tag:blogger.com,1999:blog-12282789.post-1115928826915217562005-05-13T03:00:00.000+05:302005-05-13T03:00:54.593+05:30மீண்டும் இந்திய அமைதிப்படை?மக்கள் விடுதலை போர்ப்படை அமைப்பினர், காவல் நிலையம் ஒன்றின் மீதும், அருகிலிருந்த காவலர் குடியிருப்பின் மீதும் எறிகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பெரியளவிலான பாதிப்போ, உயிர் சேதமோ எதுவும் இல்லை. இதில் கவணிக்க வேண்டியது, முதல் முறையாக இவர்கள் எறிகணை பயன்படுத்தியதையே. இத்தாக்குதல், ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், துர்கி காவல் நிலையம் மீது, வெறும் 200 மீட்டர் தொலைவிலிருந்து ~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.com