<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257</id><updated>2009-11-16T16:59:35.399+05:30</updated><title type='text'>மொழி விளையாட்டு</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default?start-index=26&amp;max-results=25'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>241</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-5336000167255781532</id><published>2009-11-12T13:17:00.001+05:30</published><updated>2009-11-12T13:20:05.889+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இரண்டு கவிதைகள்</title><content type='html'>&lt;strong&gt;காலையில் (அ) பு.பி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குளியல் தொட்டியில் &lt;br /&gt;சோப்பு நுரையினூடாக&lt;br /&gt;தொலைபேசியில் பேசும் &lt;br /&gt;புஷ்டியான நடிகையை&lt;br /&gt;நினைத்துக் கொண்டு&lt;br /&gt;பிளாஸ்டிக் வாளியிலிருந்து &lt;br /&gt;சொம்பில் நீர் மோந்து &lt;br /&gt;குளிப்பது சுகமானது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நினைத்தல் (அ) பு.போ.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் பார்த்த படத்தின்&lt;br /&gt;நாயகியை நினைத்தபடி&lt;br /&gt;(she was oozing sex)&lt;br /&gt;புணர்கையில்&lt;br /&gt;(i would like to cum on you)&lt;br /&gt;தவறிப்போய் அவள் பெயர் உச்சரித்து&lt;br /&gt;பயந்து போய் இவளைப் பார்த்தேன்&lt;br /&gt;கண்கள் கிறங்க&lt;br /&gt;எந்த நாயகனையோ நினைத்துக் கொண்டிருந்தாள்&lt;br /&gt;வரிகள் வேறு மாதிரி இருக்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-5336000167255781532?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/5336000167255781532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=5336000167255781532' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5336000167255781532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5336000167255781532'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/11/blog-post_12.html' title='இரண்டு கவிதைகள்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-5984046157247148366</id><published>2009-11-09T16:18:00.002+05:30</published><updated>2009-11-09T16:21:05.996+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்</title><content type='html'>பலநாட்கள் கழித்து சந்தித்தேன்&lt;br /&gt;பழைய காதலியை&lt;br /&gt;இடுப்பசைத்து நடனமாடி அவள்&lt;br /&gt;சூடேற்றினாள்&lt;br /&gt;கன்னக் கதுப்பை தொட்டுத் தடவி&lt;br /&gt;&lt;br /&gt;குதூகலமாகவே கழிந்த இரவில்&lt;br /&gt;சரியாகச் செய்தோமோ என&lt;br /&gt;மனம் அல்லாடிக் கொண்டிருக்க&lt;br /&gt;புரண்டு படுத்து&lt;br /&gt;உறங்கத் துவங்கியவள்&lt;br /&gt;&lt;br /&gt;கைகொட்டிச் சிரிக்கிறாள்&lt;br /&gt;கனவில்&lt;br /&gt;&lt;br /&gt;(மீள் பதிவு.  பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : &lt;a href="http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_23.html"&gt;http://jyovramsundar.blogspot.com/2008/11/blog-post_23.html&lt;/a&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-5984046157247148366?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/5984046157247148366/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=5984046157247148366' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5984046157247148366'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5984046157247148366'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/11/blog-post.html' title='புணர்ச்சி சலித்து ஒதுங்கியவன்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-2451530226577823131</id><published>2009-10-31T11:16:00.003+05:30</published><updated>2009-11-02T10:58:47.594+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>தற்காப்பு</title><content type='html'>என் அறை எனக்கு முக்கியமானதாய் இருக்கிறது&lt;br /&gt;யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ள வாகானது&lt;br /&gt;வெளியில் பொழியும் பனியிலிருந்தும் மழையிலிருந்தும் காத்து&lt;br /&gt;நான் விரைத்துவிடாமல் வைத்திருக்கிறது இந்த அறை&lt;br /&gt;நண்பர்களே கிடையாது எனக்கு -&lt;br /&gt;அதனால் அவர்களின் வருகை பற்றிய பிரச்சனையில்லை&lt;br /&gt;கடிகாரத்தை உடைத்துப் போட்டு விட்டதால்&lt;br /&gt;நேரம் பற்றிய போதமின்றி&lt;br /&gt;குடித்துக் கொண்டிருக்கலாம்&lt;br /&gt;என்னுடைய உளறல்களை&lt;br /&gt;யாரும் கேட்டுவிடாதபடி&lt;br /&gt;எப்போதும் மூடியிருக்கும் தடித்த கதவு&lt;br /&gt;வசதியான செவ்வக மேஜை&lt;br /&gt;அதன் மேல் சாம்பல் கிண்ணம்&lt;br /&gt;கலைந்து கிடக்கும் படுக்கை விரிப்பில் எப்போது&lt;br /&gt;வேண்டுமானாலும் உறக்கம் பற்றிய கவலையற்று&lt;br /&gt;சுருண்டு கிடக்கலாம்&lt;br /&gt;தூசி படிந்த புத்தகங்கள்&lt;br /&gt;அடுக்கப் பட்டும் கலைந்தும் இருக்கும் அலமாரி&lt;br /&gt;என் அழகையோ அழகின்மையையோ காட்ட&lt;br /&gt;சிறு கண்ணாடிகூட இல்லாத அறையிது&lt;br /&gt;சூரியனைப் பார்க்காத என் உடம்பு&lt;br /&gt;இப்போது வெளிறிப் போகத் துவங்கிவிட்டாலும்&lt;br /&gt;உலகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள&lt;br /&gt;தேவையாயிருக்கிறது இந்த அறை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-2451530226577823131?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/2451530226577823131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=2451530226577823131' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2451530226577823131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2451530226577823131'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/10/blog-post_31.html' title='தற்காப்பு'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-1290050751620837326</id><published>2009-10-23T13:19:00.004+05:30</published><updated>2009-10-23T15:52:50.269+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்ச்சை'/><title type='text'>என்னுடைய பதில்கள் 5:1</title><content type='html'>அபாண்டமாகப் பொய் சொல்லியிருக்கிறேன், கயமைத்தனமாக எழுதியிருக்கிறேன் எனத் திரும்பத் திரும்பச் சொல்கிறார் ரோசா. அப்படிச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை ஆனாலும் சொல்லியிருக்கிறேன் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் வேறு திசைக்குத் திரும்பிவிடாமல் இருக்க, நான் பொய் சொன்னதாக அவர் சொல்லியிருப்பதற்கு (அவரது எழுதியிருக்கும் முதல் ஐந்து பதிவுகளுக்கான) என் பதில் இது. பிரதானமாக பொய் குறித்தும் சமயத்தில் மற்றவை குறித்தும் விளக்கிகுகிறேன் :&lt;br /&gt;&lt;br /&gt;இடுகை 1 (கொலைகார கும்பல்கள்) :&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நான் சொன்ன பொய்யாகச் சொல்லியிருப்பது /̀திட்டமிட்டு இருட்டு சந்துக்கு அழைத்து சென்று, கூப்பிட்டு திரும்பியவன்' முகத்தில் விழுந்தது/&lt;br /&gt;இதைப் பொய்யென்று சொல்கிறார். என்னுடைய விளக்கங்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;1. இருட்டு சந்திற்கு அழைத்துச் சென்று என்று நான் சொல்லவேயில்லை. நான் சொல்லாததைச் சொல்லி, நான் அபாண்டமாகப் புளுகுகிறேன் என்றால் என்ன பதில் சொல்ல. என் பதிவில் சொல்லியிருந்தது அவர் என்னை அடித்தது இருட்டான இடத்தில் என்று. பிக்னிக் ஹோட்டலில் இருந்து பூங்கா ரயில்நிலையம் செல்லும் சப் வேவிற்கு முன் ஒரு சின்ன பஸ் நிறுத்துமிடம் இருக்கும். அதை ஒட்டிய இடம் இரவு 9.45 மணி வாக்கில் இருட்டாகத்தான் இருக்கும். இதை யார் வேண்டுமானாலும் உறுதி செய்துகொள்ளலாம். இன்னும் இரண்டு நிமிடங்கள் நடந்திருந்தால் சப் வேயில் அவரும் செண்ட்ரலை நோக்கி நானும் பிரிந்து சென்றிருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தோளைத் தொட்டுக் கூப்பிடவில்லை என்கிறார். என் தோளில் ஒரு கை விழுந்த உணர்வு எனக்கிருந்தது. அருகில் அவர் மட்டும்தான் இருந்ததால் அவர்தான் தொட்டிருப்பார் என்று நினைத்தேன். அவர் இல்லை என்கிறார். சரி, அவர் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் - &lt;strong&gt;ஆனால், பிரச்சனையின் மையம் இதுவல்ல. நான் எதிர்பாராத கணத்தில் என்னைத் தாக்கியதுதான்&lt;/strong&gt;. இதை மறுக்கிறாரா என்ன!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குத்துதான் என்கிறார். ஒன்றா பத்தா என்பதல்ல பிரச்சனை. கொலைவெறித் தாக்குதலா இல்லையா என்பதுதான். கொலைவெறியோடு தாக்க வேண்டுமென்று தீர்மானித்திருக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் அது கொலைவெறியான தாக்குதலா இல்லையா (ரோசா பதிவைப் படித்ததின் விளைவு இப்படியெல்லாம் எழுதச் சொல்கிறது!) என்பதை அவர் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இடுகை 2 (நடந்தவை 1) :&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகையில் நான் பொய் சொன்னாதான ஒரு விவரமும் அவர் தரவில்லை. அதனால் என்னுடைய பதில்கள் எதுவும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;இடுகை 3 (பின்னணி) :&lt;br /&gt;&lt;br /&gt;1. இதில் நான் பொய் சொன்னதாக எந்த விவரமும் இல்லை. ஆனால் சாரு - கென் - எஸ் எம் எஸ் விஷயம் குறித்து. சாரு என்னைப் பற்றிச் சொல்லவில்லை என்று ஒரு முறைக்கு மேல் அவர் சொன்ன போது அதை மறுக்க, (அப்போதிருந்த) நட்பின் நம்பிக்கையின் அடிப்படையில் நான் சொன்ன விஷயம் இது. நான் பொய் சொல்லவில்லை என்றாலும், இந்த விஷயத்தை இவரிடம் சொன்னதற்கு நிச்சயம் கென் கோபப்படுவார். என்னுடைய பதிவிலேயே தனிப்பட்ட முறையில் இருவர் பேசிக் கொள்வதை அடுத்தவரின் அனுமதியின்றி பொதுவெளியில் வைக்கக்கூடாது என்று சொன்னவர் ரோசா! அந்த நம்பிக்கையில், பிற்காலத்தில் இதை இவர் உபயோகிப்பார் என்று தெரியாமல் நான் சொன்னது இது.