tag:blogger.com,1999:blog-23469332.post-1164727089264205462006-11-28T07:18:00.000-08:002006-11-28T07:18:00.000-08:00வணங்காமுடி, பூமராங்!தங்கள் வருகைக்கும் கருத்துக்கு...வணங்காமுடி, பூமராங்!<BR/><BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<BR/><BR/>தாங்கள் கூறியுள்ளவற்றுள் சில எங்களுக்கு உடன்பாடற்றவை. என் பதிவில் சுட்டியுள்ளபடிப் பிறர் கடவுளாக எண்ணி வணங்குபவர்களைத் திட்ட எங்கள் மார்க்கம் தடைசெய்துள்ளது.<BR/><BR/>பெரியாரிஸ்டுகளான உங்கள் வேகத்துக்கு நாங்கள் இல்லை. எங்களுக்கு வேகத்தடை உண்டு.<BR/><BR/>பாருங்கள் <BR/><BR/>யார் பொருட்டால் நான் இவ்வாக்கத்தைப் பதிவு செய்தேனோ அந்தச் சகோதரர் இறையடியான் தம் சறுக்கலை உணர்ந்து இனித் தடம் மாறமாட்டேன் என்று கூறியுள்ளாரே! இதுதான் எங்கள் மார்க்கம் காட்டி(கற்று)த் தந்த வேகத்தடையின் மெய்ச்சான்று.<BR/><BR/>என் சகோதரன் இறையடியான்!<BR/><BR/>உங்கள் பொருட்டால் முஸ்லிம்களை முன்னிலைப் படுத்தி நான் பதித்த ஆக்கத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது. இவ்வறிவுரை முஸ்லிம்களுக்கு மட்டுமன்று; சாதி, மத, இன, வேறுபாடின்றிச் சிந்திக்கும் ஆற்றலுள்ளோர் அனைவர்க்குமாம்.<BR/><BR/>யாரையும் நோகச் செய்யவோ காயப்படுத்தவோ இதைப் பதியவில்லை. தங்களின் புரிதலுக்கும் வருகைக்கும் நன்றி.புதுச்சுவடிhttp://www.blogger.com/profile/06209019262815341380noreply@blogger.com