tag:blogger.com,1999:blog-21705308.post-51661867516149398632007-02-25T21:17:00.000-08:002007-02-25T21:17:00.000-08:00சோதிடம் என்பதும் சூனியம் என்பதும் இரண்டு வெவ்வேறு ...சோதிடம் என்பதும் சூனியம் என்பதும் இரண்டு வெவ்வேறு விதங்கள். இரண்டையும் நாம் நம்பக் கூடாது. ஏ.ஆர்.ரகுமான் கூட தனது தந்தைக்குச் சூனியம் வைக்கப்பட்டதாக நம்புகிறார். என்னதான் செய்வது?தமிழில் சைவ நூல்களை எடுத்துக் கொண்டால் ஆண்டவனை நம்பும்படித்தான் சொல்கின்றன. துன்பம் வருகையில் நாளும் கோளும் என்ன செய்யும்? முருகன் திருவடி துணையிருக்கையில் என்று அருணகிரி சொல்லியிருக்கிறார். நாளாவது கோளாவது. எல்லாம் G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com