&lt;br /&gt;&lt;br /&gt;2. சாரு சொல்வது போல் நான் RSS என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டபோது நான் நிச்சயம் இல்லையென்று மறுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;3. டிவிட்டில் இவர் எழுதியதற்குக் காரணம் வாசித்த கடுப்பு. நான் எழுதினால் வசைப்பதிவு. அப்படித்தான் தோன்றும் போல :(&lt;br /&gt;　&lt;br /&gt;இடுகை 4 (நடந்தவை 2 ) :&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் நானும் தொலைபேசியில் பேசிய விவரங்களை எழுதியிருக்கிறார். பெரிதாக எனக்கு மாற்றுக் கருத்துகளில்லை. ஆனால் புதன்கிழமை அவர் பேசியதாக எழுதியிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;/நான் முழுவதும் அதை கேட்காமலேயே, ̀அதனால் பிரச்சனையில்லை' என்றேன். ̀நாளை (வியாழன்) சந்திக்க முடியும்' என்று ஜ்யோவராம் சொன்னார்./&lt;br /&gt;　&lt;br /&gt;முதலில் நான் விளக்கத் துவங்கியதும் அவர் இடைமறித்து பரவாயில்லை நாளைக்குச் சந்திக்கலாமா என்றுதான் கேட்டார். அவர் மறுக்க மாட்டார் என நம்புகிறேன். புதன்கிழமை அவர் என்னைச் சந்திக்கக் காத்திருந்ததாக அவரே எழுதியிருப்பதால் அவர் மறுத்தாலும், இதைப் படிப்பவர்கள் உணரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது நாளாக வியாழனன்றும் மாலை 5.45 மணிவாக்கில் தொலைபேசி இன்னும் 1 மணிநேரத்தில் ஹோட்டலுக்கு வந்துவிடுவதாகச் சொன்னார். இது விடுபட்டிருப்பதால் சொல்கிறேன் - மற்றபடி இதற்குப் பெரிய அழுத்தங்களில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ’விஷயம்’ ரோசா சொல்லியிருக்கும் மிஸ்ட் கால், 20 நிமிடங்களில் அழைத்தல் போன்ற விவரங்களில் இல்லை. மாறாக &lt;strong&gt;இதில் முக்கியமானது தொடர்ந்து மூன்று நாட்கள் பேசும்போதும் ரோசாதான் என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார் &lt;/strong&gt;என்பதுதான். சாதாரணமாக எழுதும்போது விருப்பம் தெரிவித்தார் என்று எழுதலாம். ஆனால் அடிபட்டவன் எழுதும்போது சுத்திப் போட்டு அழைத்தார் என்றுதான் எழுதுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று அலுவலகத்தில் சந்திக்கத் தயாராயிருந்தேன், வீட்டில் சந்திக்கத் தயாராயிருந்தேன் என்பதெல்லாம் மோசடி. ஏதாவதொரு இடத்தில் சந்திக்கலாம் என்பதில் அலுவலகமும் வீடும் அடக்கம் என்றாலும், அலுவலகத்தில் சந்திக்க விரும்புபவர்கள், அலுவலகத்தில் சந்திக்கலாமா என்றுதான் கேட்பார்களே தவிர எங்காவது சந்திக்கலாமா என்று கேட்க மாட்டார்கள். பல நண்பர்களை அலுவலகத்தில் சந்தித்திருக்கிறேன் -- அப்போதெல்லாம் இப்படித்தான் கேட்டார்கள் :) இன்னொன்று, பிக்னிக் என்று சொன்னதும், அங்கே பார் இருக்கிறதா என்றும் கேட்டுக் கொண்டார் ரோசா. அதை இங்கே கவனமாகத் தவிர்த்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது ஒரு கட்டத்தில் மறுத்தோ தட்டியோ கழிக்கவில்லை என்கிறார். இதெல்லாம் என்ன மாதிரி வாதம் என்று தெரியவில்லை. அப்போது அவர் என் நண்பராக இருந்தார். நண்பர்கள் தொலைபேசியில் அழைக்கும்போது பேசாமல் இருப்பார்களா என்ன! ஆனால் அதே ரோசாவின் வெள்ளிக் கிழமை காலை அழைப்பை நான் எடுக்கவில்லை. நண்பர்கள் அழைத்தால் பேசுவதும் கூப்பிட்டால் சென்று சந்திப்பதும்தான் எல்லாரும் செய்வது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு விஷயம் இந்த நயவஞ்சகம் வார்த்தை. ரோசாவே எழுதியது போல் அவர் கோபப் பட்டிருக்கிறார் என்னுடைய பதிவைப் பார்த்ததும். என்னுடன் தொலைபேசியில் பேசும்போது ஒருமுறையாவது அதைக் காட்டினாரா... அல்லது குறைந்த பட்சம் தன்னுடைய எதிர்ப்பையாவது தெரிவித்தாரா. (அதே அவரது டிவிட் குறித்து நான் என்னுடைய எதிர்ப்பைக் காட்டியதை அவரே பதிவு செய்திருக்கிறார் - இதுதான் என்னுடைய நேர்மை). என்னுடைய பதிவைப் பற்றிப் பேசத்தான் அழைக்கிறேன் என்பதைக் கூட அவர் சொல்லவில்லை (பேசக்கூடாது என்பதில்லை, ஆனால் அதற்குத்தான் அழைக்கிறார் என்றுகூடச் சொல்லவில்லை). சாதாரணமான நட்பின் நிமித்தமான அழைப்பு என்றுதான் நான் நினைத்திருந்தேன் (நான் பதிவெழுதி அதற்கு அவர் பதிலும் எழுதிவிட்டார் எனும்போது அவர் பதிவைப் பற்றிப் பேசத்தான் கூப்பிடுகிறார் என்று எனக்குத் தோன்றவேயில்லை). பிறகு நடந்தவற்றைப் பார்த்து எழுதியதுதான் அந்த நயவஞ்சகம் என்ற வார்த்தை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ரோசா சொல்லக்கூடும் : ’ஜ்யோவ் கேட்டிருந்தால் நான் சொல்லியிருப்பேன் இது குறித்துதான் பேசப் போகிறேன் என்று’. ஆனால் நண்பர்கள் ஏதாவது அஜெண்டா இருந்தால் அது குறித்துப் பேசலாம் என்பார்கள். சாதாரணமாக அழைத்தால் அது நட்பின் நிமித்தமான சந்திப்பு என்றுதான் புரிந்து கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் எழுதினேன் என்று அந்தப் பதிவிலேயே தெளிவாக விளக்கியிருக்கிறேன். எழுதத் துவங்கியதும் வந்த ஆற்றாமையில் ஒரே மூச்சில் எழுதி ஸ்பெல்லிங் பிழை திருத்தம் கூடச் செய்யப் பிடிக்காமல் பதிவேற்றியது அந்த இடுகை. இதோ இந்த இடுகைகூட நேற்று வரை அவர் எழுதியதைப் படித்து ஒரே மூச்சில் எழுதியதுதான். பத்து நாட்கள் ஆற அமர யோசித்து எழுதப் பட்டதல்ல என்னுடைய அந்த இடுகை. அதனால் ஏதாவது ஒற்றை வார்த்தையைப் பிடித்துக் கொண்டு தொங்குவது சரியாக இருக்காது :)&lt;br /&gt;&lt;br /&gt;இடுகை 5 (தண்ணீ) :&lt;br /&gt;&lt;br /&gt;அளவாகத்தான் குடித்தார் என்று பதிவில் அல்ல - பின்னூட்டத்தில் சொன்னது. குடிவெறியில் நடந்திருக்கக் கூடும் என்றதற்குச் சொன்ன பதில் அது. ரோசா முதலில் ஒரு பியரும் பிறகு சில விஸ்கிகளும் அருந்தினார் என்று தெரியும். எதிரிலோ அல்லது அருகிலோ அமர்ந்து மது அருந்துபவர்கள் எவ்வளவு குடிக்கிறார்கள் என்பதை நான் பொதுவாகக் கவனிப்பதில்லை - அதனால் ரோசா குடித்த அளவு தெரியாது. தொடர்ந்து மது அருந்தும் பழக்கமுள்ளவர்கள் தாங்கள் குடிக்கும் அளவில் கவனமாக இருப்பார்கள் (போதையின் அளவு கைமீறிப் போய்விடக்கூடாதென்பதற்காக). அதனால் நான் குடித்தது ஆறு பெக் என்பது நினைவில் இருக்கிறது. ரோசாவுடைய நடவடிக்கை (அதாவது பேச்சு, நடை போன்றவை) அவர் குறைவாகக் குடித்திருக்கலாம் என்று தோன்றியது. கலக்கும் குச்சிகள், பெக்கின் விலை போன்றவை எனக்குச் சத்தியமாக நினைவிலில்லை. அதைக்கூட ரோசா தெளிவாகவே நினைவில் வைத்திருக்கிறார் எனும்போது இது குடிவெறியில் நடந்த தாக்குதல் இல்லைதானே.&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது குடித்த அளவையெல்லாமா குறைத்தோ அதிகப் படுத்தியோ சொல்வார்கள். இதற்கெல்லாம் அடுத்தவரை சாட்சியாக அழைக்கத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ரோசா டாக்டர் ப்ரூனோவைச் சாட்சிக்கு அழைக்கிறார். ஒரு வாதத்திற்கு சொல்கிறேன் - சப்போஸ் டாக்டர் ப்ரூனோ ரோசாவைப் பற்றி என்னிடம் ஏதாவது சொல்லியிருந்தால், அது என் தரப்பிற்கு ஆதரவாகவே இருந்தால்கூட நான் அதைப் பொது வெளியில் வைக்க மாட்டேன். இது எனக்கான அறம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு அவ்வளவுதான். இன்னும் அஞ்சா! அடப் போங்கப்பா, நான் இந்த ஆட்டத்துக்கு வரலை என மனம் சுணங்கினாலும் பதில் சொல்லிவிடுகிறேன் :)&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ஐந்து இடுகைகளுக்கான என் பதிலை இவ்வாறு தொகுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன் :&lt;br /&gt;&lt;br /&gt;1. தொடர்ந்து என்னைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தது ரோசாதான்&lt;br /&gt;&lt;br /&gt;2. நடந்தது கொலைவெறித் தாக்குதல்தான்&lt;br /&gt;&lt;br /&gt;3. நான் எதிர்பாராத கணத்தில் என்னைத் தாக்கினார்&lt;br /&gt;&lt;br /&gt;4. என்னுடைய இடுகையில் எந்தப் பொய்யும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;(இதை வாசிப்பவர்களின் பின்னூட்டங்களைச் சேமித்து வைத்துப் பிறகு வெளியிடுகிறேன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-1290050751620837326?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/1290050751620837326/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=1290050751620837326' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1290050751620837326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1290050751620837326'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/10/51.html' title='என்னுடைய பதில்கள் 5:1'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-8832748430709833213</id><published>2009-10-17T23:59:00.003+05:30</published><updated>2009-10-18T09:54:12.945+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>எனக்கான அழைப்பு</title><content type='html'>அதிகாலையில்&lt;br /&gt;ஒலிக்கிறது தொலைபேசி&lt;br /&gt;இழுத்துக் கொண்டிருந்த பெரியப்பாவின் சாவு&lt;br /&gt;நின்று போன வண்டி&lt;br /&gt;மாமா பெண்ணிற்குக் குழந்தை&lt;br /&gt;கலால்துறையின் ரெய்டு&lt;br /&gt;உத்திராபதிக்கு ஹார்ட் அட்டாக்&lt;br /&gt;(சே, எவ்வளவு கேவலமானவண்டா நீ!)&lt;br /&gt;குலுக்கலில் பரிசு&lt;br /&gt;ப்ரீதாவின் கொஞ்சல்&lt;br /&gt;எதுவாகவும் இருக்கலாம்&lt;br /&gt;முக்கியமானது&lt;br /&gt;நிற்பதற்குள் எடுத்துவிட வேண்டும்&lt;br /&gt;தொலைபேசி அழைப்பை&lt;br /&gt;நிற்பதற்குள் நிற்பதற்குள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-8832748430709833213?