tag:blogger.com,1999:blog-12282789.post-1117269034630593812005-05-28T14:00:00.000+05:302005-05-28T14:06:47.723+05:30எது உண்மை? சதியா? தற்கொலையா?கடந்த சில தினங்களாக ஊடகங்களில், உத்தரபிதேசத்தை சேர்ந்த ராம்குமாரி என்பவரின் மரணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அனைத்து ஊடகங்களும், ஒரே விதமாக, ராம்குமாரி தானே வலிய சென்று தன் கணவனின் பிணம் எரியும் சிதையில் விழுந்து "தற்கொலை" செய்து கொண்டார் என்றே எழுதிவருகின்றன. உத்தரபிதேச அரசும் அவ்வாறே கூறி வருகிறது.
அவரின் குடும்பத்தாரும், ராம்குமாரியின் கணவர் ஜோகேஷ்வர் திவாரியின் சிதைக்கு தீ ~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.com