tag:blogger.com,1999:blog-217053082009-07-18T20:40:08.991-07:00- சுவனப்பிரியன்'கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்கு சுவனத்திற்குச் செல்லும் வழியை இறைவன் இலகுவாக்குகின்றான்' -முகமது நபி, ஆதாரம்:புகாரிசுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comBlogger231125tag:blogger.com,1999:blog-21705308.post-81618066545252230772009-07-13T16:21:00.000-07:002009-07-13T16:24:26.798-07:00வானமும் பூமியும் எவ்வாறு நிலை கொண்டுள்ளது?நாம் வசிக்கும் இந்த பூமியும் வானமும் எவ்வாறு கீழே விழாமல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? நம் முன்னோர்களில் சிலர் இந்த பூமியையும் வானத்தையும் நிலவையும் பற்றி என்ன சொல்லி வைத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.ஒரு புராணம் நமது பூமியை மூன்று திமிங்கிலங்கள் ஒன்றினைந்து சுமந்து கொண்டிருக்கிறது என்கிறது. மற்றொரு புராணம் ஒரு மீனின் வாலில் பூமி நிலைபடுத்தப்பட்டுள்ளது என்கிறது. வேறுசுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-21705308.post-63214980461649350402009-07-10T16:54:00.000-07:002009-07-10T16:57:39.766-07:00தற்கொலைகளின் சதவீதம் நாடு வாரியாக!இந்தியா---------10.65குவைத்-----------1.95பிலிப்பைன்ஸ்-----2.10தாய்லாந்த்--------7.90சிங்கப்பூர்-------10.05ரொமானியா-----12.75அயர்லாந்த்------9.75அமெரிக்கா------11.05போர்ச்சுக்கல்----11.20மால்டோவா-----17.25சிலி------------10.46கனடா---------11.65நியுசிலாந்த்-----12.00இஸ்ரேல்--------6.25ஸ்விட்சர்லாந்த்--17.50ஆஸ்திரேலியா--10.90சவுத் கொரியா--23.75பெல்ஜியம்-----21.30பிரான்ஸ்-------18.30ஜப்பான்-------சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-21705308.post-23261247851121483252009-07-06T16:44:00.000-07:002009-07-06T16:48:00.368-07:001,500 எருமை மாடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்!மணப்பாறை : மணப்பாறை அருகேயுள்ள மட்டப்பாறைப்பட்டியில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று ஆயிரத்து 500 எருமை கிடாக்கள் வெட்டி பலியிடப்பட்டன. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, 20 கி.மீ., தொலைவில் மட்டப்பாறைப்பட்டி உள்ளது. இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-21705308.post-3194074543973383572009-07-02T16:18:00.000-07:002009-07-02T16:22:20.716-07:00'புவி ஈர்ப்பு விசை' பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?'இறைவன் வானத்தை உயர்த்தினான்: தராசை நிலை நாட்டினான்: தராசில் நீங்கள் நீதி தவறக் கூடாது என்பதற்க்காக! நியாயமாக எடையை நிலைநாட்டுங்கள்: எடையைக் குறைத்து விடாதீர்கள்'-குர்ஆன் 55:7-9'அவன் வானத்தை உயர்த்தினான்' என்ற வாசகம் 'பெரு வெடிப்பு' கொள்கையை மெய்ப்பிக்கிறது. விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள்? வானம் பூமி நட்சத்திரங்கள் அனைத்தும் ஒன்றாக இருந்து மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டு வானம் மேலே உயர்த்தப்பட்டது சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-21705308.post-52839084278146050502009-06-29T16:59:00.000-07:002009-06-29T17:01:37.143-07:00சிலைகள் வைக்க மட்டும் ரூ. ஆயிரம் கோடியா?:உ.