tag:blogger.com,1999:blog-130664132009-03-02T01:36:09.790+05:00தமிழ் மாலைஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.comBlogger47125tag:blogger.com,1999:blog-13066413.post-28485033171597492462008-11-13T14:33:00.000+05:002008-11-13T14:37:24.101+05:00தபுண்டு<p><span style="font-size:100%;"><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81" title="உபுண்டு" class="mw-redirect">உபுண்டு</a> க்னூ/லினக்ஸ் இல் சராசரி <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D" title="தமிழ்">தமிழ்</a> பயனர் ஒருவருக்கு தேவைப்படும் சகல வசதிகளையும் <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D" title="மென்பொருள்">மென்பொருள்</a> கருவிகளையும் தானாக நிறுவித்தரும் மென்பொருட் பொதியே <b>தபுண்டு</b> ஆகும்.</span></p> <p><span style="font-size:100%;"><b>தபுண்டு</b> என்ற பெயர் <b>தமிழ் உபுண்டு</b> என்பதன் சுருக்கமாகும்.</span></p> <p><span style="font-size:100%;">இப்பொதி மு. மயூரனால் உருவாக்கப்பட்டு 29-11-2006 அன்று வெளியிடப்பட்டது.</span></p> <p><span style="font-size:100%;"><a name=".E0.AE.95.E0.AE.B0.E0.AF.81.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BE.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.AE.E0.AF.8D"></a></span></p> <h2><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">கருத்தாக்கம்</span></span></h2> <p><span style="font-size:100%;">உபுண்டு <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D" title="இயங்குதளம்" class="mw-redirect">இயங்குதளம்</a> பயன்பாட்டு எளிமையும், விநியோகிக்க வசதியானதாகவும் தமிழ் பாவனைக்கான பல்வேறு ஆதரவுகளையும் கொண்டதாக உள்ளது. இவ்வியங்குதளத்தை பரந்தளவான தமிழ்ப் பயனர் மட்டத்தில் கொண்டு செல்ல, மேலதிக தமிழ் வசதிகளை அவ்வியங்குதளத்தில் நிறுவிக்கொள்ள பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு சிக்கலான படிமுறைகள் எளிமைப்படுத்தப்படுவது அவசியம். இந்த அடிப்படையிலேயே இவ்வாறானதொரு பொதியின் தேவையும் உருவாக்கமும் உபுண்டு தமிழ்ப் பயனர் ஒருவர் மூலம் நிகழவேண்டியிருந்தது.</span></p> <p><span style="font-size:100%;">கணினியில் தமிழை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், இலகுபடுத்துவதற்கும் தற்போதுள்ள தெரிவுகளில் மிக எளிமையான ஒன்று உபுண்டு இயங்குதளத்தை நிறுவிக்கொள்வதாகும். இந்த அடிப்படையில் இப்பொதி <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D&amp;action=edit&amp;redlink=1" class="new" title="கணித்தமிழ் (இன்னமும் எழுதப்படவில்லை)">கணித்தமிழ்</a> பயன்பாட்டை வினைத்திறன் மிக்கதாக்கும் நோக்கத்தினையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இணைய வசதியை கொண்டிருக்காத கணினி ஒன்றில் உபுண்டுவை பயன்படுத்தும் ஒருவர் தமிழ் வசதிகளை நிறுவிக்கொள்ள எதிர்கொள்ளக்கூடிய சிரமங்களை முற்றாக தீர்த்து வைப்பதையும் இப்பொதி நோக்கமாக கொண்டிருக்கிறது</span></p> <p><span style="font-size:100%;">தபுண்டு நிறுவித்தரும் தமிழ் வசதிகள் அனைத்தையும் உள்ளடக்கி மறுதொகுப்பு செய்யப்பட்ட உபுண்டு இயங்குதள இறுவட்டினை உருவாக்க முடியும் என்றாலும், அது விநியோக வாய்ப்புக்களை மிகக்குறைந்த அளவே கொண்டிருக்கும்.</span></p> <p><span style="font-size:100%;"><a name=".E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF_.E0.AE.87.E0.AE.A3.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.81.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"></a></span></p> <h2><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">வெளி இணைப்புக்கள்</span></span></h2> <ul><li><span style="font-size:100%;"><a href="http://tabuntu.sourceforge.net/" class="external text" title="http://tabuntu.sourceforge.net/" rel="nofollow">தபுண்டு வலைமனை</a>.</span></li><li><span style="font-size:100%;"><a href="http://tamilgnu.blogspot.com/2007/05/blog-post.html" class="external text" title="http://tamilgnu.blogspot.com/2007/05/blog-post.html" rel="nofollow">தபுண்டு - மூன்றே படிகளில் உபுண்டுவில் சகல தமிழ் வசதிகளும்</a></span></li></ul><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-2848503317159749246?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com0tag:blogger.com,1999:blog-13066413.post-44115572163628432382008-11-13T14:26:00.001+05:002008-11-13T14:29:44.517+05:00உபுண்டு லினக்ஸ்<span style="font-size:100%;"><b>உபுண்டு லினக்ஸ் (ubuntu linux)</b> என்பது, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D" title="க்னூ/லினக்ஸ்">க்னூ/லினக்ஸ்</a> <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D" title="இயங்குதளம்" class="mw-redirect">இயங்குதளத்தின்</a><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" title="லினக்ஸ் வழங்கல்கள்">வழங்கல்களில்</a> ஒன்றாகும். <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%29&amp;action=edit&amp;redlink=1" class="new" title="டெபியன் க்னூ/லினக்ஸ்) (இன்னமும் எழுதப்படவில்லை)">டெபியன் க்னூ/லினக்ஸ்)</a> இனை அடிப்படையாகக்கொண்டது. இதில் அடங்கியுள்ள அனைத்து <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D" title="மென்பொருள்">மென்பொருட்களும்</a><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D" title="கட்டற்ற மென்பொருள்">கட்டற்ற</a> மற்றும் <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D" title="திறந்த ஆணைமூலம்" class="mw-redirect">திறந்த ஆணைமூல</a> மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;action=edit&amp;redlink=1" class="new" title="இறுவட்டு (இன்னமும் எழுதப்படவில்லை)">இறுவட்டுக்களை</a> தபால் மூலம் பெறுவதற்கு கூட பணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. <b>உபுண்டு</b> என்ற ஆபிரிக்க வார்த்தைக்கான அர்த்தம், <i>மானுட நேயம்</i> என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்ஸ்" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.<br /></span> <h2><span style="font-size:100%;"><span class="mw-headline">வெளியீடுகள்</span></span></h2> <p><span style="font-size:100%;">உபுண்டுவின் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கு ஒருமுறை வெளிவருகின்றன. ஒவ்வொரு வெளியீடும் 18 மாதங்களுக்கான இலவச அனுசரணை கொண்டவையாக அமைகின்றன. இதில் டாப்பர் ட்ரேக் (6.06) ஆனது மேசைக்கணினிகளுக்கு 3 வருட இலவச அனுசரணையும் வழங்கிகளுக்கு 5 வருட இலவச அனுசரணையும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்படி இதன் தற்போதைய பதிப்பான கட்ஸி கிப்பன், <a href="http://ta.wikipedia.org/wiki/18_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D" title="18 அக்டோபர்" class="mw-redirect">18 அக்டோபர்</a>, <a href="http://ta.wikipedia.org/wiki/2007" title="2007">2007</a> அன்று வெளியிடப்பட்டுள்ளது. . இதில் முற்றிலும் <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;action=edit&amp;redlink=1" class="new" title="தளையறு மென்பொருட்கள் (இன்னமும் எழுதப்படவில்லை)">தளையறு</a> மென்பொருட்களைக் கொண்ட ஒரு வழங்கலும் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.</span></p> <p><span style="font-size:100%;">வெளியீடுகள் தமக்கென தனித்தனியான பெயர்களையும், பதிப்பு இலக்கத்தையும் கொண்டிருக்கும். பதிப்பு இலக்கமானது வெளியீட்டின் ஆண்டினையும் மாதத்தையும் குறிப்பதாக அமையும். எடுத்துக்காட்டாக உபுண்டு <b>4.10</b> ஆனது 200<b>4</b><b>10</b> ஆம் மாதம் வெளிவந்ததாகும்.<br /></span></p><h2><span style="font-size:100%;"><span class="mw-headline">தன்மைகள்</span></span></h2> <div class="thumb tright"> <div class="thumbinner" style="width: 352px;"><span style="font-size:100%;"><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamilui_ubuntu.png" class="image" title="உபுண்டு - தமிழ் இடைமுகப்புடன்"><img alt="" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/91/Tamilui_ubuntu.png/350px-Tamilui_ubuntu.png" class="thumbimage" width="350" border="0" height="263" /></a></span> <div class="thumbcaption"> <div class="magnify"><span style="font-size:100%;"><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Tamilui_ubuntu.png" class="internal" title="பெரிதாக்கு"><img src="http://ta.wikipedia.org/skins-1.5/common/images/magnify-clip.png" alt="" width="15" height="11" /></a></span></div><span style="font-size:100%;"> உபுண்டு - தமிழ் இடைமுகப்புடன்</span></div> </div> </div> <ul><li><span style="font-size:100%;">நிறுவிக்கொண்டவுடனேயே பயன்படுத்தக்கூடியதாக, தேவையான சாதாரண மென்பொருட்கள் அனைத்தையும் இறுவட்டு கொண்டிருக்கிறது.</span></li><li><span style="font-size:100%;">நிர்வாகி அனுமதி, sudo மூலம் பயனருக்கு வழங்கப்படுகிறது.</span></li><li><span style="font-size:100%;">தமிழ் உள்ளிட ஏராளமான மொழிகளில் இடைமுகப்பை மாற்றிக்கொள்ளக்கூடிய வசதி.</span></li><li><span style="font-size:100%;">தமிழ் உள்ளீட்டுக்கென GTKIM.</span></li><li><span style="font-size:100%;">utf -8 குறிமுறைக்கான ஆதரவு.</span></li><li><span style="font-size:100%;">பொதி முகாமைக்கு deb பொதி வடிவம் பயன்படுத்தப்படுகிறது.</span></li><li><span style="font-size:100%;">synaptic மூலம் வேண்டிய மென்பொருட் பொதிகளை இணையத்திலிருந்து நேரடியாக நிறுவிக்கொள்ளக்கூடிய வசதி. (<a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88&amp;action=edit&amp;redlink=1" class="new" title="தளை (இன்னமும் எழுதப்படவில்லை)">தளைகள்</a> தன்னியக்கமாக கையாளப்படும்)</span></li><li><span style="font-size:100%;">புதிய வெளியீடு வந்தவுடன் நிறுவப்பட்ட இயங்குதளத்தை இணையத்தினூடாக இலவசமாகவும், எளிமையாகவும், புதிய வெளியீட்டுக்கு மேம்படுத்திக்கொள்ளக்கூடிய வசதி.</span><br /></li></ul><span style="font-size:100%;"></span><h2><span style="font-size:100%;"><span class="mw-headline">மென்பொருள் பொதி முகாமைத்துவமும் அனுசரணையும்</span></span></h2> <p><span style="font-size:100%;">உபுண்டுவின் மென்பொருள் பொதி முகாமைத்துவமும், மென்பொருட்களுக்கான அனுசரணையும் நான்கு பெரும் பிரிவுகளினூடு கையாளப்படுகிறது. அவையாவன,</span></p> <ul><li><span style="font-size:100%;">Main (முதன்மை)</span></li><li><span style="font-size:100%;">Restricted (கட்டுப்படுத்திய)</span></li><li><span style="font-size:100%;">Universe (பிரபஞ்சம்)</span></li><li><span style="font-size:100%;">Multiverse (அகிலம்)</span></li></ul> <p><span style="font-size:100%;"><a name="Main" id="Main"></a></span></p> <h3><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">Main</span></span></h3> <p><span style="font-size:100%;">இதனுள் உபுண்டு அணியினரால் முழுமையான அனுசரணை வழங்கப்படத்தக்க மென்பொருட்கள் அடங்குகின்றன. இதனுள் அடங்கும் பொதிகள் முழுமையாக உபுண்டு உரிம கட்டுப்பாடுகளுக்கு ஒழுகுவனவாகும். இப்பொதிகளுக்கு காலத்துக்குக்காலம் பாதுகாப்பு பொருத்துக்களும், <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&amp;action=edit&amp;redlink=1" class="new" title="இற்றைப்படுத்தல் (இன்னமும் எழுதப்படவில்லை)">இற்றைப்படுத்தல்களும்</a></span> வழங்கப்படுகின்றன. இப்பிரிவினுள் கணினிப்பயனர் ஒருவருக்கு தேவையான பொதுவான அனைத்து பொதிகளும் உள்ளடக்கப்படுகின்றன.</p> <p><span style="font-size:100%;"><a name="Restricted" id="Restricted"></a></span></p> <h3><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">Restricted</span></span></h3> <p><span style="font-size:100%;">இதனுள் அடங்கும் பொதிகளின் முக்கியத்துவம் கருதி உபுண்டு அணியினர் இவற்றுக்கும் அனுசரணை வழங்குகின்றனர். ஆனால் இப்பொதிகள் முறையான தளையறு மென்பொருட்கள் அல்ல. திறந்த அணைமூல உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படாதவை கூட இதனுள் அடங்குகின்றன. பெரும்பாலும் இன்றியமையாத <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&amp;action=edit&amp;redlink=1" class="new" title="வன்பொருள் (இன்னமும் எழுதப்படவில்லை)">வன்பொருள்</a> இயக்கிகள், கருவிற்குரிய பகுதிகள் என்பன இதனுள் அடங்குகின்றன. இத்தகைய மென்பொருட்களின் மூல நிரல் கிடைக்காதிருக்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளதால் உபுண்டு அணுயினரால் முறையான அனுசரணையினை வழங்க முடியாத நிலை ஏற்படலாம்.</span></p> <p><span style="font-size:100%;"><a name="Universe" id="Universe"></a></span></p> <h3><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">Universe</span></span></h3> <p><span style="font-size:100%;">இப்பிரிவினுள் பெருமளவான மென்பொருட்கள் அடங்குகின்றன. அவற்றின் உரிமம் எதுவாகவும் இருக்கலாம். இப்பொதிகளுக்கு உபுண்டு அணியினரின் அனுசரணை கிடையாது.</span></p> <p><span style="font-size:100%;"><a name="Multiverse" id="Multiverse"></a></span></p> <h3><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">Multiverse</span></span></h3> <p><span style="font-size:100%;">இதனுள் அடங்கும் மென்பொருட்கள் பெரும்பாலும் <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D" title="க்னூ பொதுமக்கள் உரிமம்">பொது மக்கள் உரிமத்தின்</a></span> அடிப்படையில் வழங்கப்படாதவையாக இருக்கும். இவற்றுக்கு உபுண்டு எந்தவிதமான அனுசரணையும் வழங்குவதில்லை.</p> <div class="thumb tright"> <div class="thumbinner" style="width: 302px;"><span style="font-size:100%;"><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Ubuntu_tamil.png" class="image" title="உபுண்டுவில் தமிழ் விக்கிபீடியா."><img alt="" src="http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/6/68/Ubuntu_tamil.png/300px-Ubuntu_tamil.png" class="thumbimage" width="300" border="0" height="225" /></a></span> <div class="thumbcaption"> <div class="magnify"><span style="font-size:100%;"><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Ubuntu_tamil.png" class="internal" title="பெரிதாக்கு"><img src="http://ta.wikipedia.org/skins-1.5/common/images/magnify-clip.png" alt="" width="15" height="11" /></a></span></div><span style="font-size:100%;"> உபுண்டுவில் தமிழ் விக்கிபீடியா.</span></div> </div> </div> <p><span style="font-size:100%;"><a name=".E0.AE.89.E0.AE.AA.E0.AF.81.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.9F.E0.AF.81_.E0.AE.B5.E0.AE.B4.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B2.E0.AE.BF.E0.AE.A9.E0.AF.8D_.E0.AE.B5.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.B5.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"></a></span></p> <h2><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">உபுண்டு வழங்கலின் வடிவங்கள்</span></span></h2> <p><span style="font-size:100%;">பல்வேறு தேவைகளையும் பயன்பாடுகளையும் கருத்திற்கொண்டு இவ்வழங்கல் வெவ்வேறு வடிவங்களில் வெளிவருகிறது.</span></p> <p><span style="font-size:100%;"><a name=".E0.AE.87.E0.AE.AF.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.AE.E0.AF.81.E0.AE.B1.E0.AF.88.E0.AE.AF.E0.AF.88_.E0.AE.85.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.9F.E0.AF.88.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.95.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.8A.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.9F_.E0.AE.B5.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.B5.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"></a></span></p> <h3><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">இயக்கும் முறையை அடிப்படையாகக்கொண்ட வடிவங்கள்</span></span></h3> <ul><li><span style="font-size:100%;"><b>நிறுவக்கூடிய வட்டு</b> - இந்த இறுவட்டினை நீங்கள் கணினியில் நிறுவி பின் வழங்கலை (க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தை) பயன்படுத்தலாம்.</span></li><li><span style="font-size:100%;"><b><a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;action=edit&amp;redlink=1" class="new" title="நிகழ்வட்டு (இன்னமும் எழுதப்படவில்லை)">நிகழ்வட்டு</a></b> - இதனை கணினியில் நிறுவிக்கொள்ளாமல், <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;action=edit&amp;redlink=1" class="new" title="வன்தட்டு (இன்னமும் எழுதப்படவில்லை)">வன்தட்டில்</a> எந்த விதமான மாற்றங்களையும் உருவாக்காமல், இறுவட்டிலிருந்தே பயன்படுத்திப்பார்க்கலாம். இயங்குதளத்தை கணினியில் நிறுவமுடியாதவர்கள், இதனை பயன்படுத்தலாம்.</span></li></ul> <p><span style="font-size:100%;"><a name=".E0.AE.B5.E0.AE.A9.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.8A.E0.AE.B0.E0.AF.81.E0.AE.B3.E0.AF.8D_.E0.AE.95.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.AE.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.88_.E0.AE.85.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.9F.E0.AF.88.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.95_.E0.AE.95.E0.AF.8A.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.9F_.E0.AE.B5.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.B5.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"></a></span></p> <h3><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">வன்பொருள் கட்டமைப்பை அடிப்படையாக கொண்ட வடிவங்கள்</span></span></h3> <p><span style="font-size:100%;">கணினியில் பொருத்தப்பட்டுள்ள <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF&amp;action=edit&amp;redlink=1" class="new" title="முறைவழியாக்கி (இன்னமும் எழுதப்படவில்லை)">முறைவழியாக்கியின்</a> (processor) கட்டமைப்பின் வகைகளை பொறுத்து இவை வெளிவருகின்றன.</span></p> <ul><li><span style="font-size:100%;"><b>x86 (PC)</b> வடிவம்</span></li><li><span style="font-size:100%;"><b>PPC (ஆப்பிள் கணினிகள்)</b></span></li><li><span style="font-size:100%;"><b>64 bit</b> (64பிட் கட்டமைப்புக்குரியது)</span></li></ul> <p><span style="font-size:100%;"><a name=".E0.AE.9A.E0.AE.95.E0.AF.8B.E0.AE.A4.E0.AE.B0_.E0.AE.9A.E0.AF.86.E0.AE.AF.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.99.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"></a></span></p> <h2><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">சகோதர செயற்றிட்டங்கள்</span></span></h2> <ul><li><span style="font-size:100%;"><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81" title="கேயுபுண்டு">கேயுபுண்டு</a> (kubuntu) - இது <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AF%87_%E0%AE%9F%E0%AF%80_%E0%AE%88&amp;action=edit&amp;redlink=1" class="new" title="கே டீ ஈ (இன்னமும் எழுதப்படவில்லை)">கே டீ ஈ</a>(KDE) <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D&amp;action=edit&amp;redlink=1" class="new" title="பணிச்சூழல் (இன்னமும் எழுதப்படவில்லை)">பணிச்சூழலை</a> கொண்டுள்ளது. <b>கே டீ ஈ</b> இனை விரும்பும் பயனாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.</span></li><li><span style="font-size:100%;"><b>எடியுபுண்டு</b> (edubuntu) - இது கற்றல் தொடர்பான தேவைகளுக்காக தனிப்பயனாக்கப்பட்ட வடிவமாகும்.</span></li></ul><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-4411557216362843238?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com0tag:blogger.com,1999:blog-13066413.post-1569892953826275752008-11-13T14:18:00.001+05:002008-11-13T14:20:45.759+05:00நொப்பிக்ஸ்<p><span style="font-size:100%;"><b>நொப்பிக்ஸ்</b> அல்லது <b>நாப்பிக்ஸ்</b> என்றழைக்கப்படும் லினக்ஸ் இயங்குதளமானது CD அல்லது DVD இல் இருந்தவண்ணம் கணினியை இயக்கவல்லது. இது டெபியன் சார்ந்த ஓர் லினக்ஸ் வழங்கலாகும். இது லினக்ஸ் ஆலோசகரான கார்லஸ் நோப்பரினால் உருவாக்கப்பட்டது.</span></p> <p><span style="font-size:100%;">ஆரம்பிக்க மறுக்கும் விண்டோஸ் கணினிகளை ஆரம்பிக்க பூட் புளொப்பிகளுக்குப் பதிலாக இதன் CD அல்லது DVD ஐக் கொண்டு கணினியை ஆரம்பிப்பதால் முழுமையான வரைகலைச் சூழல் கிடைக்கின்றது.</span></p> <p><span style="font-size:100%;">கநோப்பிக்ஸ் லினக்ஸ்ஸானது CD/DVD இலேயே ஆரம்பிப்பது வழக்கம் எனினும் இது கணினியில் நிறுவியும் பாவிக்கக்கூடியது. யுஎஸ்பியூடாக (USB) கணினிகளை ஆரம்பிக்ககூடிய இடங்களில் கணினியானது யுஎஸ்பி பிளாஷ்டிஸ்க் மற்றும் மெமரிகாட்கள் ஊடாகவும் ஆரம்பிக்கக்கூடியது.</span></p> <p><span style="font-size:100%;">இருவேறு பதிப்புக்களில் கெனோப்பிக்ஸ் லினக்ஸ்ஸானது கிடைக்கின்றது. 700MB அளவுள்ள <a href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;action=edit&amp;redlink=1" class="new" title="இறுவட்டு (இன்னமும் எழுதப்படவில்லை)">இறுவட்டுப்</a> பதிப்பு மற்றது 4.7 GB அளவுள்ள டிவிடி (DVD) மக்ஸி (Maxi) பதிப்பு. இந்த இரண்டு பதிப்புக்களும் <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D" title="ஆங்கிலம்">ஆங்கிலம்</a>, <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF" title="ஜேர்மனி" class="mw-redirect">ஜேர்மனி</a> ஆகிய மொழிகளில் கிடைக்கின்றன.</span></p> <p><span style="font-size:100%;">இதை ஆரம்பிக்கும்போது இதன் உள்ளடக்கமானது ராமிற்கு (நினைவகத்திற்கு) இடமாற்றப்படுகின்றது. நோப்பிக்ஸ் பெரும்பாலும் இலவச மென்பொருட்களைக் கொண்டுள்ளபோதிலும் அவ்வாறல்லாத சில மென்பொருட்களையும் கொண்டுள்ளது.</span></p><h2><span style="font-size:100%;"><span class="mw-headline">பயன்பாடு</span></span></h2> <p><span style="font-size:100%;">நோப்பிக்ஸ் லினக்ஸில் பல பயன்பாடுகள் உண்டு</span></p> <ul><li><span style="font-size:100%;">லினக்ஸை விளங்கப்படுத்தும் ஓர் மேசைமேற் கணினி இயங்குதளமாக.</span></li><li><span style="font-size:100%;">வர்தகநிலையங்களில் கணினியானது லினக்ஸுடன் ஒத்திசைவாக இயங்குமான எனப்பார்வையிட்டுக் கணினியை வாங்குவதற்குப் பயன்படுகின்றது.</span></li><li><span style="font-size:100%;">பாதுகாப்பாக இணையத்தை உலாவும் சூழலை அளிக்கின்றது. இதில் வைரஸ் தாக்குதல்கள் குறைவாகவும், அந்தரங்கத்தன்மை பாதுக்காப்பதுடன் தரவு இழப்புக்களும் குறைவாகவுள்ளது.</span></li><li><span style="font-size:100%;">பழுதடைந்த இயங்குதளத்தில் இருந்து கோப்புக்களை மீட்டெடுத்து பின்னர் மீண்டும் இயங்குதளத்தை நிறுவ உதவுதல்.</span></li><li><span style="font-size:100%;">வன்வட்டினைப் சீராகவுள்ளாதா எனப்பரிசோதித்தல்.</span></li></ul> <p><span style="font-size:100%;"><a name=".E0.AE.89.E0.AE.B3.E0.AF.8D.E0.AE.B3.E0.AE.9F.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.AE.E0.AF.8D"></a></span></p> <h2><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">உள்ளடக்கம்</span></span></h2> <p><span style="font-size:100%;">1000 இற்கு மேறபட்ட மென்பொருட்கள் CD பதிப்பிலும் 2600 இற்கு மேற்பட்ட மென்பொருட்கள் DVD பதிப்பிலும் உள்ளன. 9ஜிபி அளவானது ஓர் DVD இல் சுருக்கிச் சேமிக்கலாம். இதிலுள்ள முக்கியமான மென்பொருட்கள்</span></p> <ul><li><span style="font-size:100%;">கேடியீ வரைகலை இடைமுகமே இதன் பொதுவான டெக்ஸ்டாப் சூழலாகும். இது கொன்குவர் உலாவியையும் கெமெயில் <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D" title="மின்னஞ்சல்">மின்னஞ்சல்</a></span> மென்பொருளையும் கொண்டுள்ளது.</li><li><span style="font-size:100%;">இணைய இணைப்பு மென்பொருட்கள்: கேபிபிபி டயலர், ஐஎஸ்டிஎன் (ISDN) பிரயோகங்கள் மற்றும் கம்பியற்ற வலையமைப்பு மென்பொருட்கள்.</span></li><li><span style="font-size:100%;">மொஸிலா <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D" title="பயர்பாக்ஸ்" class="mw-redirect">பயர்பாக்ஸ்</a> உலாவி.</span></li><li><span style="font-size:100%;">கிம்ப் (GIMP) படங்களை மெருகூட்டும் மென்பொருள்.</span></li><li><span style="font-size:100%;">கோப்புக்களை மீட்டெடுக்கவும், சிஸ்டங்களைச் சரிசெய்யவும் உதவும் கருவிகள்.</span></li><li><span style="font-size:100%;">வலையமைப்பை ஆராயவும் மற்றும் நிர்வாகக் கருவிகள்.</span></li><li><span style="font-size:100%;"><a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D" title="ஓப்பிண் ஆபிஸ்" class="mw-redirect">ஓப்பிண் ஆபிஸ்</a> அலுவலகத் தேவைகளுக்கான மென்பொருள்.</span></li><li><span style="font-size:100%;">பல்வேறு நிரலாக்க மற்றும் விருத்திசெய்யும் கருவிகள்.</span></li></ul> <p><span style="font-size:100%;"><a name=".E0.AE.A4.E0.AF.87.E0.AE.B5.E0.AF.88.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"></a></span></p> <h2><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">தேவைகள்</span></span></h2> <ul><li><span style="font-size:100%;">CD/DVD ROM Drive</span></li><li><span style="font-size:100%;">கேடீயி வரைகலைச் சூழலை ஆரம்பிக்க ஆகக்குறைந்தது 96MB RAM.