tag:blogger.com,1999:blog-12282789.post-1128776226358348992005-10-08T18:09:00.000+05:302005-10-08T18:37:53.736+05:30பல்லாயிரம் உயிர்கள் பலி.சமீபத்திய தகவல்கள்:
பாகிஸ்தான் பகுதி கஷ்மீரின் பூன்ச், பரமுல்லா, குப்வரா மற்றும் தலைநகர் முஜபராபாத் ஆகிய பகுதிகளில் இலட்சக்கணக்கானோர் வீடிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கிலானோர் உயிரிழந்திருக்க க்கூடுமென அஞ்சப்படுகிறது.
இந்திய - பாக் அதிகார எல்லையோர உரி என்ற நகரின் வணிக அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து சேதக்கடுமைகளை அதிகரித்துள்ளது.
இந்திய கஷ்மீரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமுள்ளது. ~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.com