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/8832748430709833213/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=8832748430709833213' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/8832748430709833213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/8832748430709833213'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/10/blog-post_17.html' title='எனக்கான அழைப்பு'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-6149198319772657737</id><published>2009-10-14T11:08:00.002+05:30</published><updated>2009-10-14T11:12:20.919+05:30</updated><title type='text'>இலக்கடைதல்</title><content type='html'>எப்படி நடப்பது என்பது தெரிவதேயில்லை&lt;br /&gt;ஓவ்வொரு இடமும் ஒவ்வொரு விதம்&lt;br /&gt;குறுகிய தெருவில் எதிர்ப்படுபவருக்கு&lt;br /&gt;விலகி வழிவிட்டால்&lt;br /&gt;வேறொருவர் இடிக்கிறார்&lt;br /&gt;அகன்ற சாலையில் விரையும் வாகனங்களின்&lt;br /&gt;நடுவில் நடப்பது பயமாய் இருக்கிறது&lt;br /&gt;மேடு பள்ளங்களைக் கையாள்வது&lt;br /&gt;சாதாரணமாகவே கடினம் -&lt;br /&gt;மழை நாட்களில் கேட்கவே வேண்டாம்&lt;br /&gt;ஊர்வலத்திற்கெனவும் பேரணிக்கெனவும் வேறு&lt;br /&gt;நடக்க வேண்டும் - வேறு மாதிரியாக&lt;br /&gt;தூரங்களுக்கேற்ற நடை வேகம்&lt;br /&gt;முக்கியமென நண்பர் சொல்கிறார்&lt;br /&gt;எப்படி நடந்து&lt;br /&gt;எப்படி வீடடைவேனோ தெரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;(மீள் பதிவு.  பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : &lt;a href="http://jyovramsundar.blogspot.com/2008/05/blog-post_30.html"&gt;http://jyovramsundar.blogspot.com/2008/05/blog-post_30.html&lt;/a&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-6149198319772657737?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/6149198319772657737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=6149198319772657737' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/6149198319772657737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/6149198319772657737'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/10/blog-post_14.html' title='இலக்கடைதல்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-7001695784809443159</id><published>2009-10-09T14:34:00.005+05:30</published><updated>2009-10-09T19:17:10.566+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><title type='text'>ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல்</title><content type='html'>திங்கட் கிழமை மாலை ரோசா வசந்த் தொலைபேசியில் அழைத்து ஒரு மாலையில் என்னைச் சந்திக்க வேண்டுமென்றார். அவரை இதற்குமுன் இரண்டு மூன்று முறை - மற்றவர்களுடன் - சந்தித்திருக்கிறேன். சரி என்றேன். ஆனால் சந்திக்க வாய்க்கவில்லை. தொடர்ந்து செவ்வாய்க் கிழமையும் பேசினார். புதன் கிழமை சந்திப்பதாய்ச் சொன்னேன். புதன் கிழமை வேறு வேலையிருந்ததால் முடியவில்லை. மறுபடி புதன் கிழமை இரவு தொலைபேசி அடுத்த நாள் சந்திக்க முடியுமா என்றார். இவ்வளவு தூரம் நம்மைச் சந்திக்க ஒருவர் பிரியப் படும்போது எவ்வளவுதான் தள்ளுவது என்று அடுத்த நாள் - அதாவது நேற்று - செண்ட்ரல் அருகிலிருக்கும் பிக்னிக் ஹோட்டலில் சந்திக்க ஒப்புக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தொடர்ந்து இப்படிக் கேட்டது என்னை திட்டமிட்டு கொலைவெறியோடு தாக்கத்தான் என்பது தெரியாது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மாலை 6.45 மணியளவில் சந்தித்தோம். சுமார் 2-1/2 மணிநேரம் பல விஷயங்கள் (தனிப்பட்ட விஷயங்கள் உள்பட) பேசிக் கொண்டிருந்தோம். 9.30 மணிக்கு பில் வரும்போது நான் தான் கொடுப்பேன் என இருவரும் நட்புத் தகராறு செய்ய கடைசியில் ஆளுக்குப் பாதி தருவது என்று முடிவானது. வெளியில் வந்து ஒரு சிகரெட் புகைத்து விட்டுப் பிறகு சந்திக்கலாம் எனச் சொல்லி ஒன்றாக நடக்க ஆரம்பித்தோம். பூங்கா செல்ல அவரும் செண்ட்ரல் செல்ல நானும் திரும்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இருட்டான இடத்தில் என் தோளைத் தொட்டுக் கூப்பிட்டார் ரோசா. லூசு மாதிரி வாகாக முகத்தைத் திருப்பினேன். வலது முஷ்டியை மடக்கித் தயாராக வைத்து இருந்திருப்பார் போல. fraction of a secondல் என் முகத்தில் ஓங்கி விழுந்தது ஒரு குத்து. மூக்கின் மேல் பாகத்தில் பட்டு உடைந்து ரத்தம் கொட்டத் துவங்கியது (நான் ஆஸ்ப்ரின் மாத்திரை தினமும் எடுத்துக் கொள்வதால் அதிக ரத்தப் போக்கு இருந்தது). சில நிமிடங்களுக்கு என்ன ஏது என்று புரியவில்லை. குனிந்து அமர்ந்து விட்டேன். ரத்தம் அது பாட்டிற்கு கொட்டிக் கொண்டே இருந்தது. நான் பயந்து போனேன். அருகிலிருந்த கடையிலிருந்து சிலர் ஓடி வந்து சத்தமாக யார் அடித்தது என்பதைப் போன்று விசாரித்தனர். ரோசாவும் கொட்டிக் கொண்டிருந்த ரத்தத்தைப் பார்த்து பயந்து போனார் (என்று நினைக்கிறேன்).&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றிரண்டு ஆட்டோ நிற்காமல் செல்ல கிடைத்த ஆட்டோவை நிறுத்தி என்னை ஏற்றினார். எதிரிலிருந்த அரசுப் பொது மருத்துவமனைக்கு வந்தோம். அங்கே கீழே விழுந்ததாகச் சொல்லி அனுமதி கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நடுவில் நான் என்னுடைய மனைவியைத் தொலைபேசியில் கூப்பிட்டு அலுவலக நண்பர்களை வரச் சொல்லியிருந்தேன். அவரும் இரண்டு மூன்று நண்பர்களுடன் என்னைப் பார்க்க கிளம்பியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோசா வளர்மதியைக் கூப்பிட்டார். வளர்மதி பைத்தியக்காரனுக்கு தகவல் தந்தார். பைத்தியக்காரன் டாக்டர் ப்ரூனோவை அழைத்து விவரம் சொல்லியிருக்கிறார். நடுவில் ரோசா சுகுணாவையும் கூப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. உள்ளங்கைகளில் ரத்தம் காய்ந்து போய் விரல்களைச் சுருக்கி நீட்டவே ஒரு மாதிரியாக இருந்தது. மருத்துவமனையில் அனுமதி கிடைக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது மருத்துவர் ப்ரூனோ வந்து அனுமதி பெற்றுத் தந்தார். நிறைய ரத்தம் வெளியேறியிருந்ததால் கையில் க்ளூக்கோஸும் ஏறிக் கொண்டிருந்தது. ரத்தம் நிற்க என்று நினைக்கிறேன் - ஒரு ஊசி போடப் பட்டது. பிறகு இன்னொரு ஊசியும் போடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரோசாவும் அழுது புலம்பிக் கொண்டிருந்தார் (அல்லது அதுவும் அவரது திட்டத்தின் ஒரு பகுதியா என்று தெரியவில்லை). அலுவலக நண்பர்கள் வருமுன் அசம்பாவிதம் ஏதும் நடக்காமலிருக்க ரோசாவைக் கிளம்பச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். நண்பர்கள் வரத் துவங்கியதும் அவரும் கிளம்பிச் சென்றுவிட்டார் என நினைக்கிறேன் - அவரைக் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவரிடம் மறைக்கக் கூடாதே... ப்ரூனோவிடம் நடந்ததைச் சொன்னேன். அப்போது நண்பர்களும் மனைவியும் அருகிலிருந்தனர். வலியாலும் ஏமாற்றப்பட்ட உணர்வாலும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. நண்பர்கள் கொஞ்சம் கொதித்தாலும், விஷயம் கைமீறிச் செல்லாமல் பார்த்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவே டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லிக் கேட்டேன். மருத்துவர் ப்ரூனோ ஒரு ஸி டி ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றார். அதற்குள் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் வந்து விசாரிக்கத் துவங்கினார். அவரிடமும் நானேதான் கீழே விழுந்தேன் என்று சொன்னேன். அடியைப் பார்த்தால் கீழே விழுந்த மாதிரி தெரியவில்லை, யார் தாக்கினார்கள் எனச் சொல்லச் சொல்லிக் கேட்டார். நான் சொல்வது உண்மைதானென்று உறுதியாகச் சொன்னேன். நடுவில் ஸ்கேன் செய்யச் சென்றபோது மருத்துவர் ப்ரூனோவிடம் இதைச் சொன்னேன். வெளியில் வந்தால் சிவராமன் ஸ்டேட்மெண்ட் எழுதி ஒரு வழியாக இந்த விஷயம் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 1 மணி வாக்கில் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப் பட்டேன். இன்று ENT மருத்தவரிடம் கலந்தாலோசிக்கச் சொல்லி ப்ரூனோ அறிவுரை சொல்லியிருந்தார். இன்று காலை ENT மருத்துவரைப் பார்த்தேன். வீக்கம் குறைய மாத்திரையும் மூக்கிற்கு dropsம் கொடுத்திருக்கிறார். X Ray மாலையில் எடுக்க வேண்டும். இப்போது மூக்கில் தொட்டால் வலியும் இடது கண்ணின் கீழ் வீக்கமும் இருக்கின்றன. இரண்டு மூன்று நாட்களில் முழுக்கச் சரியாகிவிடுமென்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து மூன்று நாட்களாக என்னைச் சுத்திப் போட்டு அழைத்தார். மூன்றாம் நாள் நான் வருவேனோ மாட்டேனோ என்ற சந்தேகம் வந்திருக்கும் போல. நீங்கள் சொல்லும் இடத்திற்கே வருகிறேன் என்றார். இவ்வளவு சொல்லியும் சந்திக்காமலிருந்தால் எப்படி என்று கேணத்தனமாக ரோசா வசந்த் விரித்திருந்த வலையில் விழுந்துவிட்டேன். இதுவரை இப்படி நயவஞ்சகமாக யாரும் என்னிடம் நடந்து கொண்டிராததால் நம்பிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவனைத் தாக்க வேண்டுமென்றால், அவனை மதுச்சாலைக்குக் கூட்டிச் சென்று போதையேற்றி அடிப்பார்கள் என்று பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். அறிவுஜீவுகள் எனச் சொல்லிக் கொள்பவர்களும் அதைத்தான் செய்கிறார்கள் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் அறம் தெருப்புழுதி என்று பேசுபவர் ரோசா. ஒருவனை ஏமாற்றி வரவழைத்து, அவனுக்கு போதையேற்றி, அவன் எதிர்பார்க்காமல் இருக்கும் சமயம் அவனை கொலைவெறியோடு அடித்து வீழ்த்துவது எந்த விதத்தில் நேர்மை என்பது எவ்வளவு யோசித்தும் எனக்குப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான் இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. நிகழ்ச்சியொன்றை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன் என்னை அவர் வீட்டிற்கு வரச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார் ரோசா. நல்ல வேளையாக அந்த நிகழ்ச்சி வெவ்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு பிறகு நடக்கவேயில்லை. சென்றிருந்தால் எனக்கு உணவில் விஷம் வைத்து கொடுத்தாலும் கொடுத்திருப்பார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-7001695784809443159?