</span></li></ul> <p><span style="font-size:100%;"><a name=".E0.AE.AA.E0.AE.BF.E0.AE.B0.E0.AE.AA.E0.AE.B2.E0.AE.AE.E0.AF.8D"></a></span></p> <h2><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">பிரபலம்</span></span></h2> <p><span style="font-size:100%;">நோப்பிக்ஸ் மிகவும் பிரபலமான CD இல் இருந்து இயங்கும் லினக்ஸாக விளங்குகின்றது. இதற்கான காரணங்களாவன</span></p> <ul><li><span style="font-size:100%;">கநோப்பிக்ஸே முதலில் வந்த லைவ் CD க்ளுள் ஒன்றாகும்.</span></li><li><span style="font-size:100%;">மிகக்கூடுதலான வன்பொருட்களின் ஆதரவானது எதுவித பிரச்சினையுமின்றி லினக்ஸை ஆரம்பிக்க உதவுகின்றது.</span></li><li><span style="font-size:100%;">வலையமைப்புக்களில் தானகவே இணைந்துகொள்ளும் வசதி</span></li><li><span style="font-size:100%;">சிஸ்டங்களை பழுதுபார்க்கவும் சரிப்படுத்துவதற்குமான மென்பொருட்கள்.</span></li></ul> <p><span style="font-size:100%;"><a name=".E0.AE.9A.E0.AE.BF.E0.AE.B2_.E0.AE.95.E0.AF.81.E0.AE.B1.E0.AF.88.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D"></a></span></p> <h2><span style="font-size:100%;"><span class="editsection"></span><span class="mw-headline">சில குறைகள்</span></span></h2> <p><span style="font-size:100%;">சிலகுறைகளும் இதில் காணப்படுகின்றது.</span></p> <ul><li><span style="font-size:100%;">கநோப்பிக்ஸ் பெருமளவிலான மேசைக்கணினிகளிலும் மடிக்கணினிகளிலும் இயங்குமெனினும் எல்லாவற்றிலும் அல்ல. தானகவே வன்பொருட்களைக் கண்டறிதல் மிகச் சரியானது எனக் கூறமுடியாது. சிலசமயங்களில் அது சரியாகக் கண்டறிவதில்லை. 1998 ஆம் ஆண்டிற்கு முன்னர் தயாரிக்கபட்ட வன்பொருட்க்களை கநோப்பிக்ஸ் கண்டறிவது சிரமமாகவுள்ளது. 2002 இற்கு முன்னர் தயாரிக்கப்பட்ட கணினி பயோஸ் போன்றவற்றிலும் இதே பிரச்சினைகள் உண்டு.</span></li></ul><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-156989295382627575?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com0tag:blogger.com,1999:blog-13066413.post-1138288966019694242006-01-26T20:12:00.000+05:002006-02-02T18:15:29.303+05:00குடியரசு தின அப்துல் கலாம் உரைஇந்திய குடிமக்களே, உங்கள் அனைவருக்கும் 57-வது குடியரசு தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துக்கள். நமது நிலப்பகுதி, கடல் பகுதி, வான்பகுதிகளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள், மத்திய மாநிலங்களின் காவல் துறையினருக்கும், உள்நாட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />நமது ராணுவத்தின் இளநிலை அதிகாரிகளுக்கு எனது அரசு, ஓய்வூதிய பலன்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.<br /><br /><span style="font-weight: bold;">நாட்டின் அத்தியாவசிய தேவைகள் :</span><br /><br />இன்றைய குடியரசு தின உரையில் நமது நாட்டின் மிக முக்கியமான இரண்டு தேவைகள் குறித்து உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது, <span style="color: rgb(255, 102, 102);">தேசிய இயக்கம் மற்றும் அதன் வளர்ச்சி</span>. இரண்டாவது, நமது <span style="color: rgb(255, 0, 0);">வளர்ச்சியை பாதுகாப்பது, தனிப்பட்டவர்கள் மற்றும் மக்களின் வருவாய் ஈட்டும் திறனை தொடர்ந்து நிலைநிறுத்துவது</span> ஆகியவையாகும். இதற்காக நமது நீண்டகால பாரம்பரியத்தலிருந்து வரும் நமது வாழ்வின் எல்லைகளை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். நமது வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளிலும் நீண்டகால வாழ்வியல் முறையை துவக்கி மேலும் வலுப்படுத்துவதற்கு சரியான நேரம் இதுவாகும்.<br /><br />2020-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கு நம்முடைய தொலைநோக்கை ஆதார வளமான சக்திவாய்ந்த 54 கோடி இளைஞர்கள் தலைமை ஏற்று நடத்துவதற்கு ஏற்ப பண்பை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.<br /><br /><span style="font-weight: bold;">தேசிய இயக்கத்தை நோக்கிய வளர்ச்சி இயக்கம் :</span><br /><br />நண்பர்களே, நான் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் சென்றிருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையேயும், பல்வேறு மாநில சட்டசபை உறுப்பினர்களிடையேயும் உரையாற்றியிருக்கிறேன். 10 லட்சம் இளைஞர்களை சந்தித்து நேரடியாக உரையாடியிருக்கிறேன். ஆன்மீகத் தலைவர்கள் பலரையும் நேரடியாக சந்தித்திருக்கிறேன். மேலும் அமைச்சர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அறிவியல் நிலையங்கள், தொழிற்சாலைகள், சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்கள், நீதித்துறை, சட்டத்தை அமலாக்கும் முகமைகள், ராணுவப் படைப் பிரிவுகள், ஊடகங்கள், அரசு சாரா நிறுவங்கள், கலைஞர்கள், கற்பனைத்திறன் படைத்தவர்கள், கிராமப்புற மக்கள், இன்னபிற மக்களிடையேயும் நான் உரையாற்றியிருக்கிறேன். மாற்றுத் திறன் படைத்தவர்களிடையேயும் நான் நேரடியாக உரையாடியிருக்கிறேன். சமுதாயத்தில் முக்கியமானவர்களிடையேயும், அனைத்து நிலையிலுள்ள மக்களுடனான எனது நேர்முக உரையாடல்களில் தேசிய வளர்ச்சியை இலக்காக கொண்டு செயல்படவேண்டியதன் அவசியத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளேன்.<br /><br />இதன் மூலம் நிறுவனங்களிலும், தனிப்பட்டவர்களிடையேயும் 2020 தொலைநோக்கை இலக்காக கொண்ட இயக்கம் உருவானது. மீண்டும் பல்வேறு பிரிவு மக்களிடையே சென்று நேரடியாக பேசியபோது இந்த தொலைநோக்குக்கான திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதை கண்டேன்.<br /><br />உதாரணத்திற்கு, ஆந்திரப்பிரதேசம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நதிகளை இணைக்கும் திட்டம் துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளை இணைக்கும் திட்டம் பரிசீýக்கப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை அளிக்கும் (புறா) திட்டம், தமிழ்நாட்டில் உள்ள வல்லத்தில் பெரியார் புறா என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் லோனி புறா என்றும், மத்திய பிரதேசத்தில் சித்திரகூட் புறா என்றும், ஆந்திரப் பிரதேசத்தில் பிமாவரம் பகுதியில் பிராஜ÷ புறா என்றும் பல்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருவதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன்.<br /><br />பாரதீய வேளாண் தொழில்கள் நிறுவனம் கிராம மக்கள், பழங்குடியினர் மேம்பாட்டில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் இணையங்களில் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது, தண்ணீர் சேமிப்பு, பால்வள மேம்பாடு, பழங்களை பாதுகாத்து பதப்படுத்துவது, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் கிராமப்புற மக்கள் அதிகாரம் பெற இந்த நிறுவனம் வழி வகுத்துள்ளது.<br /><br />தற்போது கேரளா, சட்டீஸ்கர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் புறா இயக்கத்தை தங்களது மாநிலங்களிலும் செயல்படுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற 93-வது இந்திய அறிவியல் மாநாட்டில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 20 முதல் 30 கிராமங்களைக் கொண்ட தொகுப்புகளில் 100 புறா திட்டங்களை செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தேன். இதற்கான செயல் திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்தந்த கிராமப் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு புறா திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர், மிசோரம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் காட்டாமணக்கு செடி பெரிய அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. உயிரி டீசல் எண்ணெய் உற்பத்திக்காக அரசு மற்றும் தனியார் நிலங்களிலும் இவ்வகை செடி பயிரிடப்படுகின்றன.<br /><br />மேற்கு வங்காளத்தில் சாகர் தீவில் காயல்பாரா கிராமத்தில் 120 கி.வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை, 20 முதல் 30 கி.வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் பிற ஆலைகளுடன் இணைந்து சாகர் தீவில் உள்ள 33 கிராமங்களுக்கு 6 மணி நேரம் மின்சாரத்தை வழங்கி வருகிறது. இது வெகுவிரைவில் மேலும் 150 கிராமங்களுக்கு விரிவாக்கப்பட உள்ளது.<br /><br />பெங்களூர் நகராட்சி, நகர்ப்பகுதிகளில் உள்ள திடக்கழிவைக் கொண்டு 8 மெகா வாட் மின்சார உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் உருவாக்கி, இயக்கி, பராமரித்து மாற்றும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. ஹைதராபாத், விஜயவாடா நகரங்களில் உள்ளதைப் போன்றே இந்த மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும்.<br /><br />150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மும்பை, சென்னை, கல்கத்தா பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் முதல் செயல்திறன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்விக்கான செயற்கைகோளை பயன்படுத்தி தொலைவழி கல்வி முறை மூலம் நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரம் மாணவர்களிடம் இப்பல்கலைக்கழகத்தில் துவக்க விழாவில் உரையாற்றியுள்ளேன். செயல்திறன் பல்கலைக்கழகம் என்பது நாட்டின் எல்லைகள் மற்றும் நிர்வாக எல்லைகளைக் கடந்து சிறந்த கல்வியை அளிப்பதேயாகும். புதிய சூழ்நிலையில் இது நடைபெறும்படி செய்வது நமது பொறுப்பாகும்.<br /><br />கர்நாடக அரசு, அஸிம் பிரேம்ஜி நிறுவனத்துடன் இணைந்து பள்ளிகளில் கணிணி பயன்படுத்தி கல்வி கற்பிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது இதன் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது தவிர்க்கப்பட்டுள்ளது.<br /><br />கேரளாவில் உள்ள மல்லாபுரம் மாவட்டத்தில் அக்ஷயா கணிணி கல்வி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு கணிணி கல்வியை அரசு செயல்படுத்தியுள்ளது. பீகார் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள போர் கிராமத்தில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஒருவர் தனது சொந்த கிராமத்தில் கல்வி அறியாமையை முற்றிலுமாக நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஜம்சட்ஜி டாடா கல்வி நிறுவனம் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கிராம அறிவுசார் மையங்களை உருவாக்கி வருகிறது. கோயம்புத்துசிர், ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு அறிவுசார் மையங்களுடன் கல்வி செயற்கைக்கோள் மூலமாக கிராம அறிவுசார் மையத்தில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியவர்களுடன் அவர்களுடைய பிரச்சனைகள் குறித்து நான் உரையாடியுள்ளேன்.<br /><br />பீமாவரம் அருகே உள்ள பேடா அமீராம் பகுதியில் உள்ள சர்வதேச புற்றுநோய் மருத்துவமனையை நான் பார்வையிட்டேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. கேரளாவில் உள்ள பருமலாவில் சர்வதேச இதய நோய் மருத்துவ மையம், கிராமப் பகுதிகளில் உள்ள இதய நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறது. மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் நல்கொண்டா நகரில் மாற்றுத்திறன் படைத்த ஆயிரம் குழந்தைகளை நான் சந்தித்தேன். இவர்கள் பாதுகாப்புத் துறை தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நடப்பதற்கு உதவும் செயற்கை சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தும் கிராமப் பகுதிகளில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதை காட்டுகின்றன. இந்த வளர்ச்சி எதைக் குறிக்கிறது? ஐந்தாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நமது நாகரீகம் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வளர்ச்சியை நோக்கி செல்வதையே காட்டுகிறது. என்னால், வளர்ச்சியடைந்த இந்தியா உருவாகி வருவதைக் காணமுடிகிறது.<br /><br />இந்த செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார பாதுகாப்புத் துறையை சார்ந்த வல்லுநர்கள் சிறப்பான பங்காற்ற வேண்டும்.<br /><br /><span style="font-weight: bold;">அறிவியல் - தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான இயக்கம்:</span><br /><br />நமது தேசத்தின் அறிவியலாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் உடனடியாக செயல்படுத்தக் கூடிய ஐந்து உடனடி திட்டங்கள் வைத்துள்ளேன்.<br /><br />அ) அதிநுண் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூரிய ஒளி மின்சக்தி திறனை 14 சதவீதத்திýருந்து 45 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்,<br /><br />ஆ) நோய்களை உண்டாக்கும் முறை மற்றும் சிகிச்சைக்கான புதிய முறைகளை மேம்படுத்துவது ஆகியவற்றை கண்டறிவதற்கு புரோட்டியோமிக்ஸில் ஆராய்ச்சி மேற்கொள்வது,<br /><br />இ) பூகம்பத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை முன்பே கண்டறிந்து தெரிவிப்பதற்கான முன்னெச்சரிக்கை கருவிகளை கண்டுபிடிப்பது,<br /><br />ஈ) மேகத்தின் அளவை கொண்டு எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்யக்கூடும் என்பதை கணிப்பதற்கான புதிய ராடார் கருவிகளை அமைப்பது,<br /><br />உ) அதிநுண் உயிரி மற்றம் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுகாதார பாதுகாப்பு மின்னணு சாதனங்கள் மற்றும் நாட்டின் தேவைக்கேற்ப கருவிகளை உருவாக்குவது ஆகியவையாகும்.<br /><br /><span style="font-weight: bold;">சுகாதாரப் பாதுகாப்பு:</span><br /><br />எச்ஐவி எய்ட்ஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்திற்கு உயர் முன்னுரிமை வழங்க வேண்டும். 2007-ம் ஆண்டுக்கு முன்பாக எச்ஐவி நோய்க்கான சிறந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஊக்கமளிக்க வேண்டும். இத்துறையில் உள்ள தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிறுவனங்கள் ஒருங்கிணைத்து செயல்படவேண்டும். மலேரியா, டைபாய்டு, டயோரியா போன்ற நோய்களை தடுப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளவேண்டும். 2007-ம் ஆண்டுக்குள் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவேண்டும். சுகாதார பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருந்து தயாரிப்பவர்கள், பொருளாதார வல்லுநர்கள், சுற்றுச்சூழலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். இதன் மூலம் இந்தியாவில் அனைத்து குடிமக்களும் சுகாதாரத்துடன் வாழ வகை செய்யவேண்டும்.<br /><br /><span style="font-weight: bold;">பாரத் நிர்மாண் திட்டம்:</span><br /><br />அடுத்த நான்காண்டுகளில் கிராமப்பகுதிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு பாரத் நிர்மாண் திட்டத்தை துவக்கியுள்ளது, இதற்கு அரசு ரூ.1,74,000 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளது. புறா திட்டத்தைப் போன்று கிராமப் பகுதிகளின் ஒருங்கிணைந்த வேகமான வளர்ச்சிக்கு இது வழி வகுக்கும்.<br /><br /><span style="font-weight: bold;">விழிப்புணர்வும் மாற்றமும் :</span><br /><br />2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கேற்ற பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதிலும் பலவகைப்பட்ட முகமைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் இதனை உறுதி செய்கின்றன. ஒவ்வொரு மாற்றமும் எழுச்சியும் குறிப்பிட்ட பொறுப்புகளையும் ஒழுங்குமுறையையும் தருகின்றன. எனவே, வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் நல்லெண்ணங்களையும் நன்மதிப்பையும் முன்நிறுத்திய மேம்பாடு நமக்குத் தேவை. நாடு முழுவதிலும் வாழும் கோடிக்கணக்கான முகங்களில் புன்னகை தவழ வேண்டும் என்ற நமது கனவை எதிர்நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும். நமது எண்ணங்களில் இதற்கான மாறுதல்கள் தேவை என்பது குறித்து நான் உங்களுடன் பேச விரும்புகிறேன்.<br /><br /><span style="font-weight: bold;">இல்லத்தில் துவங்கும் வெளிப்படையான பழக்கங்கள்:</span><br /><br />சென்ற ஆண்டு நவம்பர் 21-ம் தேதியன்று ஆதிசூச்னாகிரி மடத்திற்கு ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக நான் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தில் அனைத்து மதங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ஏறத்தாழ 54 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிýருந்து கலந்து கொண்டனர். ஷிமோகாவிலுள்ள ஆதிசூச்னாகிரி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் பவானி என்ற மாணவி என்னிடம் கேட்ட கேள்வி இன்னும் நினைவில் இருக்கிறது. அன்பு ஐயா, இன்று நமது நாட்டில் புற்றுநோயைப் போன்று பரவிவரும் ஊழலை தடுப்பதற்கு மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்.<br /><br />நம் நாட்டில் வாழும் இளைய தலைமுறையின் வேதனை இந்த கேள்வியில் தெளிவாக தெரிகிறது. எனக்கு இது மிக முக்கிய கேள்வியாகும். ஏனென்றால் ஒரு சிறுமி இக்கேள்வியை கேட்டிருக்கிறாள். இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையில் நான் ஆழ்ந்திருந்தேன். எனது சிந்தனைக்கு வந்த கருத்துக்கள் சிலவற்றைக் கூற விழைகிறேன்.<br /><br />இந்த நாட்டில் 100 கோடி மக்கள் வாழ்கின்றனர். சுமார் 20 கோடி குடும்பங்கள் உள்ளன. பொதுவாக அனைவருமே நல்லவர்கள்தான். எனினும் சில லட்சம் பேர் வெளிப்படையான வகையில் வாழாமல், சட்ட திட்டங்களை மதிக்காதிருந்தால் நாம் என்ன செய்யமுடியும்? இந்த குடும்பங்களில் பெற்றோர் தவிர ஒரு மகனோ அல்லது மகளோ அல்லது இருவருமோ உண்டு. பெற்றோர் வெளிப்படையான சரியான பாதையினின்று விலகுவதை பிள்ளைகள் பார்த்தால் அவர்களை அன்பு, பாசம் மூலம் குழந்தைகள் சரியான பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். அந்த விழாவில் குழுமியிருந்த குழந்தைகளைப் பார்த்து உங்களுடைய பெற்றோர் அனைவரும் சரியான பாதையில்தான் நடக்கிறார்களா என்று கேட்டேன். அப்படியே சரியான பாதையில் செல்லாத பெற்றோர்கள் இருந்தால் அவர்களைப் பார்த்து நீங்கள் செல்லும் பாதை சரியில்லை என்று கூறும் தைரியம் உங்களுக்கு உண்டா? இதைத்தான் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள். இதற்கு அநேகம் குழந்தைகள் நாங்கள் இதைச் செய்வோம் கூறினார்கள். தாங்கள் அன்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி பிறரை நல்வழிப்படுத்தும் நம்பிக்கை பிள்ளைகளுக்கு உள்ளது. இதைப் போல பெற்றோர்களிடையே நடந்த ஒரு கூட்டத்தில் நான் இதே கேள்வியைக் கேட்டேன். முதýல் ஒரு நிசப்தம் நிலவியது. பின்னர் பலர் தாமதமாக தாங்கள் பிள்ளைகளுடைய அன்பான கண்டிப்புக்கு உட்படுவதாக தெரிவித்தனர். பள்ளிக் குழந்தைகள் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். யுநான் உண்மையான தூய்மையான வாழ்க்கையை வாழ்வேன். ஊழலற்ற வெளிப்படையான எனது வாழ்க்கையின் மூலம் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குவேன்ரு என்பதே அந்த உறுதிமொழி. இறுதியாக பள்ளி மாணவர்களிடம் இதனை தங்களது குடும்பத்தில் இருந்து ஒரு இயக்கமாக துவக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.<br /><br /><span style="font-weight: bold;">மனித வாழ்வின் கண்ணியத்தை கெடுக்கும் வெகுமதிகள்: </span><br /><br />1940-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் மும்முரமாகியது. அந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் பஞ்சாயத்து வாரிய தேர்தல்கள் நடைபெற்றன. எனது தந்தை பஞ்சாயத்து வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் ராமேஸ்வரம் பஞ்சாயத்து வாரியத்தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். நான் வாழ்ந்த ராமேஸ்வரம் ஓர் அழகிய தீவு. இங்கு சுமார் 20 ஆயிரம் மக்கள் அப்போது வசித்து வந்தனர். எனது தந்தையை அவர்கள் பஞ்சாயத்து வாரிய தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு, அவர் சார்ந்த மதம், சாதி, மொழி அல்லது பொருளாதார நிலை போன்றவை காரணங்கள் அல்ல. அவர் அடிப்படையாக ஒரு நல்ல மனிதர் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பஞ்சாயத்து வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை நான் கூற விரும்புகின்றேன்.<br /><br />ராமேஸ்வரம் பஞ்சாயத்துப் பள்ளியில் அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த காலத்தில் மின் விளக்கு வசதி கிடையாது என்பதால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தேன். சத்தமாக எனது பாடங்களை நான் படித்துக் கொண்டிருந்த நேரம் எனது அறைக் கதவு தட்டப்பட்டது. அப்போதெல்லாம் ராமேஸ்வரத்தில் யாரும் வீட்டுக் கதவை உள் தாழ்ப்பாள் இட மாட்டார்கள். உள்ளே வந்த நபர் எனது தந்தை எங்கே என்று என்னைக் கேட்டார். அவரிடம் எனது தந்தை மாலை தொழுகைக்காக மசூதி சென்றுள்ளதாக கூறினேன். அப்போது அவர் நான் உங்கள் தந்தைக்காக வெகுமதி ஒன்றை கொண்டுவந்துள்ளேன். இதனை நான் இங்கு வைத்துச் செல்லலாமா என்று கேட்டார். எனது தந்தை இல்லாததால் உடனே எனது தாயைக் கூப்பிட்டு அந்த வெகுமதிகளை இங்கு வைத்துக்கொள்ளலாமா என்று அனுமதி கேட்டேன். அவரும் வீட்டில் தொழுகையில் இருந்ததால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. வந்திருந்த நபரை கொண்டுவந்திருந்த பொருட்களை கட்டிýன் மீது வைத்துச் செல்லுமாறு நான் கூறினேன். மீண்டும் எனது படிப்பைத் தொடர்ந்தேன்.<br /><br />எனது இளைய பருவத்தில் சத்தம் போட்டுப் படிப்பது எனது வழக்கம். நான் சத்தமாக படிப்பதால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியும். இந்த நேரத்தில் எனது தந்தை வீட்டிற்கு வந்தார். அப்போது கட்டிýல் தாம்பூலத் தட்டு இருந்ததைப் பார்த்து இது என்ன? யார் இதைக் கொண்டு வந்தார்? என்று கேட்டார். யாரோ இதை உங்களுக்காக கொண்டு வந்தார் என்றேன். மூடியிருந்த தாம்பூலத் தட்டை திறந்து பார்த்தபோது அதில் விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றுடன் ஒரு துண்டுக் காகிதமும் இருந்தது. எனது வீட்டில் நான் கடைசி மகன். எனது தந்தை என்மீது அதிக அன்பு கொண்டிருந்தார். நானும் அவரை மிகவும் நேசித்தேன். ஆனால் முதல்முறையாக அவர் மிகவும் கோபமடைந்ததை நான் பார்த்தேன். மேலும் எனக்கு ஒரு அடியும் விழுந்தது. நான் பயந்துபோய் அழத் துவங்கினேன். அவர் எனது அருகில் வந்து அன்போடு என் தோளில் கை வைத்து தன்னுடைய அனுமதி இல்லாமல் இதுபோன்ற வெகுமதிகளை வாங்க வேண்டாம் என்று ஆலோசனை கூறினார். இது ஒரு நல்ல பழக்கம் அல்ல. உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவதுதான் வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய ஆபத்தான தவறு. புனித நூலான ஹாதித்திýருந்து ஒரு முக்கியமான வாக்கியத்தை எனக்கு நினைவுபடுத்தினார். வெகுமதிகள் உள்நோக்கத்துடன் நமக்குக் கொடுக்கப்படுகின்றன என்பதே அந்த வாக்கியத்தின் பொருள். இப்பாடம் இன்னும் எனது மனதில் நீங்காமல் உள்ளது. எனது வாழ்க்கையில் நல்ல அனுபவத்தைப் பெற இந்த வாக்கியம் உதவியது.<br /><br />மனுசாஸ்திரத்திலும் இத்தகைய வெகுமதிகள் பெறுவது தவறு என்பது குறித்து எழுதப்பட்டுள்ளது. வெகுமதியை வாங்கிக் கொள்பவர்கள் கொடுத்தவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உடன்பட வேண்டும் என்பதே உள்நோக்கமாகும். சட்டம் அனுமதிக்காத சிலவற்றை நாம் செய்வதற்கு இதுவொரு முக்கிய வாய்ப்பாக அமைகிறது. வெகுமதியை கொடுத்தவருக்கு நாம் எதையாகிலும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த தவறுகள் நிகழுகின்றன. வெகுமதிகளால் நாம் ஈர்க்கப்படக்கூடாது. தனிப்பட்ட நபர்கள் இதனை ஒரு வழக்கமாக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் வெகுமதிகளை பெற்றுக் கொள்ளும் எண்ணத்திýருந்து நாம் முழுமையாக விடுபடலாம். வெகுமதிகளை ஏற்றுக் கொள்வதால் ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆன்மீக ஒளி அணைந்து விடுகிறது. இதனை நான் பகிர்ந்து கொள்வதற்கு முக்கிய காரணம் உண்டு. குறிப்பாக இளைஞர்களின் மனதில் இந்த பழக்கத்தை குறித்த எண்ணங்கள் மாற வேண்டும். இதனை நான் வýயுறுத்த விரும்புகிறேன். தனி மனிதருடைய நன்மதிப்பை பாதிக்கும் இச்செயலை முற்றிலும் கைவிட நாம் முயலுவோம். இப்பழக்கத்தைக் கைவிட ஒவ்வொருவரும் உண்மையாக முயன்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.<br /><br /><span style="font-weight: bold;">தாயார் தந்த உண்மை தத்துவம்:</span><br /><br />ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த துறவியான ஷேக் அப்துல் காதர் அல்-ஜிலானி வாழ்க்கையில் நிகழ்ந்த கதையை, தற்போது நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். ஒரு நாள் சிறுவன் அப்துல் காதர் மேய்ச்சல் நிலத்தில் நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்? இந்த நிலம் அதற்கானது அல்ல என்று ஒரு பசு கதறி அழுதுக்கொண்டிருப்பதை கேட்டான். பயந்துபோன சிறுவன் தனது வீட்டுக்குள் ஓடோடினான். வீட்டுக் கூரையின் மேல் ஏறிக்கொண்டான். அங்கிருந்து பார்க்கையில் ஏராளமான மக்கள் அரபி மலைக் குன்றுகளில் இருந்து திரும்பி வந்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் அந்த இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் அப்பால் இருக்கும் மெக்காவுக்கு ஹஜ் பயணமாக சென்று, திரும்பி வருகிறார்கள். குழப்பமடைந்த அப்துல் காதர் தனது அன்னையிடம் சென்று, அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக பாக்தாத் செல்ல அனுமதி கேட்டான். புனித அழைப்பை அந்தத் தாய் புரிந்துகொண்டார். காதர் உடனே பாக்தாத் செல்ல அனுமதித்தார். தனது தந்தையிடமிருந்து அவன் பங்காக பெறப்போகும் நாற்பது தங்க நாணயங்களையும் தாய் அச்சிறுவனிடம் அளித்தார். அவனை வழியனுப்புவதற்காக கதவு அருகே வந்த அந்த தாய், என்னருமை மகனே! நீ போகிறாய்! இறுதித் தீர்ப்பு வரும் நாள் வரை நான் உன்னை பார்க்க போவதில்லை என்றாலும் அல்லாவுக்காக உன்னிடமிருந்து இருந்து என்னை பிரித்துக் கொண்டேன். ஆனால் என்னிடமிருந்து ஒரு அறிவுரையை நீ எடுத்துச் செல்ல வேண்டும். என் மகனே, நீ எப்பொழுதும் உண்மையை உணர வேண்டும், உண்மையே பேச வேண்டும் உனது வாழ்க்கையைப் பணயம் வைக்க நேரிடினும் உண்மையையே பரப்ப வேண்டும் என்று கூறினார்.<br /><br />அப்துல் காதரும் மற்றவர்களும் சிறிய வண்டிகளில் குழுவாக பாக்தாத்தை நோக்கி பயணித்தானர். வண்டிகள் கடினமான நிலபரப்பை கடந்து செல்லும் போது, குதிரைகளில் திடீரென வந்த கொள்ளையர் கூட்டம் அவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்தது. யாரும் அச்சிறுவனை பொருட்படுத்தவில்லை. கொள்ளையர்களில் ஒருவன் அப்துல் காதரை கவனித்து ஏய் சிறுவனே, பாவம் நீ ! உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டான். அப்துல் காதர், ஆமாம். என் தாயார் 40 பொற்காசுகளை என் சட்டையின் உள்பகுதியில் தைத்து வைத்துள்ளார் என்று பதில் அளித்தான். அதை கேட்ட கொள்ளையன், நகைச்சுவைக்காக காதர் அவ்வாறு சொல்வதாக எண்ணி புன்னகைத்தான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றான். கொள்ளையர் தலைவன் அங்கு வந்தபோது, இந்த பையனை அவனிடம் கொண்டு சென்றனர். இந்த பையன் சொல்கிறான் இவனிடம் 40 பொற்காசுகள் உள்ளனவாம். பயணிகள் அனைவரையும் கொள்ளையடித்து விட்டோம். ஆனால் இவனைத் தொடக்கூட இல்லை. இவனிடம் பொற்காசுகள் உள்ளதை யாராவது நம்புவார்களா? என்று ஒரு கொள்ளையன் சொன்னான். கொள்ளையர் தலைவன் மீண்டும் அப்துல்காதரை கேட்க, அவன் அதே பதிலை சொன்னான். தலைவன் அவனை அருகில் அழைத்து சட்டையை ஆராய, சிறுவன் சொன்னவாறு பொற்காசுகள் சட்டையின் உள்பகுதியில் தைக்கப்பட்டு இருந்தன.