE (SC) என்று (தாழ்த்தப்பட்டோராக)!!! அதை தேவேந்திரனாகவே உனர்திக்காட்டுவோம் SC என்றால் Supreme Court என்று!!! ஆம் சொந்தங்களே நாளைய தீர்ப்பை எழுதப்போகும் ஒரு வ்ல்லமை மிக்க இனமாக நம் வருங்கால சந்ததியினருக்கு வழி செய்வோம் !!!   நம் சமூகத்தை முன்னேற்ற ஒன்றுபடுவோம் தாழ்த்தப்பட்ட தேவேந்திரனாகவே!!!! &lt;br /&gt;(iii)              இன்றைய அரசியல் கலத்தில் தேவேந்திரனாய் நம் செய்ய வேண்டியது என்ன?&lt;br /&gt;அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு ஒரு மரத்தின் கிளைகளகளாக பாரெங்கும் சிதரியுள்ள தேவேந்திரர்களை ஒன்றினைக்க வேண்டும். இது நாம் பேசிக்கொண்டிருக்கும் நேரம் அல்ல செயல்முறைப்படுத்தி நம்மை மற்றவர்களுக்கு நம் பலத்தை உணர்த்தும் நேரம்.&lt;br /&gt;தேவேந்திரனின் ஓட்டு தேவேந்திரனுக்கே என்ற சொல் தாரக மந்திரமாக ஒலிக்க வேண்டும்… எண்ணற்ற கிராமங்களில் இன்றும் எத்தனையோ தேவேந்திரர்கள் விழிப்புனர்வின்றி மாற்றானுக்கு ஓட்டளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் … அம்மக்களையும் மாற்றி ஒரே குரளாக ஒரு மாற்று சக்தியாக நம் இனம் உருவாக தேவேந்திரனுக்கே ஓட்டளியுங்கள் என்று அவர்களிடமும் மாற்றத்தை ஏற்ப்படுத்துங்கள் .. இனிவரும் தேர்தல்களில் தேவேந்திரனின் கூட்டணி இன்றி தென் தமிழகதில் எந்த கட்சியும் வெற்றி கொள்ள இயலாது என்று அவர்களை சிந்திக்க வைக்க வேண்டுமானால் இந்த தேர்தலில் உணர்துங்கள் நம் பலத்தை உங்களின் ஓட்டுகளை தேவேந்திரனுக்கே போட்டு.&lt;br /&gt;இங்கேயும் நம் சிந்தனையில் ஒன்று தோன்றும் ‍‍...ஆம் நமது அற்புதத் தலைவர்கள் (சுருக்கமாக சொன்னால் திராவிட கட்சிகளின் தேவேந்திர இன கைகூலிகள்) அவர்களின் சித்து விளையாட்டை இன்றைய அரசியல் அரங்கதிலும் அரங்கேற்றாமல் இல்லை...அவனை எதிர்த்து இவனும் இவனை எதிர்த்து அவனும் எதிர் எதிர் அனிகளில் தத்தமது வேட்பாளர்கலை நிறுத்திதானே இருக்கிறார்கள்…&lt;br /&gt;இவர்களின் நோக்கம் என்ன??? வெற்றியா எனறால் இல்லை...நம் இன ஓட்டை இரு பக்கமாக பிரித்து மூன்றாம் தரத்தானை வெற்றி கொள்ள வைக்க (பணம் பெற்றுக்கொண்டு) இவர்கள் அரங்கேற்றும் அரசியல் நாடகத்தின் நடிகர்கள்தான் இவர்களின் வேட்பாளர்கள் என்பதை சிந்தித்து புரிந்து கொள்ளுங்கள் என் சொந்தங்களே…&lt;br /&gt;நமக்கும் வேறு வழி இல்லை இவர்களின் வேட்பாளர்கலை மாற்றி அமைக்கவும் நமக்கு இது நேரம் இல்லை அதனால் எவனாக ஆகட்டும் தொகுதிக்கு ஒரு நல்ல பொதுநல நோக்கமுள்ள தேவேந்திரனை ம்ட்டும் தேர்வு செய்து அவனிற்கே நம் ஓட்டுக்களை அளித்து நம் பலத்தை நிரூபியுங்கல்&lt;br /&gt;இன்றைய அரசியல் களமானது வெற்றி என்பது தேவேந்திரனுக்கு எட்டா கனி!!! தோல்வி அடையும் பொதுதான் நாம் வெற்றிக்கான வழியை தேடுகிறோம்!!! சிதறி கிடக்கும் நாம் இந்த தோல்வியால் ஒன்று பட்டுள்ளோம்!!!  துயிலில் இருந்த நம் சமூகம் சிந்திக்கத்தொடங்கிவிட்டது... இனி வெற்றி நமதே!!!&lt;br /&gt;வாழ்க தேவேந்திர குலம்!!!! வளர்க அதன் புகழ்!!!&lt;br /&gt;பிரியத்துடன் தேவேந்திர சொந்தங்களுக்காக‌&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள்&lt;br /&gt;ரா.வசந்த்ராம் பிரபு&lt;br /&gt;லாந்தை&lt;br /&gt;இராமநாதபுரம்&lt;br /&gt;‍‍‍ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாய்&lt;br /&gt;Mobile: 0097150 - 8791694&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-6972235625187072153?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/6972235625187072153/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=6972235625187072153' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/6972235625187072153'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/6972235625187072153'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/06/blog-post_24.html' title='சிந்தியுங்கள் சொந்தங்களே!!! சிந்தியுங்கள் !!!'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/SkHkO1Z0WPI/AAAAAAAABr8/LXOixFWZCPI/s72-c/latestnews_93459719420.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-3427912704964504909</id><published>2009-06-23T04:23:00.000-07:00</published><updated>2009-06-23T04:24:37.676-07:00</updated><title type='text'>புலனாய்வுப் போராளியின் மடல்.....</title><content type='html'>தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகள் உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்களுடன் தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் கொஞ்சம், எதிர்கால நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகப் போகிறீர்கள் அணுகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையிட்டு எமக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. அவற்றைக் களைந்து நாம் சரியான பாதையில் பயணிக்க வேண்டிய கடமையும் இளையோரை தெளிவு படுத்த வேண்டிய நிலைமையும் எமக்கு ஏற்பட்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இரண்டு மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கிறோம். அவற்றை நாங்கள் திறம்பட முறியடித்து மீண்டும் எங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போவோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் அந்த நம்பிக்கையில் இருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று சர்வதேச நெருக்கடி. மற்றையது உள்நாட்டு நெருக்கடி.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தற்போது பரப்பப்பட்டு வரும் வதந்திகள் உளவியல் சார்ந்த புலனாய்வு வேலைகளை சிங்கள இன வெறி அரசு, இந்தியா, தென்னாசியாவில் காலூன்ற நினைக்கும் மேற்கத்தேயங்கள், சீனா, றைசியா அமெரிக்கா போன்ற எல்லா அரசுசுகளும் தமது நலனையிட்டு சர்வதேச அரங்கில் நல்ல சிறந்த ஒரு நடிப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அதை இறுதியில் வட்டுவாகல் வரை கண்டு களித்தோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் எங்களுடைய ஆக்ரோசமான கை தட்டல்களை இந்த நாடுகளுக்கு தெரிவிக்க கடமைப் பட்டு இருக்கிறோம் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோடு எங்கள் இரத்த மரபணுக்களில் படிந்து இருக்கும் ஒன்று படாத குணமும் காட்டிக்கொடுக்கும் சாதுர்யமும் படைத்த இன சகோதரர்களுக்கும் எங்களின் பணிவான நன்றிகளை தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் இவர்கள் எல்லோரும் சீறுந் தமிழனின் உண்மையான நிலையை தமிழனுக்கு உணர்த்தி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம். நாம் மிகவும் இறுமாந்து இருந்தோம். அந்த இறுமாப்பை சிதறடித்து இப்போ ஒரு குற்ற உணர்வை எல்லா தமிழனுக்கும் பரிசளித்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். சிங்களவன் முழு உலகையும் கொண்டு எம்மை தோற்கடித்து இருக்கிறான். அந்த இறுமாப்பு அவனிடம் நிறையவே உண்டு. அதை நாம் அனுபவித்து அதன் பின்பு தான் உங்களுக்கு இப்படி ஒரு மடலை எழுதக் கூடிய நிலைக்கு நாம் வந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வட்டுவாகல் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். சிறிது தூரத்தில் சிங்களப் படை சிப்பாயின் சீருடையில் ஒரு வெள்ளை இன அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. கள முனைகளுக்கு அப்பால் நான் கண்ட முதலாவது வேற்று நாட்டு படை அதிகாரிகளில் இவர்கள் என்னை கவர்ந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் மோட்டார் எறிகணை வீச்சுக்குள் இருந்தார்கள். வரும் போது ஒர் சிங்கள இராணுவத்தினர் “ LTTE செல் அடிக்கப்போகுது வேகமாக செல்லுங்கள்.” என கட்டளை வழங்கிக்கொண்டு இருந்தான். LTTE யின் செல்லை நினைத்தால் தங்களுக்கு தலையிடி வருவதாக மேலதிக தகவலையும் சொல்லிவைத்தான். ஆனால் துரதிஸ்டவசமாக அவனுக்கு  தலையிடி கொடுக்க எம்மிடம் செல்கள் கையிருப்பில் இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்?&lt;br /&gt;&lt;br /&gt;வரும் போது நந்திக் கடலுக்கும் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட ஒடுங்கிய பகுதிகளில் நான் அதிக இராணுவத்தைக் காணவில்லை. ஆனால் செல் மட்டும் மலையாக மக்கள் மீது பொழியப்பட்டு கொண்டே இருந்தன. மக்களின் வெளியேற்ற பாதையை படம் பிடிக்க 3 வேவு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு அந்த இடங்களை 81 மோட்டார்களும் 5 இஞ்சி செல்களும் நிரையாக தொடர்ச்சியாக வீசிக் கொண்டு இருந்தார்கள். ஒரு மனிதனின் இடுப்புக்கு குறிவைத்து சுடப்பட்டும்  நீண்ட தூர சுடகலன் பிரயோகம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டை தாண்டிய மக்களை விளையாட்டாக சினைப்பர் துப்பாக்கியாளர் இடையிடை சுட்டுக் கொண்டே இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரணையடைய கைகளை தூக்கிய விடுதலைப்புலிகள் சுடப்பட்டனர். நடக்க முடியாமல் உயிரைக் காப்பாற்ற பாதைகளில் அரக்கி அரக்கி வந்தவர்களில் அநேகமானவர்கள் சுடப்பட்டனர். ஒரு சிலருக்கு வீதிகளில் வீசிச் சென்ற சயனற் வில்லைகள் கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குறைந்த அளவானோர் தப்ப முடிந்தது. பங்கர்களில் வெளியேற முடியாமல் இருந்த வர்கள் புளுடோசர்களால் அப்படியே மூடப்பட்டனர். இதில் ஆண் பெண் வேறுபாடு பார்க்;கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் தப்பி வரும் நேரத்தில் அங்கு நின்ற இராணுவ வீரர்களின் மன நிலைதான் அவர்களின் தலை விதியை தீர்மானித்தன. எமது மக்கள் எல்லோரும் இராணுவ பயிற்சி பெற்ற மக்களாக இருந்த காரணத்தினால் இந்தப் படுகொலைகளில் இருந்து தப்ப பெரிதும் உதவின என்பதை இராணுவம் கூட ஏற்றுக் கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி நாளில் மட்டு;ம் சுமார் 6000 மக்கள் கொல்லப்பட்டனர்;.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தமாக இந்த யுத்தத்தில் 50000 பேர் வரை படு கொலை செய்யப்பட்டு 150000க்கு மேற்பட்ட மக்கள் காயப்படுத்தப்பட்டு 25000க்கும் அதிக மானவர்களை ஏதோ ஒரு வித்தில் ஊனமாக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களின் இறுதி நிலப்பரப்புக்குள் நடந்து போக இடமில்லை. ஓரே மக்கள். அதற்குள் பிணங்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன. மலங்களிக்க கூட ஒரு இடமில்லாத நிலைமை. எல்லாமே வெளிப்படையாக நடந்தேறின. யாரும் யாரையும் பார்க்கும் நிலைமையில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் வாழ்வியலில் மறக்கப்படமுடியாதது ஒன்று.  