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/7001695784809443159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=7001695784809443159' title='176 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/7001695784809443159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/7001695784809443159'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/10/blog-post_09.html' title='ரோசா, விஷம், வன்மம் மற்றும் திடீர்த் தாக்குதல்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>176</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-1163074600286547238</id><published>2009-10-08T13:14:00.001+05:30</published><updated>2009-10-08T13:20:55.553+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>முடியாத இரவு</title><content type='html'>முன்பின் தெரியாத ஊரில்&lt;br /&gt;கட்டிங் கட்டிங்காக அரை போத்தல் குடித்துவிட்டேன்&lt;br /&gt;வழக்கம் போல்&lt;br /&gt;போதையில் என் அறை&lt;br /&gt;இருக்குமிடம் மறந்துவிட்டது&lt;br /&gt;சரியாகக் காயாத ஜட்டிகளும் பனியன்களும்&lt;br /&gt;அலங்கோலமாகக் கிடக்கும் அறையது&lt;br /&gt;அருகிலிருக்கும் வைன் ஷாப்பில் நுழைந்து&lt;br /&gt;கட்டிங் ரம் வாங்கினேன்&lt;br /&gt;தண்ணீர் கலந்திருப்பான் போல ராஸ்கல்&lt;br /&gt;இன்னொரு கட்டிங் வோட்கா வாங்கினேன்&lt;br /&gt;பாழாய்ப்போன கடையில் லிம்கா இல்லை&lt;br /&gt;200 மில்லி செவன் அப் ஊற்றிக்&lt;br /&gt;குடித்துக் கொண்டிருக்கையில்&lt;br /&gt;வருகிறாள் என் ஆதர்சக் காதலி&lt;br /&gt;வாயில் எடுத்துக் கொள்ள&lt;br /&gt;200 ரூபாய் கேட்கிறாள்&lt;br /&gt;அவள் அணிந்திருந்த&lt;br /&gt;நைட்டி போன்ற ஆடையிலிருந்து&lt;br /&gt;துர்நாற்றம் வீசுகிறது&lt;br /&gt;தொட்டுக் கொள்ள இருந்த வேர்க்கடலையை&lt;br /&gt;அவளுக்குக் கொடுக்கிறேன்&lt;br /&gt;பைத்தியக்காரனோ அல்லது கொலைகாரனோ&lt;br /&gt;என என்னைப் பயமுடன் பார்க்கிறான் கடைப் பையன்&lt;br /&gt;கடை அடைக்கும் நேரம் வேறு&lt;br /&gt;இப்போது என் அறை ஞாபகம் வர&lt;br /&gt;கடைப் பையனையும்&lt;br /&gt;அவளையும் அங்கேயே விட்டுவிட்டு&lt;br /&gt;தள்ளாடியபடி&lt;br /&gt;என் அறைக்குத் திரும்புகிறேன்&lt;br /&gt;வெளிநாட்டு நண்பன் கொடுத்திருந்த&lt;br /&gt;ஃபிரெஞ்ச் வைன் இருக்கிறது மேசையில்&lt;br /&gt;கொலைகாரக் காதலியுடன் நடனம் ஆடியபடி&lt;br /&gt;மெல்லப் பருகுகிறேன்&lt;br /&gt;சிரித்துக் கொண்டே காதல்&lt;br /&gt;இறந்து போனது&lt;br /&gt;&lt;br /&gt;(ப்யூகோவ்ஸ்கியின் கவிதையொன்றை ஒட்டி - மொழிபெயர்ப்பில்லை -எப்போதோ எழுதிவைத்தது;  இப்போது பதிவிடுகிறேன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-1163074600286547238?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/1163074600286547238/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=1163074600286547238' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1163074600286547238'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1163074600286547238'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/10/blog-post.html' title='முடியாத இரவு'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-3353110958507914600</id><published>2009-10-01T16:00:00.005+05:30</published><updated>2009-10-01T17:39:16.420+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சர்ச்சை'/><title type='text'>நான் வளர்கிறேனே மம்மி - பார்ட் 2</title><content type='html'>மறுபடியும் ட்விட்டர். மறுபடியும் ரோசா. எனக்கே கொஞ்சம் அலுக்கத்தான் செய்கிறது. ஆனாலும் என்ன செய்ய. கொழுப்பெடுத்த திண்ணை அரட்டைகளை ரோசா நிறுத்துவதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரோசா சமீபத்தில் முன்பின் reference எதுவும் இல்லாமல் கக்கியிருக்கும் வசைகள் :&lt;br /&gt;　&lt;br /&gt;/(பைத்தியக்காரன்)சிவராமனுக்கு பலரிடம் இருந்த பிரச்சனைதான் என்று நினைத்தேன். 10 வருடத்தில் இப்படி முற்றிப்போகும் என்று எதிர்பார்க்கவில்லை./&lt;br /&gt;　&lt;br /&gt;/பைத்தியம், பித்துநிலை (கிறுக்குத்தனம் கூட) etc மரியாதைக்குரிய நிலையாக பார்க்கிறேன். இந்த கோட்டிக்காரத்தனம் அதில் சேர்த்தி இல்லை./&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மாலைதான் இதைப் படித்தேன். எழுந்த கோபத்திற்கு அளவில்லை. கொஞ்சம் சமநிலை வந்தபிறகு இன்று எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அடுத்தவரைப் பற்றி இப்படி 10 வருடங்களில் முற்றிப் போய்விட்டது, கோட்டிக்காரத்தனம் என்று சொல்லும் இவருக்கு கடந்த 10 வருடங்களில் என்ன ஆகியிருக்கலாம் என்று guess செய்து பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. சில பல முறை ஜப்பான் மற்றும் பிற நாடுகளுக்கு foreign trips&lt;br /&gt;2. திருமணம் மற்றும் அதன் தொடர்ச்சியாக மழலைச் செல்வத்தின் பாபா பிளாக்‌ஷீப் கேட்டு ரசித்தல்&lt;br /&gt;3. வங்கிக் கணக்கில் ஏறும் பூஜ்யங்கள்&lt;br /&gt;4. மிடில் கிளாஸ்களின் ஆதர்சமான double bedroom apartment&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த லிஸ்டில் ஐஐடி / ஐஐஎம், கோல்ட் மெடல் போன்ற விஷயங்களைச் சேர்க்கவில்லை - பிறகு அம்மா / அப்பா சந்தோஷப்படுவார்கள், அக்கா / மாமா கண்களைக் கசக்குவார்கள் என்று ஏதாவது சொல்வார்).&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதிரியான லௌகீக விஷயங்கள் கூடிவிட்டால் அடுத்தவனை முற்றிப் போய்விட்டது என்று திட்ட முடியும் போல. இதற்கு வேறு பெயரும் உண்டு. கொழுப்பு என்பார்கள். எங்களூரில் ஒரு சொலவடை உண்டு - மடியில் ரெண்டு காசிருந்தால் அசப்பில் நாலு வார்த்தை வரும் என்று. அது வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இவர் பெரிய கலை உள்ளம் கொண்டவராம் -- அதற்காகத்தான் அந்த பைத்தியம், பித்துநிலை (கிறுக்குத்தனம்கூட) etc மரியாதைக்குரிய நிலையாகப் பார்ப்பதாகச் சொல்கிறார். my foot. பைத்தியக்காரத்தனம் என்பது எவ்வளவு பெரிய துன்பம் என்பது அப்படிப்பட்டவர்களோடு வாழ்பவர்களுக்குத்தான் தெரியும். சும்மா ட்விட்டரில் உட்கார்ந்து கொண்டு ஜல்லியடிப்பவர்களுக்கு அதெல்லாம் கொஞ்சம்கூட உணர முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தில் இருக்கும் பித்து நிலை வேறு - வாழ்க்கையில் அனுபவிக்கும் பைத்தியம் வேறு. இதைப் பற்றியெல்லாம் இவரிடம் பேசிப் பிரயோஜனமேயில்லை. இவர் பாட்டுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் சாருவை மூத்திர சந்து எழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். கூடவே அப்படிப்பட்ட மூத்திர சந்து எழுத்துகளிலும் சில எழுத்துகள் இலக்கியமாகிவிடும் என்ற உளறல் வேறு (இதைப் படித்ததும் எனக்கு ஜெமோ ’பிரம்மராஜன் கவிதை எழுதுவதென்பது குரங்கு டைப் அடிப்பதைப் போன்றது - ஏதாவது ஒரு வரி கவித்துவமாக வந்துவிட வாய்ப்புண்டு’ என்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது). சாருவிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். வாலை கால்களுக்கிடையில் வைத்து பம்மிக் கொண்டு (வேறொன்றுமில்லை, பின்னால் புண்ணாகிவிட்டது) சென்றவர் இப்போது மறுபடியும் வந்திருக்கிறார். புண் ஆறிவிட்டது போல.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லாரைப் பற்றியும் அதிரடித் தீர்ப்பெழுதும் அதிகாரத்தை ரோசாவிற்குக் கொடுத்தது யார்? அவரின் பிரச்சனைதான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படையில் ரோசா திருகலான மூளை கொண்டவர். எல்லாவற்றையும் திருகலாகவே புரிந்து கொள்வார். அப்படியிருப்பதால் ஒன்றுமில்லை - ஆனால் தன்னை பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டு அடுத்தவர் மேல் பாய்ந்து பிடுங்குகிறார். அப்போது நாமும் கல்லால் அடித்துத் தொலைய வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொழுப்பு என்று வெறுமனே சொல்லிவிட்டேன். ஆனால் இந்தக் கொழுப்பிற்கு முன்னால் வேறொரு வார்த்தை உண்டு. அதை அவரை நேரில் பார்க்கும்போது சொல்ல வேண்டும் என்பதால் இங்கே தவிர்க்கப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-3353110958507914600?