tag:blogger.com,1999:blog-16294778.post-1170037116206698482007-01-29T05:18:00.000+03:002007-01-29T05:18:00.000+03:00சகோதரர் திருவடியான் அவர்களின் வருகைக்கு நன்றிஆண்கள...சகோதரர் திருவடியான் அவர்களின் வருகைக்கு நன்றி<BR/>ஆண்கள், பெண்களுக்கு மணக்கொடை கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. உங்கள் எழுத்துப்படி ஆண்கள் பெண்களுக்கு வரதட்சணை கொடுப்பது ஆண்களுக்கு எந்த வகையில் அபாயம் (!!??) வரன் தட்சணை, வராத தட்சணையாகி கொடு தட்சணையாகி விடுமே<BR/>இது அவாள்களுடைய கொள்கைக்கு மாற்றமாக ஆகிவிடும். இதையெல்லாம் தைரியமாக சொல்வதால்தான் ஆகா நம்ம வயிற்று பிழைப்புக்கே வேட்டு வைக்கின்றனரே என்றுதான் முஸ்லிம்களே பாகிஸ்தானுக்கு போங்க என்கின்றனர் நேசகுமார் வகையினர்.<BR/>நான் சொன்னதற்கு காரணம் இங்கே http://iniyaislam.blogspot.com/2005/09/blog-post_14.html உள்ளது.http://www.blogger.com/profile/08759814272378679664noreply@blogger.com