பி., மாநில முதல்வராக இருப்பவர் மாயாவதி. இவர், கடந்த 25ம் தேதி லக்னோ நகரின் பல இடங்களில், தன் சிலைகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் சிலைகளையும் திறந்து வைத்தார். சிலைகள் திறக்கப்படுமென, அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாகவே இவற்றை திறந்து வைத்தார். இந்தச் சிலைகளுக்காக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுப் பணம் செலவிடப்பட்டது. இதை எதிர்த்து ரவிகாந்த் என்ற வக்கீல், சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-21705308.post-27972162412492313272009-06-25T17:00:00.000-07:002009-07-02T18:39:25.978-07:00மீகாயில் (மைக்கேல் ஜாக்ஸன்) இறைவனடி சேர்ந்தார்!உலகம் முழுவதும் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த மைக்கேல் ஜாக்ஸன் சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இறந்து விட்டதாக பிபிசியின் மூலம் அறிந்தேன். கடைசி காலங்களில் தனது அண்ணன் அப்துல் அஜீஸின்(ஜெராமைக் ஜாக்ஸன்) முயற்ச்சியால் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். தான் தொடர்ந்து ஒரு முழு இஸ்லாமியனாக வாழ முயற்ச்சிக்கிறேன் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதய நோயால் அவசரப்பிரிவில்சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-21705308.post-12214835382976333232009-06-24T16:30:00.000-07:002009-06-24T16:34:36.390-07:00வட்டியில்லா வங்கியை அரசு அறிமுகப்படுத்துமா?திண்டுக்கல்: வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரும், என ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி நம்பிக்கை தெரிவித்தார். வட்டியில்லா இஸ்லாமிய வங்கி ஒருங்கிணைப்பு குழுவின் 2வது மண்டல மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.கண்காட்சியை திறந்து வைத்து நீதிபதி அக்பர் அலி பேசியதாவது:வட்டியில்லாமல் கடன் கொடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட்டேன். சில வெளிநாடுகளில் இத்திட்டம் நல்லமுறையில் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21705308.post-3373162732484281852009-06-21T16:43:00.000-07:002009-06-21T16:48:01.506-07:00செவ்வாய் கிரகத்தில் ஏரி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புவாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான மற்றொரு ஆதாரத்தை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்குள்ள வாயுவின் தன்மை, உயிரினங்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, அமெரிக்கா சில விண்கலங்களை அங்கு அனுப்பியது. இதில், ஒரு விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், சமீபத்தில் நாசா விண்வெளி மையத் துக்கு சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21705308.post-90787539462798374702009-06-19T16:46:00.000-07:002009-06-19T16:49:43.368-07:00'ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்' - கலைஞர்”இங்கே மணமக்கள் வீற்றிருக்கும் காட்சியை நான் பார்க்கிறேன்; படித்தவர்களாக இருக்கின்றனர். ஒரு காலத்தில் இப்படிப்பட்ட சமூகங்களில் படித்தவர்களைப் பொறுக்கி எடுப்பதென்றால் கடினம்.தமிழகத்தில் ஈ.வெ.ரா., அண்ணாதுரையின் கருத்துக்கள், லட்சியங்கள் திராவிட இயக்கத்தினுடைய எண்ணங்கள் பரவத் துவங்கியது. அன்று முதல் இன்று வரை அலைக்கழிக்கப்பட்ட சமுதாயம் விழிப்புற்று, "நாங்களும் மனிதர்கள் தான்; ஆண்டவன் படைப்பில் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21705308.post-54603103909242168602009-06-17T15:09:00.000-07:002009-06-17T15:12:32.974-07:00எங்கோ படித்த புதுக் கவிதைகள்!எங்கோ படித்த புதுக் கவிதைகள்!ரசித்த கவிதைகள்!