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/3353110958507914600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=3353110958507914600' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3353110958507914600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3353110958507914600'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/10/2.html' title='நான் வளர்கிறேனே மம்மி - பார்ட் 2'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-4665091433102412935</id><published>2009-09-30T15:57:00.002+05:30</published><updated>2009-09-30T16:01:45.763+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><title type='text'>காமக் கதைகள் 45 (31)</title><content type='html'>சொல்வதற்குச் சங்கடப்பட்டான் அதீதன். ‘இல்ல, இந்தக் கதையைச் சொல்லலாமான்னு தெரியல’ என்றான். ‘ஏன் யார்கிட்டயாவது உதை வாங்கின கதையா... இப்படி எல்லாம் இமேஜ் வச்சுக்காத’ என்றேன். ‘போடா முட்டாள்’ என்றுவிட்டு, நிதானித்து கதையை ஆரம்பித்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;’அப்ப எனக்கு 19 வயசிருக்கும். மண்டை முழுக்க செக்ஸ்தான் இருக்கும். எப்படியாச்சும் பொம்பள உடம்ப பார்த்துட துடிக்கும். எவ்வளவோ கேவலமான காரியங்களைப் பண்ணியிருக்கேன்’&lt;br /&gt;&lt;br /&gt;’நீ மட்டுமா, எல்லாரும்தான் பண்ணியிருப்பாங்க... தைரியமாச் சொல்லு’&lt;br /&gt;&lt;br /&gt;’என்னோட தூரத்து சொந்தக்காரப் பொண்ணு. பேரு ஸ்ரீவாணி. என்னைவிட நாலு வயசு பெரியவ. வீட்டுக்கு வந்திருந்தவ நேரமாயிட்டதால ராத்திரி தங்கிட்டா. படுக்கறதுக்கு ஒரே ரூம்தான். நான், அம்மா, அவ மூணு பேரும் படுத்திருந்தோம். காலையில எழுந்து பார்த்தா, அம்மா சமையல் ரூம்ல இருந்தாங்க. வெளிச்சம் வராம இருக்க இந்த ரூம் கதவு சாத்தியிருந்துச்சு. ஸ்ரீவாணி தூங்கிகிட்டிருந்தா. அவளோட பாவாடை முட்டி வரைக்கும் வந்திருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அவளோட உடம்ப தொட்டுப் பாக்க என் மனசுல ஆசை. ஆனா அவ முழுச்சுகிட்டா என்ன செய்யறதுன்னும் பயம். மனசு கிடந்து தள்ளாடிச்சு. ஆனாலும் ஆசைய அடக்க முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;நைஸா அவளோட பாவடைய கொஞ்சமா தூக்கி அவ தொடைய தொட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டக்குன்னு முழிச்சுகிட்டா ஸ்ரீவாணி. எனக்கு ஷாக் அடிச்சா மாதிரி வெலவெலத்துப் போயிட்டேன். கண் முன்னாடி உலகமே சுத்துது. எவ்வளவு நேரமாச்சுன்னு தெரியல... அப்படியே நின்னவன் தலைய குனிஞ்சுகிட்டு ரூம விட்டு வெளிய வந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தெரு முனைக் கடைக்குப் போய் அடுத்தடுத்து ரெண்டு சிகரெட் வாங்கிப் பிடிச்சேன். போச்சு, வீட்ல அம்மாகிட்டயோ இல்லாட்டி அவளோட சொந்தக்காரங்ககிட்டயோ சொன்னா நான் அவ்வளவுதான், காலி. காலியாகறத விடு, எவ்வளவு பெரிய அவமானம் - மூஞ்சி மேலயே காறித் துப்புவாங்க எல்லாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஃபன் முடிச்சுட்டு அவ கிளம்பினா. பஸ் ஸ்டாண்டுக்கு கொண்டு விட சைக்கிள எடுத்தேன். யார்கிட்டயும் சொல்லிடாத ப்ளீஸ்னு வாய்விட்டு கேக்கவும் கூச்சமா இருந்துச்சு. அவ பின்னாடி கேரியர்ல உக்காந்துகிட்டு, இந்த மாதிரி விஷயம் நடந்தா மாதிரியே காட்டிக்கல. வேற எதையோதான் பேசிகிட்டு வந்தா.&lt;br /&gt;&lt;br /&gt;நாளாக நாளாக தெரிஞ்சது - அவ யார்கிட்டயும் இந்த விஷயத்தைச் சொல்லவேயில்ல. அப்ப எனக்கு எவ்வளவு ஆசுவாசமா இருந்துச்சு தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அவளுக்குக் கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்கு. அதுக்கப்புறம் அவளை நிறைய தடவை சந்திச்சிருக்கேன் - ஒரு தடவைகூட ஏண்டா அப்படிப் பண்ணினேன்னு அவ கேட்டதேயில்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப அவள நினைச்சா கூட ரொம்ப நெகிழ்வா இருக்குடா’&lt;br /&gt;&lt;br /&gt;என்றபடி கதையை முடித்தான் அதீதன். யோசித்தபடி இருந்த எனக்கு ஏனோ கதை அங்கே முடிந்த மாதிரி தோன்றவில்லை. நான் ‘அவ உன்மேல பரிதாபம் பார்த்து விட்டாளோ இல்லாட்டி அவளுக்கே நீ தொட்டது பிடிச்சிருதுச்சோ’ என்றேன். திடுக் திருப்பமென்றால் கதை இங்கேயாவது முடிய வேண்டும். ஆனால், அதீதன் பிரியப்பட்டபடி அவன் சொன்ன இன்னொரு வாக்கியத்துடன் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;’சே, உன் புத்தி ஏண்டா இவ்வளவு வக்கிரமாகிடுச்சு?’&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-4665091433102412935?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/4665091433102412935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=4665091433102412935' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4665091433102412935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4665091433102412935'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/09/45-31.html' title='காமக் கதைகள் 45 (31)'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-7459705432231898432</id><published>2009-09-24T22:38:00.001+05:30</published><updated>2009-09-30T12:29:06.875+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மாற்றுப் பார்வைகளும் ஆபாசமும்</title><content type='html'>வார்த்தைகளில் கண்ணியம் வேண்டுமாம் - யார் சொல்கிறார்கள்? - பத்தாம் நம்பர் செருப்பால் அடிப்பேன் என்பவர்களும், மன நோயாளிகள் எனத் தலைப்பு வைப்பவர்களும், சூப்பர்டா அய்யரே என்பவர்களும், போலி செக்யூலரிஸ்டுகள் என நக்கலடிப்பவர்களும்தான் - வேறு யார் சொல்வார்கள் - எல்லாம் இவர்கள்தான் - எழுத்திலே கூடாதாம், ஆபாசமாம்!&lt;br /&gt;&lt;br /&gt;அடப் போங்கய்யா! அரசியல் படத்தைப் பற்றிய மாற்றுக் கருத்துகளை முன்வைத்தால், எனக்கு இடைவேளையில் கிடைக்கும் சமோசா மற்றும் படம் முடிந்ததும் எனது வண்டி கீறல் இல்லாமல் இருக்குமா என்பதுதான் முக்கியம்; ஏனெனில் நான் ஒரு அரசியல் - நீக்கம் செய்யப்பட்ட காமன் மேன் என்கிறார் பரிசல். அது சரி, எல்லா காமன் மேன்களும் அரசியல் பார்வையுடைய கமல் மாதிரி போலீஸ் கமிஷனர் கண்ணில் விரல் விட்டு ஆட்ட முடியுமா என்ன? அப்படி கமல் முன் வைக்கும் அரசியல்தான் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது எனச் சொன்னால் தவறா?&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பத் திரும்ப வெண்பூ (மற்றும் சிலர்) படத்தை ரசிக்க மட்டுமே செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏன் அப்படி? படத்தில் ஒளிந்திருக்கும் மௌனங்களைப் பேசச் செய்வதே விமர்சனமாயிருக்க முடியும். நீங்கள் சொல்வது மாதிரி, ஆஹா, ஓஹோ, வாராது போல் வந்த மாமணி இந்தப் படம் எனச் சொல்லத்தான் நிறைய பேர் இருக்கிறார்களே... எல்லாரும் அதே திருப்பணியைத்தான் செய்ய வேண்டுமா என்ன? இதில் சென்னையில் நடக்கும் கதையை ஏன் ஹைதையில் படம் பிடித்திருக்கிறார்கள் என்ற வெளங்கா வெட்டி கேள்வி வேறு! நல்லா பண்றாங்கய்யா விமர்சனம். இப்படி ஆபத்தில்லாமல் தயிர் வடை ஆராய்ச்சியை யார் செய்தாலும் பரவாயில்லை, இவர்களும் கலந்து கொண்டு கோஷ்டி கானம் பாடுவார்களாம். ஆனால், படத்தில் இருக்கும் ஹிந்துத்வா அரசியலைப் பற்றி மட்டும் பேசக் கூடாது! அப்போது படத்தை ரசிக்கத்தான் வேண்டும் என்று நீட்டி முழக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, வார்த்தைகளில் கண்ணியம் வேண்டும் என்ற நர்சிம், கார்க்கி மற்றும் பலர் மாற்றுக் கருத்துடையவர்களை மன நோயாளிகள் என்று சொன்ன ஆசிஃப் மீரானுக்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா எனத் தேடித் தேடிப் பார்த்தேன்.. ம்ஹூம், ஒரு .... இல்லை. (பாருங்க மக்கா, புள்ளி புள்ளியா வச்சு கண்ணியத்தைக் காப்பாத்திட்டேன்!). ஆசிஃப் மீரானின் அந்தக் கட்டுரை நகைச்சுவையாம் - மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை - எனக்கு சிரிப்பு வரவில்லை, எரிச்சல்தான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எப்போதுமே செல்வேந்திரன் எழுத்துகளில் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், குறைந்த பட்சம் ஒரு forward thinking person என நினைத்திருந்தேன் அவரை. ஆனால் அவர் கோட்பாடு என்ற பெயரில் முன்வைக்கும் விஷயம் மிக மிக ஆபத்தானது. இந்த எழவிற்கு ஆங்கிலப் பெயர்களெல்லாம் எதற்கு? வாந்தியெடுப்பதும் வன்மம் காட்டுவதும் தமிழுக்கு மட்டுமே சொந்தமான விஷயங்களா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;/ஒரு காலணியில் இருக்கிற 100 பேர்களில் 99 பேர் இந்துக்கள் ஒருவர் மட்டும் இஸ்லாமியர் என்று வைத்துக்கொள்வோம். இந்த 99 பேர்களும் அந்த ஒருவரைத் தன் சொந்த சகோதரர்களாகப் பாவித்து தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினாலும் அந்த ஒருவராகிய இஸ்லாமியர் தான் ஒடுக்கப்படுவதாகவே உணர்வார். காரணம் ரொம்ப சிம்பிள் அவர் ஒரு மைனாரிட்டி! இந்த ஒரு மைனாரிட்டி தான் மைனாரிட்டி என்கிற சைக்காலஜிகல் பிரச்சனையில் 99 பேரையும் பகைத்துக்கொள்வார். எதிர்ப்பார்.&lt;br /&gt;/&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கூட அப்பட்டமான பெரும்பான்மைவாதத்தை முன்வைக்க முடியுமா என ஆச்சரியமாகவும் பயமாகவும் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் பல பூனைக்குட்டிகள் வெளியே வந்ததுதான் ஒரே நல்ல விஷயமென நினைக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக - ஆசிஃப் அண்ணாச்சி, இந்துத்துவ வெறியனாக இருப்பதைவிட மனநோயாளியாக இருப்பதையே நான் தெரிவு செய்கிறேன். உரக்கச் சொல்லிக் கொள்ளுங்கள், இவன் ஒரு மன நோயாளி!&lt;br /&gt;&lt;br /&gt;(முதல் பத்தி, சி மணியின் பச்சையம் கவிதையை ஒட்டி எழுதப் பட்டது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-7459705432231898432?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/7459705432231898432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=7459705432231898432' title='52 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/7459705432231898432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/7459705432231898432'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/09/blog-post_24.html' title='மாற்றுப் பார்வைகளும் ஆபாசமும்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>52</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-1848707433649468386</id><published>2009-09-21T19:40:00.001+05:30</published><updated>2009-09-21T19:43:21.647+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ரயில்(ப்) பயணங்கள்</title><content type='html'>நீண்டு கிடக்கும் தண்டவாளங்களில்&lt;br /&gt;ஓடும் விரைவு ரயில்களின்&lt;br /&gt;அவசரமான தடக் லடக் ஓசை பயமுறுத்துகிறது&lt;br /&gt;hornகளின் கூக்குரலில்&lt;br /&gt;உடம்பு பதறியோ அல்லது கால் தள்ளியோ&lt;br /&gt;ரயிலில் வி்ழுந்து விடுவேன் என அச்சத்தை&lt;br /&gt;எப்போதும் தந்து கொண்டேயிருக்கின்றன அவை&lt;br /&gt;இறந்தவர் பிரேதத்தை vendors பெட்டியில்&lt;br /&gt;அடிக்கடி பார்த்திருக்கிறேன் நான்&lt;br /&gt;பழுப்பான வெள்ளைத் துணியில்&lt;br /&gt;ரத்தம் தெரிய முகம் தெரியாது மூடப்பட்டிருக்கும்&lt;br /&gt;பாடைகளை ஒத்திருக்கும் பெட்டியே&lt;br /&gt;ரயிலில் சிக்கி மாண்டோர் கதையைக்&lt;br /&gt;கூறாமல் இருந்திருக்கலாம் ஹரி&lt;br /&gt;அவன் டிக்கெட் வாங்கி வரச் செல்லும்போது&lt;br /&gt;ஆவடியில் ரயில் மோதிச் செத்தாளாம் அவனது பாட்டி&lt;br /&gt;உடனிருந்த அவன் தம்பியும்&lt;br /&gt;வேறொரு ரயிலில்&lt;br /&gt;வேறொரு சமயத்தில்&lt;br /&gt;முகம் நசுங்க அடிபட்டுச் செத்தவன்தான்&lt;br /&gt;எனக்கான எட்டு ஐம்பத்தைந்து ரயில் வந்து கொண்டிருக்கிறது&lt;br /&gt;இரண்டாவது நடைமேடையில்&lt;br /&gt;ரயிலின்றி தீராது வாழ்வு&lt;br /&gt;என் சாவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-1848707433649468386?