<br /><br />அதிர்ச்சியுற்ற கொள்ளையர் தலைவன், எதனால் இந்த உண்மையை சொன்னாய்? என்று அப்துல் காதரை வினவ, வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கிக் கொண்டார். 40 பொற்காசுகள்தானே, போகட்டும். என் தாயாருக்கு கொடுத்த வாக்கை மீறமாட்டேன். அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் உண்மையை கூறினேன், என்று பதில் அளித்தான். இதைக் கேட்ட கொள்ளையர்கள் விம்மி விம்மி அழுதனர். உனது தாயாரின் அறிவுரைக்கு இவ்வளவு மதிப்பளிக்கிறாயே ! ஆனால் நாங்களோ, பல ஆண்டுகளாக எமது பெற்றோருக்கும், எம்மை படைத்தவனுக்கும் துரோகம் இழைத்துவிட்டோம். இன்று முதல் நீர்தான் எமது தலைவர் என்று கொள்ளையர்கள் கூறினர். கொள்ளையடிப்பதை அன்று முதல் விட்டொழித்து திருந்தி வாழ்ந்தனர். ஷேக் அப்துல் காதர் அல்- ஜிலானி என்ற ஒப்பற்ற துறவி பிறந்ததையும் உலகம் கண்டது. ஒரு தாய் தனது குழந்தைக்கு உண்மையைப் பற்றி சொன்ன செய்தியில் துறவி உருவானார். இத்தருணத்தில் திருவள்ளுவரின் வாக்கை நினைவுகூற விரும்புகிறேன்.<br /><br />மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு<br />தனஞ்செய் வாரின் தலை.<br /><br />அருந்தவத்தையும், வாரி வழங்கும் கொடையையும்விட சிந்தனையிலும், செயலிலும் உண்மையோடு இருப்பது அதிக சக்தி வாய்ந்தது என்பதே இக்குறளின் பொருளாகும்.<br /><br /><span style="font-weight: bold;">ஆசிரியரின் தாக்கம்: எனது வாழ்வின் குறிக்கோள்:</span><br /><br />எனது ஆரம்ப பள்ளி ஆசிரியர் திரு. சுப்பிரமணிய ஐயரைப் பற்றி பல முறை உங்களிடம் கூறியிருக்கிறேன். அவர் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல, தனது மாணவர்களிடம் அவர்களின் எதிர்காலம் பற்றிய தொலைதூர பார்வையையும் உருவாக்கியவர். உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். ஒரு முறை பறவைகள் பறக்கும் விதம் பற்றி ஆசிரியர் எங்களுக்கு விளக்கினார். எங்களுக்கு புரிந்ததா என்று வினவினார். நாங்கள் விழிப்பதைப் பார்த்து, எங்களையெல்லாம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பறவைகள் பறப்பதை காண்பித்து, பறக்கும் நுட்பத்தை விளக்கினார். எல்லாவற்றையும்விட அவர் விளக்கிச் சொன்ன விதம் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையின் குறிக்கோள் உருவாகியது. அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் ஓர் உன்னதமான மாதிரியாக உள்ளார்.<br /><br />இதுவரை வெளிப்படைத் தன்மையின் அவசியம், உத்வேகம் அளித்த பரிசுடன் தொடர்புடைய பிரச்சனைகள், தாய் அளித்த உண்மைத் தத்துவம், மாணவர்களுக்கு ஆசிரியர் தந்த தொலைநோக்கு பார்வை போன்ற பல விசயங்களை விவாதித்தேன். இனி வளர்ச்சி அரசியýன் முக்கியத்துவம் குறித்து பேசப் போகிறேன்.<br /><br /><span style="font-weight: bold;">அரசியல் = அரசியலான அரசியல் + வளர்ச்சி அரசியல்:</span><br /><br />உலகிலேயே பெரிய நாடாளுமன்ற ஜனநாயகம் இந்தியாவுடையது என்பதில் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். இது பலமதங்கள், பல மொழிகள் மற்றும் பல கலாச்சாரங்கள் இணைந்தது. இது நமது நாட்டுக்கு மட்டுமல்லாமல், நம் ஒவ்வொருவருக்கும் தன்மதிப்பு அளிக்கக்கூடியது. 56 ஆண்டுகளாக ஜனநாயக முறையில் பூத்துக்குலுங்கும் நமது குடியரசைப் பார்த்து மற்ற நாடுகளும் பொறாமைப் படுகின்றன. இந்திய வாக்காளர்களின் மதிநுட்பத்தையும், பக்குவத்தையும் உலகமே வியப்புடன் பார்க்கிறது. மக்கள் இறையான்மை மிக்கவர்கள், அதிகாரம் அவர்களிடமிருந்துதான் வருகிறது என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப இந்திய வாக்காளர்கள் தமது மனசாட்சிகேற்ப உற்சாகமாக வாக்களித்து தம்மை நிரூபித்து வருகிறார்கள். வளர்ந்த இந்தியாவில் வாழ்வதற்கு மக்களுக்கு உரிமையும், உத்வேகமும் இருக்கிறது. எனவே வளர்ச்சி அரசியலை நோக்கி நம்மை சீரமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.<br /><br />அரசியýல் இரண்டு பரிமாணங்கள் உள்ளன. முதலாவது அரசியலான அரசியல். மற்றது வளர்ச்சி அரசியல். தேர்தல் தருணங்களில் முதலாவது தேவைப்படுகிறது. தேர்தல் முடிந்த உடனேயே, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுக்குறிக்கோளுடன் வளர்ச்சி அரசியலை நோக்கி நடைபோட வேண்டும். இதை செயலாக மொழிபெயர்க்கும் போது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 26 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும், கல்லாமை மற்றும் வேலைவாய்ப்பில்லாத நிலையை ஒழித்துக் கட்டும் உயர்ந்த நோக்கங்களுடன் அனைத்து கட்சிகளும் பாடுபட வேண்டும். நமது நாட்டில் வளர்ச்சி அரசியல் நிலவும் சூழýல் ஒவ்வொரு கட்சியும் தனது வளர்ச்சிக் குறிக்கோளில் கவனம் செலுத்தி ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நிலை உருவாக வேண்டுமென்று விரும்புகிறேன்.<br /><br />நமது நாட்டில் 25 வயதுக்கு கீழ் உள்ள 54 கோடி இளைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணியை பின்பற்றி சிறந்த தலைவர்களாக உருவாகும் நிலை வரவேண்டும். அரசியýலும், வளர்ச்சி இலக்குகளிலும் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். சுவாமி விவேகாநந்தரின் பிரபலமான கூற்றை நினைவுகூற விரும்புகிறேன் - சமூகமோ அரசியலோ அனைத்து முறைகளுக்கும் அடிப்படை மனிதனின் நல்ல தன்மையே. ஒரு நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றி விடுவதாலேயே எந்த நாடும் சிறந்ததாக உயர முடியாது. அந்த நாட்டில் உள்ள மனிதர்கள் சிறந்தவர்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பது முக்கியம்.<br /><br /><span style="font-weight: bold;">தொலைந்த ஆட்டின் கதை:</span><br /><br />அருமை நண்பர்களே, உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஏசு கிறிஸ்து சொன்ன தொலைந்த ஆடு என்ற பைபிள் கதை என் நினைவுக்கு வருகிறது. உங்களிடம் உள்ள 100 ஆடுகளில் ஒன்று தொலைந்து போனால் என்ன செய்வீர்கள்? மீதமுள்ள 99 ஆடுகளையும் வயýலேயே விட்டு விட்டு, தொலைந்த அந்த ஒன்றை தேடிச் செல்வீர்கள்தானே. அந்த ஆடு கிடைக்கும் வரை தேடிக்கொண்டே இருப்பீர்கள். அந்த ஆடு கிடைத்து விட்டால் அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை வாரி அணைத்து தோளில் தூக்கி வைத்துக்கொண்டு வீடு திரும்புவீர்கள். பிறகு உங்களது நண்பர்களையும், பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைத்து என் ஆடு கிடைத்து விட்டது, இதை கொண்டாட எல்லோரும் என் வீட்டுக்கு விருந்து உண்ண வாருங்கள் என்று அழைப்பீர்கள்.<br /><br />ஆடு மேய்ப்பவனுக்கு தொலைந்து போன ஆடு மிக முக்கியம். இந்த கதை நமது நாட்டில் உள்ள குடிமகனுக்கும் ஒரு செய்தியை சொல்கிறது. உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு வீடு விளக்கில்லாமல் இருண்டிருக்கலாம். தயது செய்து அந்த வீட்டை ஒளியேற்ற உதவுங்கள். ஒரு வகுப்பறையில் எராளமான சிறந்த மாணவர்கள் இருக்கலாம். ஆனால் சிலருக்கு அன்புடன் கல்வியை ஆசிரியர்கள் சொல்ýத்தர வேண்டியிருந்தது. இத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். எனது நாட்டில் உள்ள தலைவர்களே, நீங்கள் ஏராளமான மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால் உடனடியாக உதவி தேவைப்படுவர்களை கண்டறிந்து அவர்களை முக்கிய நீரோட்டத்திற்கு நீங்கள் அழைத்து வர வேண்டும். பொது நிர்வாகத்தில் இருப்பவர்கள், கடைசி மனிதனின் தேவையறிந்து, அவனுக்கு அல்லது அவளுக்கு பிரியமுடன் பணி செய்ய வேண்டும். அதை போலவே நீதி மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும், பல்வேறு தடைகளைத் தாண்டிவந்து, உங்களை காண இயலாத கடைக்கோடி மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். மீன்வளத்துறையாகட்டும், வேளாண்மையாகட்டும், நுண்கலையாகட்டும் அல்லது கிராமப்புற மக்களின் சிறு சாதனையாகட்டும், தேசிய வளர்ச்சியில் கூட்டாளியாக இருக்கும் ஊடகத்துறை மக்களின் வெற்றியை கொண்டாட வேண்டும். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பரந்துபட்ட எதார்த்தத்தில் கிராமிய நிஜங்களின் சிறு உலகம் வசித்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்கள் இதை உணர வேண்டும்.<br /><br />இதைப் போல பல எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். அருமை குடிமக்களே நாம் எல்லோரும் இவ்வாறு செய்தால் இறைவன் நம்போடு இருப்பார் என்பது நிச்சயம். நாடும் வளம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கும், மகாத்மா காந்திக்கு அவருடைய அன்னையார் அளித்த அறிவுரை இதற்கு சான்று பகர்கிறது. காந்தியடிகள் கூறுகிறார், மகனே உன்னுடைய வாழ்நாளில் யாராவது ஒருவருடைய உயிரை காப்பாற்ற அல்லது அவரது வாழ்வு மேம்பட உதவ முடியுமானால் உன்னுடைய வாழ்க்கையும், நீ ஒரு மனிதனாக பிறந்த நோக்கமும் வெற்றி பெறும். இறைவனுடைய அருள் உங்களுக்கு கிட்டும்.<br /><br /><span style="font-weight: bold;">முடிவுரை: </span><br /><br />தவறே இல்லாமை தெய்வீகமாகும். நாம் தெய்வீகமானவர்கள் அல்ல. தவறு செய்ய கூடியவர்கள். பிழை செய்வது மனித இயல்பு. இந்த உண்மையை உணர்ந்து தவறு நேரும் போது நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தெய்வீகத்தின் விருப்பமாகும். உள்நோக்க ஏதுமின்றி இழைக்கப்பட்ட தவறுகள் பற்றியே வருந்திக்கொண்டிராமல், நடுநிலை பிறழாத வெற்றிக்கான நமது வேட்கையே, நமது பாதையில் நேரும் பிழைகளை சரி செய்ய நம்மைத் தூண்ட வேண்டும். அனைத்து மக்களின் ஒழுங்கு நிறைந்த செயல்களே தற்போதைய அதி முக்கியத் தேவையாகும். இதனால் விழிப்புணர்வு பெற்ற குடிமக்கள் உருவாவார்கள். எந்த நாடும் அதன் மக்களை போன்றே நல்லதாகும். அவர்களுடைய குண நலன்களை நாடு பிரதிபýக்கும். இவை நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறதா அல்லது பின் தங்கியுள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கான முக்கிய காரணிகளாகும். எனவே என்றும் நிலைத்திருக்கும் சில மதிப்பு முறைகளை நாம் குடிமக்களிடையே உருவாக்க வேண்டும். சில ஒழுங்குமுறைகளை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். துவக்க நிலை முதற்கொண்டு கல்வித் திட்டத்தில் இதற்கு முழு கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒழுக்கத்தின் சிறப்பை வýயுறுத்த, அரசு மற்றும் தனியார்துறை கல்வி நிறுவனங்களிலும், மேல்நிலைப்பள்ளி அல்லது பட்டபடிப்பு நிலையில் அனைத்து இளைஞர்களுக்கும் 18 மாதம் கட்டாயமாக தேசிய மாணவர்படையில் பயிற்சி அளிப்பது அவசியம். இதனால் ஒழுக்கம் நிறைந்த அரசியல், வியாபாரம், நிதித்துறை, விளையாட்டுக்கள், ஆட்சிமுறை மற்றும் அறிவியல் தேடல்களுக்கு வழியுண்டாகும். நாம் எல்லோரும் வாய்மை, நேர்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை நமது அன்றாட வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும். இது நமது அரசியலை மேன்மைநிலைக்கு உயர்த்தும். நாம் அனைவரும் பயன் பெறும் வகையில் மொத்தமாக நாமே நாட்டுக்காற்ற வேண்டிய பணி குறித்த ஒரு நேர்முக உணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது முன்னோர் மேற்கொண்ட சேவை மூலமாகவும், விட்டுச் சென்ற பணிகள் மூலமும், நாம் பெரிதும் பயனடைந்திருக்கிறோம், நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு இத்தகைய ஒரு கடப்பாடுக்கு நமக்கு உரிமையும் பொறுப்பும் உண்டு. இந்நாட்டின் நிலமும், நீரும், ஆகாயமும் இதற்கு சாட்சிகளாகும்.<br /><br />நேர்மையான உழைப்பே நம்மை வழிநடத்திச் செல்லும் ஒளியாகும், கடினமாக உழைத்தால் நாம் எல்லோரும் வளமடையலாம். சிறந்த எண்ணங்களைத் தாங்கி செயல்பாடுகளில் உயர்வோம். நேர்மையான வழிமுறைகள் நமக்கு துணையாகலாம். இறையருளால் நாடு மென்மேலும் வளம் பெறும்.<br /><br />எனதருமை குடிமக்களே, மகிழ்ச்சியான குடியரசு நாளை உங்களுக்கு மீண்டும் வாழ்த்துகிறேன். இறைவன் உங்களுக்கு அருள்வாராக.<br /><br />ஜெய்ஹிந்த் !<br /><br /><span style="font-weight: bold;">நன்றி:</span> சிபி<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113828896601969424?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com2tag:blogger.com,1999:blog-13066413.post-1137850796191012842006-01-21T18:33:00.000+05:002006-01-21T18:39:56.233+05:00திறந்த மூல மென்பொருள்கள் குறுவட்டு<span style="font-family:Latha;"><span lang="ta-IN">சுமார் </span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">90</span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN"> சதவீதத்திற்கும் மேற்பட்ட மேசைக் கணிணிகள் விண்டோஸ் இயக்குதளம் மூலம் இயக்கப்படுகிறது</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">. </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">அவர்களுக்கு விண்டோஸ் இயக்குதளத்தைவிட பலவழிகளிலும் மேம்பட்ட லினக்ஸிற்கு மாறுவது கீழ்க்கண்ட வழிகளின் மூலம் சாத்தியப்படுகிறது</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span> <p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN"><b>விண்டோஸ் பயனர் லினக்ஸிற்கு மாறும் படிப்படியான வழிமுறைகள்</b></span></span></p> <ol><li><p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">விண்டோஸ் பயனர்களுக்கு லினக்ஸ் பற்றிய தேவையில்லாத பயத்தினைப் போக்குவது</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span></p> </li><li><p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">விண்டோஸ் பயனர்கள் லினக்ஸிலும்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">விண்டோஸ் இயக்குதளத்திலும் இயங்கும் மென்பொருள்களப் பயன்படுத்தும் படி மாற்று மென்பொருள்களை அறிமுகம் செய்வது</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span></p> </li><li><p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">லினக்ஸ் இயக்குதளத்தை கணிணியில் நிறுவாமல் குறுந்தட்டு மூலமே இயக்கும் க்னாப்பிக்ஸ் போன்ற லினக்ஸ் பரவல்களைச் சோதனை முறையில் செயல்படுத்தும் படி செய்வது</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span></p> </li><li><p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">ஏற்கனவே உள்ள விண்டோஸ் இயக்குதளத்துடன் கடினவட்டில் லினக்ஸும் இரட்டை பூட் முறையில் நிறுவி இயக்கச் செய்தல்</span></span></p> </li><li><p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">பிறகு முழுவதுமாக லினக்ஸிற்கு மாறுவது</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span></p> </li></ol> <p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">இதில் இரண்டாவது நிலையான, </span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">"</span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">விண்டோஸ் பயனர்கள் லினக்ஸிலும்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">விண்டோஸ் இயக்குதளத்திலும் இயங்கும் மென்பொருள்களப் பயன்படுத்தும் படி மாற்று மென்பொருள்களை அறிமுகம் செய்வது</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">" </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">என்பதற்கு உதவக்கூடிய வகையில் அமைந்ததே இந்த திறந்த மூல மென்பொருள்கள் குறுவட்டுகள்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">. </span></span> </p> <p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">திறந்தமூல மென்பொருள்கள் குறுவட்டு என்பது விண்டோஸ் கணிணிகளில் பயன்படுத்தப்படக் கூடிய வகையில் தரமான திறந்தமூல பயன்பாட்டு மென்பொருள்களின் தொகுப்பு ஆகும்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">. </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">பொதுவாக மென்பொருள் தயாரிப்பு</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">விளையாட்டு</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">இணையம் சம்பந்தமானவைகள்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">இசை</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">பல்லூடகம்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">பாதுகாப்பு</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">மற்றும் அறிவியல்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">வரைகலை</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">வணிகம் சம்பந்தமான இலவச மென்பொருள்கள் இடம்பெற்றுள்ளன</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">. </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">இதை நமது மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட இலவச குறுந்தகட்டோடு இணைசெய்தல் வேண்டாம்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">. </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">அவைகள் திறந்தமூல மென்பொருட்கள் தவிர இலவச மென்பொருட்களையும் </span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">( Freeware) </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">கொண்டுள்ளது</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">. </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">பொதுவாக இலவச மென்பொருட்களின் மூலங்கள் நமக்குக் கிடைப்பதில்லை</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span></p> <p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">விண்டோஸ் மற்றும் லினக்ஸிலும் இயக்குதளத்திலும் இயங்கும் மென்பொருள்களை நாம் பயன்படுத்துவதால் நாம் அடையும் நன்மைகள் ஏராளம்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">. </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">திறந்த மூலம் என்பது சுதந்திரமான</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">தளைகளற்ற பொதுவாக விண்டோஸ் பயனர்களுக்கு இந்த மென்பொருட்கள் பொதுவாக </span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">GPL </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">முறையில் வெளியிடப்படுவதால்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span> </p> <ol><li><p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">நீங்கள் சுதந்திரமாக எத்தனை பிரதிவேண்டுமானாலும் எடுக்கலாம்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">யாருக்கும் இலவசமாகக் கொடுக்கலாம்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">. </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">எத்தனை கணிணிகளிலும் நிறுவலாம்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span></p> </li><li><p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">உங்களுக்கு தரமான மென்பொருட்கள் இலவசமாகவே கிடைக்கின்றன</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span></p> </li><li><p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">வீட்டு</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">தனிமனித</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">, </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">மற்றும் வணிக நிறுவனங்களில் இவைகளை நீங்கள் நிறுவலாம்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span></p> </li><li><p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">பொதுவாக இந்த மென்பொருட்களின் நிரல்கள் இந்த குறுவட்டோடு இணைக்கப்ப்டுவதில்லை</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">. </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">ஆனால் அவைகள் கிடைக்கக்கூடிய இணையத்தள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span></p> </li><li><p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">இவைகளில் உள்ள மென்பொருட்கள் பொதுவாக எல்லா இயக்குதளங்களிலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டவைகள் ஆகும்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">. </span></span><span style="font-family:Latha;"><span lang="ta-IN">இந்த முறை பின்பு நீங்கள் லினக்ஸிற்கு மாறும்பொழுது உங்கள் மாற்றத்தை எளிதாக்கும்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.</span></span></p> </li></ol> <p style="margin-bottom: 0in;"><span style="font-family:Latha;"><span lang="ta-IN">இப்படிப்பட்ட குறுந்தட்டுகளை வழங்குபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்</span></span><span style="font-family:Times New Roman, serif;"><span lang="en-US">.<br /></span></span></p> <table style="width: 100%;color:#000000;" border="2" border cellpadding="0" cellspacing="0"> <col width="128*"> <col width="128*"> <thead> <tr valign="top"> <td width="50%"><div style="text-align: center; background-color: rgb(204, 204, 204);"> <span style="font-family:Latha;"><span style="font-size:85%;"><span lang="ta-IN"><b>குறுந்தட்டு</b></span></span></span></div> </td> <th width="50%"><p style="font-style: normal; text-align: center; background-color: rgb(204, 204, 204);"><span style="font-family:Latha;"><span lang="ta-IN"><b>இணையமுகவரி</b></span></span></p> </th> </tr> </thead> <tbody> <tr valign="top"> <td width="50%"> <p style=""><span style="font-family:Latha;"><span style="font-size:85%;"><span lang="ta-IN">ஓபன் </span></span></span><span style="font-family:Times New Roman, serif;"><span style="font-size:85%;"><span lang="en-US">CD (The Open CD)</span></span></span></p> </td> <th style="text-align: left;" width="50%"><a href="http://theopencd.org/"><span style="font-weight: normal;">http://theopencd.org/</span></a></th> </tr> <tr valign="top"> <td width="50%"> <p style=""><span style="font-family:Latha;"><span style="font-size:85%;"><span lang="ta-IN">ஓபன்சோர்ஸ் சாப்ட்வேர் </span></span></span><span style="font-family:Times New Roman, serif;"><span style="font-size:85%;"><span lang="en-US">CD (Open Source Software CD ).</span></span></span></p> </td> <td width="50%"> <p><a href="http://osscd.sunsite.dk/">http://osscd.sunsite.dk/</a><br /> </p> </td> </tr> <tr valign="top"> <td width="50%"> <p style=""><span style="font-family:Latha;"><span style="font-size:85%;"><span lang="ta-IN">வின்லிப்ர் </span></span></span><span style="font-family:Times New Roman, serif;"><span style="font-size:85%;"><span lang="en-US">(WinLibre)</span></span></span></p> </td> <td width="50%"> <p><a href="http://www.winlibre.com/en/index.php">http://www.winlibre.com/en/index.php</a><br /> </p> </td> </tr> <tr valign="top"> <td width="50%"> <p style=""><span style="font-family:Latha;"><span style="font-size:85%;"><span lang="ta-IN">க்னூவின்</span></span></span><span style="font-family:Times New Roman, serif;"><span style="font-size:85%;"><span lang="en-US">2 (Gnu Win 2)</span></span></span></p> </td> <td width="50%"> <p><a href="http://gnuwin.epfl.ch/en/index.html">http://gnuwin.epfl.ch/en/index.html</a> </p> </td> </tr> </tbody> </table><br /><span style="font-family:Latha;"><span style="font-size:100%;"><span lang="ta-IN">இந்த திறந்த மூல மென்பொருள்கள் குறுந்தட்டுகளைப் பற்றியும்</span></span></span><span style="font-family:Times New Roman, serif;"><span style="font-size:100%;"><span lang="en-US">, </span></span></span><span style="font-family:Latha;"><span style="font-size:100%;"><span lang="ta-IN">அவற்றில் உள்ள மென்பொருட்களைப் பற்றியும் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.<br /><br />எனது விண்டோஸ் XP கணிணியில் நான் உபயோகப்படுத்தும் சில திறந்தமூல மென்பொருட்கள்<br /><br /></span></span></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Ravi.0.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Ravi.0.jpg" alt="" border="0" /></a><br /><br /><div style="text-align: left;">இது எனது அலுவலகக் கணிணி, அதனால .NET, Powerbuilder, SQL Server, Oracleன்னு இருக்கும். அதக்கண்டுக்கிடாதீங்க ;)<br /></div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113785079619101284?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com3tag:blogger.com,1999:blog-13066413.post-1137658683118380562006-01-19T12:50:00.000+05:002006-05-17T13:50:02.400+05:00MSN ஸ்பேசஸ் - ஒரு எளிய அறிமுகம்<span style="font-weight: bold;">திறமூல மற்றும் தளையறு மென்பொருள் ஆர்வலர்களின் எண்ண ஓட்டம்<br /><br /></span>எங்களைப் போன்ற திறமூல மற்றும் தளையறு மென்பொருள் ஆர்வலர்களுக்கு எப்பொழுதுமே இரண்டு மடங்கு வேலை. ஆத்துல ஒரு கால் மற்றும் சேத்துல ஒரு கால் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அப்படியல்ல. நீர்நில வாழ்வைகள் போன்று, நாங்கள் எப்படி திறமூல மற்றும் தளையறு அடிப்படையிலான மென்பொருள்களைத் தெரிந்து நிபுணத்துவம் பெறுகிறோமோ அதுபோல தனியுரிமை அடிப்படையிலான மென்பொருள்களையும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியத்திற்கு உள்ளாவோம். எடுத்துக்காட்டாக ஓபன் ஆபிசை எப்படித் தெரிந்து நிபுணத்துவம் பெற்றிறுக்கிறோமோ அதுபோல தனியுரிமை அடிப்படையிலான மைக்ரோசாப்ட் மென்பொருள்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது எங்களுக்கு வருத்தம் கொடுக்கக் கூடிய ஒரு பெரிய வேலைச்சுமையே கிடையாது. இஷ்டப்பட்டு நாங்கள் செய்யும் கணிணி வேலை, எப்படி எங்களுக்கு ஒரு பெரிய சுமையாகும். நமக்கு பிடித்த, பிரியமான உணவு வகைகளை ஒரு கைபிடிப்பதுபோன்று, மனதிற்குப் பிடித்த காதலியோடு மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருப்பது போன்று கணிணியில் வேலை பார்ப்பது என்பது ஒரு மகிழ்ச்சிகரமான வேலையே. மன்னிக்கவும், இதில் கணிணி வேலை என்பதனை எல்லாம் கணிணி விளையாட்டு என்று மாற்றிக் கொள்ளவும். இஷ்டப்பட்டு நாங்கள் செய்யும் இந்தக் கணிணி வேலை எங்களுக்கு விளையாட்டே.