மிகப்பெரும் கடனை உலக நாடுகள் சிங்களவனுக்கு கொடுத்தது. (பணமும் ஆயுதமும்.) சிங்களவன் எமக்கு கொடுத்தது மரணமும் ஓலங்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நான் எந்த திரைப்படத்திலும் பார்க்கவில்லை. இரண்டாம் உக யுத்தம் கூட இவ்வளவு குறகிய கால இனப் படுகொலையை ஒரே நேரத்தில் நிகழ்த்தவில்லை என நான் நினைக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எமது மக்கள் இறுதிவரை எம்முடன் நின்று எம்மைப் பலப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் எங்களாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் திறம்பட செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்கள் செய்த ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் பிரயோசனம் அற்றவையாக்கப்பட்டு புலம் பெயர் தமிழர்கள் ஏமாற்றப்ட்டார்கள். அதை விட கொடுமை சொந்த நாட்டில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த எந்த தமிழ் உறவுகளும் வாய் கூடத் திறக்கவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்கு உயிர் பயத்தை ஊட்டி இருந்தான் சிங்களவன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு சந்தேகம். நாம் சரணடையும் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவே. எப்படி 10000க்கும் மேற்பட்ட புலிகளை சரணடையச் செய்ய முடிந்தது என்பதே. அதற்கான விடைகளை நீங்கள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும்;. அதற்கான ஆரம்ப வித்து தூவப்பட்டது சமாதான உடன்படிக்கையில் என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;36 வருடங்களாக  போராடிப் போராடி எங்கள் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து இருந்தார்கள் என்பது உண்மைதான். அதனால் எல்லோரும் ஓர் போர் நிறுத்தத்தை விரும்பியது என்னவோ உண்மை ஆனால் அதுவும் சர்வதேச நிர்ப்பந்தத்தில் தான் என்பதை உலகே அறியும்;.&lt;br /&gt;&lt;br /&gt;சமாதானத்திற்கு முன் வீரனாக இருந்தவன் எப்படி கோழையாக மாற்றப்பட்டான் என்பது மிகவும் சுவாரஸ்சியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச பாணியில் கால அளவைப் பார்த்து எல்லோருக்கும் திருமணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச இராணுவம் என கற்பனை பண்ணி எல்லோருக்கும் மாதாந்த கொடுப்பனவுகள்.&lt;br /&gt;வசதி வாய்ப்புக்கள். சட்லைற் ரீவிடிஸ்கள். மின்சாரம் அல்லது சோலார் சிஸ்ர வசதிகள். நவீன வாகனங்கள் அதை விட நவீன கலாச்சாரங்கள் எல்லாம் வெகு விரைவில் பரப்பப்பட்டன. இதைப் பல தொண்டு நிறுவனங்கள,; மதம் சார்ந்த நிறுவனங்கள் என்பன மக்களின் துன்பம் போக்க இலவசமாகவே செய்து வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சில நாடுகள் கொடுப்பனவுகள் வளங்க பணமும் கொடுத்தன என்பது திரைமறைவுக் காட்சிகள் அதிகமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம் சமாதான காலத்தில் எம்முடன் எங்கள் மக்களுக்காக பாடுபட்ட ஒரு ஐ.நா தொண்டு நிறுவன தலைமை பெண் அதிகாரி பாம்பு கடிக்கு இலக்கானார். உடனே வந்தது இராணுவ கெலி. என்னடா கெலி வருகிறது எனப் பார்த்தால் உண்மையில் அவர் ஒரு இராணுவ மேயர் ஜெனரலுடைய மாணவி. ஆனால் அவருக்காக எங்கள் முகங்கள் கூட திறந்தே கிடந்தன. அவரும் எங்களுக்கென்றால் தனது வாகனத்தைக் கூட பரிசளிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;திறமையான அப்படி ஒரு ஊடுருவல். இதே போல் பல நிறுவனங்கள் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்மையாக  அல்லது மக்களுக்காக சேவை செய்தார்கள் என்பவர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சாமாதானத்தின் பின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு பரப்புரைகளுக்கு போய் வந்தோம். அங்கு எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய பல வல்லவர்கள் ஒர சில இராணுவ வீரர்களை கொண்று தமது வீரப் பிரதாபங்களை எமக்கு காட்டுவார்கள். நாங்களும் அவரை விட்டால் ஆள் இல்லை என நினைத்து பழைய ஆட்களைப் பின்னுக்கு தள்ளி அவர்களை புதுப் புலிகளாக சேர்த்துக் கொள்வோம். அவர்களும் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். பின்பு முக்கிய தளபதிகளுடைய மெய்ப்பாது காவலர்கள் அல்லது முக்கியமான வேலைகளை  செய்து கொண்டு இருக்கும் நபர்கள் ஆகிவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எங்கே கொண்டு விட்டது தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் ஆவணங்களுடன் கம்பி நீட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பல தோல்விகளுக்கும் காரணமே கண்டு பிடிக்கப்படவில்லை இன்று வரை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒர சிலர் திறமையாக இறுதிவரை இருந்து இறுதியில் தப்பி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் எல்லோரும் இறுதியாக சரணடைய வரும் மக்களோடு வந்த விடுதலைப்புலிகளை பெயர் கூறி வரவேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிலர் இராணுவ சீருடையில் இருந்தனர். தாம் இராணுவம் என வெளிப்படையாக அறிவித்தனர்; எங்கள் எல்லோருக்கும் கண்ணீரைப் பரிசளித்த தமிழ் உத்தமர்கள் இவர்கள்.&lt;br /&gt;மலையகம் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளை சேர்ந்த தமிழர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் சிங்களம் தெரிந்த புலிகளைத்தானே விரும்பினோம். அதனால் இராணுவம் எமக்கு கொடுத்த அன்பளிப்பு அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தார். தொப்பியும் முகத்துக்கு கறுப்புத் துணியும் கட்டியிருந்தார். எல்லோரையும் பாடசாலை மாணவர்கள் போல் இருத்திவிட்டுக் கேட்டார். இதில் புலிகள் இருந்தால் சரணடையுங்கள் என. யாரும் எழும்பவில்லை. அவர் ஒரு சிலரை சுட்டிக்காட்டி நீ இந்த படையணியில் இருந்த நீ! உனது பெயர் இது எனக் கூற,&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இல்லை என மறுத்தனர். வந்தவன் ஒரு இகழ்ச்சி சிரிப்பின் பின் தொப்பியைக் கழட்டிக் கேட்டான். என்னைத் தெரியுமா? என்ன யாரும் பதில் சொல்லவில்லை. முகத் துணியைக் கழட்டினான். ஒரு சிலர் குனிந்து அழுதனர். பதில் சொல்ல மறுத்த பலர் தலை குனிந்து இருந்தனர். அவனே கதைக்கத் தொடங்கினான். நான் ஒரு இராணவவீரன். சமாதான காலத்தில் ஊடுருவியிருந்தேன். நான் “கேணல் சாள்ஸ்க்கு பொடிக்காட்டாக இருந்திருக்கிறேன்”;.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு கிளைமோர் அடித்துக் கொன்றதும் நான் தான் என்றும், சில திகதிகளில் வன்னிக்குள் பஸ் வண்டிகள் மீது நடந்த தாக்குதல்களையும் தான், தான் வழி நடாத்தியதாக சொன்னான். எப்படியிருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இதற்காக நாமெல்லோரும் வெட்கப்பட வேண்டும்; இதில் என்ன மனக்கஸ்டம் என்றால் எனது சிறப்புத் தளபதி கூட இதற்கு தப்பவில்லை. அவரும் இதில் விழுந்து விட்டார். அந்தப் பாவத்திற்கு நாமெல்லாம் காரணமாகவும் அமைந்தோம்; எனும் போது வெட்கமாக இருக்கிறது. இதற்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் செய்ய போகிறாம் என்னும் கேள்வியும் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நான் ஏன் உங்களுக்கு சொல்ல வருகிறேன் என நீங்கள் நினைக்கலாம். நாம் நிறைய இழந்து விட்டோம். எங்களின் கண்டுபிடிப்புகள், சொத்துக்கள், ஆயுதங்கள், நிலங்கள் அவற்றையெல்லாம் விட பல்லாயிரம் மாவீரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே விடுதலைக்காக. அவை தமிழீழம் என்ற ஒன்றுக்காக. அது மாறாது இறுதித் தமிழன் உள்ளவரை இந்த யுத்தம் தொடரும். இது துட்ட காமுனுவிற்கு முற்பட்ட காலத்திலிருந்து நடக்கும் பெரும் போர். இதில் நாம் தொடர்ந்து தோற்க முடியாது. தொடர்நு அடிமையாக வாழ முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வரும் சிங்களவனுக்கு முற்பட்ட ஒரு இனம.;; ஆனால் எம் முன்னோர் வரலாற்று சான்றுகளை எங்கள் சந்ததிக்கு விட்டு செல்லவோ அல்லது சேகரித்து வைக்கவோ இல்லை. இருந்தும் தென் இந்தியா புராண இதிகாசங்கள் மதம் சார்ந்த விடயங்கள் எங்களை இந்த மண்ணின் பூர்வீக குடிகளாக அறிவிக்கப் போதுமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் இராணுவப் பரம்பரை. எங்களின் ஆட்சியில் இந்த முழு இலங்கையுமே இருந்தது. அதை எங்கள் ஆட்கள் தான் பின் நாளில் கூறு போட்டார்கள். அந்நியருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். இறுதியில் அடிமைப்பட்டார்கள். இது வரலாறு. இந்த வரலாற்றை மாற்றப் புறப்பட்ட வீரன் தான் எங்கள் தலைவன். எமது அண்ணன். பிரபாகரன். அவரின் மறைவு தற்காலிகமா? அல்;லது நிரந்தரமானதா? என யாரும் இப்போ உங்களக்குள் சேறு பூசும் வேலைகளை செய்ய வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் எதிர்காலத்தை நன்கு உணர்ந்து இருந்தார். எனவே அதற்கு களம் பதில் சொல்லும். எனவே என் அன்பு உறவுகளே இதைப் பற்றியோ அல்லது என்ன செய்யலாம் என்ற வாதப் பிரதிவாதங்களை தற்போது நிறுத்தி யார் தலைவர் என உங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் நீங்கள் ஏற்கனவே என்ன வேலைகளைச் செய்தீர்களோ அவற்றை இன்னும் திறமையாக இராஜதந்திர நகர்வுகளுடன் எம் புலம் பெயர் வாழ் தமிழர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது எங்கள் அவா.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் மூலம் எமது விடுதலைக்கு மேலும் உரம் சேர்ப்பீர்கள் என நாம் நம்புகிறோம். ஏனெனில் உங்களின் இந்த தடுமாற்றம் எங்களைத் தோற்கடிக்க உதவிய நாடுகளுக்கு இன்னும் சந்தோசத்தையும் அவர்களின் ஏனைய வேலைகளை இலகுவாக்கவும் உதவுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களும் இதையே எதிர் பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இந்தியாவும் அமெரிக்காவும் முக்கியமான பாத்திரங்கள். ஏனெனில் 16ம் திகதி வரை நாட்களைக் கடத்தி, எங்களை ஏமாற்றிய கைங்கரியம் இவர்களை முழுமையாக சாரும். இதற்கு ஏனைய நாடுகளும் உதவின. நாம் இறுதிவரை நம்பியிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ICRC இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் பணி புரியும் வெள்ளையர்கள் இராணுவத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பதை நிருபிக்க முடியாவிட்டாலும் எமக்கு அந்த சந்தேகம் நிஜம் என்பது தெரிந்து இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணம் காயமடைந்த நோயாளர்களை ஏற்றிக் கொண்டு போகும் கிறீன் ஓசையன் கப்பலில் வரும் வெள்ளையினப் பெண் அதிகாரி வைத்தியசாலையில் வந்து எமது பிரதேச வைத்தியர்களுடன் ஒரு நாள் வாக்குவாதப்பட்டதை நான் நேரில் கண்டேன். காரணம் முந்நூறுக்கு மேற்பட்ட நோயாளர்களை ஏற்ற வந்ததாகவும் இப்போது நூற்றைம்பது வரையானோர் இருப்பதாகவும் கூறி ஓர் வெள்ளைப் பெண்மணி சண்டை பிடித்தார். ஏனெனில் கடும் காயக்காரர்களுக்கு மட்டும் நாங்கள் அனுமதியை வழங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் வைத்திய சாலை வளாகத்தில் நின்ற படி அந்தப் பெண்மணி யாருக்கோ சற்லைற் தொலைபேசி மூலம் கதைத்தார். ஒரு சில நிமிடங்களிலேயே வைத்தியசாலையை அண்டிய பகுதியில் சுமார் 20, 30 எறிகணைகள் விழுந்தன. எல்லாமே தரப்பாள் வீடுகள். சிதறியவர்கள் போக, அன்று அந்தப் பெண்மணி 450 பேர் வரையில் ஏற்றிக் கொண்டு போனார். இது ஒரு வழி முறையாக மக்களை மீட்கும் இலங்கை இராணுவத்திற்கு iஉசஉ வழங்கிய ஒரு சிறு உதவி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட இரகசிய உள் நுழைவுகளுக்கு UN வாகனங்களில் கூட இராணுவம் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் எங்களில் பிழை பிடிப்பதிலும் எங்களுக்க எதிராக மக்களை திசை திருப்புவதிலும் பெரும் பங்கை ஆற்றின.