tag:blogger.com,1999:blog-23469332.post-1164615092978156152006-11-27T00:11:00.000-08:002006-11-27T00:11:00.000-08:00அன்பின் அபூ முஹை,மிகவும் பாராட்டப்படவேண்டிய பதிவு ...அன்பின் அபூ முஹை,<BR/><BR/>மிகவும் பாராட்டப்படவேண்டிய பதிவு இது.<BR/>முஸ்லிமாகவும் தமிழராகவும் இருக்கும் உணர்வின் முனைப்பில் இப்பதிவு வெளிப்பட்டிருக்கிறது. 'இறையடியானாக' இருக்க நினைப்போர் நெஞ்சில் நிறுத்தவேண்டிய கருத்து.நாஞ்சில் நாட்டு புதுச்சுவடிக்கு வாழ்த்துகள்.<BR/><BR/>பொதுவாக, பிறமத புனிதங்கள் மீது முஸ்லிம்கள் காழ்ப்புணர்வால் தாக்குதல் நடத்துவதில்லை. இறைவனே தடுத்துள்ளது முக்கிய, முதன்மைக் காரணம் என்றால் காழ்ப்புணர்வின் அவசியங்கள் முஸ்லிம்களுக்கில்லை என்பதும் பக்கக் காரணம். ஏனென்றால், எத்தனை வாய்கள் கூடி ஊதினாலும் இஸ்லாமிய தீபம் அணைந்துவிடாது. ஊதுவதில் வெளிப்படுவது அந்த அற்ப வாய்களின் துர்நாற்றங்களே.பாபுhttp://www.blogger.com/profile/08337857494067010047noreply@blogger.com