<br /><br /><span style="font-weight: bold;">MSN ஸ்பேசஸ் - வரலாறு<br /><br /></span>இன்று நாம் பார்ர்கப்போகும் மென்பொருள் மைக்ரோசாப்டின் வலைப்பதிவு பற்றிய MSN ஸ்பேசஸ். MSN ஸ்பேசஸ் என்பது கூகுளின் பிளாக்கருக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் கொண்டுவந்த ஒரு வலைப்பதிவு வழங்கியாகும். இந்த விசயத்தில் கூகுள் ஏற்கனவே மைக்ரோசாப்டின் வேலையைச் திறம்படச் செய்து விட்டது. பைரா லேப்பிடமிருந்து 2003ல் பிளாக்கரை வாங்கி கூகுளின் பெயரில் தருமியாக ரீ-பிராண்ட் செய்து விட்டனர். வேறு எந்த நிறுவனமும் விலைக்கு வாங்க கிடைக்காததால் மைக்ரோசாப்ட் சொந்தமாக மண்டபத்தில் யாரும் எழுதிக்கொடுக்காமல் தாமாகவே ஆரம்பத்து விட்டனர்.இந்த MSN ஸ்பேசஸிலும் மைக்ரோசாப்ட் தன் வழக்கமான முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. அது பற்றி விளக்கமாக.<br /><br /><span style="font-weight: bold;">MSN ஸ்பேசஸ் கணக்குத் தொடக்கம் எனது அனுபவம்<br /><br /></span>MSN ஸ்பேசஸ் பற்றி தெரிந்து கொள்வதற்காக நான் MSN ஸ்பேசஸில் ஒரு புதிய பிளாக் தொடங்கினேன். அது பற்றிய எனது இனிய அனுபவங்கள் இதோ உங்களுக்காக.<br /><br /><span style="font-weight: bold;">ஹாட்மெயில் மின்னஞ்சல் வைத்திருப்பவர்களுக்கான </span><span style="font-weight: bold;">ஒரு அதிகப்படியான வசதியே<br /><br /></span>எனது முதல் எரிச்சலே, நான் வலைப்பதிவு தொடங்க, ஹாட்மெயில் மின்னஞ்சல் கணக்குக் கேட்டது. கணக்குக் கேட்ட எம்.ஜீ.ஆரைப் பார்த்த கருணாநிதி போல ஆகிய நான் , பின்பு உணர்ந்த பெற்ற ஞானம், <span style="font-weight: bold;">MSN ஸ்பேசஸ் என்பது ஹாட்மெயில் மின்னஞ்சல் வைத்திருப்பவர்களுக்கான </span><span style="font-weight: bold;">ஒரு அதிகப்படியான வசதியே. </span>பிளாக்கர் போன்று யாரும் எந்த மின்னஞ்சல் வைத்திருப்பவர்களுக்கும் ஏற்றதல்ல. மறைமுகமாக ஹாட்மெயில் மின்னஞ்சலைப் பிறர் தலையில் கட்ட இது ஏற்றது. குங்குமம் மற்றும் தமிழ்முரசுடன் பலசரக்கு தருவது போல.<br /><br /><span style="font-weight: bold;">வலைப்பதிவுகளின் சுதந்திரத்திற்கு எதிர் போக்கு</span><br /><br />ஒரு புதிய வலைப்பதிவினைத்தொடங்கும் போது பொதுவாக நாம் சரி என்று சொல்லும் நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ள இந்தக்கருத்து, வலைப்பதிவுகளுக்கே எதிரானது.<br /><br /><span style="font-style: italic;">"The Terms and Conditions that all users must agree to when signing up for an MSN Space, grant Microsoft permission to (1) use, copy, distribute, transmit, publicly display, publicly perform, reproduce, edit, modify, translate and reformat your Submission"<br /><br /></span>வலைப்பதிவுகள் என்பதே எனது கருத்தினை யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக , எந்த வித தணிக்கையுமின்றி வெளியிடுவதே ஆகும். மைக்ரோசாப்ப்டின் இந்த நிலைப்பாடு வலைப்பதிவுகளின் சுதந்திர உணர்வுகளுக்கு முற்றிலும் எதிரானது. பத்திரிக்கை ஆசிரியர்களை விட மோசமாக உள்ளனர். இந்த வசதியைப் பயன்படுத்தி ஏற்கனவே சீனாவில் "மைக்கேல் அண்டி" என்பவரது சீன அரசின் பேச்சுரிமை சம்பந்தமான வலைப்பதிவையே தூக்கி விட்டனர். நல்ல வேலை இந்த நிபந்தனை மின்னஞ்சலுக்குப் பொறுத்தம் இல்லை.<br /><br /><span style="font-weight: bold;">பிளாக்கரிடமிருந்து வேறுபடும் விசயங்கள்<br /><br /></span>ஆனால் ஹாட்மெயிலோடு தொடர்புடையதால் MSN ஸ்பேசஸ், MSN மெசஞ்சரோடு மிகவும் நெருங்கிய தொடர்போடு உள்ளது.மற்றபடி மைக்ரோசாப்டின் வழக்கமான ஜிகினா வேலைகள் எங்கும் நீக்கமற் நிறைந்துள்ளன. நமக்கு விரும்பிய பாடல்தொகுப்பு, புகைப்பட ஆல்பங்கள் ஏற்படுத்தும் வசதி , மற்றும் அளவுக்கதிகமான தேவையற்ற டெம்ப்ளட்கள் என்று நிறைந்து உள்ளது. பிளாக்கரில் இல்லாத இரம்மியமாக பார்வைக்கு மற்றும் உணர்வு, பதிவுகளில் ஸ்மைலி போடும் வசதி , பதிவுகளை வகைப்படுத்தும் வசதி, பதிவுசெய்யும் சாளரத்திலே படங்களை வலையேற்றம் செய்யும் வசதி உள்ளது. பதிவுசெய்யும் சாளரத்திலேயே பதிலீடு செய்யும் முறை உள்ளது. இது வரவேற்க்கத்தக்க ஒன்றாகும்<br /><br /><span style="font-size:130%;"><span style="font-weight: bold;">MSN ஸ்பேசஸ் லோகோ Ubuntu லினக்ஸின் மாற்றிய வடிவம்</span></span><br /><br />ஆனால் MSN ஸ்பேசஸ் ஏன் Ubuntu லினக்ஸ் என்ற லினக்ஸ்பரவலின்<br />லோகோவை மாற்றம் செய்து உபயோகப்படுத்துகின்றனர்? இதோ கீழே அந்த இரண்டு லோகோக்களும். பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள்.<br /><br />Ubuntu லினக்ஸ் எனபது Mark Shuttleworth என்ற தென்னாப்பிரிக்கரால் , லினஸ் டார்வல்ட்ஸ் என்ற ஐரோப்பியரின் லினக்ஸ் முயற்சியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட ஆரம்பித்தது ஆகும். லினக்ஸ் உலகின் எல்லா இனத்தவராலும், மதத்தவராலும், இணைந்து செய்த ஒரு இலவச இயக்கு தளம். இதைக் குறிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு நிறத்தவர்கள் மற்றும் இனத்தவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே பிரதி எடுத்து விளையாண்டுள்ளனர் நமது எதிர் அணியினர்.<br /><br /><a href="http://spaces.msn.com"><span style="font-weight: bold;">MSN ஸ்பேசஸ்</span></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/MSN_Spaces_%28icon%29.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/MSN_Spaces_%28icon%29.jpg" alt="" border="0" /></a><br /><br /><a href="http://www.ubuntu.com/"><span style="font-weight: bold;">Ubuntu லினக்ஸ்</span></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Ubuntu.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Ubuntu.jpg" alt="" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/800px-LogoPNG.0.png"><br /></a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113765868311838056?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com2tag:blogger.com,1999:blog-13066413.post-1137168263880139992006-01-13T20:37:00.000+05:002006-01-13T21:04:24.513+05:00வந்தாச்சு வந்தாச்சு தண்டர்பேர்ட்(Thunderbird ) 1.5வந்தாச்சு வந்தாச்சு தண்டர்பேர்ட் 1.5 , சும்மா நச்சுன்னு இருக்கு நம்ம தண்டர்பேர்ட் 1.5<br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.mozilla.com/thunderbird/"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/400/TB.jpg" alt="" border="0" /></a><br /></div><br />தண்டர்பேர்ட் மின்னஞ்சல், RSS மற்றும் செய்தித்தொகுதிக்கான ஒரு முழு அளவிலான ஒரு பயன்பாட்டு பொருளாகும். மைக்ரோசாப்டின் அவுட்லுக் போன்ற ஒரு மின்னஞ்சல் செயலி. இது மொசிலா நிறுவனத்தால் இலவசமாக , திறந்த முறையில் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே மொசிலா பையர்பாக்ஸ் என்ற பெயரில் இணைய உலாவியை இலவசமாக வெளியிட்டு மைக்ரோசாப்டின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இது மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரசை விட அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டது.<br /><br /><span style="font-weight: bold;">இந்தப் புதிய பதிவு 1.5 கீழ்க்கண்ட புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.</span><br /><br /><ul><li>தானகவே புதிய பதிப்புகளைக் கண்டறிந்து தேவையானதை மட்டுமே உயர்தரப்படுத்தும் வசதி.</li><li>தானகவே மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிந்து நிறைவு செய்யும் வசதி</li><li>தானகவே பிழை நீக்கும் வசதி</li><li>மின்னஞ்சல்களில் தேடும் மேம்படித்தப்பட்ட வசதி</li><li>மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள்</li><li>போட்காஸ்டிங் மற்றும் RSS பயன்பாட்டு மேம்பட்ட வசதிகள்</li><li>தானகவே Draft என்ற பெயரில் அனுப்பாத அஞ்சல்களைச் சேகரிக்கும் வசதி.</li></ul>என்பது போன்ற பலப்பல வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் திறந்த நிரல்நிறை முறையில் வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />எல்லாவற்றிற்கும் மேலாக லினக்ஸ் போன்ற பாதுகாப்பான இயக்கு தளங்களிலும் இயங்குமாறு உள்ளது.<br /><br />மறக்காமல் உபயோகித்துப் பாருங்கள்.<br /><br /><span style="text-decoration: underline;"><span style="font-weight: bold;">தமிழ்மணம் கூகிள் குழுமத்தில் கடைசி 15 மடல்கள் எனது தண்டர்பேர்டில்<br /><br /></span></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Thunderbird.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Thunderbird.jpg" alt="" border="0" /></a><br /></div><br /><br /><br /><h2><a name="new"></a></h2><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113716826388013999?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com4tag:blogger.com,1999:blog-13066413.post-1137154541213102992006-01-13T16:55:00.000+05:002006-01-13T18:05:32.006+05:00சன்டீவி சிறப்பு நிகழ்ச்சிகளின் டெம்ப்ளட்<a href="http://thamizmaalai.blogspot.com/2005/10/blog-post_31.html">"சன் டீவியின் ஜங்க் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்"</a> என்ற பெயரில் சன் டீவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்கனவே நன்றாக அலசி விட்டதால் இப்போது அடுத்த சிறப்பு நிகழ்ச்சியான பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை அலசுவோம். தீபாவளி சிறப்புநிகழ்ச்சிகளின் போது கூறிய அதே கருத்துக்களை இப்போதும் சிறிதளவு மாற்றமின்றி அப்படியே இன்னொரு முறை கூறுவதற்குப் பதில் என்னுடைய பழைய பதிவினை இன்னொருமுறை படித்துக் கொள்ளவும். ஏறத்தாழ தமிழ்நாட்டின் 45% பார்வையாளர்களைப்பெற்ற சன் டீவியை மட்டுமே நான் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வேன். மற்ற டீவிகளுக்கு ஒரு பெரிய 'NO'. ஜெயிக்கிற குதிரை பின்னாடி மட்டுமே நான் செல்வேன்.<br /><br />முதன் முதலில் சன்னிற்கு ஒரு நன்றி. சன்னிற்கு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒரு டெம்ப்ளட் உள்ளது. அதை அவர்கள் எக் காரணம் கொண்டும் மாற்றமாட்டர்கள் என்று நினைக்கிறேன். எப்படியோ நான் தட்டச்சு செய்யும் நேரத்தை குறைத்ததற்கு நன்றி. இதை வைத்து நீங்கள் கூட சன் டீவியின் 2006ம் வருடத்திய தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியலை தயாரித்து விடலாம்.<br /><br />இந்த வருடம் சரியாக விளம்பரம் கிடைக்க வில்லையோ என்னமோ மத்தியானம் படம் 2 1/2 மணி நேரமே ;)<br /><br />இப்போது சிறப்பு நிகழ்ச்சிகள். நேயர்களின் வசதிக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. உதவிக்குறிப்புகள்<br /><br /><span style="font-weight: bold;">நேரம் - நிகழ்ச்சி வகை - நிமிடத்தில்</span> <span style="font-weight: bold;">2005 தீபாவளி நிகழ்ச்சிகள்</span> <span style="font-weight: bold;">2006 பொங்கல் நிகழ்ச்சிகள்</span><br /><span style="font-weight: bold;">06:00 - 06:30 AM-(சினிமா 30 நிமிடங்கள்) </span><br />பாமாலை - பக்திப்பாடல் - உண்ணிகிருஷ்ணன்<br />தமிழிசை - சுதா ரகுநாதன்<br /><br /><span style="font-weight: bold;">06:30 - 07:00 AM-(சினிமா 30 நிமிடங்கள்)</span><br />இசைக் கோலாகலம் - ராஜேஸ் வைத்தியா<br />நாத சுகம் - திருப்புவனம் சுவாமிநாதன்<br /><br /><span style="font-weight: bold;">07:00 - 08:00 AM - (சினிமா 60 நிமிடங்கள்)</span><br />சிறப்பு வணக்கம் தமிழகம் - பாரத்<br />சிறப்பு வணக்கம் தமிழகம் - அர்ஜீன்<br /><br /><span style="font-weight: bold;">08:30 - 09:00 AM- (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />சிறப்பு புதுப்பாடல்<br />சிறப்பு புதுப்பாடல்<br /><br /><span style="font-weight: bold;">09:00 - 09:30 AM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />நட்சத்திர சந்திப்பு - அசின்<br />நட்சத்திர சந்திப்பு - ஜெயம் ரவி<br /><br /><span style="font-weight: bold;">09:30 - 10:00 AM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />சிறப்பு திரைக் கண்ணோட்டம்<br />சிறப்பு திரைக் கண்ணோட்டம்<br /><br /><span style="font-weight: bold;">10:00 - 10:30 AM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />நட்சத்திர சந்திப்பு - தனுஸ், செல்வராகவன்<br />நட்சத்திர சந்திப்பு - திரிசா<br /><br /><span style="font-weight: bold;">10:30 - 11:30 AM - சாலமன் பாப்பையா</span><br />சிறப்பு பட்டி மன்றம்<br />சிறப்பு பட்டி மன்றம்<br /><br /><span style="font-weight: bold;">11:30 - 02:30 PM - (சினிமா 150 நிமிடங்கள்)</span><br />படையப்பா - திரைப்படம்<br />குசி - திரைப்படம்<br /><br /><span style="font-weight: bold;">02:30 - 03:00 PM - (சினிமா 30 நிமிடங்கள்) - புதியது</span><br /><br />சிறப்பு நகைச்சுவை நேரம்<br /><br /><span style="font-weight: bold;">03:00 - 03:30 PM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />சிறப்பு நகைச்சுவை நேரம்<br />சிறப்பு திரைக் கண்ணோட்டம் - பாசக்கிளிகள்<br /><br /><span style="font-weight: bold;">03:30 - 04:30 PM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />சிறப்பு திரைக் கண்ணோட்டம் - அது ஒரு கனாக்காலம்<br />சிறப்பு திரைக் கண்ணோட்டம் - கள்வனின் காதலி<br /><br /><span style="font-weight: bold;">04:00 - 04:30 PM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />சிறப்பு திரைக் கண்ணோட்டம் - மஜா<br />பிலிம்டுடே விருது<br /><br /><span style="font-weight: bold;">04:30 - 05:00 PM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />சிறப்பு திரைக் கண்ணோட்டம் - சிவகாசி<br />பிலிம்டுடே விருது<br /><br /><span style="font-weight: bold;">05:00 - 05:30 PM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />நட்சத்திர சந்திப்பு - வடிவேலு<br />கேள்விக்கென்ன பதில்<br /><br /><span style="font-weight: bold;">05:30 - 06:00 PM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />நட்சத்திர சந்திப்பு - விஜய்<br />நட்சத்திர சந்திப்பு - விஜய்<br /><br /><span style="font-weight: bold;">06:00 - 06:30 PM - (சினிமா 240 நிமிடங்கள்)</span><br />திரைப்படம் - வசூல்ராஜா MBBS<br />திரைப்படம் - தூள்<br /><br /><span style="font-weight: bold;">08:00 - 08:30 PM - (சினிமா அல்ல 30 நிமிடங்கள்)</span><br />சன் நியுஸ்<br />சன் நியுஸ்<br /><br /><span style="font-weight: bold;">08:30 - 10:30 PM</span><br />திரைப்படம் தொடர்ச்சி<br />திரைப்படம் தொடர்ச்சி<br /><br /><span style="font-weight: bold;">10:30 - 11:00 PM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />சிறப்பு திரைக் கண்ணோட்டம் - பம்பரக்கண்ணாலே<br />சிறப்பு தங்க வேட்டை<br /><br /><span style="font-weight: bold;">11:00 - 11:30 PM - (சினிமா 30 நிமிடங்கள்)</span><br />(தீபாவளிக்கு நிகழ்ச்சி இல்லை)<br />சிறப்பு காமெடி டைம்<br /><br />தகவல் நன்றி:<br /><a href="http://www.sunnetwork.in/specials/Pongal/suntv/suntv.htm">சன் டீவி</a><br /><a href="http://epaper.tamilmurasu.in/2006/jan/13/13_2.jpg">தமிழ்முரசு</a><br /><br />மற்ற தொலைக்காட்சி நிலையங்கள் எப்படி? அவர்களும் இப்படித்தானா? கண்டிப்பாக, யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை.<br /><br />மக்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி வகைகளைக் கொடுப்பதனாலே மட்டுமே சன் தமிழகத்தின் நம்பர் 1 தொலைக்காட்சியாக உள்ளது. இவ்வளவு சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளா?<br /><br />அப்படியானால் மக்களுக்கு சினிமா மட்டுமே பிடிக்கின்றதா? வேறெதுவும் பிடிப்பதில்லையா?<br /><br />இதில் பொங்கல் , அதன் மகத்துவம், அது ஏன் கொண்டாடப்படுகிறது என்று ஒன்றுமே இல்லையே? ஏன்?<br /><br />அல்லது மக்கள் பொங்கலன்று தொலைக்காட்சியே பார்ப்பதில்லையா? குடும்பத்துடன் பொங்கல் மட்டுமே கொண்டாடுகிறார்களா?<br /><br />தமிழ் தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகள் என்று மற்றொரு முறையும் நிறுபித்து விட்டன.<br /><br />ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. இந்த சினிமா நிகழ்ச்சிகளை மட்டுமே தரும் இந்தத் தொலைக்காட்சியை பார்ப்பவர்களை நினைத்தால் எனக்கு மனதில் தோன்றும் காட்சி,<br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/pongal2.gif"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/400/pongal2.gif" alt="" border="0" /></a><br /><br />இவர்களை எப்போது யார் திருத்துவார்கள்.<br /><br /><div style="text-align: left;">அப்துல்கலாம் போன்ற மேதைகளின் கடினமான உழைப்பினால் உருவான ராக்கெட்டுகள் மற்றும் சேட்டிலைட்டுகளில் நாம் இப்படிப்பட்ட பாடாவதி சினிமா நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வரும் பாடல்..<br /></div><div style="text-align: left;">"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..??"<br /></div><br /><span style="font-size:130%;"><span style="font-weight: bold;">ஆகா சுருக்கமாக, சன் டீவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் பழைய பானையில் புதிய பொங்கல்.<br /><br /></span></span><div style="text-align: left;"><span style="font-size:100%;"><span style="font-weight: bold;">பின்குறிப்பு:<br /><br /></span></span><span style="font-size:100%;">எனக்கு காலம் பொன்போன்றது. </span><span style="font-size:100%;">நான் நேசனல் ஜியோகிராப் , பி.பி.சி, CNN, தவிர எந்தச் சேனலையும் கடந்த 5 வருடங்களாகப் பார்த்ததே இல்லை :)<br /><br />அப்துல் கலாம் சினிமாவே பார்த்தது கிடையாது என்பதை இந்த நேரத்தில் எல்லோருக்கும் ஞாபகப் படுத்துகிறேன்.<br /><br /></span><div style="text-align: center;"><span style="font-size:100%;"><span style="font-weight: bold;">எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.</span></span><br /></div><span style="font-size:100%;"><br /></span></div></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113715454121310299?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com3tag:blogger.com,1999:blog-13066413.post-1136905431002039742006-01-10T19:55:00.000+05:002006-01-10T20:03:51.020+05:00பில்கேட்ஸ் சோமாலியாவுக்கு உதவி செய்வதுதானே?<div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/bill.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/bill.jpg" alt="" border="0" /></a><br /></div><br />உலக கோடீஸ்வரரான, மைக்ரோ சாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ், கடந்த மாதம் இந்தியா வந்தார். அப்படியே தமிழகமும் வந்தார். எதிர்க்கட்சித் தலைவரான கலைஞரை சந்தித்தவர், தமிழக முதல்வரையும் சந்தித்தார். தமிழகப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவசமாகக் கணிப்பொறி தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்போவதாக, அறிக்கையும் வெளிவந்தது. கூடவே பல்லாயிரக்கணக்கான கோடிகளை இந்தியாவில் கொட்டப்போகிறார். அதனால் ஆயிரக்கணக்கில் இங்கே வேலை வாய்ப்புகள் பெருகும் என்ற பேச்சு ஒருபுறம். பில்கேட்ஸின் அறக்கட்டளை மூலம் இங்கே மருத்துவ உதவிகளை மேம்படுத்த நிதியுதவி என்றும் சொல்லப்பட்டது.<br /><br />‘‘என்னடா... இவ்வளவு அக்கறை என்று, திகைக்க வேண்டாம். தமிழக ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி என்பது, ஒருவித மோசடி. அதற்கு வியாபாரப் பின்னணிதான் உள்ளது’’ என்கிறார் தமிழில் கணிப்பொறி மென்பொருள்களை உருவாக்கியிருக்கும் இரா.துரைப்பாண்டியன்.<br /><br />‘பனெஷியா’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தும் துரைப்பாண்டி, தமிழக அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கை மனுவொன்றையும் அனுப்பியுள்ளார். அவரைச் சந்தித்தோம்.<br /><br />‘‘சமீபத்தில் பில்கேட்ஸ் வந்தபோது, தமிழக ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டரில் இலவச தொழில்நுட்பப் பயிற்சி என்றார். நமது அரசு அதற்கு சம்மதிக்கக்கூடாது. பில்கேட்ஸின் நோக்கம் வியாபாரத்தன்மை கொண்டது. எப்படி கிழக்கிந்திய கம்பெனி வியாபாரத்திற்காக உள்ளே நுழைந்து அப்போதைய மன்னர்களுக்குச் சலுகைகளை வாரிக்கொடுத்து பின்னாளில் இந்தியாவையே அடிமைப்படுத்திக் கொண்டார்களோ அதே வழிமுறைதான் இதுவும்.<br /><br />தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுவதற்கும் சேர்த்தே கூறலாம். அடுத்த தலைமுறையினர் எப்படியும் கம்ப்யூட்டருக்குள்தான் வந்தாக வேண்டும். ஏதாவது ஓர் ஆசிரியர்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். அதனால் இப்போதே தமிழக ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவச பயிற்சி என்று கொடுத்தால், அவர்கள் பில்கேட்ஸின் ‘மைக்ரோ சாஃப்ட்டின்’ மென்பொருளைத்தான் பழகமுடியும். அதைத்தான் எதிர்கால மாணவர்களுக்குச் சொல்லித் தரமுடியும். மற்றது எதையும் படிக்காததால் அதைப்பற்றி சொல்லித் தரமுடியாது. கடிவாளம் போட்ட குதிரை மாதிரி மைக்ரோ சாஃப்ட்டின் மென்பொருள் பற்றியே பாடம் நடத்துவார்கள்.<br /><br />இந்தத் தலைமுறையின் பல்லாயிரம் ஆசிரியர்கள் அப்படி பயிற்சி எடுத்தால், அடுத்தடுத்து வரும் தலைமுறையினர் வேறுவழியின்றி அந்த சாஃப்ட்வேருக்கே பழக்கப்பட்டுப் போவார்கள்.<br /><br />இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆதிவாசி மக்களிடம் சென்று, இலவச மருத்துவ முகாம், உதவி என்று ஓராண்டுக்கு நடத்துவார்கள். அலோபதி மருந்து மாத்திரைகளுக்குப் பழக்கப்படுத்துவார்கள். அந்த மக்களின் சொந்த வைத்தியம் அடிபட்டு மறைந்து போகும். ஒரு காலகட்டத்தில் இலவச சேவையை நிறுத்திக்கொள்வார்கள். பிறகு...? டாக்டர், மருந்து மாத்திரை, மருத்துவமனை என்று எல்லாவற்றையும் அவர்கள் பணம் கொடுத்தே வாங்கவேண்டும். அதுபோலத்தான் இது.<br /><br />தமிழக ஆசிரியர்களுக்கு, பில்கேட்ஸ் கொடுக்கும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி என்பதும் இந்த நோக்கம்தான். எதிர்காலத்தில் நாம் அனைவரும் அவரது சாஃப்ட்வேர் கம்பெனிக்குக் கட்டுப்பட்டுதான் கிடக்கவேண்டும். அதுவும் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அடிமையாக. அதை இப்போதே தவிர்க்கவேண்டும். நாமே சொந்தக் காலில் நிற்கவேண்டும். அதற்கான வழிமுறைகளைத்தான் நாங்கள் கூறுகின்றோம். வியாபார நோக்கிலான சுயநலத்திற்கு நாட்டை அடகு வைக்கக்கூடாது’’ என்கிறோம்.<br /><br />இதிலென்ன அடகு வைக்கும் தன்மை?<br /><br />‘‘தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்கிறது. எந்த அமைச்சர் இருந்தாலும் அதுதான் நடக்கும். அந்த வளர்ச்சிக்கேற்ற மாறுதலும் இருக்கிறது. அடுத்த தலைமுறை டி.வி.யில் படம் பார்க்காது. கம்ப்யூட்டரிலேயே பார்க்கும்.<br /><br />அந்த நிலையை பில்கேட்ஸின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ‘இணையத் தொலைக்காட்சி’ என்ற புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து உலகெங்கும் புகுத்த இருக்கிறது. இது செயல்படவேண்டும் என்றால், அகன்ற அலைவரிசை இணையத் தொடர்பு வேண்டும். அதையும் மத்தியஅமைச்சர் தொடங்கி வைத்துவிட்டார். எதிர்கால டி.வி. சந்தை முழுவதும் கம்ப்யூட்டருக்கு மாறும். பெரிய... வியாபாரம்.<br /><br />இங்கே உள்ள பல தொலைக்காட்சிகளும் ‘இணையத் தொலைக்காட்சிக்கு மாறியாகவேண்டும். அதற்காக இந்திய மன்னர்களுக்கு சலுகையைக் கொடுத்துவிட்டு, கிழக்கிந்திய கம்பெனி கால்பதித்ததைப்போல், பதித்துக் கொள்ளலாம்.<br /><br />அதை மூடி மறைத்து, ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி, இலவச மருத்துவ உதவி என்று வேடம் போடுகிறார்கள். சோமாலியா, எத்தியோப்பியா, ஆப்ரிக்க நாடுகளில் எல்லாம் மனித சமுதாயம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் அங்கே போய் உதவிசெய்ய வேண்டியதுதானே... செய்யமாட்டார்கள். காரணம், அங்கே இவர்களுக்கு வியாபாரம் ஆகாது. இதுமட்டுமல்ல... நமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.’<br /><br /><span style="font-weight: bold;">நீங்களும் உங்கள் நிறுவனத்தின் சார்பில் தமிழ் மென்பொருள்களை வடிவமைத்து உள்ளீர்கள்... அவை எப்படி வேறுபடுகின்றன?</span><br /><br />‘‘நாங்கள் தயாரித்த சுமார் பதினான்கு சாஃப்ட்வேர்களை தமிழக அரசுக்கு இலவசமாகவே கொடுக்க இருக்கிறோம். தமிழக முதல்வருக்கும் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ஜெயக்குமாருக்கும் கோரிக்கையை அனுப்பி இருக்கின்றோம். பரிசீலனையில் உள்ளது.<br /><br />ஏற்கெனவே தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சித் துறையில் நாங்கள் அளித்த சாஃப்ட்வேர்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். முழுக்க முழுக்க தேச நலன் கருதி இலவசமாக வழங்கியதுதான். அதற்கு முன்பு வேறு தனியார் நிறுவன சாஃப்ட்வேர்களை தமிழ் வளர்ச்சித் துறையில் பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அந்த நிறுவனத்திடம் மீண்டும் மீண்டும் பணத்தைக் கட்டி புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்ற கண்டிஷனுடன்!<br /><br />இப்போது நாங்கள் கொடுத்த சாப்ட்வேர் அப்படி அல்ல. சோர்ஸ் கோடு உள்ளிட்ட எல்லாம் முழுக்க இலவசம்.<br /><br />மைக்ரோ சாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்கள் என்பவை சாப்பிடும் ‘கேக்’ மாதிரி. சுட்டுத் தருகிறார்கள். அதை வாங்கி சாப்பிட்டுக்கொள்ள (பயன்படுத்திக்கொள்ள) வேண்டும். முடிந்தபிறகு சாப்பிடவேண்டுமானால் மீண்டும் ஒரு கேக்கை பணம் கொடுத்து வாங்கவேண்டும். ஆனால் எங்களின் சாஃப்ட்வேரில். அந்த ‘கேக்’கை தயாரிக்க என்னென்ன தேவை. எப்படிக் கலக்கலாம், எந்த விதத்தில் எப்படிப்பட்ட பக்குவத்தில் ‘கேக்’கை சுட்டெடுக்கலாம் என்ற வழிமுறைகளும் உண்டு.