&lt;br /&gt;&lt;br /&gt;பிபிசி றோவின் கைப் பொம்மையாக எங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை உலகெங்கும் முடுக்கி விட்டது. இதற்கு அமெரிக்காவும் விதி விலக்கல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;பல நாடுகளுக்கு காலச் சந்தைகளில் ஆயதங்களை விற்கும் இதே அமெரிக்கா எங்களையும் வாழ விடவில்லை. தனது நலனுக்காக எதையும் செய்யும் அமெரிக்கா பல நாடுகளுக்கு சுதந்திரத்தையும் ஆயதங்களையும் பல நாடுகளை சூறாடியும் கொண்டு தனது விஸ்தரிப்பை செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் றைசியா சீனா போன்ற அமைரிக்காவிற்கு எதிரான நாடுகளும் எங்கள் மண்ணில்  தமது பங்குக்கு இராஜதந்திர நகர்வுகளை செய்கின்றன. அமெரிக்காவை காலூன்ற விடாமல் தடுத்தும் வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போதைய காலூன்றலுக்கு உதவி, இலங்கை அரசுமட்டும் என நம்பி, எங்களைக் காட்டிக் கொடுத்து அமெரிக்கா எங்கள் பலரை, ஆயுதக் கொள்வனவு செய்தார்கள் எனப் பிடித்து உள்ளே போட்டு எங்கள் சர்வதேச வலைப் பின்னலையும் இலங்கை அரசிற்கு காட்டிக் கொடுத்து புலனாய்வு தகவல்களையம் வழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனைய நாடுகளையும் தனது வழியை பின்பற்ற செய்து, புலம் பெயர் நாடுகளில் நிதி முடக்கம், ஆயுத கொள்வனவுகளைத் தடுத்தல். ஆதரவாளர்களை கைது செய்;தல் போன்ற வற்றை தான் விரும்பியபடி செய்கிறது. எங்களையும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்தது அவர்களின் இராணுவ நலனில் எங்களை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் இன்னும் அமைரிக்காவுக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இப்போ கண் வைத்து இருக்கும் ஆட்கள் நீங்கள் தான். உங்களில் பலரை விடுதலைப்புலிகளின் பிரமுகர்கள் என இனம் கண்டபின் உங்களுடன் இப்போ பேச வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது. இதை இலங்கை அரசிற்கு வலியுறுத்தி வருகிறது. இது மிகவும் பெரிய ஒரு இராஜதந்திர சதி. இதில் தமிழ் மக்கள் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல் தான் ஆயுதம் வாங்கினார்கள் என காட்டிக் கொடுத்தவர் ஒரு தமிழர். அவரையும் அவர் செய்த போதைப்பொருள் வியாபாரத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று அவர் காட்டிக் கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டு, அவர் பின்பு அவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை தகவலறிந்தவர்கள் சொல்கிறார்;கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே அமெரிக்காவும் வஞ்சகன். இந்தியாவும் வேண்டாம்; நாம் நாமாக இருப்போம் ஏனெனில் சமாதானத்திற்கு முன் யாராலும் எங்களை எடைபோட முடியாமல் இருந்தது. நாங்கள் ஒரு விடுவிக்கப்படாமல் இருந்த புதிர். எங்களைப் பார்த்து உலகம் வியந்தது. இதை சர்வதேசம் திட்மிட்டு சிதறடித்திருக்கிறது. நாங்கள் தோற்க காரணமானவை சில.&lt;br /&gt;&lt;br /&gt;1.    சமாதான உடன் படிக்கை.&lt;br /&gt;2.    சுனாமி&lt;br /&gt;3.    கருணா அம்மான் எங்களில் இருந்து பிரிந்து அரச கைபொம்மையானது.&lt;br /&gt;4.    பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் அண்ணையின் வீர மரணம்;&lt;br /&gt;5.    கேணல் சாள்ஸ் அண்ணையின் வீர மரணம்.&lt;br /&gt;6.    பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையின் வீர மரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்பன மிக முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை எங்களால் உடன் மறு சீரமைக்க முடியாத படி போர் தொடங்கப்பட்டது. இதை இந்தியாவே நடாத்தியது. எல்லா வழிகளாலேயும் அடைத்து எங்கள் வயல் நிலங்களை எல்லாம் சூறையாடப்பட்டு, பின் ஆறுதலாக எங்கள் ஊர்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. இதை எதிர்த்து போரிட முடியாமல் எங்களுடன் திரை மறைவில் பேச்சு நடாத்தப்பட்டது. இறுதியில் மக்களுக்குள் ஊடுருவி மக்களை மாற்றும் முயற்சியிலும் இவர்களுக்கு ஓரளவு வெற்றியைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் நாம் நீண்ட பல வருடங்களாக எமது கட்டுப்பாட்டுக்குள் மக்களை சுதந்திரமாக வைத்திருந்தோம். எங்களின் ஆட்சியை எல்லோரும் மெய்ச்சினார்கள். களவுகள் கொள்ளைகள் இல்லை. எந்த நேரமும் யாரும் எங்கும் போய் வரலாம.;; கலியாணம் கச்சேரி பெருமையாக நடந்தன. வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது. மக்கள் வீடு வாசல்களைக் கட்டி வாழ்ந்தனர். மாணவர்கள் கல்வி பொழுது போக்கு என மெய்மறந்து இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோருமே விடுதலை இது தான் என இருந்தனர். சமாதானம் பலரை குடும்பஸ்தர்களாக மாற்றியது. பலர் வெளிநாடு போயினர். அல்லது வெளி மாவட்டங்களுக்கு போயினர். மீண்டும் யுத்தம் வரலாம் என நாம் சமாதான காலத்தில் முடிவெடுத்த நேரத்தில் யாரும் இதய சுத்தியுடன் போராட வர விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கு போராடவேண்டிய தேவை இருக்கவில்லை. எந்த துன்பமும் இல்லாதவன் ஏன் போராட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் கட்டாய ஆட் சேர்ப்பு நடை பெற்றது. இதைச் சாக்காக வைத்து பலர் பலவிதத்தில் மக்களுக்கும் எமக்கும் விரிசலைத் தோற்றினர். இதை எமது போராளிகள் பலர் செய்தனர் என்பதே மனவருத்தமான விடயம்;.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் நாங்கள் பிள்ளை பிடிகாரராக சர்வதேச அரங்கில் பிரச்சாரப்படுத்தப்பட்டோம். போராளிகளைக் கள முனைகளில் இருந்து ஓட, பெற்றோர் ஊக்கம் கொடுத்தனர். விளைவு எதிரி எங்கள் வயல்கள் தாண்டி, கிராமம், நகரம் தாண்டி, எங்கள் வாசல்களை தாண்டி எம்மைச் சுட்டுக் கொன்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே இன்று நிலைமை அப்படி இல்லை. முகம்களில் வாழும் எங்கள் உறவுகள் கண்ணீரோடு வாழ்கிறார்கள். அவர்கள் இப்போ தங்கள் நிலையை, உயிர் தப்பி வந்ததை விட சொந்த மண்ணில் செத்துப் போய் இருக்கலாம் என்பது அவர்களின் இன்றைய எண்ணப்பாடு. கஞ்சியைக் குடித்தாலும் அவர்கள் அங்கு சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கு எறிகணைகளும் உணவுப் பட்டினியும் இல்லாவிட்டால் இன்று இந்த முகாம்கள் யாரையும் கண்டு இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் நிச்;சயம் சொந்த மண்ணுக்காக போராடியிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் இந்தப் போக்கை மாற்ற இலங்கை அரசு ஒர் உளவியலை பாவிக்கின்றது. எல்லாவற்றிற்கும் வரிசையில் நிற்கவைத்தல். (சாப்பாடு, மருந்து, குடி தண்ணீர் எல்லாம்). இதனால் மனிதனுக்கு அன்றாடம் சாப்பிடவே பெரிய பாடாக இருக்கும்போது அவன் வேறு எதைப் பற்றியும் யோசிக்;காமல் செய்யும் ஓர் உளவியல் போர்.&lt;br /&gt;&lt;br /&gt;குளிக்க தண்ணீர் இல்லை. குடிக்கவும் அடிபாடு. நீண்ட வரிசையில் நின்று தான் நீரைப்பெற்று கொள்ள வேண்டும். மல சல கூடங்களுக்கு பாவிக்க போதமானதாக நீர் இல்லை. எல்லா இடமும் ஒரே நாற்றம்; வறண்ட களிதரையில் தண்ணீர் கூட வற்றாது. எனவே ஓரே சாக்கடை நாற்றம். எல்லோருக்கும் வயிற்றோட்டம், காய்ச்சல், செங்கண்மாரி வேறு நோய்களும்;.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவத்திற்கு செல்ல பல கட்டுப்பாடுகள். போகவே முடியாது. அதற்காகவே புல் மோட்டையில் இருந்த இந்திய மருத்துவமனை  வீணாக செட்டிகுளத்திற்கு மாற்றப்படுகிறது. 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ மனை முகாமுக்குள்ளேயே. இனி யாரும் வெளியில் மருந்துக்குக் கூட செல்ல முடியாது. இந்திய மருத்துவர்கள் உருவத்தவத்துடன் புலனாய்வும் செய்வார்கள். றோ தனது பங்கிற்கு ஆட்களை சேகரித்துக் கொள்ளும்;.&lt;br /&gt;&lt;br /&gt;டக்ளஸ், கருணா, பிள்ளையான் போன்றோருடன் பான்கி மூனும் மற்றய நாடுகளும் இந்த உலகிலேயே மிகப் பெரிய சிறையைக் கவனித்துக் கொள்வார்கள். அமெரிக்கா அதற்கு வாழ்த்துச் சொல்லும்;. இதைப்போல வசதிகள் எங்கும் செய்து கொடுக்கவில்லை என.&lt;br /&gt;&lt;br /&gt;இதைச் சொல்லும் போது ஒரு ஞாபகம் வருகிறது. முள்ளிவாய்க்;காலில் நின்ற நேரம் மூன்று நாள் போர் நிறுத்தம் அறிவித்தது அரசாங்கம். இது எல்லோருக்கும் தெரியும். அதை ஐ.நா.வர வேற்று பெரிய பிரச்;சாரம் செய்தது. அப்போது சிங்கள இன வெறி அரசு அறிவித்தது விமானத் தாக்குதலையும் கனரக ஆயத பாவனையும் நிறுத்தி வைக்கிறோம் என. அறிவித்த அன்று காலையில் இருந்து மாலை வரை கிட்டத்தட்ட 20-22 தடைவைகள் வரை ஓயாத விமானத்தாக்குதல்கள் நடைபெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை சுமார் 3 அல்லது 4 மிகையொலி விமானங்கள் தாக்குதலை நடாத்தின. 30 நிமிடம் கூட இடைவெளி கொடுக்கவில்லை. ஏராளமான மக்கள் குடியிருப்பு அழிக்கப்பட்டு பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.  ஆனால் வெளி உலகம் அறிவிப்பை வர வேற்றுக் கொண்டு இருந்தது. தொடர்ந்து வந்த மூன்று நாட்களும், சிங்களவன் ஆட்டிலறிகளையும் முல்ரி பரல்களையும் மக்கள் செறிந்த எல்லா இடங்களுக்கும் அடித்து, வேவு விமானம் மூலம் படம் பிடித்து இடைவிடாது மக்களைக் கொன்று தள்ளிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளை அழிப்பது என்றால்  களமுனைகளையும் இராணுவ நிலைகளையும் தான் அழித்த இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கக் கடைகளில் நீண்ட தொடர் வரிசையில் வைத்து பசியைப் போக்க கஞ்சியாவது காய்ச்சுவோம் என காத்திருந்து அரைக்கிலோ அரிசிக்காக நாட்கணக்கில் ஏங்கித் தவிக்கும் மக்களை அவர்களின் வாழ்விடத்தை ஏன் குறிவைத்தது இன வெறி அரசு. ஏன் என்று ஐ.நாவும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தான் சொல்ல வேண்டும்;.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் பசி போக்க விடுதலைப் புலிகள் மக்களுக்கு சுவையான கஞ்சியாவது வளங்கினார்கள் இறுதிவரை. ஆனால் அரசை நம்பி வந்த மக்களுக்கு பல நாட்கள் உணவே கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இராணுவம் வழங்கிய தண்ணீர் போத்தலுக்கும் பிஸ்கற் பக்கற்றுகளுக்கும் பலர் அடிபட்டு இறந்து போயினர். தற்;போதும் உதவி நிறுவனங்கள் இல்லா விட்டால் அரச படை பிச்சைதான் எடுக்கவேண்டும்;. அதைத்தான் சிங்கள இன வெறி அரசு செய்து கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஐ.நாவின் பங்கு அளப்பெரியது. பட்டினியால் தவிக்கும் போது  உணவை வளங்காமல் ஆயதமாக்கி தடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் 70000மக்களே உள்ளனர் என்றும் இறுதியில் 2000 பேர் என அரசு அறிவிக்க அவர்களுக்கு அதை விட குறைந்த உணவையே ஐ.நா அனுப்பியது. ஆனால் இறுதி நாட்களில் எப்படி 200000க்கும் மேற்பட்ட மக்கள் வந்தார்கள் என்பதை இவர்கள் வாய் திறக்கவி;ல்லை. முகாம்களில் 400000க்கும் மேற்பட்ட மக்கள் எப்படி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மையை தமிழன் வாய்கிழியக் கத்தியும் ஏன் ஐ.நா ஏற்றுக் கொள்ள வில்லை. உண்மையில் இந்த ஐ.நா இனப்படு கொலையை அறிந்து இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களவன், தமது பேச்சைக் கேட்க வேண்டும் என்பதற்காக செய்மதிப் படங்களைக்காட்டி பூச்சாண்டி காட்டிய இவர்கள் மக்களின் அழிவைப் பார்த்து ரசித்தது எந்த விதத்தில் நிட்சயம் என அவர்களுக்கு மட்டும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைவிட சமாதானத்தை ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி அரசு கருணாவைப்பிரித்து பின் பிள்ளையான் தலைமையில் ஆரம்பித்த ஆட்கடத்தல் (கொலைகள்) இன்று அரச கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக தலை நகர எல்லாத் தமிழரையும் பல மில்லியன் கோடிகளில் பாது காப்பு நிதி எனக் கடத்தி கப்பம் பெற்றார்கள். இதற்கு உதவிய தமிழர்களும் பின் உண்மை வெளியே வராமல் இருக்க காணாமல் செய்யப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை ஆயிரம் பிணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கிறது என கருணா, பிள்ளையான், EPDP, Plote, UNP, தற்போதய அரசு என்பவற்றிடம் தனித்தனியாகத் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் சேர்ந்த பணத்தை அமெரிக்காவுக்கு அருகில் உள்ள நாடுகளில் வைப்பு செய்ததையும் நாம் செய்தியாகப் படித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கோடிக்கணக்கான டொலர் நிதி பின்பு தமிழ் மக்களுக்கு எதிரான போரில் ஆயுதங்களாக தமிழ் மக்களையே திரும்பி வந்து சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை CIA போன்ற நிறுவனங்கள் அறியவில்லையா? அறிந்து இருந்தால் அவர்களின் படைத்துறை வெளியீடுகளில் இலங்கைக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தில் எழுத்தில் இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவர்கள் புலிப்பயங்கரவாதம் என எங்களுக்கு எதிராக மட்டும் பிரச்சாரம் செய்து எம்மை சர்வதேசத்தில் இருந்து அந்நியப்பட வைத்தார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களை ஒபாமாவோ அல்லது கிலாரியோ காப்பாற்ற வரவில்லை. அமெரிக்க நலனை நாமும் புரிந்து அதற்கேற்றாற் போல் விலை போகாமல் எதிர்காலப் போரில் நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துப் பிரிவில் இரண்டு பிரிவினர் எழுதுகிறார்கள். ஒன்று உண்மையை நடு நிலைமையாக எழுதுகின்றது. மற்றையது உளவு நிறுவனங்களுக்கு விலை போனவர்கள். அல்லது எதிர் நாட்டு அல்லது கட்சி சார்ந்தவர்கள், எங்களைப் பற்றி எழுதினால் தான் எதுவும் விற்பனையாகும்  என்பதை நன்கு அறிவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் நாலு வாரத்தையில் எம்மைப் புகழ்ந்து, சூசகமான முறையில் எங்களை, எங்கேயாவது ஒரு இடத்தில் கடுமையான குற்றம் சாட்டி எழுதுவார்கள். பார்க்கும் போது நடு நிலைமையாளர் போல்தான் தெரியும். ஆனால் உண்மையில் எங்களுக்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் தந்திரமான முறையில் இவர்கள் பரப்புவார்கள். இவர்களை நாம் கொஞ்சம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சமூகத்திற்கும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்;. எனவே விடுதலை பற்றி மக்களை பிழையாக வழிநடத்துபவர்களை எழுத்துலகை விட்டு அகற்றுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் எமது மக்கள் தங்கள் சந்ததிக்கு இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் எல்லாவற்றையும் சிறு வயதிலேயே கற்பிக்க வேண்டும் என்பது எமது விண்ணப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் இராமாயணம் மகாபாரதம் என்பவற்றைப் பிரதி பண்ணித்தான் மகாசேனன் காலத்தில் அவன் மாமனான மகானாம தேரர், திட்மிட்டு எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது மகாவம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை வைத்துத் தான் இன்று சிங்கள மக்களை உசுப்பேற்றிக் கொண்டு இருக்கின்றனர். உண்மையில் விஜயன் சிங்களவனும் அல்ல பௌத்தனும் அல்ல. அவன் வருகைக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களை மகாவம்சம் பேய்களாக சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இராமாயணம் எப்படி தென்புல தமிழர்களை குரங்காகவும், இராவணனை அரக்கனாகவும் ஆரியர் சித்தரித்தனரோ, அந்த வழி நடந்து சிங்களவர்களும் தாங்கள் ஆரியர் என சொல்லிக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் மகாவம்சம் எதை சொல்ல வருகிறது என்பதை நிட்சயம் அறிய வேண்டும்;.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் அதை சிறு வயதிலேயே கற்பித்து அதன் வழியில் தான் சிங்களவன் வழி நடத்துகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மகிந்தனும் சங்கமித்தையும் வரும் போது சிங்களம் ஆட்சி மொழியும் இல்லை அப்படி ஒரு மதமும் இல்லை. ஆற அமர இருந்து மகானமார தேரர் பாளி மொழியில் மகா வம்சத்தைக் எழுதி பின்பு சிங்களத்தை உருவாக்கினார்கள் என்ற வரலாற்றையும், சிங்களவன் வந்தேறு குடி என்பதையும் எங்கள் உறவுகள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தாழ்மையான விண்ணப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழன் இரண்டோடு நிறுத்த சிங்களவனோ பன்றி போல் பதினாறு பெற்று பெருகி இன்று அவன் பெரும் பான்மை. நாம் சிறு பான்மை. என்று ஒரு புதுக் கதையை சொல்லி எங்களை வாழ்நாள் அடிமையாக மாற்ற நினைக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது வரலாற்று சான்றுகளை அழித்து தமது மதச்சின்னங்களை தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆக்கிரமிப்புடன் செய்து வருகிறான். இதை நாங்கள் எல்லோரும் சரிவரப் புரிந்து கொள்வதாலேயே முறியடித்து விடமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகவே கைப்பற்றிய இடங்கள் எல்லாம் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் தரை மட்டமாக்கப்பட்டு, போராட்ட சிந்தனை வர விடாமல் எமது ஆதிகால மற்றும் தற்கால சான்றுகள் எல்லாம் திட்மிட்டு அழிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அத்தேடு இங்கு காணப்படும் அகழ்வாராய்ச்சி பொருட்கள் என்பனவும் இருக்கிறது. அவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லா விட்டால் இந்த உலகம்  தமிழனை உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடும்;;.&lt;br /&gt;&lt;br /&gt;இனி உங்களிடமிருந்து விடை பெறுமுன். உங்களுக்கு சில விடயங்களைத் தெளிவாகக் கூறுகின்றேன். இந்த யுத்தத்தில் சிங்களவன் எமது தாயகத்தை எமக்கு வளங்கும் வரை போராடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் தமிழனுக்கு என்றொரு ஒரு நாடு, அது தமிழீழம் என்பதை இந்த உலகிற்கு புரிய வைப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே தலைவன் அவனே எங்கள் இறைவன். இதை நாம் என்றும் ஏற்று நடப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;வரும் துன்பங்களை ஏற்று, நம் எதிர்காலம் நோக்கிய சீரிய சிந்தனையில் எங்களை எமது தாய் நாட்டுக்காக அர்ப்பணிக்க துடிப்புள்ள ஒவ்வொரு இளைஞரும் முன்வரவேண்டும்;.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எவ்வளவு தூரம் எம் தேசத்தை நேசித்தீர்கள் என்பது எமக்கும், எங்கள் மக்களுக்கும் தெரியும். நீங்கள் கூறியபடி இராணுவம் எங்கள் நிலங்களைக் கைப்பற்றினால் நாமெல்லோரும் தாயகம் சென்று ஆயதமேந்தி தனிநாடு காண்போம் என்ற வார்த்தையை மெய்ப்பிப்பீர்கள் என நாங்கள் உரிமையுடன் எதிர் பார்க்கிறோம்;.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடன் கை கோர்த்து, நவீன உலகில் எங்களின் நாட்டை நாங்கள் உருவாக்குவோம்; என்பதில்  நீங்கள் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் விடுதலைக்கு உரம் சேருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளைக் களைந்து அநாவசியமான சந்தேகங்களை உறுதிப்படுத்த முனையுங்கள். உங்களுக்கு சரியான ஒரு தெளிவு பிறக்கும்;.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் ஒவ்வொரு கதைகளை சொல்லிச் சொல்லி  மக்களை குழப்பாமல் தெளிவாக இருந்து மற்றவரையும் தெளிவு படுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாபாரதத்தில் கிருஷ்ணர் சமாதானம் பேசித்தான் எதிரிகளை பிளவு படுத்தி, படை பலத்தை பெருக விடாமல் செய்து இறுதியில்போருக்கு சென்று வெற்றியும் பெற்றார். கர்ணனை அர்ச்சுனன் தனி ஒருவனாக கொல்லவில்லை. அதே போல் எங்களை சிங்களவனால் தனித்து வெற்றி கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இன்னமும் உயிருடன் இருக்கிறோம். மீண்டும் சிங்களவன் சேர்க்கும் படைகள் சிதறடிக்கப்படும். எங்கள் மக்களின் சதைகளையும் பிண்டங்களையும் பார்த்து மனம் இறுகி இரும்பாக இருக்கிறோம்;.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இழந்தவை ஒன்றும் சாதாரணமானவை அல்ல. அவற்றை நாம் விரைவில் சிங்களவனுக்கு கொடுப்போம். போருக்கு ஆதரவு தெரிவித்த ஒவ்வொருவரும் எங்களைக் கொன்று சந்தோசமடைந்த சிங்களவனும் மனம் வருந்தி சாக என, நாம் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்;. விதைத்ததை அவர்கள் அறுவடை செய்வார்கள் பல மடங்காக.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா நரித்தனமாக எங்களை விழுத்தி இருக்கலாம். தொடர்ந்தும் எங்களை நசுக்க முற்பட்டால் இந்திய பரந்த தேசத்தில் ஒர் நாடு தனியாக உடையும். அதை எங்கள் சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் ஆள்வார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்;. அதைப் பார்க்க தற்போதைய ஆட்சியாளர் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்பது தான் கவலையான விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய வரலாறுகளில் நிறைய அடக்கப்பட்டவன் அரியணை ஏறிய கதைகள் உள்ளன. அவற்றை இந்த பார்ப்பனர்கள் மீண்டும் படித்து தெளிய வேண்டும்;;&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் போன்ற பெரியவர்களை நாம் நம்பி இருக்க, அவர்களும் எல்லாம் வெறும் அரசியல் தான் என தமிழினத்திற்கே புரிய வைத்ததிற்கு அவருக்கும் எங்கள் கை கூப்பிய வணக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற நாம் தான் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;தடைகளை உடைப்போம் தமிழீழம் அமைப்போம்;.