‘நான்கு வேளை சாப்பாடுஅளவில்லா நொறுக்குத் தீனிநாலு காலு ஜீவன்கள் ஆடு, மாடு, என்று உள்ளே தள்ளி, நிலை தடுமாறி விழும்வரை பட்டை அடித்து நீராவி இஞ்ஜின் கணக்கா புகை விட்டு நெஞ்சுவரை வயிறு பெருக்கினால் நல் இதயம் எங்கே கிட்டும்?’ இயற்கை கொடுத்ததெல்லாம்இயல்பாய் கொடுத்திடமனசில்லாமல்போயிடுச்சுதண்ணீரோ தாய்பாலோதடைபோட்டு நிறுத்தியாச்சுகள்ளமில்லா பயிரும் வயிரும் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-21705308.post-24284667794571074702009-06-13T04:03:00.000-07:002009-06-13T04:07:03.642-07:00மொழி வெறி நமக்கு தேவைதானா?மொழி வெறி நமக்கு தேவைதானா?கேள்வி: நான் 3 வருடம் முன்பு திருமணம் முடித்தேன். நான் தமிழ் முஸ்லிம். என் மனைவி உருது முஸ்லிம். நான் தற்போது சவூதியில் உள்ளேன். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. என் குழந்தையிடம் நான் தமிழில் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் மனைவி என் குழந்தைக்கு உருது மொழியை கற்றுக் கொடுத்து வருவதால், என் குழந்தை தமிழில் பேசுவதை தவிர்த்து வருகிறாள். என் குடும்பத்தார் என் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-21705308.post-9883297294551678092009-06-10T16:18:00.000-07:002009-06-10T16:21:15.896-07:00ஆரிய திராவிட பிரச்னை எப்போது ஒழியும்?இன்றைய தினத்தில் இணையத்தில் இருந்து எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் ஆரிய திராவிட பிரச்னை ஏதாவது ஒரு வகையில் எழுந்து கொண்டே இருக்கிறது. பிராமணர்களே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என்று கூறுவதற்க்கென்றே தமிழ் ஓவியா, விடாது கருப்பு போன்ற வலைப்பதிவர்கள் பதிவுகளை எழுதித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்கங்களை சாடி கோவிக்கண்ணன் போன்ற வலைப்பதிவர்கள் பல பதிவுகளை எழுதி சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-21705308.post-5037520647047901362009-06-08T03:43:00.000-07:002009-06-08T03:48:16.395-07:00ஆகாய விமானமும், பறவைகளும் - சில விளக்கங்கள்'ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? இறைவனைத் தவிர யாரும் அவற்றை அந்தரத்தில் நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'-குர்ஆன் 16:79'அவர்களுக்கு மேலே பறவைகள் சிறகுகளை விரித்தும் மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21705308.post-36204754156963381702009-06-02T16:50:00.000-07:002009-06-02T17:21:16.430-07:00புனித மெக்கா பள்ளியின் இமாம்கள்!புனித மக்கா பள்ளியில் ஒரு முஸ்லிம் தொழுவது பல நன்மைகளை அள்ளித் தரும் ஒரு நிகழ்வு. அந்த பள்ளியில் தலைவராக நின்று தொழ வைப்பவர் உண்மையிலேயே பாக்கியம் செய்தவராகத்தான் இருக்க வெண்டும். நண்பர் அனுப்பிய மெயிலை கீழே வரிசைப்படுத்தியுள்ளேன். Haram al-Sharif and the famous Mosque imams hold a place at the hearts of millions of Muslims. And because many people asks which Imams lead their prayers I would சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-21705308.post-61677824562220687152009-06-02T16:10:00.000-07:002009-06-02T16:11:00.230-07:00நாத்திகம் இஸ்லாமியரிடத்தில் அதிகம் இல்லை ஏன்?நாத்திகம் இஸ்லாமியரிடத்தில் அதிகம் இல்லை ஏன்?இன்று உலகம் முழுவதும் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் கூத்துகளை தினந்தோறும் பார்த்து வருகிறோம். அனைத்து மதத்திலும் ஆன்மீகத் தலைவர்கள் இறைவனின் வாரிசு என்று அறிமுகப்படுத்தப்பட்டு மனிதர்களுக்கெல்லாம் அப்பாற்ப்பட்டவர்கள் என்ற நிலையில் வைத்துப் பார்க்கிறோம். சில நாட்களில் அந்த மகான்களின் சுய ரூபம் தெரிய வரும் போது அந்த மதத்தின் மீதே வெறுப்புற்று சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-21705308.post-34944973732848059572009-05-29T16:28:00.000-07:002009-05-29T16:31:28.333-07:00இசைப்புயல் இனி டாக்டர் ரஹ்மான் ஆகலாம்!