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/1848707433649468386/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=1848707433649468386' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1848707433649468386'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/1848707433649468386'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/09/blog-post_21.html' title='ரயில்(ப்) பயணங்கள்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-462147917327783636</id><published>2009-09-17T15:44:00.002+05:30</published><updated>2009-09-17T15:47:50.263+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமார்ஜி'/><title type='text'>ஒரு மனதாக</title><content type='html'>நானொரு மனநோயாளி&lt;br /&gt;விழித்திருக்கும் நேரமெல்லாம்&lt;br /&gt;சலித்திருப்பேன்.&lt;br /&gt;கோவில் கல்வெட்டு&lt;br /&gt;பள்ளி சத்துணவு&lt;br /&gt;திருமண வீடு, ஐயர் குடுமி&lt;br /&gt;சமையல்காரர் வியர்வை&lt;br /&gt;பேருந்து, எரியாத விளக்கு&lt;br /&gt;கிழிந்த கைப்பை நடத்துனர்&lt;br /&gt;மரண வீடு, மருத்துவமனை&lt;br /&gt;சவக்கிடங்கு&lt;br /&gt;சவரக்கத்தி, நிலைத்த பார்வை&lt;br /&gt;நூலகம், மௌனி, காஃப்கா&lt;br /&gt;பிரமிள், பிரளயம்&lt;br /&gt;மனம் நோய்&lt;br /&gt;நோயாள், நோயால்&lt;br /&gt;யாழி, ஆழி&lt;br /&gt;மனம் நோயாய்&lt;br /&gt;நான்&lt;br /&gt;ஒரு மன&lt;br /&gt;நோயாளி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குமார்ஜி&lt;/strong&gt; எழுதியது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-462147917327783636?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/462147917327783636/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=462147917327783636' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/462147917327783636'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/462147917327783636'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/09/blog-post_17.html' title='ஒரு மனதாக'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-9207000113111634655</id><published>2009-09-15T14:39:00.004+05:30</published><updated>2009-09-15T14:45:07.785+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமார்ஜி'/><title type='text'>அஸ்தமன வாசலில்</title><content type='html'>எதையும் இசைக்காத போதும்&lt;br /&gt;உன்னிலிருந்து பீரிடுகிறது&lt;br /&gt;உன்மத்தமான இசையின்&lt;br /&gt;உயிர் ஒலி.&lt;br /&gt;எல்லையில்லா வெளிகளில்&lt;br /&gt;எரிந்து கொண்டிருக்கிறது&lt;br /&gt;வெளிப்படுத்திய விசேடங்கள்.&lt;br /&gt;சிதறிக் கிடக்கும் உறுப்புகளில்&lt;br /&gt;தன் கை தேடி&lt;br /&gt;சீழ்பிடித்த உடலுடன்&lt;br /&gt;ஒரு சமூக அவலர்.&lt;br /&gt;சட்டங்களெல்லாம் அறையப்பட்டுவிட்டன&lt;br /&gt;மரச்சட்டங்களில்.&lt;br /&gt;நலத்திட்டங்களுக்காக&lt;br /&gt;நகராத வரிசைகளில்&lt;br /&gt;நாட்கணக்கில்...&lt;br /&gt;ஆனாலும்&lt;br /&gt;மறுவாழ்வு குறித்து&lt;br /&gt;மாநாடு கூட்டினோம்&lt;br /&gt;சாண்ட்லியர் வெளிச்சத்தில்&lt;br /&gt;சாராயம் அருந்திக் கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குமார்ஜி &lt;/strong&gt;எழுதியது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-9207000113111634655?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/9207000113111634655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=9207000113111634655' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/9207000113111634655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/9207000113111634655'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/09/blog-post_15.html' title='அஸ்தமன வாசலில்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-4917475853521690591</id><published>2009-09-10T16:34:00.005+05:30</published><updated>2009-09-11T12:10:40.975+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>என் குடிப் பிரச்சனை</title><content type='html'>குடி சிலருக்குப் பிரச்சனையாயிருக்கலாம். ஆனால் எனக்குக் குடிக்கும் இடம் பிரச்சனையாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது பேசினால் பதிலுக்குப் பேசுவது என்னுடைய வழக்கம். இது எல்லாருக்கும் பொதுவானதுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுவே சில சமயங்களில் என்னைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுங்க இலாகா அலுவலகம் அருகிலிருக்கும் டாஸ்மாக் பாருக்கு (அரசு சாராய வியாபரத்தை கையிலெடுக்குமுன் அதன் பெயர் சதீஷ் வைன்ஸ்) தினமும் செல்வது என்னுடைய வழக்கம். இது பல வருடப் பழக்கம். அங்கு கொஞ்சம் சுமாராயிருக்கும் சூழலும் என்னுடைய அலுவலகம் அருகிலிருப்பதாலும் நானே ஏற்படுத்திக் கொண்ட வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பழக்கத்தை ஆரம்பித்து விட்டால் பிறகு அதை மாற்றுவது கடினமாயிருக்கிறது. பாரிமுனையில் சதீஷ் வைன்ஸ் என்றால் அம்பத்தூரில் லக்ஷ்மி வைன்ஸ். சிகரெட், பத்திரிகைகள் வாங்குவதுகூட ஒரே கடையில்தான். செக்கு மாட்டைப் போல் தடம் தவறாமல் அதே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமும் ஒரே இடத்தில் குடிப்பதால் சிலருடன் முகப் பழக்கம் வந்துவிடும். நட்பாகச் சிரிப்பார்கள். தீப்பெட்டி, சிகரெட் மாற்றிக் கொள்வதும் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரம்முடன் கோலா கலந்து குடிக்கும் பழக்கமுடையவன் நான். அதாவது தண்ணீரோ அல்லது சோடாவோ சேர்க்காமல் முழுக்க முழுக்க கோலா. இல்லாவிட்டால் குடி தொண்டையில் இறங்காது, உமட்டிக் கொண்டு வரும். ஸ்மர்னாஃப் வோட்கா என்றாலும் கறுப்பு நாய் ஸ்காட்ச் விஸ்கியே ஆனாலும் செவன் அப் இல்லாமல் இறங்காது எனக்கு. அதனால், முழுக்க பெப்ஸியோ கோக்கோ விட்டுக் கொண்டு ரம்மின் வாசனை துளிக்கூடத் தெரியாதபடி குடிப்பது என்னுடைய பழக்கம். மதுவின் வாசம் எனக்குப் பிடிக்காது என்றாலும், குடித்தபின் இருக்கும் மனநிலை பிடிக்கும் என்பதால் கண்றாவி குடியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் இதுவரையில்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய இந்தப் பழக்கம் சிலருக்கு உறுத்தலாயிருக்கும் போல. அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒருவர் என்னைத் தொடர்ந்து இம்சித்துக் கொண்டே இருந்தார். குடி கூடப் பரவாயில்லையாம், பெப்ஸி / கோக்தான் ஆகக் கெடுதலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘பழக்கமாகிடுச்சுங்க, மாத்த முடியல’&lt;br /&gt;‘சரி, மாத்திக்கப் பாக்கறேங்க’&lt;br /&gt;‘இல்லாட்டி குடிக்க முடியாது’&lt;br /&gt;‘ரம்மை விடவா கோலா கெடுதல்’&lt;br /&gt;&lt;br /&gt;என்று பலவாறு பதில் சொல்லிப் பார்த்தும் மனிதர் விடுவதாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளையாக அவர் என்னைத் தினமும் பார்ப்பதில்லை. இல்லாவிட்டால், கடையையே மாற்றிக் கொண்டு எப்போதோ போயிருப்பேன். அவரிடமே நீங்கள் பேசுவது பிடிக்கவில்லை என்று சொல்லலாம்தான். ஆனால் சாதாரணமாகவே நான் யார் முகத்தையும் சுருங்கச் செய்ய மாட்டேன். என்னளவில் லலிதமான பழக்கங்கள் கொண்டிருந்தாலும், நெருங்கிய நண்பர்களானாலும் அவர்கள் செய்யும் அசூயையான காரியங்களை வெளிப்படையாகச் சொல்லிக் காட்ட மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக விஷயமாக பெங்களூர் செல்லும்போது உடன் பணிபுரியும் கோபால் வருவான். குடிக்கும்போது திராட்சைப் பழங்களை மென்றுவிட்டு அங்கேயே கொட்டைகளைத் துப்புவான். பாத்ரூமின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு கம்மோடில் ஒன்றுக்கிருக்கும் சத்தம் கேட்கும். பேசாமல் தலையைத் திருப்பிக் கொண்டோ அல்லது வராண்டாவிற்கோ வந்துவிடுவேன். வாயைத் திறந்து ஒன்றும் சொல்ல மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகூடப் பரவாயில்லை, அலுவலக உணவு மேஜையில் முருங்கையைப் போட்டு கடித்து மென்று (அப்போது பசு மாட்டின் அசையும் அடி வாய்தான் ஞாபகம் வரும்) தட்டிற்கு அருகிலேயே துப்புவான் உதயா. நைஸாகத் தலையைக் குனிந்து கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(இப்படி என் கதைல நான் நல்லவன் நான் நல்லவன்னு நானே சொல்லிக்கறது கொஞ்சம் உறுத்தத்தான் செய்யுது, ஆனாலும் எல்லாரும் பண்றதுதானே இது)&lt;br /&gt;&lt;br /&gt;பழகிய நண்பர்களிடமே இப்படித்தான் என்பதால் இவரிடம் எப்படி நேரடியாகச் சொல்ல. சில சமயம் அவர் பேசுவதைக் கேட்காதது மாதிரி தலைத் திருப்பி வெளியில் பராக்குப் பார்ப்பேன். தொடர்ந்து அறுத்தால், ம்ம் என்று தலையைக் குனிந்து கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரிடமிருந்து தப்பிக்க அவர் தலையைப் பார்த்தாலே தினசரியை (Economic Times) பிரித்துப் படிப்பது மாதிரி பாவ்லா செய்ய ஆரம்பித்தேன். மனிதர் விடுவாரா... சப்ளையரிடம் பேச பத்திரிகையைத் தாழ்த்தினால், அந்த இடைவெளியில் பிடித்துக் கொண்டு விடுவார்... ‘பாஸ் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. ப்ளீஸ் பெப்ஸி வேணாமே...’