<br /><br />தமிழ் வளர்ச்சித் துறையில் ஏற்கெனவே அவர்கள் பணம் கொடுத்து வாங்கியதை நிறுத்தியதில் பல லட்ச ரூபாய் அரசுக்கு லாபம் ஒருபுறம் என்பதோடு, நமது சாஃப்ட்வேர் நன்றாக உள்ளது என்றும் கூறுகிறார்கள். அப்படியே மற்ற எல்லாத்துறைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள ஆசிரியர்களுக்கு இந்த சாஃப்ட்வேரில் பயிற்சி தரவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.<br /><br />‘மைக்ரோ சாஃப்ட்வேர்’ ஆயிரக்கணக்கான ஊழியர்களால் தயாரிக்கப்படுவது. நாங்கள் வழங்க உள்ள சாஃப்ட்வேர் அப்படி அல்ல. அதனால் ஒரு சில சிறிய குறைபாடு, வித்தியாசம் இருக்கலாம்.<br /><br />மத்தியஅரசுக்குச் சொந்தமான ‘சீ_டாக்’ நிறுவனம் எதற்கு உள்ளது? மதிநுட்பமான, வியக்கும்படியான கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் எல்லோரும் அதில் உள்ளார்களே... முன்பு ‘சூப்பர் கம்ப்யூட்டர்_2000’த்தை இந்தியாவிற்குத் தர தடை விதித்திருந்தது அமெரிக்கா. அப்போது ‘சீ_டாக்’ விஞ்ஞானிகளே முயற்சித்து அமெரிக்கா தரமறுத்த சூப்பர் கம்ப்யூட்டரைவிட, பல மடங்கு சிறப்பு வாய்ந்த ‘பரம் _ 2000’ என்ற கம்ப்யூட்டரை கண்டுபிடித்தார்கள்.<br /><br />அந்தத் திறமையெல்லாம் எங்கே போனது. முடக்கி வைத்தது யார்? அவர்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு ‘மைக்ரோ சாஃப்ட்வேர்’ கம்பெனிக்குப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஏன்? நிறையக் கேள்வி உள்ளது. நாங்கள் வழங்கிய சாஃப்ட்வேர்களில் சில சிறிய குறைபாடுகள் இருந்தால் அதை மத்தியஅரசின் ‘சீ_டாக்’ விஞ்ஞானிகள் மெருகேற்றி நாட்டிற்கு பயன்படுத்தலாமே.<br /><br />அதன் முதல் முயற்சிதான் தமிழக முதல்வரையும், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஜெயக்குமாரையும் அணுகியுள்ளோம். இது ‘வியாபார’ ரீதியில் செய்யப்படும் விஷயமல்ல. பதினான்கு சாஃப்ட்வேர்களை கொடுப்பதோடு நாங்கள் விலகிக்கொள்வோம்!’’ என்றார் துரைப்பாண்டி.<br /><br /><span style="font-weight: bold;">நன்றி:</span> <a href="http://www.kumudam.com/reporter/120106/pg5.php">குமுதம் ரிப்போர்ட்டர்</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113690543100203974?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com3tag:blogger.com,1999:blog-13066413.post-1136618083210657232006-01-07T11:42:00.000+05:002006-01-07T12:14:43.233+05:00போடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.போடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.<br />இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?<br />பனமரத்துல வவ்வாலா, நம்ம தமிழ்மணத்துக்கே சவாலா?<br /><br />நமது கட்சியின் பிரச்சார எவுகணை, கலப்பைக் கலைவேந்தன், தமிழ்மணத்தை மணக்கச் செய்யும் தமிழ்மாலை, புரட்சி சுனாமி , பிளாக் புயல், நந்தவன நாயகன் பவுலடிகளார் நமது தமிழ்மணத்தை ஆதரித்து இப்போது பேசுவார்..<br /><br />(இடியென கைதட்டல் மழை.... ;)<br /><br />அன்புத் தாய்மார்களே, அருமை வலையுலக உடன்பிறப்புகளே, என் உயிரினும் மேலான பில்லியன்கணக்கான வலையுலக இரசிகர்களே , அலுவலக நேரத்தில் எட்டிப் பார்ர்க்கும் கழகக் கண்மணிகளே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.<br /><br />எனக்கு முன்<a href="http://icarus1972us.blogspot.com/2006/01/blog-post.html"> பேசிய</a> அண்ணன் பிரகாசார் வரும் வலைப்பதிவுகள் தேர்தலில் இந்த வருடம் பல்வேறு தலைப்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே, சிறந்த வலைத்திரட்டிக்கான விருதில், <a href="http://www.thamizmanam.com/">'தமிழ்மணம்' </a>nominate செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறி அமைந்தார். நமது வேட்பாளர் தொழில்நுட்ப ரீதி, திரட்டியின் வேகம், ஒரிஜினல் ஐடியா, பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி, என்று பல்வேறு விதமான தன்மைகளால், வசதிகளால் பலமடங்கு தகுதியும், திறமையும் படைத்த செயல் வீரன் என்பதில் சந்தேகமேயில்லை.<br /><br />எனவே வழக்கம் போல ஆயிரம் நொல்லை சொல்லிக்கொண்டு ஓட்டுச் சாவடிக்குச் செல்லாமல் இருப்பவர்களும், அலுவலக நேரத்தில் வலைப்பூ மேயும் என்போன்ற அயிரக்கணக்கான தமிழ்மண விசிறிகளும் மறக்காமல் நம் தமிழ்மணத்திற்கு ஓட்டுப் போடுமாறு வேண்டுகிறேன்.<br /><br /><span style="font-weight: bold;">நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் இந்தியா முழுவதும் வலைப்பூ பதிபவர்கள் மத்தியிலும், தமிழ் வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்மணத்தை அறிமுகப் படுத்த ஒரு நல்ல வாய்ப்பு.</span><br /><br />எனவே மறந்து விடாதீர்கள்... உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மணத்திற்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />உங்கள் வாக்கினைப் பதிவு செய்யும் முறைகள்<br /><br />1. <span style="font-weight: bold;">ஓட்டுச் சாவடிக்குச் செல்ல வலைத் தடம்</span>: <a href="http://indibloggies.org/final-polls-begin">http://indibloggies.org/final-polls-begin</a><br /><br /><span style="font-weight: bold;">2. ஓட்டுச் சீட்டு வாங்கும் இடம் </span><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Photo0.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Photo0.jpg" alt="" border="0" /></a><br /></div><br /><br /><span style="font-weight: bold;">3. கையில் மைவக்கும் இடம்<br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Photo1.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Photo1.jpg" alt="" border="0" /></a><br /></div><br /><span style="font-weight: bold;">4. மறைவிடத்தில் வாக்களிக்க வேண்டிய இடம் மற்றும் நமது வேட்பாளரின் பெயர்</span><br /><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Photo2.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Photo2.jpg" alt="" border="0" /></a><br /></div><br />அப்பால நீங்க வீட்டுக்கு வந்துடலாம். அம்புட்டுதேன்.<br /><br /><span style="font-weight: bold;">ஓட்டுப்போட கடைசி நாள் 10 ஜனவரி 2005.<br /><br /></span>எனவே அலைகடலென , சைபர் வீதியில் திரண்டு வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை நம் தமிழ்மணத்திற்கு அள்ளித்தாரீர்.<br /><br />எனக்கு மேலும் சில, பல அலுவல்களும், இலச்சக்கணக்கான கூட்டங்களும் இருப்பதால் எனது பேச்சினை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.<br /><br />நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்..<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113661808321065723?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com4tag:blogger.com,1999:blog-13066413.post-1136034281405471792005-12-31T17:42:00.000+05:002005-12-31T18:04:41.420+05:00புத்தாண்டு வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்தமிழ்வலைப்பதிவர்கள் , வாசகர்கள்(?) அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு அனைவரின் இதயத்திலும் அமைதியையும், சாந்தியையும், சமாதானத்தையும் உண்டாக்க வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.<br /><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/New%20Year.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/400/New%20Year.jpg" alt="" border="0" /></a><br /><span style="font-weight: bold;"><br />இந்தப் புத்தாண்டில் நமது ஒவ்வொருவரின் பிராத்தனை<br /><br /></span><span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);">ஆண்டவரே, எங்களை உமது அமைதிக்கான கருவியாக்கு,</span><br />எங்கே <span style="font-style: italic;">வெறுப்பு </span>இருக்கின்றதோ அங்கே நாங்கள் <span style="font-weight: bold;">அன்பை </span>விதைக்க அருள் செய்<br />எங்கே <span style="font-style: italic;">காயம் </span>இருக்கின்றதோ அங்கே நாங்கள் <span style="font-weight: bold;">மன்னிப்பை வழங்க</span>அருள் செய்<br />எங்கே <span style="font-style: italic;">சந்தேகம் </span>இருக்கின்றதோ அங்கே நாங்கள் <span style="font-weight: bold;">விசுவாசம் போதிக்க </span>அருள் செய்<br />எங்கே <span style="font-style: italic;">நம்பிக்கையின்மை </span>இருக்கின்றதோ அங்கே நாங்கள் <span style="font-weight: bold;">நம்பிக்கையைப் போதிக்க </span>அருள் செய்<br />எங்கே <span style="font-style: italic;">இருள் </span>இருக்கின்றதோ அங்கே நாங்கள் <span style="font-weight: bold;">வெளிச்சம் உண்டாக்க </span>அருள் செய்<br />எங்கே <span style="font-style: italic;">துன்பம் </span>இருக்கின்றதோ அங்கே நாங்கள் <span style="font-weight: bold;">மகிழ்வை உண்டாக்க</span>அருள் செய்<br /><br />ஆண்டவரே, எங்களை உமது அமைதிக்கான கருவியாக்கு.<br /><br /></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113603428140547179?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com1tag:blogger.com,1999:blog-13066413.post-1135861851810336322005-12-29T17:48:00.000+05:002005-12-29T18:10:51.826+05:00நல்லவர் கெடுவதும், தீயவர் வாழ்வதும் உண்மையா?ஜோதிடத்தில் அணுவளவும் நம்பிக்கையே இல்லாதவன் நான். எனது நண்பர் ஒருவர் இந்தவார குமுதம் ஜோதிடம் இதழில் இருந்து நான் படிக்குமாறு சிபாரிசு செய்தது, "நல்லவர் கெடுவதும், தீயவர் வாழ்வதும் உண்மையா? என்ற தலைப்பில் திரு.ஏ.ம்.ஆர் என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை. நீங்களும் படித்துப் பாருங்கள். பொதுவாக நாம் எல்லோருக்கும் நம் வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்தக் கேள்வியை நமக்குள் நாமே கேட்டுக் கொண்டிருப்போம்,"நல்லவர் கெடுவதும், தீயவர் வாழ்வதும் உண்மையா?". இதற்குப் பதிலை அவருடைய கோணத்தில் சொல்லியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? <span style="font-weight: bold;">ஏன் நல்லவர்களுக்குத் துன்பமும், தீயவர்களுக்கு இன்பமும்?</span><br /><br /><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/1t.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/1t.jpg" alt="" border="0" /></a><br /></div><br />நான் பலமுறை கூறிவருவது போல் எனக்குத் தினமும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொருவித வேதனை, ஒவ்வொருவித துன்பம் என்று பல தருணங்களில் நெஞ்சைப் பிழியும் அளவிற்கு வேதனையை அளிக்கின்றன.<br /><br />இவ்விதம் துன்பப்படுவோரில் பலரும் மிகுந்த தெய்வபக்தி மிகுந்தவர்கள். நன்னடத்தை உடையவர்கள். அவர்கள் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி, ‘‘நல்லவர்களாக வாழ்ந்தும் எங்களுக்கேன் இந்த அளவிற்குத் துன்பங்கள்? ஒழுக்கம் கெட்டவர்கள், தெய்வத்தை நிந்திப்பவர்கள், நெஞ்சில் சிறிதளவும் ஈரமில்லாது தங்கள் செல்வாக்கினால் பல நல்ல குடும்பங்களைச் சீரழித்தவர்கள், திருக்கோயில் சொத்துகளை அபகரித்துக்கொண்டவர்கள், பல திருக்கோயில்கள் நாசமடைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இன்று செல்வச் செழிப்புடன் மகிழ்வோடு இருக்கிறார்களே? இது எவ்விதத்தில் நியாயமாகும்?’’ என்று கேட்டு எழுதி வருகிறார்கள்.<br /><br />தொடர்ந்து வரும் துன்பங்களினால் மனம் தளர்ந்த நிலையில் இவர்கள் கேட்டிருப்பது நியாயமே ஆகும்! அதுவும் தற்காலச் சூழ்நிலையில் குடும்பமே தனது கோயில் என்று வாழும் உத்தமிகள், மாற்றுப் புடவைக்குக்கூட வசதியில்லாமல் வறுமையில் வாடும்போது; கற்பை விற்று, செல்வத்தில் திளைக்கும் ஒழுக்கம்கெட்ட பெண்கள், ஆடம்பரக் கார்களில் உல்லாசமாக வலம் வருவதும் அவர்களுக்குச் சமூகம் மதிப்பளிப்பதையும் பார்க்கும்போது நேர்மையாக வாழ்ந்தும் துன்பப்படுபவர்களுக்கு மனஉறுதி தளர்கிறது.<br /><br />பாடுபட்டுப் படித்து, உயர்ந்த மதிப்பெண்கள் வாங்கினாலும் எத்தகைய திறமையிருந்தாலும் அத்தகைய இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்று சாதாரண அளவில்கூட திறமையில்லாதவர்களுக்கு அரசியல் செல்வாக்கிருந்தால் அவர்களுக்கு மிகச் சுலபமாக வேலை கிடைப்பது மட்டுமல்ல, வேலை கிடைத்த பிறகு, பதவி உயர்வுகளும் மிக எளிதில் கிடைத்துவிடுவதை இன்று கண்கூடாகப் பார்த்துவருகிறோம்.<br /><br />லஞ்சம் கொடுத்தால்தான் எந்தக் காரியமும் நடக்கும் என்ற நிலையை மக்களும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டு விட்டார்கள். நமக்குச் சிறிதளவாகினும் நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்து, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றிற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் அவர்கள் மக்கள் பிரச்சினைகள் பற்றிச் சிறிதளவுகூட கவலைப்படாமல் வேறு ஏதேதோ விஷயங்களைப் பற்றிக் கேள்விகள் கேட்பதற்கு லஞ்சம் வாங்கிவிட்டு ‘‘இது லஞ்சம் அல்ல, அன்பளிப்பே அகும்!’’ என்று சிறிதளவும் வெட்கமின்றி மனசாட்சியையும் புறக்கணித்துவிட்டு, சமூகத்தில் கௌரவத்துடன் உலவி வருகிறார்கள்.<br /><br />ஏதாவது ஒரு விதத்தில் ஒரு கட்சியினிடமோ அல்லது கட்சித் தலைவரிடமோ அல்லது கட்சிப் பிரமுகர்களிடமோ தொடர்பும், செல்வாக்கும் இருந்தாலொழிய, நமது காரியம் எதையும் சாதித்துக்கொள்ள முடியாது என்ற நிலை இன்றிருப்பதை எவரும் மறுக்கமுடியாது.<br /><br />அன்னிய நாடுகள் அனைத்திலும் தேசிய கட்சிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் மட்டும்தான் மாநிலக் கட்சிகள் உள்ளன. இவற்றை மத்திய அரசு அனுமதித்ததால் இன்று மக்கள் தமிழர்கள் என்றும், கன்னடியர்கள் என்றும், மலையாளிகள் என்றும் மராட்டியர்கள் என்றும் வேறுபட்டு நிற்கின்றனர். நமது நாடு, அனைவரும் இந்நாட்டு மக்கள் என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டது. திட்டமிட்டு அனைத்துக் கட்சிகளும் மக்களை பிளவுபடுத்தியே வருகின்றன.<br /><br />ஆதலால், சிறிது சிறிதாக மக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் மேலிட்டு வருகிறது. இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் நாம் ஏன் பாடுபட்டுப் படிக்கவேண்டும். இரவும், பகலும் கண் விழித்துப் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் நமக்கெங்கு நியாயம் கிடைக்கப்போகிறது என்று மனம் கலங்கி நிற்கிறார்கள். பணக்காரன் மேலும் மேலும் செல்வந்தனாகிறான். ஏழை ஏழையாகவே கண்ணீர் வடித்து நிற்கிறான்.<br /><br />தெய்வத்திடம் பயம் போய்விட்டது. தர்மத்தில் நம்பிக்கையில்லை. இவ்விதம் இருப்பவர்கள் பல வழிகளிலும் பணத்தைக் குவித்து வைத்துக்கொண்டு செல்வச் செழிப்பில் இருப்பதைப் பார்க்கும்போது, தொடர்ந்து துன்பப்பட்டுவரும் நல்லவர்களுக்குத் தெய்வ நம்பிக்கை குறைந்துவிடுகின்றது. பாவம் செய்கிறவர்கள் கஷ்டமா படுகிறார்கள் என்ற கேள்வி தலைதூக்குகிறது.<br /><br /><span style="font-weight: bold;">தர்மம் உறங்குவதில்லை!</span><br /><br />உண்மை என்னவென்றால் பாவச் செய்கைகளினாலும், அரசியல் செல்வாக்கினாலும், தங்கள் சாமர்த்தியத்தினாலும் செல்வம் சேர்ப்பவர்கள் வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தோன்றினாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு விநாடியும், அவர்கள் நிம்மதியின்றித் தூக்கமும் வராமல், சிறிது ஓசை கேட்டால்கூட, ‘‘ஐயோ, யார் வந்துவிட்டார்களோ!’’ என்று பயந்து, நடுங்கியபடி உறுத்தும் மனசாட்சியுடன் இரவைக் கழிப்பது சாதாரண மக்களுக்குத் தெரிவதில்லை.<br /><br />பாவத்தைக் கட்டிக்கொண்டு படுப்பவர்களுக்குத் தூக்கம் எப்படி வரும்? பாவம் எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறது. அது எந்தத் தருணத்திலும் பக்கத்தில் படுத்துறங்கும் தவறு செய்பவர்களை விழுங்கிவிடும். அது பசியோடிருக்கும் புலியைப் போன்றது.<br /><br />தாங்கள் என்றுமே இவ்வுலகில் நிரந்தரமாக இருக்கப்போவதாகவும், தங்களை எவராலும் எதுவும் செய்யமுடியாது என்றும் இறுமாந்திருப்பவர்களைத் தர்மம் என்ற சட்டம் உரிய காலத்தில் கவனித்துக்கொள்ளும். தர்மத்தின்படி வாழ்பவரை அந்த தர்மமே ஒவ்வொரு விநாடியும் காப்பாற்றும். நேர்மையாக வாழ்பவர்களுக்கு துன்பம் நிரந்தரமாக இருக்காது. இது மகரிஷிகளின் வாக்கு. உபநிஷத்துகளும் இதனை உறுதி செய்கின்றன.<br /><br />இத்தருணத்தில் சென்ற மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் செழிப்புமிக்க சிற்றூர் நன்னிலம். அதற்கு அருகிலுள்ள மிகப் புராதனமான திருக்கோயில் ஒன்றிற்கு நான் சென்றிருந்தேன். மிகப் பழைமையான அழகான திருக்கோயில் அது. ஆகம, சிற்ப, வேத விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அதன் அன்றைய நிலையைக் கண்டவுடன் மனம் துடித்து, கண்கலங்கி நின்றேன். பிரதான மண்டபத்தில் இருந்த மிகப் பெரிய ரிஷப வாகனத்தைப் பார்த்தபோது மனம் கலங்கி, கற்சிலை போல் செயலற்று நின்றேன். என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் பீறிட்டு வந்தது. இத்தகைய ரிஷப வாகனம் இருந்ததால் ஒரு காலத்தில் பல பிரம்மோற்சவங்களைக் கண்ட திருக்கோயிலாகத்தான் இது இருந்திருக்கவேண்டும் என்பது உறுதியாகத் தெரிந்தது.<br /><br />அம்பிகையின் எண்ணெய் தோய்ந்த புடவையும், ஓட்டைகள் நிறைந்திருந்த வஸ்திரத்துடன் இருந்த சிவலிங்கத்தையும் கலங்கிய இதயத்துடன் தரிசித்துவிட்டு வெளியே வந்தேன். அத்திருக்கோயிலின் காவலாளி _ வயோதிகர் _ வறுமைக்கு உறைவிடம் என்பதை அவர் அணிந்திருந்த வேஷ்டி பறைசாற்றியது. அப்போது மதியம் மணி சுமார் 12 இருக்கும்.<br /><br />அவரது வீட்டிலிருந்து சாதமும், மோரும், சிறிது ஊறுகாயும் கொண்டு வந்திருந்தார் அம்முதியவரின் மனைவி. அதனை வாங்கி ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு ஆவலுடன் பசியாற சாப்பிட்டு, தண்ணீரும் அருந்திவிட்டு மகிழ்ச்சியாகப் பேசினார் எங்களுடன்.<br /><br />அவர் மனைவி கொண்டு வந்திருந்த சாதாரண மோர் சாதத்தை அந்த முதியவர் அனுபவித்துச் சாப்பிட்டதை நான் பார்த்தபோது, இன்று மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு கோடீஸ்வரரின் நினைவு எனக்கு வந்தது. பல தவறான வழிகளில் அவர் பணம் சேர்த்திருப்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் சமூகத்தில் அவருக்கு மரியாதை உண்டு. அந்த மரியாதை அவருக்கல்ல, அவரது செல்வத்திற்காகவே! மருத்துவ அறிவுரைப்படி அவர் இனிப்பு சாப்பிடக்கூடாது. உப்பு அதிகம் கூடாது என்று பலவித கட்டுப்பாடுகள். இரவில் தூக்கத்திற்கு ஒரு மாத்திரை. விழித்தபின் அவ்வப்போது ஏராளமான மாத்திரைகளும், மருந்துகளும்!<br /><br />என் மனம் கேட்டது, யார் உண்மையிலேயே சுகப்படுகிறார் என்று! நன்னிலம் திருக்கோயிலில் நான் பார்த்த ஏழை வயோதிகரா அல்லது தமிழகத்தின் மிகப் பெரிய நகரத்தில் செல்வச் செழிப்பில் புரண்டு நிம்மதியற்று ஒவ்வொரு விநாடியையும் தள்ளும் இந்தச் செல்வந்தரா என்று. ஆதலால், பாவச்செயல்களில் ஈடுபடுபவர்கள் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக நாம் நினைப்பது கற்பனையே!<br /><br />ஆதலால்தான் தர்மம் கூறுகிறது, நல்லவர்கள் கெடுவதில்லை என்று. அதேபோன்று தீயவர்களும் வாழ்வதில்லை. இது நான்மறை தீர்ப்பு. ஆதலால் எத்தகைய சோதனையிலும் நாம் நேர்மையிலிருந்தும், ஒழுக்கத்திலிருந்தும் தவறக்கூடாது!<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113586185181033632?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com2tag:blogger.com,1999:blog-13066413.post-1135666377322245982005-12-27T11:06:00.000+05:002005-12-27T11:52:57.336+05:00படிச்ச நாயே கிட்ட வராதாபடிச்ச நாயே கிட்ட வராதா.. ? இது சத்தியமா நான் சொன்னது இல்லங்க. புதுப்பேட்டை படத்தில், எங்க ஏரியா உள்ள வராதா என்ற பாடலில் வரும் ஒரு (மகா மட்டமான) வரி. வாழ்வின் அடிநிலையில் இருக்கும் யாரோ ஒருவனின் வலியைக் காட்டுவதாக பாடல் அமைப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்வின் அடிநிலையில் இருக்கும் ஒருவனின் மனதைக் காட்டும் பாடல்கள் தமிழில் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிகாந்த பாடல்களில் ஏராளமாக உள்ளன.<br /><br />உலகத்தின் தூக்கம் கலையாதோ? உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ? என்று ஒரு ஏழை மீனவனின் கதறலைப் படகோடியில் எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டியுள்ளனர். ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே, நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம், நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே. முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர், உழைப்பதனாலே, கடமைகளைப் புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே? என்று இதுபோல ஆயிரக்கணக்கான பாடல்கள் நாம் உதாரணமாகக் காட்டலாம். இது எதிலும் இவ்வளவு கீழ்த்தரமாக இப்படிப்பட்ட ஒரு சொல்லாடல் இல்லை. ஆனால் இப்போதய நிலமை "படிச்ச நாயே கிட்ட வராதா.. ?" என்ன ஒரு நாராசமான வரி. இது என்று மாறும் என்று தெரிய வில்லை ?<br /><br />உலகத்தில் இந்தியா தனது படித்த மக்களின் அறிவுப் புரட்சியைக் கொண்டு பீடு நடை போட்டு வரும் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சாக்கடைச் சிந்தனை நல்லதற்கு உரியதல்ல. <br /><br />இன்று உலகத்தில் காணப்படும் ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒரே தீர்வு கல்வி மட்டுமே. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று சொல்லுகிறோம்.<br />இது அனைத்திற்கும் ஒரே தீர்வாக நான் நினைத்துக் கொண்டிருப்பது கல்வியே. நான் மட்டுமல்ல. ஐயன் வள்ள்ளுவனும் கூட. தனது கல்லாமை என்ற அதிகாரத்தில்,<br /><br /><span style="font-weight: bold;">மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்<br />கற்றா ரனைத்திலர் பாடு.<br /></span>கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும் என்று கூறியுள்ளார். <br /><br />சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்கள், சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள், கீழ்நிலைப்பட்ட பெண்கள் என சமூகத்தில் அடித்தட்டு மக்கள் முன்னேற ஒரே வழி அவர்கள் கல்வி பெற்று முன்னேறுவதே. சரி, இதற்கு உதாரணம் உண்டோ.. இருக்கிறது. நான் சொல்ல வருவது இதுதான்.<br /><br />திரு. பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் என்ற தொடரில் சிலபகுதிகள்,<br /><br /><a href="http://nilamellam.blogspot.com/2004/12/7.html"><span style="font-weight: bold;">அறிவுப்புரட்சி</span></a><br /><span style="font-weight: bold;"> </span><span style="font-weight: bold;"><br /></span>பின்னாளில் தமது சரித்திரமெங்கும் <span style="color: rgb(255, 102, 102);">அறிவாளிகள் என்றும் புத்திசாலிகள் என்றும் ராஜதந்திரம் மிக்கவர்கள்</span> <span style="color: rgb(255, 102, 102);">என்றும் குயுக்திக்குப் பேர்போனவர்களாகவும் யூதர்கள் சித்திரிக்கப்பட்டதற்கெல்லாம் ஆரம்பம் இங்கேதான் நிகழ்கிறது.</span>ஜொஹனன் பென் ஸகாய் (Johannan Ben Zachai) என்கிற துறவி அவர்களுள் முக்கியமானவர்.<br />ஸகாயின் யோசனை என்னவென்றால், <span style="font-weight: bold;">ரோமானியர்களின் தனிச்சிறப்பாக என்னென்ன உள்ளதோ, அவற்றையெல்லாம் யூதர்களும் முதலில் பெறவேண்டும். அவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்றால், யூதர்களும் கல்வியில் சிறந்தவர்களாக ஆகிவிடவேண்டும். அவர்கள் பணபலம் படைத்தவர்கள் என்றால் நாமும் பணத்தைப் பெருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். </span>அவர்களது கலாசாரப் பெருமைக்கு யூதர்களின் பெருமை எள்ளளவும் குறைந்ததல்ல என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும். நமது தேசத்துக்குள் வேண்டுமானால் யாரும் ஊடுருவலாமே தவிர, நமது இனத்துக்குள் அது முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். பிரித்து வாழ வைத்தாலும் மனத்தால் ஒன்றாகவே எப்போதும் இருப்பவர்கள் என்பதை ஆணித்தரமாக உணரச் செய்யவேண்டும்.<span style="font-weight: bold;">ஆகவே, யூதர்கள் கிளர்ச்சியை நிறுத்தினார்கள். அறிவுப்புரட்சியை ஆரம்பித்தார்கள்.</span> பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். தாமும் மிகத்தீவிரமாக மதக் கடமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். <span style="font-weight: bold;">உழைக்கும் நேரமெல்லாம், வேறு சிந்தனையில்லாமல் உழைப்பது. சம்பாதிப்பதை கவனமாகச் சேமிப்பது. ஓய்வு நேரத்தில் பிரார்த்தனைகள், பிரசங்கங்கள் கேட்பது. கோயிலுக்குத் தவறாமல் செல்வது. குழந்தைகளின் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவது. அவர்களை மதத்தின் பாதையிலிருந்து வழுவாமல் பாதுகாப்பது.</span><br /><span style="font-weight: bold;"></span><br />கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற ஒளவையின் வேதவாக்கியத்திற்கு உதாரணமாய், கடன்வாங்கி, மெழுகாய் உருகி தங்கள் மகன்களின் படிப்பிற்காக வாழும் தகப்பனைப் பற்றி தவமாய் தவமிருந்து படத்தில் காட்டியுள்ளபடி உங்களால் உயர்நோக்கோடு படமெடுக்கவிட்டாலும், நான் படிக்க நினைச்சதெல்லாம், நீ படிக்கோனும் என்று தகப்பனின் கனவைச் சொல்லும் படி உயர்தரமாகப் பாடல் எழுதத் தெரியாவிட்டாலும், படிச்ச நாயே கிட்ட வராதா என்று பாட்டெலுதாமல் இருக்கவும். <span style="font-weight: bold;"></span>எனவே பாடலாசிரியர்கள் தயவுசெய்து இனிமேல் இப்படிப்பட்ட விசத்தை, கடினமான வார்த்தைப் பிரயோகத்தினை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுகிறேன். படத்திலிருந்து , பாட்டிலிருந்து இந்த வரியை நீக்க வேண்டுகிறேன். வலைப்பதிவர்கள் எல்லோரும் தங்களின் எதிர்ப்பைக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.<br /><br /><span style="font-weight: bold;">கிளர்ச்சியை நிறுத்துவோம். அறிவுப்புரட்சியை ஆரம்பிப்போம்.</span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113566637732224598?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com3tag:blogger.com,1999:blog-13066413.post-1135255824432328152005-12-22T17:16:00.000+05:002005-12-22T17:50:24.450+05:00கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - 3தொடரின் இரண்டாம் பதிவில் கடவுள் மனித உருவத்தில் மாட்டுத் தொழுவத்தில் அவதரித்ததைப் பற்றி வேதாகமம் சொல்லியதைப் பார்த்தோம். வேதாகமத்தில் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறும் நான்கு நற்செய்தி நூல்களில் இயேசுவின் வரலாறு பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது, நற்செய்தி நூல்களில் இயேசுவின் வாழ்க்கைவரலாறு, அவரது சீடர்கள் பற்றி, அவர் மனுமகனாக பூமிக்கு வந்த நோக்கம், அவரது போதனைகள், அவரின் சிலுவைச்சாவு, இறந்தபின் சாவை வென்று உயிர்த்து எழுந்தது என்பவைகள் மட்டுமே உள்ளது. அவ்வளவு ஏன் கிறிஸ்தவர்கள் என்ற சொல்பிரயோகம் கூட இயேசு வாழ்ந்த காலத்தில் இல்லை.