&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்;.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;படைப் புலனாய்வுப் போராளி&lt;br /&gt;அரவிந்தன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-3427912704964504909?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/3427912704964504909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=3427912704964504909' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/3427912704964504909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/3427912704964504909'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/06/blog-post_23.html' title='புலனாய்வுப் போராளியின் மடல்.....'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-2085381171968025739</id><published>2009-06-21T23:25:00.001-07:00</published><updated>2009-06-21T23:26:13.173-07:00</updated><title type='text'>இலட்சியம் நோக்கிய பயணம் தொடரட்டும்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sj8j-7k-PGI/AAAAAAAABrs/mX16sxy6zNw/s1600-h/uryitheluvon2009.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sj8j-7k-PGI/AAAAAAAABrs/mX16sxy6zNw/s400/uryitheluvon2009.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5350034446391065698" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-2085381171968025739?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/2085381171968025739/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=2085381171968025739' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/2085381171968025739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/2085381171968025739'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/06/blog-post_21.html' title='இலட்சியம் நோக்கிய பயணம் தொடரட்டும்'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_9bWeHrpT_S4/Sj8j-7k-PGI/AAAAAAAABrs/mX16sxy6zNw/s72-c/uryitheluvon2009.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-3493242368678910032</id><published>2009-06-18T05:12:00.001-07:00</published><updated>2009-06-18T05:12:40.730-07:00</updated><title type='text'>தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்</title><content type='html'>எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;வெளியகப் பணிப் பிரிவு &lt;br /&gt;புலனாய்வுத்துறை &lt;br /&gt;18. 06. 2009 &lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம் &lt;br /&gt;&lt;br /&gt;எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே! &lt;br /&gt;&lt;br /&gt;எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த - தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள - எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை &lt;br /&gt;இப்போது உறுதிப்படுத்துகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் - 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி - முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் &lt;br /&gt;இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் - அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் - எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம். &lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை - தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக - இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே - எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் - ஆரம்பத்தில் - இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் - எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் - தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் - எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை - அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக - தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்&lt;br /&gt;&lt;br /&gt;கதிர்காமத்தம்பி அறிவழகன் &lt;br /&gt;பொறுப்பாளர் &lt;br /&gt;வெளியகப் பணிப் பிரிவு &lt;br /&gt;புலனாய்வுத்துறை &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிக்கை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவின் பொறுப்பாளர் திரு. கதிர்காமத்தம்பி அறிவழகன் அவர்களின் சார்பில் வெளியிடப்பட்டதாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-3493242368678910032?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/3493242368678910032/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=3493242368678910032' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/3493242368678910032'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/3493242368678910032'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/06/blog-post.html' title='தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-686522355043858651</id><published>2009-06-04T23:18:00.000-07:00</published><updated>2009-06-04T23:19:16.617-07:00</updated><title type='text'>இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad)</title><content type='html'>பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம். &lt;br /&gt;&lt;br /&gt;சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன? அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா? பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம் என்பது உலகுக்கே தெரியும். அத்தனை தேசங்களும் தத்தம் கண்டனத்தை எப்போதும் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் எந்த தைரியத்தில் இஸ்ரேல் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது? ஏன் யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;எகிப்து, சிரியா, ஜோர்டன் என்று மூன்று தேசங்கள் இணைந்துதான் 1967 யுத்தத்தில் இஸ்ரேலை எதிர்த்தன. இத்தனைக்கும் அவர்களுக்கு சோவியத் யூனியனின் மறைமுக ஆதரவு வேறு இருந்தது. ஆனாலும் யுத்தத்தில் இஸ்ரேல்தான் வெற்றி பெற்றது; தான் நினைத்ததைச் சாதித்தது. அதற்கு முன்னால் நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின் போதும் போர் நிறுத்தத்துக்கு முன்னதாகத் தனக்கு என்ன வேண்டுமோ அதை இஸ்ரேலால் அடைந்துவிட முடிந்தது. அதற்கும் முன்னால் நடைபெற்ற 1948 யுத்தத்திலும் இஸ்ரேலுக்குத்தான் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இது சாத்தியம்? அரேபியர்களின் வீரம் இஸ்ரேலிடம் எடுபடக்கூடிய தரத்தில் இல்லையா? அது இருக்கட்டும். ஆயிரம் எதிர்ப்புகள் வருகின்றன; ஐ.நா. சபையில் அடிக்கொருதரம் தீர்மானம் போடுகிறார்கள்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனபோதும் எல்லாம் அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருந்து மறைந்துவிடுவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாவற்றுக்கும் காரணம், இஸ்ரேலின் தனிப்பெரும் அடையாளமும் மிகப்பெரிய பலமுமான அதன் உளவு அமைப்பு. அதன் பெயர் HaMossad leModiin uleTafkidim Meyuhadim. சுருக்கமாக மொஸாட் (Mossad).&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் தரத்தில் மொஸாட், சி.ஐ.ஏ., எம் 16 ஆகிய அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது. பொதுவாக உளவு அமைப்புகளுக்குரிய அதிகார வரம்புகளைக் காட்டிலும் சற்றே கூடுதல் அதிகாரங்கள் பெற்ற அமைப்பு இது. ஆனால் மொஸாடில் வெளிப்படையான ராணுவப் பிரிவு கிடையாது. சி.ஐ.ஏ.வில் அது உண்டு. எம்.16_ல் உண்டு. ரஷ்யாவின் கே.ஜி.பி.யில் கூட ஒரு துணை ராணுவப்பிரிவு உண்டு என்று சொல்லுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொஸாட்டின் பணிகள் மிகவும் எளிமையானவை. 1. ஆட்சிக்கு இடையூறு தரக்கூடியவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல். 2. தேவைப்பட்டால் சத்தமில்லாமல் அரசியல் கொலைகளைச் செய்தல், 3. யுத்தங்களுக்கான திட்டம் தீட்டி, வழி நடத்திக் கொடுத்தல் 4. அரபு தேசங்கள், உலகெங்கும் பரவியிருக்கும் அரபு அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றுள் முதலாவது மற்றும் மூன்றாவது, நான்காவது பணிகளை உலகின் அனைத்து தேசங்களின் உளவு அமைப்புகளும் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால் அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு அனுமதி பெற்ற ஒரே உளவு அமைப்பு மொஸாட் மட்டுமே. இஸ்ரேலில் மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொஸாட் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது உலகின் வேறெந்த நாட்டு உளவு அமைப்புக்கும் இல்லாத அதிகாரம். சி.ஐ.ஏ.வுக்குக் கூடக் கிடையாது. ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் மொஸாட் உளவாளிகள், எக்காரணம் கொண்டும் யூதர்களைக் கொல்லக்கூடாது! அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியான டேவிட் பென் குரியன், 1951-ம் ஆண்டு மொஸாட்டைத் தோற்றுவித்தார். ஆரம்பத்தில் பாலஸ்தீன் போராளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக மட்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, தனது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக விரைவில் மிகப் பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது. இன்றைய தேதியில் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2000. ஆனால் கண்ணுக்குப் புலப்படாத மொஸாட் ஏஜெண்டுகள் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கிலும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;மொஸாட்டின் இணையத்தளத்துக்கு முடிந்தால் போய்ப் பாருங்கள். அழகாக, சுத்தமாக, மிகவும் வெளிப்படையாக அப்ளிகேஷன் பாரம் கொடுத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் மொஸாட்டின் ஏஜெண்டாக விண்ணப்பிக்கலாம். உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டபிறகு, வேறு சில வினாக்களும் அங்கே கேட்கப்படும். உதாரணமாக நீங்கள் ஒரு யூதர் அல்லாதவர் என்றால் எதற்காக மொஸாட்டுக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள்? என்று கேட்பார்கள். இது தவிரவும் ஏராளமான கேள்விகள் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் விடை எழுதி அனுப்பினால், அந்த விடைகள் அவர்களுக்குத் திருப்தி தரக்கூடுமென்றால் ஒரு வேளை உங்களை யாராவது ஒரு மொஸாட் ஏஜெண்ட் கண்காணிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இன்னும் அதிகமோ, குறைவோ. நீங்கள் சரியான நபர்தான், தேவையான நபர்தான் என்று அவர்கள் தீர்மானித்தால் அடுத்தகட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகும். எத்தனை கட்டங்களாகப் பரிசோதிப்பார்கள், என்னென்ன பயிற்சிகள் அளிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள். மொஸாட்டின் விண்ணப்பப் படிவம் மட்டும்தான் வெளிப்படை. மற்றபடி அவர்களின் நடவடிக்கைகள் காற்றுக்கும் கடவுளுக்கும் கூடத் தெரியாது!