tag:blogger.com,1999:blog-12282789.post-1116319395078576922005-05-17T14:15:00.000+05:302005-05-17T14:15:58.733+05:30தினமணி: வாலறுந்த நரியின் ஊளை.வர்ணாசிரமம் என்பது வெறும் புனைவில்லை. ஒரு "பரிணாம மானுடவியலார்" நூறு ஆண்டுகளுக்கு முன்பே "வியப்பூட்டும்" இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மனித இனம் நான்கு வர்ணங்களாக பிரிந்திருக்கின்றன.
இதற்கு வேத சாஸ்திரமோ, மதமோ காரணமில்லை.
இப்படி சொல்கிறார் ஆஸ்திரிய நாட்டு பரிணாம மானுடவியலார் ஹஸ்கி.
"மனித இனத்தின் பரிணாமப் போக்கின் காரணமாகவும், மரபுக் காரணிகளாலும் அது ஏற்பட்டது" என அறுதியிட்டு கூறி "அந்த ~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.com