<br /><br />கிறிஸ்து பிறப்பு, உயிர்த்தெழுதல் பற்றி உள்ளது. ஆனால் அது பண்டிகைகளாகக் கொண்டாடப்படும் முறைகள் இல்லை. கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புனிதவெள்ளி என்ற சொற்கள் வேதகாமத்தில் இல்லை. கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவரது வாழ்வினைக்கூறும் நற்செய்தி நூல்களும், இயேசு இறப்பிற்குப் பின்னர் அவரது வழி வந்த சீடர்களால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு வேதகாமப் பகுதிகள் இல்லை.கிபி 367ல் புனித அதனசியஸ் என்பவரால் தொகுக்கப்பட்டு கிபி 397ல் அதிகார்வப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.<br /><br />கீழ்க்கண்டவைகளைப் பற்றிய மேலும் புரிதலுக்கு அவசியம், என்பதால் நாம் சிறிது நேரம் வரலாற்று வகுப்பிற்குச் செல்வோம்.<br /><br />கிறிஸ்தவ வரலாற்றில்<br />1. ஆதம் முதல் இயேசுவுக்குமுன் வரை உள்ள காலம்<br />2. இயேசுவின் காலம்<br />3. பீட்டர்(ராயப்பர்/பேதுரு) முதல் கான்ஸ்தாந்தின்முன்வரை உள்ள வேதகலாபனைக்காலம்<br />4. கான்ஸ்தாந்திற்குப்பின் உள்ள காலம் என்று நாம் நம் வசதிக்காகப் பிரித்துப் பார்ப்போம்.<br /><br /><span style="font-weight: bold;">1. ஆதம் முதல் இயேசுவுக்குமுன் வரை உள்ள காலம்<br /><br /></span>இதில் ஆதம் முதல் இயேசுவுக்குமுன் உள்ளவரை உள்ள காலத்தில் மோசேவழி கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின்படி மீட்பு யூதர்களுக்கு மட்டுமே உரியது என்ற பழைய உடன்படிக்கைக் காலம். இந்தக் காலத்தில் வாழ்ந்த மேன்மை பொருந்திய நம் மூதாதையர்கள் சிலரின் வரலாறு இதோ. இந்த வரலாறு புதிய ஏற்பாட்டு நூலில் ஸ்தோவான் என்பவரால் கூறப்பட்டுள்ள<br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/adam.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/adam.jpg" alt="" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/cain.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/cain.jpg" alt="" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/3.nova.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/3.nova.jpg" alt="" border="0" /></a><br /></div><br />இதில் ஆதம் கடவுளால் படைக்கப்பட்டார். ஏனோக்கு ஆண்டவருக்கு உகந்தவரானார்: அவரால் எடுத்துக் கொள்ளப்பட்டார்: எல்லாத் தலைமுறைகளுக்கும் மனமாற்றத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.நோவா நிறைவுற்றவராககும் நீதிமானாகவும் திகழ்ந்தார்: சினத்தின் காலத்தில் பரிகாரம் செய்தார்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோர், அவர் பொருட்டுச் சிலர் உலகில் விடப்பட்டார்கள். எவ்வுயிரும் வெள்ளப்பெருக்கால் இனி அழியக்கூடாது என்பதற்கு என்றுமுள உடன்படிக்கைகள் அவருடன் செய்யப்பட்டன.<br /><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/4.abraham.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/4.abraham.jpg" alt="" border="0" /></a><br /></div>நம் தந்தையாகிய ஆபிரகாம் காரான் நகரில் குடியேறுமுன்பு மெசப்பொத்தாமியாவில் வாழ்ந்து வந்தபோது மாட்சி மிகு கடவுள் அவருக்கு தோன்றி " நீ உன் நாட்டிலிருந்தும் உன் இனத்திடமிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல் என்று கூறினார்.அதன்பின் அவர் கல்தேயருடைய நாட்டைவிட்டு வெளியேறிக் காரான் நகரில் வந்து அங்கே குடியிருந்தார். அவருடைய தந்தை இறந்தபின்பு நீங்கள் இப்போது குடியிருக்கும் இந்நாட்டுக்குக் கூட்டி வந்து இங்குக் குடிபெயரச் செய்தார்.இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.மேலும் அவர்தம் வழிமரபினர் வேறொரு நாட்டில் அன்னியராய்க் குடியிருப்பர். நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்.அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் அவர்கள் அங்கிருந்து வெளியேறி இவ்விடத்துக்கு வந்து என்னை வழிபடுவார்கள் என்றும் அவர் உரைத்துள்ளார்.பின் அவர் விருத்தசேதனத்தை அடையாளமாகக் கொண்ட உடன்படிக்கையை ஆபிரகாமுக்கு கொடுத்தார். அதன்படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்து எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார்.<br /><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/5.jacob.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/5.jacob.jpg" alt="" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/6.joseph.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/6.joseph.jpg" alt="" border="0" /></a></div>அவ்வாறே ஈசாக்கு யாக்கோபுக்கும் யாக்கோபு பன்னிரு குலமுதல்வருக்கும் செய்தனர்." பின் நம் குலமுதல்வர்கள் பொறாமை கொண்டு யோசேப்பை எகிப்தியருக்கு விற்றுவிட்டனர். ஆனால் கடவுள் அவரோடு இருந்தார்.அவருக்கு வந்த அனைத்து இன்னல்களினின்றும் அவர் அவரை விடுவித்தார் அத்துடன் எகிப்திய அரசரான பார்வோன் பார்வையில் யோசேப்புக்கு அருளையும் ஞானத்தையம் வழங்கினார். அரசர் அவரை எகிப்து நாட்டுக்கும் தன் உடைமை அனைத்துக்கும் ஆளநராக நியமித்தார்.பின் எகிப்து, கானான் ஆகிய நாடுகள் அனைத்திலும் பஞ்சமும் அதனால் மிகுந்த இன்னலும் எற்பட்டன. நம் மூதாதையருக்கும் உணவு கிடைக்கவில்லை.அப்போது யாக்கோபு எகிப்து நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு முதன்முறையாக நம் மூதாதையரை அங்கு அனுப்பி வைத்தார்.இரண்டாம் முறை அவர்களை அனுப்பியபோது யோசேப்பு தம் சகோதரர்களுக்குத் தாம் யார் என்று தெரியப்படுத்தினார். பார்வோனுக்கும் யோசேப்பின் இனத்தார் யார் என்பது தெளிவாயிற்று.பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.அவர்களுடைய உடல்கள் செக்கேமுக்குக் கொண்டு செல்லப்பட்டன அங்கு ஆபிரகாம் அமோரின் மைந்தர்களிடம் வெள்ளிக் காசுகளை விலையாக கொடுத்து வாங்கிய கல்லறையில் வைக்கப்பட்டன.<br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/7.moses.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/7.moses.jpg" alt="" border="0" /></a><br /></div>ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் நேரம் நெருங்கியபோது மக்கள் எகிப்து நாட்டில் மிகுதியாகப் பல்கிப் பெருகியிருந்தனர்.இறுதியில் எகிப்து நாட்டில் யோசேப்பை அறியாத வேறோர் அரசன் தோன்றினான்.அவன் நம் இனத்தவரை வஞ்சகத்துடன் கொடுமையாக நடத்தி நம் மூதாதையர் தங்கள் குழந்தைகளை வெளியே எறிந்து சாகடிக்கச் செய்தான்.அக்காலத்தில்தான் மோசே பிறந்தார். கடவுளுக்கு உகந்தவரான அவர் மூன்று மாதம் தந்தை வீட்டில் பேணி வளர்க்கப்பட்டார்.பின்பு வெளியே எறியப்பட்ட அவரை பார்வோனின் மகள் தத்தெடுத்துத் தன் சொந்த மகனைப் போல் பேணி வளர்த்தார்.மோசே எகிப்து நாட்டின் கலைகள் அனைத்தையம் பயின்று சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.அவருக்கு நாற்பது வயதானபோது தம் சகோதரர்களாகிய இஸ்ரயேல் மக்களின் நிலைமையைச் சென்று கவனிக்க வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் எழுந்தது.அப்போது அவர்களுள் ஒருவருக்கு ஓர் எகிப்தியன் தீங்கு விளைவித்ததைக் கண்டு அவருக்குத் துணை நின்று ஊறு விளைவித்தவனை வெட்டி வீழ்த்திப் பழி வாங்கினார்.தம் கையால் கடவுள் தம் சகோதரர்களுக்கு விடுதலை கொடுப்பார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை.மறுநாள் சிலர் சண்டையிடுவதைக் கண்டு " நீங்கள் சகோதரர்கள் அல்லவா? ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்? "என்று கூறி அவர்களிடையே அமைதியும் நல்லுறவும் ஏற்படுத்த முயன்றார்.ஆனால் தீங்கிழைத்தவன் " எங்களுக்கு உன்னைத் தலைவனாகவம் நடுவனாகவும் நியமித்தவர் யார்?நேற்று எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா எண்ணுகிறாய்? என்று கூறி அவரைப் பிடித்து அப்பால் தள்ளினான்.இதைக் கேட்ட மோசே அங்கிருந்து தப்பி மிதியான் நாட்டுக்குச் சென்று அன்னியராக வாழ்ந்து வந்தார். அங்கு அவருக்கு மைந்தர் இருவர் பிறந்தனர்.நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டவரின் தூதர் சீனாய் மலைஅருகே உள்ள பாலைநிலத்தில் ஒரு முட்புதர் நடுவே தீப்பிழம்பில் தோன்றினார்.மோசே இந்தக் காட்சியைக் கண்டு வியப்புற்றார். அதைக் கூர்ந்து கவனிக்கும்படி அவர் நெருங்கிச் சென்றபோது "உன்னுடைய மூதாதையராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் கடவுள் நானே " என்று ஆண்டவரின் குரல் ஒலித்தது. மோசே நடுநடுங்கி இக்காட்சியைக் கூர்ந்து கவனிக்கத் துணியவில்லை.கடவுள் அவரிடம் " உன் கால்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு. ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்.எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அவர்களது ஏக்கக் குரலைக் கேட்டேன். அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்துள்ளேன். உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன். இப்போதே வா என்றார்.முன்பு " உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்? " என்று கூறி மக்கள் மோசேயை ஏற்க மறுத்தார்கள். ஆனால் முட்புதரில் தோன்றிய தம் தூதர் வழியாய்த் தலைவராகவும் மீட்பராகவும் அனுப்பினார்.அவர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார். அங்கும் செங்கடலிலும் நாற்பது ஆண்டுகளாகப் பாலைநிலத்திலும் அருஞ்செயல்களையும் அடையாளச் செயல்களையும் புரிந்தார்." கடவுள் என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைச் சகோதரர்களாகிய உங்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்வார் என்று இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும் இதே மோசேதான்.பாலை நிலத்தில் மக்கள் சபையாகக் கூடியபோது சீனாய் மலையில் தம்மோடு பேசிய தூதருக்கும் நம் மூதாதையருக்கும் இடையே நின்றவர் இவரே. வாழ்வளிக்கும் வார்த்தைகளை நமக்குப் பெற்றுத் தந்தவரும் இவரே.ஆனால் நம் மூதாதையர் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளினர் எகிப்துக்குத் திரும்பிச் செல்ல உளம் கொண்டனர். அவர்கள் ஆரோனை நோக்கி எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. எங்களை வழி நடத்தும் தெய்வங்களை நீர் எங்களுக்க உருவாக்கிக் கொடும் " என்று கேட்டார்கள்.அக்காலத்தில் அவர்கள் ஒரு கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தினார்கள். தாங்களே செய்துகொண்ட சிலைக்குமுன் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.ஆகவே கடவுள் அவர்களிடமிருந்து விலகி வான்வெளிக் கோள்களை வணங்குமாறு அவர்களை விட்டுவிட்டார். இதைக் குறித்து இறைவாக்கினர் நூலில் " இஸ்ரயேல் வீட்டாரே பாலைநிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ? நீங்கள் மோளோக்குடைய கூடாரத்தையும் உங்களை தெய்வமாகிய இரேப்பானுடைய விண்மீனையும் தூக்கிக் கொண்டு சென்றீர்கள். நீங்கள் இந்தச் சிலைகளை வணங்குவதற்கென்றே செய்தீர்கள். எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கும் அப்பால் குடி பெயரச் செய்வேன் " என்று எழுதப்பட்டுள்ளது.பாலை நிலத்தில் நம் மூதாதையருக்குச் சந்திப்புக் கூடாரம் இருந்தது. கடவுள் மோசேயோடு பேசியபோது அவருக்குக் காண்பித்த மாதிரியின்படி அதனை அமைக்கப்பணித்திருந்தார்.<br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/8.joshua.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/8.joshua.jpg" alt="" border="0" /></a><br /></div>பின்பு நம் மூதாதையர் தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த வேற்றினத்தின் நாடுகளை யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது அவர்கள் தங்கள் தந்தையிடமிருந்து பெற்றிருந்த அந்தக் கூடாரத்தையும் கொண்டு வந்தனர்.<br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/9.david.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/9.david.jpg" alt="" border="0" /></a><br /></div>தாவீது காலம் வரை அக்கூடாரம் அங்கேயே இருந்தது.தாவீது கடவுளின் அருளைப் பெற்றிருந்தார். எனவே அவர் யாக்கோபின் வீட்டார் வழிபடக் கடவுளுக்கு ஓர் உறைவிடம் அமைக்க விரும்பி அவரை வேண்டிக் கொண்டார்.<br /><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/10.solomon.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/10.solomon.jpg" alt="" border="0" /></a><br /></div>ஆனால் கடவுளுக்குக் கோவில் கட்டியெழுப்பியவர் சாலமோனே. இதற்குப் பிறகு யூதா, இஸ்ரவேல் என்று இரண்டு பிரிவுகளானது.<br /><br />இதற்குப் பிறகுதான் யூதர்களின் அழிவு தொடங்கியது. அது ?<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113525582443232815?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com1tag:blogger.com,1999:blog-13066413.post-1135170843742552092005-12-21T17:37:00.000+05:002006-12-21T23:57:46.770+05:00கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பகுதி 2கிறிஸ்துமஸ் என்பது மகனாகிய கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்த அந்த நாளே ஆகும் என்று நாம் சென்ற பகுதியில் பார்த்தோம். கிறிஸ்து பிறப்பு பற்றியும், அவரது இளமைக்காலத்தைப் பற்றியும் பற்றி புனிதவேதகாமம் என்ன சொல்கிறது என்பதை பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம்.<br /><br /><a href="http://thamizmaalai.blogspot.com/2005/12/1.html"><span style="font-weight: bold;">பகுதி 1</span></a><br /><br />இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற நான்குபேர் தம்தம் பெயரில் நற்செய்தி நூல்களாக எழுதியுள்ளனர். ஒரே வரலாற்றை ஏன் நான்கு பேர் எழுதியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் வேறுபட்ட பார்வையாளர்களுக்காகவும், வேறுபட்ட தேவைகளுக்காகவும் எழுதியுள்ளனர். உதாரணமாக மத்தேயு யூதர்களுக்காக இயேசு மெசியா என்று நிறுவுவதை மையமாகவும், மாற்கு உரோமையில் வாழும் பிற இனத்தவர்களுக்காக எளியநடையிலும், லூக்கா இயேசு பாவப்பட்ட மனிதர்கள் அனைவருக்காகவும் வந்தார் என்று நிறுவதற்காகவும், இயேசு கடவுளின் மகன் என்பதை மட்டும் நிறுபிக்கவும் கடைசியாக எழுதப்பட்டது.<br /><br />இதில் இயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்டவைகள் வரிசைக்கிரமமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. எந்த நற்செய்தி நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது.<br /><br /><span style="font-weight: bold;">இயேசுவின் பிறப்பு - நற்செய்தி நூல்களின் படி</span><br /><br /><span style="font-weight: bold;">வாக்கு மனிதராதல் (யோவான் 1:1-15)</span><br />1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.<br />2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.<br />3 அனைத்தும் அவரால் உண்டாயின உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.<br />4 அவிடம் வாழ்வு இருந்தது அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.<br />5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.<br /><br /><span style="font-weight: bold;">முன்னுரை (லூக்கா 1:1-4)</span><br />1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்.2 தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.<br /><br /><span style="font-weight: bold;">யோவான் பிறப்பைப் பற்றிய முன்னறிவித்தல் (லூக்கா 1:5-25)<br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs133.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs133.jpg" alt="" border="0" /></a><br /></div>5 யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர். அவர் பெயர் எலிசபெத்து.6 அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.7 அவர்களுக்குப் பிள்ளை இல்லை. ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.<br /><br />8 தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார்.9 குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.10 அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.11 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார்.12 அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.13 வானதூதர் அவரை நோக்கி , "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார் அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.14 நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.15 அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார். திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார். தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.16 அவர், இஸரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.17 எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார். தந்தையாரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார். நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார். இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார்.<br /><br />18 செக்கரியா வானதூதரிடம், "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அது போல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார்.19 அதற்கு வானதூதர் அவரிடம் , "நான் கபியேல். கடவுளின் திருமுன் நிற்பவன் உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்.20 இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர். உம்மால் பேசவே இயலாது" என்றார்.21 மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள்.22 அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேச முடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதொ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார் பேச்சற்றே இருந்தார்.23 அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.24 அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.25 "மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.<br /><br /><span style="font-weight: bold;">மரியாளின் மணஒப்பந்தம் (லூக்கா 1:27)</span><br />27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.<br /><br /><span style="font-weight: bold;">இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (லூக்கா 1:26-38)<br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs135.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs135.jpg" alt="" border="0" /></a><br /></div>26 ஆறாம் மாதத்தில் கபியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி , "அருள்மிகப் பெற்றவரே வாழ்க. ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்றார்.29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர் அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே." என்றார்.35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை. உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.<br /><br /><br /><span style="font-weight: bold;">மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல் (லூக்கா 1:39-55)</span><br />39 அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.40 அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.42 அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே.43 ஆண்டவின் தாய் என்னிடம் வர நான் யார்?44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.<br /><br /><span style="font-weight: bold;">மரியாவின் பாடல்</span><br />46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்<br />47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.<br />48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.<br />49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.<br />50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுவார்.<br />54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்.55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்".<br /><br /><span style="font-weight: bold;">நாசரேத்துக்குத் திரும்புதல் (லூக்கா 1:56)</span><br />56 மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.<br /><br /><span style="font-weight: bold;">யோசேப்பின் கனவு (மத்தேயு 1:20-25)<br /><br /></span>20 அவ் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.<br />22 இதோ. கன்னி கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.23 இம்மானுவேல் என்றால்"கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்பது பொருள்.24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.<br /><br /><span style="font-weight: bold;">யோவான் ஸ்நானகரின் பிறப்பு (லூக்கா 1:57-80)<br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs134.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs134.jpg" alt="" border="0" /></a><br /></div>57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள். செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.61 அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி,62 "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது. நா கட்டவிழ்ந்தது. அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.<br /><br /><span style="font-weight: bold;">செக்கரியாவின் பாடல்</span><br />67 பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு<br />68 "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.<br />69 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே,70 அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்<br />71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.<br />72 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும்,73 நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.<br />74 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும்,75 வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.<br />76 குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்77 ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.<br />78 இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,79 நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது."<br />80 குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.<br /><br /><span style="font-weight: bold;">இயேசுவின் பிறப்பு (லூக்கா 2:1-7)<br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs142.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs142.jpg" alt="" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs138.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs138.jpg" alt="" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs136.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs136.jpg" alt="" border="0" /></a><br /></div>1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.<br /><br /><span style="font-weight: bold;">இடையர்களும் வானதூதர்களும் (லூக்கா 2:8-20)<br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs137.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs137.jpg" alt="" border="0" /></a><br /></div>8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.9 திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது. மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.10 வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.11 இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள் இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.<br /><br />13 உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக.14 உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக." என்று கடவுளைப் புகழ்ந்தது.<br /><br />15 வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, "வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டு,16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.18 அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தஹர்.19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.<br /><br /><span style="font-weight: bold;">விருத்தசேதனம் (லூக்கா 2:21)</span><br />21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.<br /><br /><span style="font-weight: bold;">இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் (லூக்கா 2:22-38)</span><br />22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.<br />23 ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.<br /><br />25 அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர் இறைப்பற்றுக் கொண்டவர். இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர். தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.<br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs139.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs139.jpg" alt="" border="0" /></a><br /></div>33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர் மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர். 37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.<br /><br /><span style="font-weight: bold;">ஞானிகள் வருகை (மத்தேயு 2:1-12)<br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs140.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs140.jpg" alt="" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs141.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs141.jpg" alt="" border="0" /></a><br /></div>1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோ ம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம்,"யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்".