tag:blogger.com,1999:blog-12282789.post-1115246174342968272005-05-05T04:00:00.000+05:302005-05-05T04:15:09.573+05:30வேதகால நீதிபதி!டெல்லி மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த ஒரு ஆண் ஊழியர், அங்கே இரவுப்பணியிலிருந்த செவிலியின் கண்ணை தோண்டியெடுத்து, பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தியுள்ளார்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணை தானே திருமணம் செய்து கொண்டு வாழ்வளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூற, அதை பதிவு செய்த நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்து, பாதிக்கப்பட்ட ~Nandalala~http://www.blogger.com/profile/03826448265855798928noreply@blogger.com