அலிகர் பல்கலைக்கழகம் நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முன் வந்துள்ளது. இந்நிகழ்ச்சி வரும் ஜீன் ஏழாம் தேதி டெல்லியில் நடைபெறும். இந்தியாவின் பெருமையை உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றதற்காக சாதனையாளர் விருதாக இது வழங்கப்படுகிறது. ஏற்கெனவே மோடோரோல்லாவில் கால்பந்தாட்ட வீரரை வீழ்த்தி அவர் இடத்துக்கு ரஹ்மான் வந்துள்ளார். இதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானமும் ஈட்டுகிறார். இன்று சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21705308.post-62234014981548852032009-05-28T16:36:00.000-07:002009-05-28T16:40:51.480-07:00மீனாட்சிபுரம் - ஒரு மீள் பார்வை!மீனாட்சிபுரம் - ஒரு மீள் பார்வை!இந்து மதத்தைக் காக்கப் போகிறோம் என்று வலம் வரும் இந்துத்வாவாதிகள் இந்த பதிவை ஒரு தரம் நன்கு படிக்க வேண்டும். எங்கு தவறு இருக்கிறது என்பது நாம் சொல்லாமலேயே விளங்கும். 'நோய் முதல் நாடி' என்ற வள்ளுவரின் வாக்குக்கொப்ப பி.ஜே.பியும் ஆர்.எஸ்.எஸ் ஸூம் இந்து மதத்தில் உள்ள சாதி பாகுபாடுகளை ஒழித்து விட்டாலே இந்து மதத்தைக் காப்பாற்றி விடலாம். இந்த தேர்தலில் கிடைத்த தோல்வியை சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-21705308.post-30920020800434063062009-05-23T16:13:00.000-07:002009-05-23T16:15:40.601-07:00தறி கெட்டு செல்லும் தாலிபான்கள்!தறி கெட்டு செல்லும் தாலிபான்கள்!தாலிப் என்ற அரபு சொல்லுக்கு மாணவன் என்ற பொருள் வரும். கம்யூனிஷத்தை ஆப்கானிஸ்தானத்திலிருந்து விரட்டுவதற்காக மாணவர்களாக சேர்ந்து உருவாக்கிய அமைப்பே 'தாலிபான்கள்'. ரஷ்யர்களை அன்று விரட்டுவதற்காக அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு ஒன்றினைந்தவர்களே தாலிபான்கள். இதற்கு அமெரிக்காவும் அரபுநாடுகளும் பணத்தை வாரி இறைத்து தாலிபான்களை உரம் போட்டு வளர்த்தன. ஒருவாறாக ரஷ்யர்களை விரட்டி சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-21705308.post-58507656032080289492009-05-20T16:40:00.001-07:002009-05-20T16:40:53.586-07:00வாரணாசி விசுவநாதர் ஆலயம்! -ஒளரங்கஜேப்வாரணாசி விசுவநாதர் ஆலயம்! -ஒளரங்கஜேப்வங்காளத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்த ஒளரங்கஜேப் வாரணாசி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஆட்சியின் கீழிருந்த ஹிந்து ராஜாக்கள் ஒளரங்கஜேப்பிடம் 'பயணத்தை ஒரு நாள் நிறுத்தித் தங்கிச் சென்றால் அந்த நாளில் எங்களது ராணிகள் கங்கையில் குளித்து விட்டு விசுவநாதரை தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்'என்று கோரிக்கை வைத்தனர்.ஹிந்து அரசர்களும் ராணியரும் கங்கைக்சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-21705308.post-34802699059196173292009-05-20T03:39:00.000-07:002009-05-20T03:41:27.637-07:00கொலையாளியைக் கொல்லலாமா!கொலையாளியைக் கொல்லலாமா!'நம்பிக்கைக் கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன், அடிமைக்காக கொலை செய்த அடிமை, பெண்ணுக்காக கொலை செய்த பெண் என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது கொள்கைச் சகோதரன் மூலம் ஏதெனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் அவனிடம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-21705308.post-64550355224955513172009-05-17T16:59:00.000-07:002009-05-17T17:07:32.778-07:00புலிகள் தோல்வியடைந்தனரா? செய்தி உண்மையா?