<br />6 ஏனெனில், "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்" என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள்.<br />7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம்." நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ. முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.<br /><br /><span style="font-weight: bold;">எகிப்திற்குச் செல்லுதல் (மத்தேயு 2:13-15)<br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/d-143.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/d-143.jpg" alt="" border="0" /></a><br /></div>13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,"நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்.14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, "எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.<br /><br /><span style="font-weight: bold;">குழந்தைகள் படுகொலை (மத்தேயு 2:16-18)<br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/d-144.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/d-144.jpg" alt="" border="0" /></a><br /></div>16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.17 அப்பொழுது "ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்.18 ஆறுதல் பெற அவள் மறுக்கிறாள். ஏனெனில் அவள் குழந்தைகள் அவளோடு இல்லை" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.<br /><br /><span style="font-weight: bold;">நாசரேத்துக்குத் திருப்பிச் செல்லுதல் (மத்தேயு 2:19-23)</span><br />19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு "நசரேயன் என அழைக்கப்படுவார்" என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.<br /><br /><span style="font-weight: bold;">இயேசுவின் குழந்தைப்பருவம் (லூக்கா 2:40-45)<br /><br /></span>40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.43 விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.44 பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.<br /><br /><span style="font-weight: bold;">கோவிலில் சிறுவன் இயேசு (லூக்கா 2:46-50)<br /></span><div style="text-align: center;"><br /><br /></div>46 முன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.47 அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். 48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார்.49 அவர் அவர்களிடம்"நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தியாதா?" என்றார்.50 அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.<br /><br /><span style="font-weight: bold;">இயேசுவின் இளமைப்பருவம் (லூக்கா 2:51-52)<br /></span><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/rs143.jpg"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/rs143.jpg" alt="" border="0" /></a><br /></div>51 பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.<br /><br /><br />இதுவே புனித வேதாகமத்தில் இயேசு பிறப்பினைப்பற்றிய செய்திகள். இதில் கிறிஸ்துமஸ் என்பது எப்படி வந்தது? அதைப்பற்றிய செய்தி வேதாகமத்தில் இல்லாவிடில் யார் இதைக் கொண்டு வந்தது..? விடை அடுத்த பதிவில்..<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113517084374255209?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com1tag:blogger.com,1999:blog-13066413.post-1135164895825944742005-12-21T15:12:00.000+05:002005-12-21T16:34:55.860+05:00கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பகுதி 1கிறிஸ்துமஸ் என்றால் என்ன ? அது ஏன், எதற்கு, எப்படிக் கொண்டாடப்படுகிறது ? அதன் பின்னே உள்ள உயர்ந்த தத்துவங்களைப் பற்றியும் அது கிறிஸ்தவர்களின் வாழ்வில் எப்படி ஒரு தவிர்க்க இயலாத கொண்டாட்டமாக மாறிவிட்டது என்பதைப்பற்றியும் எழுத ஆசை. மேலும் கிறிஸ்துமஸோடு தொடர்புடைய கிறிஸ்துமஸ் தாதா, பரிசுப்பொருள்களின் பரிமாற்றம், கத்தோலிக்கத் திருச்சபைகளில் பின்பற்றப்படும் கிறிஸ்துமஸோடு தொடர்புடைய பாரம்பரியங்கள் , டிசம்பர் 25 என்ற நாள் எப்படி வந்தது? கிறிஸ்துமஸ் பாடல்கள் (கரோல்கள்) என்று அதன் தாக்கங்கள் என்று நிறைய எழுத ஆசை. <br /><br />எனக்கு பிற மதத்தவர்களின் நம்பிக்கைகள் பற்றியும் அவர்களின் பண்டிகைகள், கொண்டாடங்கள் பற்றியும் அறிய மிகவும் ஆசை. இதைப்போலவே கிறிஸ்தவர்களின் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி அறிய விரும்புவர்கள் இதைப் படிக்கலாம். எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த வரையில் முழுத்தகவல்களோடு நன்றாக எழுத முயற்சிக்கிறேன். மேலும் ரெம்ப நாளா ஒரு நல்ல தொடர் எழுத வேண்டும் என்ற எனது ஆசையும் இதன் மூலம் நிறைவேறிவிடும்.<br /><br /><br /><span style="font-weight: bold;">கிறிஸ்துமஸ் என்றால் என்ன?</span><br /><br />கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்துவுக்கான திருப்பலி (<b>Christmas</b> , originally the Mass of Christ derived from the <i>old English Cristes mæsse</i>) என்று பொருள்படும். இது தமிழில் கிறிஸ்துஜெயந்தி அல்லது கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் Xmas என்றும் சிலநேரங்களில் சுருக்கி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகாமத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள், இவைகள் எழுதப்பட்ட காலத்தில் உலகப்பொதுமொழியாக விளங்கிய கிரேக்க மொழியில் X என்பது பொதுவாக கிறிஸ்து என்பதன் சுருக்கமாகப் பார்க்கப்படுகிறது. In Greek, <i>X</i> resembles the <a href="http://en.wikipedia.org/wiki/Chi_%28letter%29" title="Chi (letter)">Χ</a> (chi) which has often historically been used as an abbreviation for Christ (Χριστός in Greek). கடவுளாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்தப் பூமியில் அவதானித்த திருநாளே கிறிஸ்துமஸ் ஆகும்.<br /><br /><span style="font-weight: bold;">திரித்துவம்<br /><br /></span><span style="font-weight: bold;">திரித்துவம் </span>என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் கிறிஸ்துமஸ் பற்றிய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவி செய்கிறது.<br />நம்மை எல்லாம் படைத்துக், காக்கும் கடவுள் ஒருவரே. அவரே எல்லாமானவர். ஆனால் கிறிஸ்தவர்கள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று கடவுளை மூன்று பேர்களாக வணங்குகிறார்கள். இவர்கள் மூவரும் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள், ஆனால் ஒருவரே. ஒரே கடவுள் ஆனால் மூன்று பேர். இது புரிந்து கொள்ள சிறிது கடினமானதுதான். நான் எளிதாக விளக்க முற்படுகிறேன்.<br /><br />நான் தற்போது இருக்கும் மாலத்தீவு, நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்துள்ளது. நான் கடற்கரையில் நின்றுகொண்டு கடலைப்பார்க்கிறேன். ஆர்ப்பரிக்கும் அலைகளோடு , அளப்பரிய சக்தியோடும் சில் நேரங்களில் ஆர்ப்பாட்டமாகவும், சில நேரங்களில் ஒரு ஓடையப்போன்று அமைதியாகவும் உள்ளது. அலைகள் கடற்கரையே நோக்கி வரும்பொழுது வேகமெடுக்கின்றது. பின் கரையில் மோதுகிறது, பின்பு மீண்டும் கல்டலுக்குள்ளேயே சென்று விடுகிறது. அலைகள் கடலிலிருந்து தனித்துத் தெரிந்தாலும் அதுவும் கடலே. எப்போதும் காற்றில் ஒருவித கடலில் உப்புவாடையும், கடலலைகளின் சத்தமும் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும்.<br /><br />இப்பொது ஒரு கேள்வி, கடல், கடலலைகள், உப்பங்காற்று இந்த மூன்றும் வேறு, வேறா அல்லது ஒன்றா..? மூன்றிற்கும் தனித்தனி அடையாளங்கள் இருந்த போதிலும் மூன்றும் ஒன்றே.<br /><br />அந்த உதாரணத்தில் காட்டியது போன்றே தந்தையாகிய கடவுள் கடலைப்போன்று உள்ளார். எப்படி அலைகள் கடலின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்றதோ அதுபோல அவரது மகனாகிய இயேசுவும் தந்தையின் குணாதிசயத்தைப் பிரதிபலிக்கின்றார். உப்பங்காற்று பரிசுத்த ஆவியாரைக் குறிக்கும்.<br /><br />இதுபோன்று இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்ல இயலும். இருந்தாலும் இது பிதா/மகன்/பரிசுத்த ஆவி என்ற சொற்களின் சரியான பொருள் மற்றும் பிரயோகத்தை எல்லோரும் உணர்ந்து கொள்ளவே சொல்லப்பட்டுள்ளது.<br /><br />கிறிஸ்தவர்கள் (கத்தோலிக்க) எல்லோரும் கீழ்க்கண்ட விசுவாசப்பிராமாணத்தை நம்புகின்றனர்.<br /><br />பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த/ எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவாசிக்கிறேன்./<br /><span style="font-weight: bold;">அவருடைய ஏகசுதனாகிய/ இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.</span><br /><span style="font-weight: bold;">பாதளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்த்ழுந்தார்.</span><br /><span style="font-weight: bold;">பரலோகத்திற்கு எழுந்தருளி/ எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிரார்.</span><br /><span style="font-weight: bold;">அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரிதவரையும் நடுத்தீர்க்க வருவார்.</span><br />பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.<br />பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.<br />புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.<br />பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன்.<br />நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்.<br />- ஆமென்.<br /><br />இதில் கிறிஸ்துமஸ் என்பது <span style="font-weight: bold;">மகனாகிய கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்த அந்த நாளே ஆகும்.</span><br /><br />இவைகளைப் பற்றி புனிதவேதகாமம் என்ன சொல்கிறது என்பதை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.<br /><br /><span style="font-weight: bold;">முக்கியப் பின்குறிப்பு<br /><br /></span>இந்த மினி தொடர், கிறிஸ்துமஸ் பற்றிய சில விபரங்களை எல்லோரும் அறிந்து கொள்ளவே எழுதப்படுகிறது. வேறு எந்த வித மதசம்பந்தமான உள்நோக்கம் இதற்கு இல்லை. இது முழுக்க முழுக்க மத சம்பந்தமான நம்பிக்கைகள். எனவே யாரும் இது தவறு, அது தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டாம். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, எனது நம்பிக்கை எனக்கு.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113516489582594474?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com2tag:blogger.com,1999:blog-13066413.post-1134993512299468082005-12-19T16:44:00.000+05:002005-12-19T16:58:32.313+05:00தமிழ் பதிப்புலகத்தில் அபுனைவுதமிழ் பதிப்புலகத்தில் அபுனைவு (Non-Fiction) பற்றிய திரு.பத்ரி அவர்களின் இரண்டு கட்டுரைகளின் சாரம்சம் இதுவே.<br /><br /><span style="font-weight: bold;">தமிழ் அபுனைவுகளின் தற்போதய நிலமை</span><br /><br />புனைவில்லாத, மக்களுக்குத் தேவையான பல விஷயங்கள் பற்றியும் எழுதுவதற்கு ஆள்கள் இல்லை; குறைவாக இருக்கிறார்கள்;<br /><br />ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவுடைய பலரும் அதை எழுதி வைப்பது என்ற எண்ணம் இல்லாதிருக்கின்றனர்.<br /><br />எழுதுவதில்லை. எழுத விரும்புவதில்லை, அல்லது தனக்கு எழுதத்தெரியாது என்று நினைத்துக்கொண்டு முயற்சி செய்வதும் இல்லை.<br /><br />இதையெல்லாம் எழுதினால் யார் புத்தகமாகப் போடுவார்கள் என்று சிலர் யோசித்து, முயற்சியில் இறங்குவதில்லை. இன்னும் சிலரோ, எழுதினாலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதுவது என்ற நினைப்பில் இருக்கலாம்.<br /><br /><span style="font-weight: bold;">தமிழ் அபுனைவுகளின் உண்மை நிலமை</span><br /><br />வாசகர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தரமான புதிய முயற்சிகளை வாசகர்கள் வரவேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்<br /><br /><span style="font-weight: bold;">தமிழ் அபுனைவுகளின் மேன்மைக்குப் பத்ரியின் சில வழிமுறைகள்</span><br /><br />இந்தப் புத்தகங்களை எழுத எழுத்துத்திறமைமட்டும் போதாது. விஷயஞானமும் தேவை.<br /><br />எதைப்பற்றி எழுதவேண்டுமோ அதைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.<br /><br />முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் மேற்கொண்டு அந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் வேண்டும்.<br /><br />அந்தத் துறையிலேயே பழம் தின்று கொட்டை போட்டிருத்தல் நலம்.<br /><br /><span style="font-weight: bold;">இது பற்றிய விரிவான பத்ரியின் கட்டுரைகளின் சுட்டி</span><br /><a href="http://thoughtsintamil.blogspot.com/2005/12/blog-post_18.html">சுட்டி1</a>, <a href="http://thoughtsintamil.blogspot.com/2005/12/blog-post_19.html">சுட்டி2</a><br /><br /><span style="font-weight: bold;"></span>பாரதியார் ஏற்கனவே இது பற்றி சொல்லிவிட்டார். அதைத்தான் இப்போது பத்ரியும் சொல்லியுள்ளார்.<br /><br />புத்தம் புதிய கலைகள் - பஞ்ச<br />பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,<br />மெத்த வளருது மேற்கே - அந்த<br />மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.<br /><br />சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்<br />செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!<br />தந்தை அருள்வலி யாலும் - இன்று<br />சார்ந்த புலவர் தவவலி யாலும்<br />இந்தப் பெரும்பழி தீரும் புகழ்<br />ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.<br /><br />தமிழ் அபுனைவுகளின் தற்போதய நிலமைக்குக் காரணங்களில் பத்ரி சொல்லிய இந்தக்கருத்து என்னை நிறைய நேரம் சிந்திக்க வைத்தது. "<span style="font-style: italic;">ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவுடைய பலரும் அதை எழுதி வைப்பது என்ற எண்ணம் இல்லாதிருக்கின்றனர்</span>." இது ஏன் என்று "<span style="font-weight: bold;">என்னை"</span> மையமாக வைத்துச் சிந்தித்துப் பார்த்ததில் எனக்குப் பட்டது. தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டவும்.<br /><br />1. நிறையபேர் இன்னும் தங்களின் வேலையை தங்களின் சம்பாத்தியத்திற்காகத் தங்களின் மேல் திணிக்கப்பட்டதாகவே எண்ணியுள்ளனர். இதனால் அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யவே விரும்புகின்றனர். இஷ்டப்பட்டு வேலை செய்தால் மட்டுமே அவர்களால் சிகரங்களை எட்ட முடியும்.<br /><br />2. நிறையபேருக்கு டைம் மேனஞ்ச்மெண்ட் என்ற கால நிர்வாகத்திறன் மிகவும் குறைவு. காலம் பொன்போன்றது என்று நினைக்காமல் தொலைக்காட்சி, சினிமா என்று தங்கள் பொன்னான நேரத்தைச் சீரளிப்பவர்கள் அதிகம்.<br /><br />3. இப்படிப்போன்ற முயற்சிகள் நமது கடும் உழைப்பையும், நேரத்தையும், நமது கவனத்தையும் , நமது தூக்கத்தையும் தானகவே எடுத்துக் கொள்ளும். அதற்கு எத்தனை பேர் தயார்?<br /><br />4. இவைகளில் ஈடுபடும் நேரம் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை எடுத்து விடும், அலுவலகத்தில் நமது முனைப்பைக் குறைத்து விடும் என்று Quality மற்றும் Quantity Timeக்கு வித்தியாசம் தெரியாதவர்கள் கண்டிப்பாகச் சொல்வார்கள்.<br /><br />5. மேலும் இத்துறையில் சாதித்த ஒரு சிலரும் இதை விட்டுச் சினிமா, வசனம் என்று வேறு , வேறு டிராக்கிற்கு மாறியது.<br /><br />6. வேலையில் காக்கா பிடித்தும், மற்றவரைக் குறை சொல்லியுமே வந்தவர்கள் அது சம்பந்தமான திறமைகளை மட்டுமே வளர்த்து வருகின்றவர்கள்<br /><br />7. எனக்குத் தெரிந்து இயந்திர மற்றும் கட்டட பொறியியல் படிப்பவர்கள் கூட தொழில்நுட்பம் சம்பந்தமான வேலைவாய்ப்புகளைத் தேடி தங்கள் படிப்பிற்குச் சம்பந்தமில்லாத வேலையிலேயே நிலைப்பதும்.. ( பல்தொழில்வித்தகர்களையும், மிகுந்த நெகிழ்வுத்திறன்<br />மிக்கவர்களை நான் குறை சொல்ல இல்லை.. )<br /><br />8. படித்து வேலைக்குச் சேர்ந்தவுடன் ஏதோ பெரிய ஒன்றை சாதித்தி விட்டது போன்று துறை சார்ந்த மேல் படிப்பினை விட்டு விடுதல் அல்லது மறந்து விடுதல்.<br /><br />9. தாங்கள் ஏற்கனவே பழகிய / பரிச்சயமானவற்றைத் தவிர மற்றவற்றைப் பற்றி அறிய ஆர்வம் இல்லாமலிருப்பது.<br /><br />10. முழு நேரம் எழுதுபவர்கள் வறுமையில் வாடுவார்கள் என்ற வாதம் எப்போதுமே உண்டு. எனவே எல்லோரும் தங்களின் ஓய்வு நேரப் பொழுதுபோக்காகவே இதை மேற்கொள்ளுவது.<br /><br />11. இவைகளை எழுதினால் படிப்பார்களா? வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம்.<br /><br />12. தமிழில் துறை சார்ந்த சிறந்த , எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகராதிகள் இல்லாமை.<br /><br />13. மொழிபெயர்ப்பும் ஒருவகையில் அபுனைவுகளை ஊக்குவிக்குமா? சிறந்த மொழிபெயர்ப்பு செய்வது பற்றிய கையேடு / புத்தகங்கள் இல்லாமை.<br /><br />14. எழுதுவது ஒரு தவம் போன்றது என்று உணராமல் எடுத்தோம்,கவிழ்தோம் என்று செய்துவிட்டு ஒரு சிறுதோல்வியிலும் துவண்டு அடுத்த படிக்குச் செல்லாமை.<br /><br />15. எல்லாவற்றிற்கும் மேலாக கூரிய ஒருமுகப்பட்ட பார்வை, அயாரா உழைப்பு,விடாமுயற்சி இல்லாமை, காலநிர்வாகத் திறன் பற்றாக்குறை, எழுத்தின் மேல் அர்ப்பணிப்பு இல்லாமை..<br /><br />ஆனால் இவைகள் எல்லாவற்றைய்யும் தாண்டி, இப்பொழுது அபுனைவுகளுக்குத் தமிழில் ஒரு வளமான ஒரு வருங்காலம் வந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. பாரதியார் கண்ட கனவு நனவாகும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.<br /><br />கணிணி, இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா போன்றவைகளின் நடைமுறை வாழ்வுத் தாக்கத்தாலும், பத்ரி போன்றவர்கள் புதியவர்களுக்கு அளிக்கும் ஊக்கத்தாலும் நிறையபேர் மணல்வீடு கட்டி விளையாடுவது போன்று புதியமுயற்சிகளை செய்துப்பார்க்கின்றனர். வலைப்பூக்களில் எழுதும் போது, தமிழ்மணம் வாயிலாக ஒத்த சிந்தனை உடையவர்களின் நட்பும், அவர்களோடு பரிச்சயமும், அவர்களின் அனுபவங்களை வலைப்பூக்கள் வாயிலாக அறிய முடிகிறது. நிறைய விசயங்களை எழுத முயற்சி செய்யும் போது என்ன நடையில் எழுதுவது, எப்படி கருத்தை விட்டு விலகாமல் சுவரசியமாக எழுதுவது என்று சிந்திக்க முடிகிறது. எழுதுவதை எப்படி பிழைதிருத்தம் செய்வது, கச்சிதமாக , சுவாரசியமான நடையில் எழுதுவது எப்படி என்று யோசிக்க, பரிச்சார்த்தமான முறையில் பரிச்சை செய்யமுடிகிறது. வெகுவிரைவில் நிறையபேர் வருவார்கள்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113499351229946808?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com2tag:blogger.com,1999:blog-13066413.post-1134814651006405792005-12-17T15:01:00.000+05:002005-12-17T15:17:31.020+05:00சிவகாசியில் தேசிய புத்தக கண்காட்சிசிவகாசியில் 21-வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்கம் பற்றிய செய்தி. சிவகாசியில் நேஷனல் புக் டிரஸ்ட் (புது டில்லி) மற்றும் விருதுநகர் தமிழ் வளர்ச்சிதுறை, சிவகாசி பாரதி இலக்கிய சங்கம், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை இணைந்து <span style="font-weight: bold;">சேனை தலைவர் திருமண மண்டபத்தில் </span>21-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்துகிறது. கண்காட்சி இன்று மாலை (17-ந் தேதி) தொடங்குகிறது.<br /><br />தொடக்க விழாவில் <span style="font-weight: bold;">கவிஞர் திலகபாமா</span> தலைமை தாங்குகிறார். நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை வழங்குகிறார். விருதுநகர் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் முத்தையா முன்னிலை வகிக்கிறார். கண்காட்சியை வணிக வரித்துறை உதவி ஆணையர் தேவேந்திர பூபதி திறந்து வைக்கிறார். பேராசிரியர் ஆனந்தகுமார் சிறுகதை எழுத்தாளர் முத்து பாரதி ஓவியர் குற்றாலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.<br /><br />முடிவில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் கிளை மேலாளர் கோட்டைச்சாமி நன்றி கூறுகிறார். <span style="font-weight: bold;">கண்காட்சி இன்று(டிசம்பர் 17) தொடங்கி ஜனவரி 1-ந் தேதி வரை நடைபெறுகிறது</span>.<br /><br />தகவல் உதவி : <a href="http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=94839">மாலைமலர்</a><br /><br />ஒவ்வொரு வருடமும் சிறப்பான முறையில் நடந்து வரும் இப்புத்தகக் கண்காட்சியினைக்காண , சிவகாசியைச் சார்ந்தவன் என்ற முறையில்அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன். <br /><br />பாம்பன்ன பாலம். சிவகாசின்னா ஜாலம்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113481465100640579?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com2tag:blogger.com,1999:blog-13066413.post-1134560414841991002005-12-14T16:17:00.000+05:002005-12-14T16:40:14.856+05:00பில்கேட்ஸ் இந்திய வருகை Vs விஜய் சிவகாசி வருகைபில்கேட்ஸின் இந்திய வருகைபற்றிய கருத்துக்களை என்னிடம் நேரிலும், (கைத்)தொலைபேசியிலும், மின் அஞ்சலிலும், மின் அரட்டையிலும், டெலிபதி மூலமாகவும் கேட்ட (!?) கோடானகோடி இரசிகர்களுக்காகவும்,சிவகாசி படத்தில் நடித்ததால் சிவகாசியில் ரசிகர்களுடன் தீபாவளியை கொண்டாட முடிவு செய்து சிவகாசியில் புரட்சிப்பயணத்தை மேற்கொண்ட இளைய தளபதியைப் பற்றியும் கேட்ட கோடாணுகோடி எனது சொந்த ஊர் சிவகாசி மக்களுக்கும், நண்பர்களுக்கும் முதற்கண் எனது நன்றி.<br /><br />நேரமின்மையாலும் ( ஆமா என்னத்த வெட்டிக் கிழிச்சான்னு ? நீங்க முனங்கிறது கேட்கிறது.. ) , பலப்பல அலுவல்களாலும் , சொந்தக் காரணங்களுக்காகவும், சம்பளம் கொடுக்கும் அலுவலகம் தீடீரென்று வேலை செய்யச் சொல்வதாலும் என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. உங்களை காக்க வச்சதுக்கு மன்னியுங்கோ..<br /><br />இரண்டும் ஒன்னுதான். ரெண்டும் கிணத்துல ஊறின ஒரே மட்டைங்கதான். ஒண்ணு State Permit, இன்னோன்னு International Permit.. அம்புட்டுதான்..<br /><br />(அய்யா பில்கேட்டு இரண்டு விரலக் காட்டாதீங்க, சொல்லித்தந்த மாதிரி ஐஞ்சு விரலக் காட்டுங்க..)<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/06mlook.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/06mlook.jpg" alt="" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/IMP-15G.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/IMP-15G.jpg" alt="" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />(இருவர் படத்தில மோகன்லால் பார்க்கிறது மாதிரியே இருக்குதே..)<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/IMP-15C.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/IMP-15C.jpg" alt="" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/06sld3.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/06sld3.jpg" alt="" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/06sld5.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/06sld5.jpg" alt="" border="0" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/IMP-15.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/IMP-15.jpg" alt="" border="0" /></a><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/IMP-15F.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/IMP-15F.jpg" alt="" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />ரெண்டுபேருக்கும் போட்டிக்காரங்களால ஒரே தொல்லை. <br />எப்ப எவன் கவிப்பான்னு தெரியாது.<br />ரெண்டு பேரும் தகுதிக்குமீறி அளவுக்குஅதிகமா புகழ் இருக்கு.<br />ரெம்பப் பெரிய திட்டம் மனசுக்குள்ள இருக்கு,<br />அதனால தங்கசரக்க விக்க தெருதெருவா வர்ற காய்கறி தள்ளுவண்டி கடைக்காரன் மாதிரி வியாபாரத்துக்கு வந்திருக்காங்க..<br />இதப்போயி பெரிச கேட்க வந்துட்டாங்க..<br /><br /><span style="font-weight: bold;">இது பற்றிய மேலும் விபரங்களுக்குப் பார்க்க</span><br /><a href="http://www.dinamalar.com/2005oct24/imp15.asp">http://www.dinamalar.com/2005oct24/imp15.asp</a><br /><a href="http://www.msnbc.msn.com/id/10333817/">http://www.msnbc.msn.com/id/10333817/</a><br /><br /><span style="font-weight: bold;">பின்குறிப்பு:<br />1. </span>விஜய பில்கேட்ஸ் லெவலுக்கு சொன்னதினால விஜய் ரசிகர்கள் வாழ்த்துங்க<br />2. பில்கேட்ஸ விஜய்லெவலுக்கு இறக்குனதுக்கு பில்கேட்ஸின் ரசிகர்கள் மன்னியுங்க..<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113456041484199100?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com1tag:blogger.com,1999:blog-13066413.post-1132060234133082892005-11-15T17:58:00.000+05:002005-11-15T18:10:34.146+05:00சென்னையில் ஒரு நயக்ராசிங்காரச் சென்னையில் ஒரு நயக்ரா.. ( நன்றாகக் கவனிக்கவும் நயக்ரா , வயக்ரா மற்றும் நயந்த்ரா அல்ல).<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Chennai%20Niagra%202.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Chennai%20Niagra%202.jpg" alt="" border="0" /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Chennai%20Niagra%201.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Chennai%20Niagra%201.jpg" alt="" border="0" /></a>சும்மா மெயிலில் வந்தது..<br /><br />இது ஒரிஜினல்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Niagara-Falls.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Niagara-Falls.jpg" alt="" border="0" /></a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113206023413308289?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com1tag:blogger.com,1999:blog-13066413.post-1130918777707774402005-11-02T12:56:00.000+05:002005-11-02T13:06:17.720+05:00குடி வீட்டுக்கு மட்டுமே கேடுஇன்றைய தினமலரில் <a href="http://www.dinamalar.com/2005Nov02/imp14.asp">கோவைக் குடிமகன்களின் சாதனைச் செய்தி</a>. கோவை வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கோவை 1ல் உள்ள 228 மதுக்கடைகளில் 7,400 பெட்டிகள் மது, 3,500 பெட்டிகள் பீர் தீபாவளிக்கு முன் ஒரு நாளில் மட்டுமே விற்றுள்ளது. இதன் மதிப்பு 2,43,00,000 ரூபாய்கள். பொள்ளாச்சி,உடுமலை, வால்பாறை, அவிநாசி, பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட கோவை 2ஐச் சேர்ந்த குடிமகன்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று குடித்து தீர்த்தவைகள். 