&lt;br /&gt;&lt;br /&gt;மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் மொத்தம் ஆறு துறைகள் இயங்குகின்றன. (ஆரம்ப காலத்தில் எட்டு துறைகளாக இருந்திருக்கிறது. பின்னால் அதனை ஆறாகச் சுருக்கி இருக்கிறார்கள்.)&lt;br /&gt;&lt;br /&gt;1. தகவல் சேகரிப்புப் பிரிவு (Collections Department). இதுதான் அளவில் மிகப் பெரியது. உலகெங்கும் மொஸாட் உளவாளிகள் அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் இஸ்ரேல் அரசுக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகச் சேகரித்துத் தொகுத்து வைப்பார்கள். அரசுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை தருவது, ஆயத்தங்களுக்கு அறிவுறுத்துவது போன்றவை இந்தப் பிரிவின் தலையாய பணி.&lt;br /&gt;&lt;br /&gt;2. அரசியல் மற்றும் நல்லுறவுப் பிரிவு (Political Action and Liaison Department). இது கிட்டத்தட்ட ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சகம் போன்றது. இஸ்ரேலின் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, தகவல் பரிமாற்றத்துக்கு வழி செய்து தமக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகப் பெற்றுத் தரவேண்டியது இந்தப் பிரிவின் பணி. எதிரி தேசங்கள் என்றால் அங்குள்ள அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை வளைக்க முடியுமா என்று பார்ப்பதும் இவர்களின் பணியே.&lt;br /&gt;&lt;br /&gt;3. Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவு. இவர்கள்தான் அரசியல் கொலைகளைச் செய்பவர்கள். ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவது, வழிகாட்டுவது, தேவைப்பட்டால் தாங்களே களத்தில் இறங்குவது ஆகியவை இப்பிரிவின் பணிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;4. Lohamah Psichlogit என்கிற மனோதத்துவப் பிரிவு. விசாரணைகள், ரகசிய ஆராய்ச்சிகள் செய்வது, தேவையான தகவல்களை மக்களிடையே பரப்புவது, மீடியாவைக் கண்காணிப்பது, இஸ்ரேல் குறித்து மீடியா வெளியிடும் தகவல்களைச் சரிபார்ப்பது, தேவைப்பட்டால் சர்வதேச மீடியாவுக்குள் ஊடுருவி, தமக்குச் சாதகமான செய்திகளை வரவைப்பது போன்றவை இப்பிரிவின் பணிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;5. Research Department என்கிற ஆராய்ச்சிப் பிரிவு. மேற்சொன்ன அத்தனை பிரிவினரும் கொண்டுவந்து சேர்க்கும் தகவல்களை வைத்துக்கொண்டு ஆய்வு செய்து வேண்டிய விவரங்களைத் தேடித்தொகுப்பது இவர்கள் பணி.&lt;br /&gt;&lt;br /&gt;6. இறுதியாகத் தொழில்நுட்பப் பிரிவு (Technology Department). மொஸாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து அல்லது கடன் வாங்கி, துறையை எப்போதும் நவீனமயமாக வைத்திருப்பது இவர்கள் வேலை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆறு பிரிவினருள் உலகுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், மொஸாட்டின் Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவுதான். &lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து குருஅக்ஷவ் பேசிய ஒரு சர்ச்சைக்கிடமான பேச்சைக் கண்டறிந்து வெளி உலகுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலஸ்தீன் பிரச்னை குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Black September என்கிற ஒரு தீவிரவாத அமைப்பு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் ஒரு மாபெரும் படுகொலைத் திட்டத்தைத் தீர்மானித்து நடத்தி, உலகையே உலுக்கிப் பார்த்தது. இந்தச் சம்பவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான இஸ்ரேல் அரசு, படுகொலைக்குக் காரணமானவர்களைக் கொல்லும்படி மொஸாட்டுக்குக் கட்டளையிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கறுப்பு செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த அலி ஹாஸன் ஸல்மே (Ali Hassan Salameh) என்கிற தீவிரவாதிதான் அந்தக் கொலைக்குப் பொறுப்பாளி. ஆனால் மொஸாட்டின் மெட்ஸடா பிரிவு உளவாளிகள், சம்பந்தமே இல்லாமல் நார்வே நாட்டில் இருந்த அஹமத் பவுச்சிகி (Ahmed Bouchiki) என்கிற ஒரு வெயிட்டரைக் கொலை செய்துவிட்டார்கள். அதுவும் எப்படி? மொஸாட்டின் உளவாளிகள், போலியான கனடா தேசத்து பாஸ்போர்ட்களை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு நார்வேக்குச் சென்று இந்தக் கொலையைச் செய்தார்கள்! கனடா மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தால் மொஸாட்டுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லை! இஸ்ரேல் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ‘சரியான நபரை மீண்டும் தேடிக் கொலை செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவம் மட்டுமல்ல; பல்வேறு பாலஸ்தீன் போராளிகளைக் கொலை செய்வதற்காக பிரிட்டன், சைனா, ஜோர்டன் தேசத்து பாஸ்போர்ட்களைப் போலியாக உருவாக்கிப் ‘புகழ்’ பெற்றவர்கள் இவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மொஸாட்டின் மிகப்பெரிய பலம், அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது டெல் அவிவ் நகரில் இருக்கும் அதன் தலைமையக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஒருபோதும் வெளியே வராது என்பதுதான். அத்தனை விசுவாசமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு அது. யுத்தங்களின்போது இஸ்ரேலிய ராணுவம் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்பதை போதிப்பதற்காக, மொஸாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருபத்து நான்கு மணி நேரமும் உலகெங்கும் நடக்கும் யுத்தங்களைக் கூர்மையாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டே இருக்கும். எதிரிப் படைகளின் இருப்பையும் நகர்வையும் கண்காணிப்பதற்குச் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்கள் அவர்கள். 1967 யுத்த சமயத்தில் ஒரு மொஸாட் உளவாளி யுத்தம் நடந்த ஆறு தினங்களும் கோலன் குன்றுப் பகுதிகளில் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு மரத்தடியில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தவன் போலக் கிடந்திருக்கிறான். சோறு தண்ணீர் கிடையாது! சுவாசிக்கக்கூட முடியாது! அசையாமல் அப்படியே இருந்து ரகசியமாகத் தகவல்களைக் கடத்தியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்ரேல் அரசு இன்றைக்கும் தனது ஆண்டு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மொஸாட்டுக்காக ஒதுக்குகிறது. இது வெளியே சொல்லப்படுவதில்லை. ஆனால் ஆயிரம் சிக்கல்கள் வந்தாலும் இஸ்ரேல் சமாளிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்த மொஸாட்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மொஸாட் உருவானதிலிருந்து இன்றுவரை மொத்தம் பதினொரு பேர் அதன் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். (தற்போதைய இயக்குநர் விமீ’வீக்ஷீ ஞிணீரீமீஸீ.) இவர்களில் பலபேர் ராணுவ அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றபோதும் மொஸாட்டில் ராணுவப் பதவிகள் ஏதும் கிடையாது. ஒரு சிவிலியன் அமைப்பாகத்தான் மொஸாட் செயல்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உளவு பலத்தைக் கொண்டுதான் இஸ்ரேல் தொட்டதிலெல்லாம் வெற்றிவாகை சூடுகிறது என்பது பாலஸ்தீனப் போராளிகளுக்குப் புரிவதற்கு வெகுகாலம் ஆனது. பி.எல்.ஓ.விலும் ஒரு சரியான உளவுப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆறு நாள் யுத்தத்துக்குப் பிறகு முடிவு செய்தார்கள். அதற்கு முன் தலைவரை மாற்றினால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்துதான் யாசர் அராஃபத்தைப் பிடித்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-686522355043858651?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/686522355043858651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=686522355043858651' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/686522355043858651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/686522355043858651'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/06/mossad.html' title='இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad)'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-806363728179044758</id><published>2009-05-20T22:58:00.000-07:00</published><updated>2009-05-20T22:59:38.300-07:00</updated><title type='text'>புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு</title><content type='html'>ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள். நெருங்கி வரும் சிங்கள இராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். &lt;br /&gt;புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் இராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போர்க்களத்தைவிட்டு வெறியேற மறுத்த தலைவர்&lt;br /&gt;களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய இடைவெளிக்காக மகனை முன்நிறுத்திய தலைவர்&lt;br /&gt;&lt;br /&gt;தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;5000 கிலோ வெடிமருத்துகளை உடலில் கட்டிய 30க்கும் அதிகமான கரும்புலிவீரர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரங்கப்பாதை வழியே சென்ற தலைவர் மற்றும் தளபதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவத்தை கொன்ற கரும்புலிவீரர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் அடுத்தடுத்து 23 கரும்பலித்தாக்குதல் சம்பவங்களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத்திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலியானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப்பயணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறீலங்கா கடற்படையின் கண்களில் மண்ணைத்துாவிய கடற்புலிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித அழுதஇதங்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபாகரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர்பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“மொக்குச் சிங்களவங்கள் கோட்டைவிட்டுங்டாங்கள்” என தனது சகாக்களிடம் தெரிவித்த கருணா&lt;br /&gt;&lt;br /&gt;வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல்கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, “மொக்குச் சிங்களவங்கள் கோட்டை விட்டுட்டாங்கள்’ எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவர் பற்றி வாய் திறக்காத ஜனாதிபதி&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புகளை மீடியாக்களுக்குக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புகளைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கமலின் “தசாவதாரம்” திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிரபாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். இச் செய்தி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-806363728179044758?