கொழும்பு: இலங்கை ராணுவத்தின் இறுதிக் கட்டத் தாக்குதல் கடுமையாக இருப்பதால், புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. மேலும் உயிர் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இலங்கை அரசிடம் சரண் அடையவும் புலிகள் முடிவு செய்துள்ளதாக புலிகளின் செய்தி தொடர்பாளர் பத்மநாதன் தெரிவித்தள்ளார்.இதற்கிடையில் புலிகள் தலைவர் பிரபாகரனின் உடல் ராணுவ முகாமில் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-21705308.post-7100105418962206992009-05-14T17:27:00.000-07:002009-05-14T17:29:14.086-07:00'நான் ஐயருக்குல ஓட்டுப் போட்டேன்''நான் ஐயருக்குல ஓட்டுப் போட்டேன்'நேற்று வீட்டுக்கு போன் பண்ணி 'தாயே! நீங்களும் நம்ம சொந்தங்கள் எல்லோரும் சேர்ந்து மறக்காம சூரியனுக்கு போட்டுருங்க' என்று தொலை பேசினேன், 'சூரியனுக்கா! உனக்கு விபரமே தெரியாதா! நம்ம தொகுதியை இந்த முறை மயிலாடுதுறையோடு சேர்த்துட்டாங்களே! கைக்கு! அதாவது மணிசங்கர் அய்யருக்குல்ல ஓட்டு போட்டுட்டு வருகிறோம்' என்றார் எனது தாய். ஆஹா! நம்மைவிட தாய்க்குலங்கள் மிகவும் விபரமாக சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-21705308.post-69989588718928837552009-05-12T17:00:00.000-07:002009-05-12T17:08:56.183-07:00மறந்துடாதீங்க...நம்ம சின்னம் சூரியன்,கை!மறந்துடாதீங்க...நம்ம சின்னம் சூரியன்,கை! அது என்ன அருளாசி! ஓட்டுக் கேட்க வந்த ஜவாஹிருல்லாவுக்கு 'நான் உங்களுக்கு ஆதரவு, அல்லது எதிர்ப்பு' என்ற இரண்டு நிலைகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து மனிதனுக்கு இறை சக்தியைக் கொடுப்பது போல் அருளாசி வழங்குதல் எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் தேர்தலில் இதெல்லாம் சகஜம் என்கிறீர்களா? ஜவாஹிருல்லாவா, மணிசங்கர் ஐயரா, மணியனா யார் என்பதை நானும் ஆவலுடன் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-21705308.post-58449930405430838212009-05-06T16:52:00.000-07:002009-05-06T16:56:08.551-07:00பரவாயில்லை! ராகுல் காந்தி தேறிவிடுவார்!சமீப காலமாக ராகுல் காந்தியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியைப் போல தற்போது மாறி வருகிறார். அல்லது சூழ்நிலை அவரை அவ்வாறு மாற்றியிருக்கிறது. பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கிராமங்களை நோக்கி சென்று அந்த மக்களோடு மக்களாக தங்கியிருந்தது. தனது நண்பரான இங்கிலாந்து மந்திரியையும் கூடவே கூட்டி சென்றது: இதைப்பற்றி கூட்டங்களில் பேசும் போது 'இந்த நாடு சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-21705308.post-6741016350889877082009-05-03T16:16:00.000-07:002009-05-03T16:21:59.746-07:00ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ்“தெகல்கா” ஆங்கில வார ஏட்டில் நிருபர் அஜித் சாகியின் கேள்விகளுக்கு ராமஜென்ம பூமியின் தலைமைப் பூசாரி சத்யேந்திரதாஸ் அளித்துள்ள பதில்கள் இவை:பா.ஜ.க. ராமன் கோவில் பிரச்சினையில் பின்வாங்கவில்லை; கோவில் கட்டுவதில் உறுதியாக உள்ளது என எல்.கே. அத்வானி கூறியுள்ளாரே?அவர் புளுகுகிறார். ராமன் கோவில் விவகாரத்தை பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளது. ராமனுக்காகவோ அல்லது கோவில் சுவனப்பிரியன்http://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com0