278 கடைகளில் 7,500பெட்டிகள் மது, 4,500 பெட்டிகள் பீர். இவற்றின் மதிப்பு அதிகமல்ல சும்மா 2,75,00,000 ரூபாய்கள் மட்டுமே. அக்டோபரில் மட்டுமே கோவைக்குடிமகன்கள் குடித்து தீர்த்தவைகள் சுமார் 80 கோடிகள் மட்டுமே. இதில் குடிசார்ந்த உபதொழில்களின்(Allied Industries ஊறுகாய், காலிப் புட்டிகள், சுண்டல், மீன்வறுவல்) வருமானம் சேர்த்தி இல்லை.<br /><br />1. தினமலர் மற்ற மாவட்டங்களின் சாதனையும் பட்டியலிடாமல் இருட்டடிப்பு செய்ததைக் கண்டிக்கின்றேன். தினமலருக்கு கோவைமாவட்டத்திடம் மட்டும் ஏன் இந்த கரிசனம்?<br />2. இந்தச் சாதனைக்கு காரணமான டாஸ்மார்க் தாய், ஜெயலலிதாவைப் பாரட்டுகிறேன். அவரது ஆட்சிக்குப் பாஸ்மார்க் தருகிறேன்.<br />3. குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்று எழுதிவிட்டு ஏன் அரசாங்கமே டாஸ்மார்க் கடைகள் நடத்துகிறது?<br />4. குடிப்பழக்கம் வீட்டுக்கும்,நாட்டுக்கும் கேடு என்று எழுதியிருக்கும் பிரச்சார வாசகத்தை, குடிப்பழக்கம் வீட்டுக்கு கேடு , (தமிழ்)நாட்டுக்கு இலாபம் என்று மாற்றவும்.<span style="font-weight: bold;">குடி வீட்டுக்கு மட்டுமே கேடு. </span><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/bottledrinkpic.gif"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/400/bottledrinkpic.gif" alt="" border="0" /></a><br />குடிகெடுக்கும் இந்தக் குடிப்பழக்கத்தை <span style="font-weight: bold;">ஏன் எல்லோரும் செய்கின்றனர். எதற்காகக் குடிக்கின்றனர்?</span><br /><br />1. தாகம் தணிக்க (இளநி குடிங்கப்பா.. தண்ணி அடிக்காதீங்க..)<br />2. அதிகம் குடித்து விட்டு தங்கள் நிதானம் இழந்து தன்னை மறக்க ( கவலைகள மறக்கவாம்..?)<br />3. சமூகத்திற்காக குறிப்பாக நண்பர்களுடன் ( உங்களை குடிக்கச் சொல்லுகிறவர் உண்மையிலேயே நண்பரா, உங்கள் முதல் எதிரியா)<br />4. குடி, பழக்கமாகவே மாறி விட்டதாலா?<br />5. மரபுகளுக்கா<br /><br /><span style="font-weight: bold;">தன்னம்பிக்கை இல்லாத, நல்ல பழக்க வழக்கங்கள்,மரபுகளின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவரால்தான் குடிக்கு அடிமையாக முடியும். </span>சும்மா நான் என்னைக்காவது ஒருநாள்தான் குடிக்கின்றேன் என்று சொல்பவர்கள் கூட குடியர்கள்தான். இவர்கள் எல்லாத்தையும் விட தங்கள் கவலைகளை மறக்க முடியாமல் குடிப்பவர்களின் நிலைமை ரெம்பப் பரிதாபம். இவங்களைப்பத்தி ஆட்டோகிராப்பில் ராஜேஸ் வாயிலாக சேரன் நெத்தியடி தந்திருப்பார். தயவு செய்து அதை ஒருதடவைப் பார்க்கவும்.<br /><br />குடியினால் உடல்நலக்கேடுகள், பொருளாதரக் கேடுகள், சமூகம் சார்ந்த கேடுகள் ஏற்படுகின்றது என்று தெரிந்தே குடிப்பவர்களை என்ன செய்வது..? இதற்கு ஒரு முடிவே கிடையாதா?<br /><br />உங்கள் வாய் உலர்ந்துள்ளதா, தலைவலி உள்ளதா? எரிச்சல், மந்தம்,சிவந்த கண்கள், வெளிச்சம் மற்றும் சத்தங்களைப் பார்க்க / கேட்க முடிவதில் பிரச்சனைகளா , வாந்தி வருகிறதா, குடி பற்றி எழுதிய என்னைத் திட்ட வேண்டும் என்றுள்ளதா ..கவலைப்படாதீர்கள், தீபாவளி,அதற்கு முந்தய நாட்களில் குடித்த மப்பு இன்னும் குறையாமல் அவதிப்படுகிறீர்கள். உங்கள்<br />ஹேங்ஒவரைக்குறைக்க வழிகள் இதோ..<br /><br />1. நிறையத் தண்ணீர் குடியுங்கள்<br />2. மினரல்கள் மிகுந்த ஊறுகாய் சாப்பிடவ்ய்ம்<br />3. பிட்சா மற்றும் சண்ட்வீச் சாப்பிடலாம்<br />4. காப்பி அருந்தவும்<br />5. ஆரஞ்சுச் சாறு அல்லது விட்டமின் C, B1<br />6. முட்டைக்கோசு இலைகள் அல்லது தக்காளிச் சாறு<br /><br /><span style="font-weight: bold;">மேலதிக்க விபரங்களுக்கு:</span><br /><a href="http://en.wikipedia.org/wiki/Alcoholism">http://en.wikipedia.org/wiki/Alcoholism</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113091877770777440?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com1tag:blogger.com,1999:blog-13066413.post-1130776558021062282005-10-31T21:13:00.000+05:002005-10-31T21:35:58.043+05:00சன் டிவியின் ஜங்க் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்உலக வலைப்பூக்களில் முதல்முறையாக தமிழ்மாலை வலைப்பதிவில் சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னரே அலசப்படுகிறது. படப் பைத்தியங்கள் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் பைத்தியங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம்.<br /><br /><div style="text-align: center;"> <div style="text-align: left;"><span style="font-weight: bold;">தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் </span><br /></div> <span style="font-weight: bold;"></span></div> <a href="http://www.sunnetwork.in/specials/diwali/SunTV/suntv.htm">http://www.sunnetwork.in/specials/diwali/SunTV/suntv.htm</a><span style="font-weight: bold;"><br /><br /></span>06:00 - 06:30 AM-பாமாலை - பக்திப்பாடல் - உண்ணிகிருஷ்ணன் - (சினிமா 30 நிமிடங்கள்)<br />06:30 - 07:00 AM-இசைக் கோலாகலம் - ராஜேஸ் வைத்தியா - (சினிமா 30 நிமிடங்கள்)<br />07:00 - 08:00 AM-சிறப்பு வணக்கம் தமிழகம் - பாரத் - (சினிமா 60 நிமிடங்கள்)<br />08:30 - 09:00 AM-சிறப்பு புதுப்பாடல்- (சினிமா 30 நிமிடங்கள்)<br />09:00 - 09:30 AM-நட்சத்திர சந்திப்பு - அசின் - (சினிமா 30 நிமிடங்கள்)<br />09:30 - 10:00 AM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - (சினிமா 30 நிமிடங்கள்)<br />10:00 - 10:30 AM-நட்சத்திர சந்திப்பு - தனுஸ், செல்வராகவன் - (சினிமா 30 நிமிடங்கள்)<br />10:30 - 11:30 AM-சிறப்பு பட்டி மன்றம் - சாலமன் பாப்பையா<br />11:30 - 01:30 PM-படையப்பா - திரைப்படம் - (சினிமா 200 நிமிடங்கள்)<br />01:45 - 03:00 PM-திரைப்படம் தொடர்ச்சி<br />03:00 - 03:30 PM-சிறப்பு நகைச்சுவை நேரம் - (சினிமா 30 நிமிடங்கள்)<br />03:30 - 04:30 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - அது ஒரு கனாக்காலம் - (சினிமா 30 நிமிடங்கள்)<br />04:00 - 04:30 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - மஜா - (சினிமா 30 நிமிடங்கள்)<br />04:30 - 05:00 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - சிவகாசி - (சினிமா 30 நிமிடங்கள்)<br />05:00 - 05:30 PM-நட்சத்திர சந்திப்பு - வடிவேலு - (சினிமா 30 நிமிடங்கள்)<br />05:30 - 06:00 PM-நட்சத்திர சந்திப்பு - விஜய் - (சினிமா 30 நிமிடங்கள்)<br />06:00 - 06:30 PM-திரைப்படம் - வசூல்ராஜா MBBS - (சினிமா 240 நிமிடங்கள்)<br />06:33 - 08:00 PM-திரைப்படம் தொடர்ச்சி<br />08:00 - 08:30 PM-சன் நியுஸ் - (சினிமா அல்ல 30 நிமிடங்கள்)<br />08:30 - 10:30 PM-திரைப்படம் தொடர்ச்சி<br />10:30 - 11:00 PM-சிறப்பு திரைக் கண்ணோட்டம் - பம்பரக்கண்ணாலே - (சினிமா 30 நிமிடங்கள்)<br /><br />தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் இரவு 11 மணி முடிய. மொத்தம் 12 மணி நேரங்கள். ( 720 நிமிடங்கள் ).<br /><br />இதில் ,<br /><br />சன் நியூஸ் - 60 நிமிடங்கள்<br />பட்டி மன்றம் - 60 நிமிடங்கள்<br />இசை - 60 நிமிடங்கள்<br />சன் டிவிக்கு வருமானம் தரும் விளம்பரங்களின் நேரம் குறைந்தது 60 நிமிடங்கள்<br /><br />இந்த 240 நிமிடங்கள் தவிர்த்த 480 நிமிடங்களும் (சுமார் 8 மணி நேரம் ) சினிமா, சினிமா..<br /><br />தாங்கள் வீணாக்கப் போகும் நேரங்களின் வகைகள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Sun%20TV.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Sun%20TV.jpg" alt="" border="0" /></a><br />சன் டிவி, தான் கோடிக்கணக்கில் ரூபாய் கொட்டி வாங்கிய படங்களுக்கு நல்ல விளம்பரம் செய்கிறது.<br /><br />அதற்கு மத்தியில் சுமார் 60 நிமிடங்கள் விளம்பரம் செய்து கொள்ளை இலாபம் செய்கின்றது.<br /><br />படாதிபதிகளுக்கும் ஓசியில் விளம்பரம். டிவி விளம்பரம் மிச்சம்.<br /><br />இதை நாம் கேபிள் கனக்சன், டிவி, மின்சாரம் என்று காசு கொடுத்தும், பொன்னான நம் நேரத்தைச் செலவழித்தும் பார்க்கப் போகிறோம்.<br /><br />ஒவ்வொரு படமும் குறைந்தது 4 மணி நேரம் ஓடப்போகிறது, ஒருவேளை Making Of Padayappa மற்றும் ஹிந்தி முன்னாபாய் MBBSம் சேர்த்துப் போடப்போகிறார்களோ..<br /><br /><span style="font-weight: bold;">இவர்கள் என்று திருந்தப்போகிறார்களோ?<br /><br /></span><span style="color: rgb(255, 102, 102);">இவர்களைப் பார்க்கும் போது பல்க் போல்டர்களில் மெயில் படிப்பவர்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது :(</span><br /> <span style="font-weight: bold;"></span><br /><span style="font-weight: bold;">டிஸ்கிளைமர்:</span><br /><br />1. சன் டிவி அபிமானிகள் , தமிழ்ப் பட அபிமானிகள் என்னைத் திட்டாமல், சன் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இந்திய நேரப்படி தமிழில் தரப்பட்டுள்ளதை அச்சு செய்து எல்லா நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்க்க வேண்டுகிறோம். எல்லோருக்கும் இலவசமாக அனுப்பலாம்.<br /><br />2. விசிலடிச்சான் குஞ்சுகள் தங்கள் தலைவன் சின்னத்திரையில் தோன்றும் நேரத்தைப் பார்த்து தவறாமல் வீட்டிலும் விசிலடித்து விட்டு தங்கள் இளைய தலைமுறைக்கும் கற்றுத்தர வேண்டுகிறேன்.<br /><br />3. நான் ஜெயா டிவி / ராஜ் மற்றும் விஜய் டிவி அபிமானி இல்லை. எனக்கும் அம்மா கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.<br /><br /><span style="font-weight: bold;">புரட்சி போட்டி<br /><br /></span>சன் டிவியின் ஜங்க் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை முழுவதும் பார்த்து அதில் வரும் விளம்பரங்களின் எண்ணிக்கையைக் கூட்டி சொல்பவர்களுக்கு ஒரு ஆச்சரியமான பரிசு காத்திருக்கிறது. விரையுங்கள்!<span style="font-weight: bold;"><br /></span><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113077655802106228?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com5tag:blogger.com,1999:blog-13066413.post-1130610307179638752005-10-29T23:06:00.000+05:002005-10-29T23:25:07.210+05:00தமிழ் வலைப்பதிவு மீமீ - புதிசு கண்ணா புதுசுபுத்தக மீமீ மாதிரி ஒரு புது மீமீய நான் ஆரம்பிக்கிறேன். மற்ற தமிழ் வலைப்பதிவர்களும்,வாசகர்களும் வலைப்பதிவுகளில் உங்களுக்கு என்ன பிடிக்கும்/பிடிக்காதுன்னு எழுதுங்க. நம்ம ரசனை ரொம்ம முக்கியமில்ல. ரெம்ப நாளா எம்மனசுல ஊறப்போட்டு இருந்தத இன்னைக்குப் போட்டுக் காய்ச்சிட்டேன். அத அடிச்ச மப்புல இத எழுதுறேன்.<br /><br /><span style="font-weight: bold;">இதெல்லாம் எதுக்குன்னு கேட்கிறவங்களுக்கு..</span><br /><br />1. சீரியசா வலைப்பதிவர்களுக்கு( ரெம்ப கொஞ்சப்பேரு), என்னப் போன்ற கோயிஞ்சாமிகளுக்கு என்ன தேவைன்னு தெரியட்டும்.<br />2. அழுகிற பிள்ளைக்குதாங்க வாழைப்பழம். வாயத்திறந்து கேட்டதுக்கு அப்புறமாவது நமக்குப் பிடிச்சத நிறைய எழுதுறாங்காளான்னு<br />பார்ப்போம்.<br />3. என்னமாதிரியான பதிவுகள் அதிகம் படிக்கப்படுகிறதுன்னு எல்லாத்துக்கும் தெரியுமில்ல. +/- ஓட்டுல எல்லாம் எனக்கு நம்பிக்கை போய் ரெம்ப நாள் ஆச்சுங்க. குறிப்பிட்ட சிலபேர் மட்டும்தான் திரும்ப, திரும்ப வர்றதில எனக்கு ஏதோ உள்குத்து இருக்கும்னு தோணுது. அப்புறம் என்னமாதிரி சோம்பேறிங்க நல்ல பதிவுகளுக்கு ஓட்டுப்போடுறது கிடையாதுன்கிறதால..<br />4. நமக்கு பிடிச்ச மாதிரி எழுதுறவங்கல பாராட்டுற மாதிரி இருக்கும்.<br />5, அவங்க பதிவுகள்ள பின்னூட்டம் இட்ட மாதிரி இருக்கும். அப்பா, அம்மாவ சுத்தி ஞானப்பழம் முருகன் வாங்கினமாதிரி, இங்க நம்ம சொல்றது அவங்க எல்லாப்பதிவுலயும் சொன்னமாதிரி ஆயிடும். <span style="font-style: italic;">அப்பாடி பின்னூட்டமிடாததுக்கு ஒரு நல்ல காரணம் கண்டுபிடிச்சு சொல்லிட்டோம்ல</span>.எப்படி நம்ம சமாளிப்புகேசன்.<br /><br />என்னங்க நான் ரெடி, நீங்க ரெடியா. நான் போட்டுத்தாக்கப்போறேன். அப்புறம் இதில 1,2,3ங்கிறது எனக்குப் பிடிச்ச வரிசையெல்லாம் கிடையாதுங்க.. சும்மாங்காச்சும்..<br /><br /><span style="font-weight: bold;">வலைப்பூக்களில் விரும்பிப் படிப்பது </span><br /><br />1. ரெம்ப்பப் பெரியவங்க அவங்க அனுபவச் சுரங்கத்தில இருந்து வெட்டி எடுத்து தர்ற அனுபவத் தங்கம் ரெம்ப பிடிக்குமுங்க. அவங்க ஈடுபடுற துறை வேற வேற இருந்தாலும் என்க்கு ரெம்பப் பிடிக்குமுங்க.. எங்க தாதா/அப்பாகிட்ட உக்காந்துகிட்டு அவங்க அனுபவத்த கேட்கிற மாதிரி இருக்குங்க எனக்கு.. தருமி, டோண்டு,டி.பி.ஆர். ஜோசஃப் ஐயாக்கள் எல்லாம் இதில expertங்க. பெரியவங்க பார்த்து நிறைய எழுதுங்க.<br /><br />2. திறந்த மற்றும் சுதந்திர மென்பொருள்கள் பற்றியும், அதற்குப்பின்னால உழைச்சவங்க பத்தியும் சொல்ற பதிவுகள். மேலும் புது கணிணி மென்பொருளப் பத்தியும் கணிணி ஜாம்பாவான்கள் பத்தியும் யாரச்சும் பதிவு போடுங்க.. ஏற்கனவே நாங்க பயன்படுத்ற மென்பொருள்ல இன்னும் சிறப்பா பயன்படுத்றதுக்கு நிறைய டிப்ஸ் கொடுங்க.. நம்ம வெங்கட் நிறைய எழுதுவாரு.. இப்ப என்னாச்சுன்னே தெரியல.<br /><br />3. நீங்க இருந்த/இருக்கிற ஊரு, நாடு, கலாச்சாரம் அப்படின்னு அதப்பத்தி நிறைய எழுதுங்க..எங்களுக்கு ரெம்பப் பிடிக்கும்.. உங்களுக்கு ரெம்ப சாதரணமா தெரியறது எல்லாம் எனக்கு ஒரு புது தகவல்ங்க.. அப்புறம் உங்க துறை சார்ந்த தகவல்கள் எல்லாம் எங்களுக்குப் பிடிக்கிற மாதிரி எழுதுங்க. எங்களுக்கு ரெம்பப்பிடிக்கும். நம்ம பத்மாக்க்கா இதில கலக்குறாங்க.<br /><br />4. நல்ல சிறுகதைகள்,கவிதைகள் எழுதுங்க.. படிக்கிறதுக்கு நான் ரெடியா இருக்கேன். ஆனால் பெரிய,பெரிய கதையா எழுதி போரடிச்சுராதீங்க..அப்புறம் ஆபிஸ்ல தூங்கிறவங்க பத்தி எழுதுன ஜோக்கெல்லாம் நிஜமாப்போயிடும்.<br /><br />5. விளையாட்டு வர்ணனைகள் பத்தி நிறைய எழுதுங்க.. இதில நம்ம பத்ரி பெரிய பிஸ்து. கிரிக்கெட் மட்டும் இல்லங்க.. கால்பந்து, கூடைபந்து, ரக்பின்னு நிறைய எழுதுங்க.. அதுக்காக சும்மா ஸ்கோர்போர்ட மட்டும் போட்டு ரிசல்ட் சொல்லாதிங்க..<br /><br />6. ஒரு செய்தித்தாள்ல ஒரு செய்திய எடுத்துட்டு ( எல்லாத்துக்கும் பிடிக்ற மாதிரி ஒரு செய்தி ) உங்க கருத்த ஆழமா, தெளிவாச் சொல்லுங்க.. இதிலயும் நம்ம பத்ரி பெரிய வஸ்தாது. அவர் எழுதிற அந்த டெம்ப்லட் எனக்கு ரெம்பப் பிடிக்கும். நான் ரெம்ப நாள கண்ணு வைச்சுகிட்டு இருக்றது இது மாதிரி டெம்ப்லட்ல எழுதுறதுக்கு. ஆனா சொந்தமா கருத்தச் சொல்ல சரக்கு இல்லங்க.. அதினால தோத்துப் போயிடுவேன். ஆனால் என்னைக்குனாலும் ஒருநாளு அவரவிட நல்லா எழுதி பேரும், புகழும் எடுக்கல நான்.. ( மீதிய அண்ணாமலை ரஜினியாட்டம் நான் சொல்றதா நினைச்சுக்கோங்க..)<br /><br />7. எனக்குப் பிடிச்ச மார்க்கட்டிங் பத்தி எழுதுனா ரெம்பப் பிடிக்கும். நம்ம மீனாக்ஸ் இதுல கில்லாடி.<br /><br />8. சினிமாவப் பத்தி நல்ல சுடச்சுட விமர்சனம் எழுதுங்க. நான் திருட்டு விசிடியில பார்க்க படம் செலக்ட் பண்ண ரெம்ப உதவியா இருக்குங்க. ரெம்ப முக்கியமா பிற மொழிப்படங்கள் பத்தி நிறைய எழுதுங்க.. நிறையப் புது மொழி, முகங்கள அறிமுகப்படுத்துங்க..<br /><br />9. இசை (திரை, கர்நாடக சங்கீதம்) பத்தி நிறைய எழுதுங்க.. நம்ம வெங்கட் இப்ப ஜாஸ் பத்தி எழுதிக்கிட்டு இருக்காரு. ரெம்ப நல்லா இருக்குது.. அதுபோல புகைப்படக் கலைகள் பற்றியும் நீங்க எடுத்த சிறந்த புகைப்படத்தயும் போடுங்க.. அது எடுத்த விதம் , தொழில்நுட்பம் கண்டிப்பாச் சொல்லனும். இல்லாட்டி எனக்கு கூகிள் படத்தேடலா அல்லது பதிவான்னு சந்தேகம் வந்துடும்..<br /><br />10. தரமான, சகமனிதர் யாரையும் புண்படுத்தாத உயர்தரமான நகைச்சுவைப்பதிவுகள். நம்ம அல்வாசிட்டி அண்ணாச்சி இதில கிங்குங்க. மனிசன் நான் எழுதுறதுல எப்படியோ எனக்கே தெரியாமா பாதிக்கிறாருங்கோ..<br /><br />என்னப்பொறுத்தவரைக்கும் நல்ல பதிவுன்னா நாலுபேருகிட்ட பெருமையா நான் படிச்சத சொல்லவோ , பரிந்துரைக்கிற மாதிரி இருக்கனுங்க. குடும்பத்தில சகலபேரும் படிக்கிற மாதிரி இருக்கணுங்க. ரெம்ப பயனுள்ளதா இருக்கணுங்க.. சிந்திக்கிறமாதிரி இருக்கணுங்க.. சுருக்கமா சொல்லணும்னா உங்கபதிவு என் சிந்தனை வெடிச்சுரங்கத்த வெடிக்க வைக்கிற வெடிமருந்தாக, பற்றி எரிய வைக்கும் கிரியாஊக்கியாக.. இது போல பல ஆக... இருக்கணுங்க..<br /><br />நம்ம காசி ஒருதபா "<span style="font-weight: bold;">பிடுங்கி நடப்பட்ட மரம்னு</span>" ஒரு பதிவு போட்டாருங்க..அது ஒரு நல்ல உதாரணங்க.. அதப்படிச்சுப்போட்டு நான் செஞ்சதுங்க..<br /><br />1. நான் இந்தியா போகப்போறேன்கிறத இவ்வளவு அழகா இத விட எப்படி சொல்றதுன்னு யோசிச்சேன்?<br />2. நான் எப்ப ஊருக்குப் போகப்போறேன்னு கொஞ்சம் யோசிச்சேன்?<br />3. மரத்த பிடுங்கி நடறது எப்படின்னு கூகுலாண்டவரிடம் கேட்டேன்.. நிறைய விசயம் தெரிஞ்சுக்கிட்டேன்..<br />4. இதப்போல நல்ல உவமையோடதான் எழுதனும்னு முடிவுசெஞ்சு நாலங்சு உவமைங்க சேகரிச்சேன்..<br />5. நான் சும்மா லீவுக்கு ஊருக்குப்போயிட்டு வர்றத சொல்றதுக்கு என்ன உவமை சொல்லாம்னு யோசிச்சேன்.<br /><br />இப்படி என்ன கொஞ்சம் சிந்திக்க, வேறு பல நல்ல விசயங்களப் பத்தின சிந்தனைக்குத் தூண்டினா அதுதான் சிறந்த பதிவு..<br /><br />இன்னும் சிலபேர் தலைப்பிலயே எல்லாத்தையும் சொல்லிடுவாக..<br /> "<span style="font-weight: bold;">செய்தியோடையில் சாக்கடையைக் கலக்கிறது மைக்ரோசாப்ட்</span>"<br /><br />அப்படின்னு நம்ம வெங்கட் ஒரு மேட்டர் எழுதுனாரு.. தலைப்பிலய எல்லாத்தையும் சொல்லீட்டாரு..<br /><br /><br /><span style="font-weight: bold;">வலைப்பூக்களில் வெறுத்து ஒதுக்குவது</span><br /><br />1. ரெகுலரா எழுதாம, ஆடிக்கொருதரம், அமாவாசைக்கொருதரம்னு எழுதுறவங்க.. இவங்களப்பாத்த நான் கங்குலியப் பாத்த சேப்பலாயிடுவேன்.<br /><span style="font-weight: bold;">"இந்திய கிரிக்கெட் டீம் பதிவுகள்"னு முத்திரை குத்தி ஒதுக்கீடுவேன்.</span><br /><br />2. எப்பவுமே எதிர்மறையாவே பேசுறவங்க, எழுதுறவங்க.. இவங்கப் பதிவுகளப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பரிதாபம்தாங்க வரும். ஆனா நம்ம சண்டைக்கோழிமாதிரி பேசுனா அடுத்தவங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு என்க்குப்ப் புரியவைச்சவங்க இவங்க.<br /><span style="font-weight: bold;">"சண்டைக்கோழி"ங்கன்னு முத்திரை குத்தி ஒதுக்கீடுவேன்.</span><br /><br />3. சமயம் சார்ந்த சண்டை, சாதி சார்ந்த சண்டைனு இவங்களப்பார்த்தவுடனே துண்டக்காணேம், துணியக்காணோமுன்னு ஓடிடுவேன். நிக்கமாட்டேன்ல.<br />ஏன்னா அதெல்லாம் ரெம்பப் பெர்சனல்னு நினைக்கிறவன் நான்.<br /><br />தனிமனித தூசனம், தனிமனித துதி , நடிக துதி, சாதித் துதி, மதத் துதி, புலி ஆதரவு/எதிர்ப்பு, குறிப்பிட்ட எழுத்தாளரை மட்டும் போட்டுத்தாக்குறது இல்ல போற்றுகிறது அப்படின்னு அடுத்தவங்கள மனிசனா மதிக்கத்தெரியாதவங்க, அவங்க உணர்வுகளுக்கு மதிப்புத் தராதவங்க என்ன எழுதுனாலும் படிக்கிறது இல்லங்க.. அவங்க நல்ல எழுதுனாலும்.தமிழ் வலைப்பதிவுகள்ல 95% பதிவுகளை இப்படி ஒதுக்கி வைச்ச <span style="font-weight: bold;">வலைப்பதிவு அன்னப்பறவைங்க நான்.. </span><br /><span style="font-weight: bold;">"விசிலடிச்சான் குஞ்சுப் பதிவுகள்"னு முத்திரை குத்தி ஒதுக்கீடுவேன்.</span><br /><br />4. அப்புறம் என்ன மாதிரி.. கானமயிலாட கண்ட வான்கோழிங்க மாதிரியான பாத்ரூம் சிங்கர்கள். சும்மாச்சுனாட்டும் வைச்சு மணல்வீடு கட்டி விளையாடுற அமெச்சுருங்க.. அவங்களுக்கு,<br /><span style="font-weight: bold;">"மணல்வீடடு மன்னாருன்னு" முத்திரை குத்திடுவேன். ஆனா ஒதுக்க மாட்டேன்.. ஹி..ஹீ :)</span><br /><br /><span style="font-weight: bold;">டிஸ்கிளைமர்:</span><br /><br />உங்கள் தனிப்பட்ட ரசனைகளில் தலையிடுவதாக எண்ண வேண்டாம். இது எனது மனதிற்குப்பட்டது. எனக்குப் பிடிக்காததை நியாப்படுத்தி / ஆதரித்து கருத்து விட்டு உங்கள் விசைப்பலகையை அடித்துத் துன்புறுத்த வேண்டாம். நாய்வால நிமித்தப்பார்க்காதீங்க. :) நல்ல பதிவு எழுதி உங்க எதிர்ப்ப தெரியப்படுத்துங்கள்.<br /><br />சரிங்க, அங்க நிறைய பேரு உலக்கைய சாரி கலப்பைய தூக்கிட்டு அடிக்க வர்ற மாதிரி தெரியுதுங்க.. நான் உத்தரவு வாங்கிக்கிடுறேங்க.. மறுபடியும் சொல்றேன்.<br /><br />ஹலோ, இது எல்லாம் எனது சொந்தக் கருத்துங்க.. தப்பா எதுவும் எழுதி இருந்தா<br />அசிங்கமா திட்டாம, கழுதைக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்னு விட்டிடுங்க.. என்னதான் பிசா கொடுத்தாலும் கழுத, பிசா வந்த அட்டைப்பெட்டியத்தான் திங்குமாம்னு கருத்து காத்தவராயன் சொன்ன கருத்த எனது ரசனைன்னு நினைச்சு விட்டுடுங்க..<br /><br /><span style="font-weight: bold;">அப்புறம் நான் என்ன மாதிரியான வலைப்பதிவுகள பிடிக்கும், எதிர்பார்கிறேன்னு</span> இன்னும் டீடயிலா ஊறப்போட்டு அடுத்த தபா சொல்றேங்க..<br /><br />உங்க விருப்பு வெறுப்பையும் எழுதுங்க. நீங்களும் இதைப்படித்து கருத்துக் கூறாமல் மீமீச்சங்கிலியை உடைத்தால் உங்கள் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் பதிவு போட்டது உங்க மேலதிகாரிகளுக்கு தெரியக்கடவது.. தமிழ்மணத்தில் உங்கள் பச்சைவிளக்கு அணையக்கடவது.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-113061030717963875?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com4tag:blogger.com,1999:blog-13066413.post-1129912621145909262005-10-21T21:27:00.000+05:002005-10-21T21:37:01.153+05:00ஓப்பன்ஆபீஸ் 2.0 வெளிவந்துவிட்டதுசுதந்திர மற்றும் திறமூல அடிப்படையிலும், மைக்ரோசாப்டின் ஆபீஸ் மென்பொருளுக்குச் சரியான பதிலடியாகவும் அமைந்த ஓப்பன்ஆபீஸ் 2.0 கடந்த ஆறு மாதங்களாக பீட்டா முறையில் இருந்தது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. கடந்த 20ம் தேதி ஓப்பன்ஆபீஸ் 2.0 வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. அன்பர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/OOO2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/OOO2.jpg" alt="" border="0" /></a><br /><a href="http://download.openoffice.org/2.0.0/index.html">பதிவிறக்கம் செய்ய வேண்டிய முகவரி</a><br /><br />மேலாதிக்க விபரங்களுக்குப் பார்க்க: <a href="http://news.google.com/nwshp?tab=wn&ned=us&amp;ncl=http://www.informationweek.com/story/showArticle.jhtml%3FarticleID%3D172302917&hl=en&amp;sa=N&start=0">கூகுள் செய்திகள்</a><br /><br /><p>தமிழ் ஓப்பன் ஆபீஸ் 1.1 தொகுப்புகளை [விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பொதிகளை ] பின்வரும் சுட்டிகளிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். </p> <ul> <li><a href="http://trinetra.ncb.ernet.in/bharateeyaoo/download/index.html"> http://trinetra.ncb.ernet.in/bharateeyaoo/download/index.html</a> [இந்தியாவிலுள்ள சேவையகம் - விண்டோஸ்/லினக்ஸ் பொதிகளுக்கு] </li><li><a href="ftp://lightsource.physics.utoronto.ca/pub/venkat/openoffice/win32/"> ftp://lightsource.physics.utoronto.ca/pub/venkat/openoffice/win32/ </a> [கணடாவிலுள்ள சேவையகம் - விண்டோஸ் பொதி மட்டும்] </li> </ul><br /><span style="font-weight: bold;">ஓப்பன்ஆபீஸ் பற்றிய ஒரு சிறு குறிப்பு</span><br /><br />ஓப்பன்ஆபீஸ் - இது ஒரு விடுதலை மனப்பாங்கோடு உருவான மென்பொருள் ஆவணத்திட்டம். இதன் அடிப்படை கொள்கை வாசகம்: "ஒரு சமுதாய முயற்சியாக, முன்னோடியான பன்னாட்டு பயன்பாட்டிற்கு உகந்த , அனைத்து முக்கிய அடிப்படை செயலிகளிலும் இயங்கக்கூடிய அலுவலகப் பயன்பாட்டுச் செயலித்தொகுப்பை உருவாக்குவது மற்றும் இத்தொகுப்பின் அனைத்து செயல்பாடுகளையும் மற்ற செயலிகளிலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் திறவூற்று ஆணையின் கீழ் APIகளாகவும் XML சார்ந்த கோப்புப் படிவமாக அளிப்பது ஆகும்."<br /><br />OpenOffice.org என்பது , இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் மென்பொருள் தொகுப்பையும் குறிக்கும். இது ஒரு பரி அலுவலக மென்பொருற்தொகுப்பாகும். இதில் உரைதொகுப்பு செயலி, விரிவுத்தாள், வழங்கல், வரையும் செயலி, ஹெச்டிஎம்எல் தொகுப்பி முதலியவை அடங்கும். இந்த அலுவலக மென்பொருள்தொகுப்பு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்ககூடியது. இது தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற அலுவலக மென்பொருள்தொகுப்புகளுக்கு நிகரானத் தரத்தில் உள்ளது. ஆகையால் இது மற்ற விலைக்கு விற்கப்படும் அலுவலக மென்பொருள்தொகுப்புகளுக்கு ஒரு இலவச மற்றும் தரமான மாற்றாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br /><br />ஆகவே கணிணி பயனர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து, பயன்படுத்துவதோடு மட்டும்மல்லாமல் அனைவருக்கும் இதைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.<div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-112991262114590926?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com0tag:blogger.com,1999:blog-13066413.post-1124881714340256432005-08-24T16:02:00.000+05:002005-08-24T16:08:34.346+05:00தமிழ்மணத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்தமிழ்வலைப்பதிவர்களின் வலை வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகவே மாறிவிட்ட தமிழ்மண வலை வாசல் என்றும் தமிழ்மணம் வலையில் பரப்ப எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.<br /><br />நிறுவனர் காசிக்கும் மற்ற எல்லா நிர்வாகிகளுக்கும் முதலாண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.<br /><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/5402/1046/1600/Happy%20Birthday.gif"><img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/5402/1046/320/Happy%20Birthday.gif" alt="" border="0" /></a><br /></div><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/13066413-112488171434025643?l=thamizmaalai.blogspot.com'/></div>பால் ரவிசங்கர்http://www.blogger.com/profile/13218247357472716077paulravisankar@gmail.com0