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/806363728179044758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=806363728179044758' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/806363728179044758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/806363728179044758'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/05/24-3000.html' title='புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி்: தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-6649521539775075947</id><published>2009-05-15T07:47:00.001-07:00</published><updated>2009-05-15T07:47:43.268-07:00</updated><title type='text'>வன்னி மக்களின் இறுதி வேண்டுகோள் !!!</title><content type='html'>ஆயிரத்திற்கு அதிகமானோர் பலி! தெருத் தெருவாக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் :&lt;br /&gt; &lt;br /&gt;இறுதிப் போர் என்று வன்னியில் சிறீலங்காப் படையினர் கொலை வெறித் தாக்குதல்களை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிமுதல் நடத்தி வருகின்றனர்.   இத்தாக்குதல்களில்  ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் என அனைத்துலகத் தொடர்பகத்தின் பரப்புரைப் பொறுப்பாளர் திலீபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தாக்குதல்கள் மத்தியிருந்தவாறே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இடம்பெயர்ந்த வாழும் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்காப் படையினர் வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்களையும், ஆட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் பாதுகாப்பு வலயம் நாலாபுறமும் எரிந்த வண்ணம் உள்ளது. ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனைகள் அனைத்தும் செயலிழந்து காணப்படுகின்றன.  காயமடைந்த மக்கள் தெருத்தெருவாக இருந்து இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் எதுவுமே செய்ய முடியாது பெரும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;165,000 மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால் புலம்பெயர் நாடுகளில் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடுங்கள். போராடினால் மட்டுமே இந்த மக்களைக் காப்பாற்ற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;165,000 மக்களில் வாழும் இப்பகுதியில் கொல்லப்படும் மக்களின் பிரேதங்களின் எண்ணத் தொடங்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவே எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கின்றோம்.....&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;மக்களைக்காப்பாற்ற கடைசிச்சந்தாப்பம்! &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;எழுச்சிகொள்ளுங்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;தனது முழுப்பலத்தையும் பாவித்து இன்று வன்னிமக்களை அழித்தொழிக்கும் கடைசிப்போரில் இறங்கிவிட்டான் எதிரி. எனவே, தாமதம் வேண்டாம். வீதிக்கு இறங்குங்கள். எஞ்சியிருக்கும் மக்களைப் பாதுகாக்க இதுவே எமக்குள்ள கடைசிச் சந்தர்ப்பம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2740479584379561639-6649521539775075947?l=devendrakural.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://devendrakural.blogspot.com/feeds/6649521539775075947/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=2740479584379561639&amp;postID=6649521539775075947' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/6649521539775075947'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2740479584379561639/posts/default/6649521539775075947'/><link rel='alternate' type='text/html' href='http://devendrakural.blogspot.com/2009/05/blog-post_15.html' title='வன்னி மக்களின் இறுதி வேண்டுகோள் !!!'/><author><name>DevendraKural</name><uri>http://www.blogger.com/profile/16687471622590163898</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='15336331328303286068'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2740479584379561639.post-8159684010139736124</id><published>2009-05-07T02:03:00.000-07:00</published><updated>2009-05-07T02:04:45.997-07:00</updated><title type='text'>ஹோசிமின் : சிங்கங்களுக்கு பாடம் புகட்டிய கானக நரி</title><content type='html'>ஹோசிமின் : சிங்கங்களுக்கு பாடம் புகட்டிய கானக நரி சரித்திரத்திலே பல முறை இறந்த நபர் ஒருவர் உண்டு என்றால் அது வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோசிமின்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹோசிமின் : சிங்கங்களுக்கு பாடம் புகட்டிய கானக நரி சரித்திரத்திலே பல முறை இறந்த நபர் ஒருவர் உண்டு என்றால் அது வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோசிமின்தான். இவர் இறந்து விட்டார் என அறிவித்துவிட்டு எதிரிகள் பட்டாசு கொளுத்திக் கொண்டாடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பீனிக்ஸ் பறவைகள் போல சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு நாட்டிலிருந்து இவர் வெளிப்படுவார். ஒன்று இரண்டு முறை அல்ல பலமுறை இப்படி அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரிகளின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவின ஹோசிமின் புத்தபிட்சு, பத்திரிகையாளர்கள் என பல அவதாரங்களை எடுத்திருக்கிறார்.இன்றைய கணக்குப்படி அமெரிக்கா நடாத்திய முதலும் கடைசியுமான நீண்ட போர் வியட்நாம் போர்தான். அது போல அமெரிக்கா வேறு ஒரு நாட்டிடம் போரில் தோற்றிருக்கிறது என்றால் அது வியட்நாமிடம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வியாட்நாமின் இந்த வீர வரலாற்றுக்குப் பின்னே இருப்பவர் ஹோசிமின்.1890ம் ஆண்டு வியட்நாமில் தன்னுடைய பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்த இவர். அப்பா, அம்மா வைத்த பெயர் சிங்சுங். ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் அடிமைப்பட்டு இருட்டிலே இருந்த நாட்டுக்கு ஒளியை கொண்டு வந்தவர் என்பதால் அந்த நாட்டு மக்கள் ‘ஒளி தந்தவர்' என்ற அர்த்தத்தில் இவரை நேசத்துடன் ‘ஹோசிமின்' என்று போற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு இதுவே இவரின் பெயராக மாறியது.ஹோசிமின் சிறுவனாக இருந்த போது வியட்நாம் பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்தது. சும்மா ஒப்புக்காக வியட்நாமை சேர்ந்த ஒருவரை தனது கைப்பாவையாக ஆட்சி பீடத்தில் உட்கார வைத்துவிட்டு அவரின் நிழலில் நின்று பிரான்ஸ் ஆட்சி செய்து வந்தது. அப்போது இந்த டம்மி அரசாங்கத்தை எதிர்த்துப் போரிட்ட கொரில்லா படையினருக்கு தகவல்கொண்டு செல்லும் தூதராக ஹோசிமின் வாழ்க்கையை தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;உயிரை பணயமாக வைத்து இந்த பணியை செய்த சிறுவன் ஹோசிமினுக்கு அப்போது வெறும் ஒன்பது வயது. சிறுவன் ஹோசிமின் இளைஞனாக மாறியதும் தன் நாட்டு மக்களின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிவது என்று உறுதி பூண்டார்.பிரான்சின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார். இதனால் பிரான்சின் சக்தி மிகுந்த ஆயுதங்களையும் அதிகாரத்தையும் எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சை எப்படி ஜெயிப்பது என்று கண்டறிய பிரான்ஸ் நாட்டிற்கு இவர் போனார்.பாரிசில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்துக் கொண்டே பிரான்ஸ் மக்கள் எப்படி உலகத்தில் முதல் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியை நடத்தினார்கள் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற கோசம் அந்நாட்டு மக்களை எப்படி ஜெயிக்க வைத்தது என்று பொறுமையாக ஆராய்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கடைசியாக தனது பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்தது.1940ம் ஆண்டு வியட்நாம் நாட்டை பிரான்சிடம் இருந்து ஜப்பான் கைப்பற்றியது. அப்போது பிரான்ஸ் மீது எரிச்சலில் இருந்த வியட்நாம் மக்கள் ஜப்பானிய சிப்பாய்களை தங்களை மீட்க வந்த இரட்சகர்கள் என்று போற்றினார்கள். ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அப்போது வியட்நாம் திரும்பிய ஹோசிமின் சொன்னார்.‘முக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது. பிரான்சாக இருந்தாலும் சரி, ஜப்பானாக இருந்தாலும் சரி இவர்களில் யார் நம்மை ஆண்டாலும் நமக்குப் பெயர் அடிமைகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால் இந்த இரண்டு பேரையுமே விரட்டியடித்தால் தான் நம்மால் சுதந்திர வியட்நாமை உருவாக்க முடியும்' என்று அவர் முழங்கினார்.ஹோசிமினின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு ஜப்பான் சும்மா இருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஹோசிமினைக் கைது செய்ய அந்த நாடு முழுக்க வலை விரித்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்த ஹோசிமின் அப்போது பெரும் படையை திரட்டிக் கொண்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் கலகலத்துப் போன சமயம் பிரான்ஸ் நாட்டின் இராணுவத்தை முந்திக் கொண்டு ஹோசிமின் படை வியட்நாமின் ஆட்சியை கைப்பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோசிமின் சிறு வயதுக் கனவு நனவானது. வியட்நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஹோமிசின் உலகத்திற்கு அறிவித்தார். சூட்டோடு சூடாக தங்கள் நாட்டில் தேர்தலை நடத்தினார். இதில் ஹோசிமினின் கொம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வாகை சூடியது. மக்கள் ஹோசிமினை தங்கள் தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து தாமதமாக விழித்துக் கொண்ட பிரெஞ்சுப் படைகள் ஹோசிமின் படைகளோடு மோத, முதல் வியட்நாம் யுத்தம் ஆரம்பமானது. அப்போது பிரான்சிடம் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், டாங்கிகள் என்று நவீன ஆயுதங்கள் அத்தனையும் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சின் படைகளோடு ஒப்பிடும்போது ஹோசிமினின் கெரில்லா படையோ மிகவும் பலவீனமானது.அப்போது ஹோசிமின் பிரான்சை பார்த்து இப்படி எச்சரித்தார். "உங்களின் படை வீரர்களில் ஒருவரை நாங்கள் கொன்றால், உங்களால் எங்கள் படை வீரர்களில் பத்து பேரைக் கொல்ல முடியும். ஆனால் இந்த போரின் இறுதியில் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போவீர்கள். நாங்கள் ஜெயிப்போம்" ஹோசிமினின் இந்த வார்த்தைகளை வெறும் வாய்ச்சடவால் என்று ஒதுக்கிவிட்டு பிரான்ஸ் தனது படைகளை முடுக்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வியட்நாமின் அடர்ந்த காடுகளில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்ட ஹோசிமினின் கெரில்லாப் படை ஐம்பத்தைந்து நாட்கள் கடுமையான போர் புரிந்தன. இறுதியில் பிரெஞ்சு இராணுவத் தளத்தை அது தகர்க்க ஹோசிமின் சொல்லானது நிஜமானது. பிரான்ஸ் இந்தப் போரில் படுதோல்வி அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் ஹோசிமினால் இந்தப் போரில் வடக்கு வியட்நாமை மட்டுமே தன் வசம் வைத்துக் கொள்ள முடிந்தது. வியட்நாமின் தெற்குப் பகுதியோ பிரான்சின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. ஹோசிமின் அசரவில்லை. தனது நாட்டை வடக்கு - தெற்கு என்று பிரிக்கும் எல்லைக் கோட்டை அழித்து ஒருமித்த வியட்நாமை உருவாக்கியே தீருவேன் என்று சபதம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு வியட்நாமிலிருந்து ஆதிக்க சக்தியான பிரான்சை ஹோசிமினின் கெரில்லாப் படைகள் விரட்டி அடித்து விட்டு வெற்றிக் களிப்பில் இருந்த சமயம்... தெற்கு வியட்நாமில் பதுங்கியிருந்த பிரான்ஸ் ஒரு சதித் திட்டம் தீட்டியது.ஹோசிமின் ஒரு கொம்யூனிஸ்ட். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமானவர். அவரை வளர விடுவது கைகட்டி வாய்மூடி கொம்யூனிஸ்ட்களின் ஆட்சி பரவுவதை ஏற்றுக் கொள்வதற்குச் சமம் என்று பிரசாரம் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து கொம்யூனிஸ்ட்டுகள் வியட்நாமில் பரவுவதை தடுக்க பிரான்சுக்கு அமெரிக்கா ஆயுதங்களையும் உதவிகளையும் வாரி வழங்கியது.இதையடுத்து வியட்நாம் யுத்த பூமியானது! அங்கே விண்ணிலிருந்து சதா குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. யார் நம் மீது குண்டு மழை பொழிகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நம் நாட்டில் யுத்தம் நடக்கிறது என்று கூடத் தெரியாமல் அந்த ஜனங்கள் செத்து வீழ்ந்தனர். இன்னொருபுறம் ஹோசிமினின் கெரில்லா படைகள் எதிரிகளுக்கு மூச்சு திணறும்படி ‘தண்ணி'காட்டியது. இந்தப் போர் பல ஆண்டுகள் நடந்தது.அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் மாறிஒருவர் என மூன்று ஜனாதிபதிகள் மாறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கு வியட்நாமில் ஹோசிமினின் தலைமையில் ‘வெற்றியே குறிக்கோள்' என்று அவரது படை ஒருமுகமான சிந்தனையோடு பிரான்சின் படைகளை எதிர்த்து மூர்க்கத்துடன் போராடியது.வடக்கு வியட்நாமையும் தெற்கு வியட்நாமையும் ஒன்று சேர்ந்து தனிநாட்டை உருவாக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஹோசிமின் சவால்விட....&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா அடிபட்ட புலி போல கர்ஜித்தது. அந்த சமயம் ஹோசிமினிற்கு எதிர்பாராத திசையில் இருந்து மாபெரும் உதவி ஒன்று வந்தது.போரை ஆரம்பிப்பது சுலபம், முடிப்பதுதான் கஷ்டம் இந்த சத்திய வாக்கியம் வியட்நாமிலும் உண்மையானது. கொம்யூனிஸ்ட்டுக்களின் கைகளுக்குள் வியட்நாம் போய்விடக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் ஒரே குறிக்கோள் இந்தக் குறிக்கோள்களுக்காக தான் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்து வியட்நாமில் தனது மூக்கை நுழைத்தது அமெரிக்கா.&lt;br /&gt;&lt;br /&gt;தெற்கு வியட்நாமில் அமெரிக்கா ஒப்புக்காக ஆட்சியில் அமர்த்திய கைப்பாவை அரசு கொம்யுனிஸ்ட்டுகளை நசுக்குகின்றேன் என்று பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பொதுமக்களை வீதியில் ஓடவிட்டு விரட்டி விரட்டிச் சுட்டது.கொம்யூனிஸ்ட்டுக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் விசாரணையே இல்லாமல் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நாட்டில் எதிர்ப்பு கிளம்ப... அமைதியே உருவான புத்த பிட்சுகள் கூட போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகளிடமே இரக்கம் காட்டாதவர்கள் புத்த பிட்சுகளிடமா இரக்கம் காட்டுவார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் போராட்டமும் மிருக பலத்தோடு நசுக்கப்பட்டது. அதனால் புத்தபிட்சுகள் ‘தீக்குளிப்பு' என்ற சத்தியாக்கிரக ஆயுதத்தை கையில் எடுத்தனர்.கடைசியில் 1965 ஆம் ஆண்டு வேறு வழியின்றி அமெரிக்கா, வியட்நாம் போரில் நேரடியாக குதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் போரிடுவது ஒரு இராணுவத்தை எதிர்த்து அல்ல அதிரடிப் போரில் தீவிரப் பயிற்சி பெற்ற கெரில்லாப் படையினரை எதிர்த்து என்பதால் அமெரிக்கா இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாமில் அமைதியாக இருந்த கிராமங்களின் மீதும் கூட விமானத்திலிருந்து குண்டுகளை வீசியது.அமெரிக்காவின் நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் பார்த்து மிரளாத ஹோசிமினின் கெரில்லாப் படை, அமெரிக்காவின் இராணுவத் தளங்களுக்கு குண்டு வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;போரில் அமெரிக்கா நுழைந்த முதல்வருடமே தாங்கள் குறைவான வீரர்களைப் பலி கொடுத்து அதிகமான கெரில்லா படையினரை அழித்திருக்கிறோம் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டது.எண்ணிக்கை அடிப்படையில் வேண்டுமானால், அமெரிக்கா அப்போது ஹோசிமினின் படைகளைவிட போரில் முன்னிலையில் இருந்தது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அடுத்தடுத்து அது சந்தித்த சோதனைகள், அமெரிக்க வீரர்களின் மனவுறுதியை குலைத்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளிலும் குளிரிலும் தாக்குப் பிடிக்க முடியாத பல அமெரிக்க வீரர்கள், போர்களத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பி ஓடினர்.அதனால் ஆனானப்பட்ட அமெரிக்காவே கடைசியில் ஹோசிமினைப் பார்த்து ‘சமாதானமாகப் போய் விடலாமே?' என்று தூதுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நட்டநடுவீதியில் ஆடாமல் அசையாமல் சுழறாமல் உட்கார்ந்த இடத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே எரித்து கொண்டார்கள். இதைப் பார்த்து கலவரமடைந்த அமெரிக்காவின் கைப்பாவை அரசு. புத்தபிட்சுகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட அமெரிக்கா மீது அமெரிக்கர்களுக்கே வெறுப்பு உண்டானது.&lt;br /&gt;&lt;br /&gt;1968 ஜனவரி மாதம் வியட்நாம் போரில் ஒரு திருப்புமுனை. தெற்கு வியட்நாமில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த சமயம், சாதாரண பொதுமக்கள் போல உடைஉடுத்தி நாடு முழுவதும் ஊடுவியிருந்த ஹோசிமினின் கெரில்லா படையினர் துல்லியமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படி திடீர் என்று ஒன்று சேர்ந்து அமெரிக்கப் படைகளையும் அதன் கைப்பாவை அரசையும் எதிர்த்து கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினர்&lt;br /&gt;&lt;br /&gt;இதை சற்றும் எதிர்பாராத அமெரிக்க படைகள் நிலை தடுமாறின. மின்னல் வேகத்தில் நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரக அலுவலகத்தைகூட கொம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினர். அமெரிக்காவால் இந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. தனது கோபத்தை தணித்துக் கொள்ள அது தனது கட்டுப்பாட்டில் இருந்த எல்லா கிராமங்களிலும் மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் பரிதாபமாக இறந்தனர்.இவர்களிடமிருந்து தப்பிக்க பிள்ளை குட்டிகளோடு காட்டாற்றில் வீழ்ந்தவர்கள் ஜலசமாதி ஆயினர். இந்த எல்லா அவலங்களையும் தொலைக்காட்சியில் பார்த்த அமெரிக்க மக்கள் ‘ஐயோ' என்று தலையில் அடித்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட இருந்த ஜோன்சன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.ஜோன்சனை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்ட நிக்ஸன். வியட்நாமில் மேற்கொண்டு எந்த அவமானமும் அடையாமல் தனது படை வீரர்களை நாட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன் என்று பிரசாரம் செய்துதான் ஜெயித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாலும் அவராலும் வியட்நாமிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நிக்ஸன் ஒரு தந்திரம் செய்தார். ஒரு பக்கம் வியட்நாமில் இருந்த பெரும்பாலான தன் துருப்புக்களை திருப்பி அழைத்துக் கொண்டார். மறுபுறம் கொம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க வடக்கு வியட்நாம் மீது தனது விமானங்களை ஏவினார். இதையடுத்து இடைவிடாது இருபத்தி நான்கு மணி நேரமும் வியட்நாம் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகப் போரில் தான் பயன்படுத்திய குண்டுகளுக்கு இணையாக குட்டி நாடான வியட்நாம் மீது அமெரிக்கா குண்டுகளை தூவியது. இதில் இலட்சக்கணக்கானோர் பரிதாபமாகத் துடிதுடித்து இறந்தனர். இந்த அட்டகாசங்கள் அனைத்தையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க மக்களை ஒரு காட்சி உறைய வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1972 மார்ச் மாதம் அமெரிக்க விமானம் போட்ட நேபாம் குண்டு ஒன்றில் ஒரு கிராமமே தீப்பற்றி எரிய சொந்தப் பந்தங்கள் என்று எல்லோரையும் தவற விட்டு விட்டு தப்பி ஓடி வரும் நிர்வாணச் சிறுமியின் அழுகை அத்தனை பேர் மனதையும் பிசைந்து எடுத்தது. (இந்தச் சிறுமி எப்படியோ கனடா சென்று விட்டார். வளர்ந்து பெரியவளானதும் தனது 20 வயதில் 1997ம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டி மூலம் தன்னை இனம் காட்டிக் கொண்டார்.)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கொடுமைகள் அனைத்தும் அமெரிக்காவில் கடும் யுத்த எதிர்ப்பு மனப்பான்மையை தோற்றுவித்து விடவே, வேறு வழியில்லாமல் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் தனது துருப்புக்களை வேகவேகமாக திருப்பி அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.வியட்நாமின் அமெரிக்க தூதரகத்தின் கட்டத்தின் மாடியிலே வந்து உலங்குவானூர்திகள் இறங்க.. போரை நடத்தியவர்கள் சந்தடியில்லாமல் மூட்டை முடிச்சுகளை கட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;வியட்நாம் போர் ஒரு வழியாக முடிவடைந்தது. அமெரிக்கப் படைகள் அகலவும் வட வியட்நாம் தென் வியட்நாமைக் கைப்பற்றியது.இந்தப் போரில் சுமார் ஐம்பதாயிரம் வீரர்களை பலிகொடுத்துவிட்டு அமெரிக்க இராணுவம் வெறுங்கையோடு திரும்ப, வடக்கு வியட்நாமும் தெற்கு வி