&lt;br /&gt;&lt;br /&gt;’நீங்க குடிங்க.. வேணாம்னு சொல்லல.. ஆனா தயவுசெஞ்சு தண்ணியோ இல்ல சோடோவோ மிக்ஸ் பண்ணிக்குங்க.. பாருங்க.. நான் அப்படித்தான் குடிக்கறேன்’&lt;br /&gt;&lt;br /&gt;‘அடேய் நாதாறி, நான் என்ன குடிச்சா உனக்கு என்னடா...’ என்று கத்த நினைப்பேன். போலியான மரியாதை காட்டித் தொலைய வேண்டியிருக்கிறது சாராயக் கடைகளிலும். மேலும், மேல வேறு சொல்லியிருக்கிறேன் என்னுடைய நற்குணத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் அரை லிட்டர் பெப்ஸி விலை 20 ரூபாய். கோக் விலை 22 ரூபாய். இது வெளியில்தான். டாஸ்மாக் பாரில் பெப்ஸி விலை 28 ரூபாய். ஒரு க்வார்ட்டருக்கு அரை லிட்டர் பெப்ஸி அல்லது கோக் வேண்டும் எனக்கு. நிறைய டூப்ளிகேட் வேறு பாரில் ஓடும். அந்த எரிச்சலில் நான் இருக்க, இவர் வேறு ரம்பம்!&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமாக அன்பரின் தொல்லை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மண்டையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் என் நினைவெல்லாம் ஒரே பெப்ஸி மயம். ஒரு மனிதன் எதற்காகக் குடிப்பது - கனவுகளற்ற தூக்கத்திற்காககவும்தானே... ஆனால் எனக்கோ கனவில் கூட அரை லிட்டர் பெப்ஸி பாட்டில்கள் காற்றில் மிதந்து கொண்டிருக்குமளவிற்கு சங்கடப் பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைப் பார்ப்பது வாரத்திற்கு ஒரு முறைதான் என்பதாலும், அலுவலகத்தின் அருகில் வேறு எந்த நல்ல டாஸ்மாக் பார் இல்லை என்பதாலும், பெர்மிட் ரூமில் போய்க் குடித்தால் பாக்கெட் தாங்காது என்பதாலும், எழவு அதே பாருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மறுபடியும் அந்த ஆசாமியைச் சந்தித்தேன். மறுபடியும் அதே புராணம்... இப்போது கூடுதலாக கோக், பெப்ஸி பற்றி மின்னஞ்சலில் எப்போதோ சுற்றுக்கு வந்த விஷயங்களைச் சொல்லிப் பயமுறுத்தினார். கழிவறைகளைச் சுத்தம் செய்ய உபயோகிக்கலாமாம் கோக் மற்றும் பெப்ஸியை. அந்த அளவிற்கு அமிலமானது உங்கள் வயிற்றை என்ன செய்யும் எனக் கேள்வி எழுப்பினார். எனக்கு வயிற்றை வலிப்பது மாதிரி தோன்றியது. மறுபடி மறுபடி தண்ணீரோ அல்லது சோடாவோ கலந்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழவு, பெயர்கூடத் தெரியாத ஒருவர் நம்மை இப்படி இம்சிப்பதா?&lt;br /&gt;&lt;br /&gt;நிச்சயம் நான் ஒரு கொலைகாரனாகத்தான் ஆகப் போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் - நான் சிறை செல்வதைத் தவிர்க்க என் அலுவலகத்தின் அருகில் உள்ள, அந்த ஆசாமி வராத, கொஞ்சம் உருப்படியான டாஸ்மாக் பாரை யாராவது தெரிவியுங்களேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-4917475853521690591?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/4917475853521690591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=4917475853521690591' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4917475853521690591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4917475853521690591'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/09/blog-post_10.html' title='என் குடிப் பிரச்சனை'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-8667831504071176402</id><published>2009-09-05T23:24:00.001+05:30</published><updated>2009-09-05T23:58:27.316+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><title type='text'>காமக் கதைகள் 45 (30)</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹலோ மை டியர் ராங் நம்பர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;அலைபேசி மணி அடித்தது. தெரியாத எண். தெரிந்தது தெரியாதது என்றெல்லாம் பார்ப்பதில்லை அதீதன். எடுத்தான். ‘ஹலோ'. உடனே&lt;br /&gt;எதிர்புறமிருந்து : ‘ஹலோ, செல்லதுரையா...' ஆஹா, பெண்குரல்!&lt;br /&gt;&lt;br /&gt;அதீதன் : இல்லீங்க, நான் அதீதன் பேசறேன்&lt;br /&gt;பெண் : அதென்னங்க பேர், அதீதன்னு&lt;br /&gt;அதீதன் : இல்லீங்க, அதுதான் என் பேரு&lt;br /&gt;பெண் : அதுதாங்க, அது என்ன அதீதன்னு&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அதீதனுக்குச் சந்தேகம் வந்தது. யாராவது தெரிந்தவர்கள் விளையாடுகிறார்களோ என்று...&lt;br /&gt;&lt;br /&gt;அதீதன் : நானே வச்சுகிட்ட பேர்தாங்க இது&lt;br /&gt;பெண் : அதுதான், ஏன் வச்சுக்கிட்டீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;(கீகீகீ என நடு நடுவில் அவள் சிரித்துக் கொண்டிருப்பதும் இவன் சத்தமெழுப்பாமல் இளித்துக் கொண்டிருப்பதும் கதைக்குத் தேவையில்லாததால் தவிர்க்கப்படுகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;அதீதன் : அதுவாங்க.. எனக்கு எல்லாமே அதிகமா இருக்கும்ங்க&lt;br /&gt;(சொல்லும்போது அவன் தன் பேண்ட் ஸிப்போடு சேர்த்து தன் குறியைத் தடவிக் கொள்கிறான்)&lt;br /&gt;பெண் : எதுலங்க&lt;br /&gt;அதீதன் : எல்லாத்துலயுங்க&lt;br /&gt;பெண் : அத நாங்க இல்ல சொல்லணும்&lt;br /&gt;அதீதன் : சொல்ல வாய் எழும்பாதுங்க உங்களுக்கு&lt;br /&gt;பெண் : ஹலோ மிஸ்டர்...&lt;br /&gt;&lt;br /&gt;லைன் துண்டிக்கப் படுகிறது. மறுபடி இவன் அழைக்கிறான் :&lt;br /&gt;&lt;br /&gt;பெண் : சொல்லுங்க, இப்பத்தானே பேசுனோம்&lt;br /&gt;அதீதன் : ஏன், வேலையா இருக்கீங்களா&lt;br /&gt;பெண் : வேலையெல்லாம் ராத்திரிலதாங்க&lt;br /&gt;அதீதன் : ஏன், பகல்ல செஞ்சா சரியா வராதா&lt;br /&gt;(மறுபடியும் கீகீகீ, மறுபடியும் இளிப்பு இரண்டும் தவிர்க்கப்படுகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் கழித்து இவன் கூப்பிட்டான் :&lt;br /&gt;&lt;br /&gt;அதீதன் : இப்ப என்ன டிரெஸ் போட்டிருக்க&lt;br /&gt;பெண் : ஏன், கேக்கறீங்க&lt;br /&gt;அதீதன் : பேசறப்ப அப்படியே நீ எப்படியிருப்பன்னு கற்பனை செஞ்சுக்கத்தான்&lt;br /&gt;பெண் : ப்ளூ சுடி... நீங்க&lt;br /&gt;அதீதன் : வெறும் லுங்கிதான்&lt;br /&gt;பெண் : வெறும் லுங்கின்னா&lt;br /&gt;அதீதன் : உலகத்துலயே ஃபிரீயான விஷயம் ஜட்டி போடாம லுங்கி போடறதுதான்&lt;br /&gt;பெண் : வெறும் லுங்கியோட இருந்தா தொந்தரவா இருக்காது&lt;br /&gt;அதீதன் : நேர்லதான் சொல்லணும்&lt;br /&gt;(கீகீகீ, இளிப்பு தவிர்க்கப்படுகிறது)&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் சில நாட்கள். தினமும் அவள் பேசா அழைப்புகளாக விட, இவன் தான் கூப்பிடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;அதீதன் :&lt;br /&gt;பெண் :.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இன்னொருமுறை இவன் கூப்பிட :&lt;br /&gt;&lt;br /&gt;பெண் :&lt;br /&gt;அதீதன் :&lt;br /&gt;&lt;br /&gt;பெண் : ஆஃபீஸ்ல வேலையில்லயாக்கும்&lt;br /&gt;அதீதன் : வேலைக்காகத்தானே உன்கிட்ட பேசிகிட்டிருக்கேன்&lt;br /&gt;&lt;br /&gt;கதை இப்படியே போய்க் கொண்டிருக்க, இதற்குமேல் விரிவாக எழுத விருப்பமில்லாததால், நடுவில் நான் நுழைய வேண்டியதாயிருக்கிறது. பொருத்தருள்க.&lt;br /&gt;&lt;br /&gt;இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஆணாயிருக்கும் பட்சத்தில், கதையில் பெண் என்று வரும் இடத்தில் நீங்கள் மோகிக்கும் பெண்ணின் பெயரைப் போட்டுக் கொள்ளவும்; அதீதன் என்ற இடத்தில் உங்கள் பெயரையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண் மற்றும் ஆண் பேசும் இடங்களில் இரண்டை வெற்றிடமாக விட்டிருக்கிறேன்; அதை நீங்கள் நிரப்ப வேண்டாம் - அதீதன் கதையை நான் எழுதுவது போல உங்கள் கதையை வேறொரு நண்பர் எழுதுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பெண்ணாயிருக்கும் பட்சத்தில் .....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-8667831504071176402?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/8667831504071176402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=8667831504071176402' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/8667831504071176402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/8667831504071176402'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/09/45-30.html' title='காமக் கதைகள் 45 (30)'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-2585580222851503378</id><published>2009-09-05T11:20:00.002+05:30</published><updated>2009-09-05T11:24:50.324+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>இருள் சூழ்ந்த புதர்</title><content type='html'>தலையில் பாதி வழுக்கையும்&lt;br /&gt;தடித்த மூக்குக் கன்ணாடியுமாய் இருந்த&lt;br /&gt;அவன் பெயர் பார்த்திபனாம்&lt;br /&gt;அவனும் நானும் ஆத்ம நண்பர்களாம்&lt;br /&gt;எனக்கெதிர் வீட்டில் இருந்தானாம்&lt;br /&gt;பன்னிரெண்டாவது வரை&lt;br /&gt;ஒன்றாகப் படித்தோமாம்&lt;br /&gt;என் ஞாபக அடுக்குகளில்&lt;br /&gt;மறைந்துவிட்டதாய் நினைத்துக் கிளறப் பார்த்தான்&lt;br /&gt;பள்ளி - மதிய உணவு&lt;br /&gt;ஒன்றுக்கிருந்து வளர்த்த செடி&lt;br /&gt;பட்டக்கல் எனப் பட்டப்பெயர் கொண்ட சங்கரை&lt;br /&gt;இரண்டு ஃபில்டர் கோல்ட் பிளேக்&lt;br /&gt;இரண்டு கோல்ட் பிளேக் ஃபில்டர்&lt;br /&gt;வாங்கிவரச் சொல்லிக் கலாய்த்தது&lt;br /&gt;பேருந்தில் செல்லும் ராதிகாவை&lt;br /&gt;சைக்கிளிலேயே மாதவரத்திலிருந்து மிண்ட்வரை தொடர்ந்தது&lt;br /&gt;பட்டியலிட்டுக் கொண்டே வந்தான்&lt;br /&gt;மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி&lt;br /&gt;அவசரமாய் ரயிலேறிப் போனான்&lt;br /&gt;இரவில் மனைவியிடம் தன் பால்யகால&lt;br /&gt;நண்பனைச் சந்தித்ததை&lt;br /&gt;அவன் விவரித்து மகிழக்கூடும்&lt;br /&gt;என்ன காரணத்தினாலோ நான் அவன் நண்பனில்லை&lt;br /&gt;என்பதைச் சொல்லவேயில்லை கடைசிவரையிலும்&lt;br /&gt;&lt;br /&gt;(மீள் பதிவு.  பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : &lt;a href="http://jyovramsundar.blogspot.com/2008/09/blog-post_13.html"&gt;http://jyovramsundar.blogspot.com/2008/09/blog-post_13.html&lt;/a&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-2585580222851503378?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/2585580222851503378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=2585580222851503378' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2585580222851503378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2585580222851503378'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/09/blog-post_05.html' title='இருள் சூழ்ந்த புதர்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-3445208444917252519</id><published>2009-09-01T15:37:00.002+05:30</published><updated>2009-09-01T15:59:15.901+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><title type='text'>என் விநாயக முருகன் கவிதைகள்</title><content type='html'>என் விநாயக முருகன் மே மாததிலிருந்து வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார். பிரதானமாக கவிதைகள். நவீன விருட்சம், கீற்று, திண்ணை, உயிரோசை தளங்களைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் இவரைப் படித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஒரு தளத்திற்கு மேலேயே கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். நுட்பமான பார்வையுடன் சிறுசிறு விஷயங்களையும் கவனித்து கவிதையாக்குகிறார் விநாயக முருகன். ஹோட்டல் வாஷ் பேசினில் கைகழுவும் சம்பவத்தைக் கவிதையாக்குகிறார் (பார்க்க : &lt;a href="http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_6734.html"&gt;http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_6734.html&lt;/a&gt;). இந்த இடத்தில் இது குறித்த முகுந்த் நாகராஜனின் கவிதையொன்றும் ஞாபகம் வருகிறது!. நேற்று பதிவிட்ட இவரது ஒரு மழை இரவில் நடந்தவை கவிதையும் நன்றாக இருக்கிறது. நமது வசதியை மனதில் வைத்துத்தானே நாம் மழை வேண்டுமென்றோ அல்லது வேண்டாமென்றோ சொல்கிறோம்!.&lt;br /&gt;&lt;br /&gt;பல கவிதைகள் எளிமையான நேரடிக் கவிதைகள். மீன் தொட்டியைப் பார்க்கிறார். அதன் விவரங்களையும் சௌகர்யங்களையும் விற்பனையாளன் விவரிக்கிறான். எல்லாம் சரிதான். ஆனால் மீன்களுக்கும் அந்த மீன் தொட்டி பிடிக்குமென்பது இவரைக் குழப்புகிறது (&lt;a href="http://nvmonline.blogspot.com/2009/06/blog-post_7426.html"&gt;http://nvmonline.blogspot.com/2009/06/blog-post_7426.html&lt;/a&gt;).&lt;br /&gt;&lt;br /&gt;இவரது சற்று முன் வந்த மின்னஞ்சல் கவிதையைக் கீழே தருகிறேன் :&lt;br /&gt;　&lt;br /&gt;&lt;strong&gt;சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சலில்&lt;br /&gt;சிறுமியொருத்திக்கு&lt;br /&gt;இதயமாற்று அறுவை சிகிச்சை&lt;br /&gt;பண உதவி தேவையென்று வரிகள் துவங்கியிருந்தன&lt;br /&gt;சுவாரசியமற்று மேலே படித்தேன்.&lt;br /&gt;சிறுமியின் பெயர் அகிலாவென்றும்&lt;br /&gt;தந்தை பெயர் பாஸ்கரென்றும்&lt;br /&gt;தொடர்ந்தது.&lt;br /&gt;பால்யகால பள்ளிக்கூட நண்பன்&lt;br /&gt;பாஸ்கரோவென ஒடினேன்&lt;br /&gt;மருத்துவமனையில் நான் பார்த்த&lt;br /&gt;புதிய நபரொருவர் தான்தான்&lt;br /&gt;பாஸ்கரென்றும் மகள் கோகிலாவென்றும்&lt;br /&gt;தவறாக அகிலா வ‌ந்துவிட்டதாகவும்&lt;br /&gt;விளக்கினா‌‌‌ர்.&lt;br /&gt;அகிலாவுக்கும் , கோகிலாவுக்கும்&lt;br /&gt;இருந்த வித்தியாசத்தை&lt;br /&gt;சுமந்தபடி திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;a href="http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_30.html"&gt;http://nvmonline.blogspot.com/2009/08/blog-post_30.html&lt;/a&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய பல கவிதைகள் என்னை ஈர்க்கின்றன. நீங்கள் படித்துப் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் விநாயக முருகனின் வலைப்பதிவு முகவரி : &lt;a href="http://www.nvmonline.blogspot.com/"&gt;www.nvmonline.blogspot.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;　&lt;br /&gt;　&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-3445208444917252519?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/3445208444917252519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=3445208444917252519' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3445208444917252519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3445208444917252519'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/09/blog-post.html' title='என் விநாயக முருகன் கவிதைகள்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-8303247858045609470</id><published>2009-08-31T12:07:00.002+05:30</published><updated>2009-08-31T12:10:45.819+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><title type='text'>ஆழி சூழ் உலகு</title><content type='html'>ஆழி என்பது கடலில் அலைகள் பொங்குமிடம் என்ற குறிப்புடன் ஆரம்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நூறாண்டுகளுக்கு மேலாக எழுதப்பட்டும் எண்ணிக்கையில் தமிழில் நாவல்கள் மிகக் குறைவாகவே வந்திருக்கின்றன. என்ன அதிகபட்சம் ஒரு 100, 150 நாவல்கள் இருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தலையணை சைஸ் புத்தகங்கள் என்றால் (ஜெமோ புண்ணியத்தில்) எனக்கு அலர்ஜி. பின் தொடரும் நிழலின் குரலைப் படித்தவன் இன்னும் விஷ்ணுபுரத்தைப் படிக்கவில்லை. கொற்றவை பக்கமே போகக்கூடாதென்று முடிவு செய்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கென், தமிழில் வந்த முக்கியமான நாவல்களுள் ஒன்று, படித்துப் பாருங்கள் என்று போன வருடம் சொன்னார். இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு மாதங்கள் கழித்து படிக்க ஆரம்பித்தேன். படித்து முடிக்க கிட்டத்தட்ட 10 நாட்கள் அகிவிட்டன. காரணம் என்னுடைய சோம்பேறித்தனமும் வேலைகளும்தானே தவிர, நாவல் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவுமே சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவர்களைக் களமாகக் கொண்டது இந்நாவல். பெரிய நாவலுக்கே உரிய குணமான பலதரப்பட்ட மனிதர்கள், சிக்கல்கள், வாழ்க்கைப் பாடுகளைப் பற்றி பக்கம் பக்கமாகப் பேசுகிறது. இந்த நாவலில் முக்கியமான அம்சமாகத் தெரிவது மரணம் - கிட்டத்தட்ட இரண்டு பக்கங்களுக்கு ஒரு மரணம். மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவும் தனித் தனியாகவும் செத்துக் கொண்டே இருக்கின்றனர். பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை முன்னிறுத்தும் நாவலோ என்றுகூடத் தோன்றுகிறது. மரணத்திலிருந்து தப்பிக்க தியாகத்தை முன்வைக்கிறார் ஆசிரியர் (’நண்பர்களுக்காக உயிர் விடுவது ஆகப் பெரிய தியாகம்’). பங்குத் தந்தை காகு சாமியாரைப் பற்றி விரிவாகவும் உருக்கமாகவும் எழுதியிருக்கிறார் ஜோ டி குரூஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழியில் சிக்கி மரணத்திற்கெதிரான மூவரின் போராட்டத்துடன் நாவல் துவங்கி, அதில் ஒருவன் ஜெயிப்பதுடன் முடிகிறது. நடுவில் முன்பின்னாக காலத்தில் நகர்ந்து விரிவாகவும் ஆற அமரவும் ஆமந்துறை மீனவர்களின் கதையைச் சொல்கிறது. கூடவே நாடார்களின் கதைகளையும், பங்குத் தந்தைகளின் கதைகளையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர ஜோ டி குரூஸ் வேறு ஏதாவது எழுதியிருக்கிறாரா தெரியவில்லை. ஆனால் இந்த நாவலில் அமெச்சூர்த்தனம் கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது. நல்ல எடிட்டர் கிடைத்திருக்கலாம்! அடிபட்டிருக்கும் ஜஸ்டினை வசந்தா தைலம் தேய்த்து மயக்குவது, குளிக்கும்போது உடல் அழகைக் காட்டி சுந்தரி டீச்சர் சூசையை மயக்குவது என மலையாள பிட் பட ரேஞ்சிற்கு மேல் யோசிக்க மறுக்கிறார் ஆசிரியர்!&lt;br /&gt;&lt;br /&gt;மீன்களைப் பற்றி, மீன் பிடிப் படகுகள் பற்றி, வலைகளைப் பற்றி, கடலைப் பற்றி, கடலில் புயலைப் பற்றி எனப் பல நுட்பமான தகவல்கள் நாவலின் கதைப் போக்கில் வருகின்றன. அவை வெற்றுத் தகவல்களாகத் துருத்திக் கொண்டிருக்காமல் கதையின் போக்கோடு இணைந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1933ல் துவங்கி 1985 வரை மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையை விரிவாகப் பேசியிருக்கிறது நாவல். முழுக்க வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் உட்புக கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். ஆனால் அது ஆரம்பத்தடைதான், சில பக்கங்களிலேயே பழகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகச் சிறந்த நாவலென்று சொல்ல முடியாவிட்டாலும் தமிழில் வந்த முக்கியமான நாவல்தான் என்று தோன்றுகிறது. படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-8303247858045609470?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/8303247858045609470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=8303247858045609470' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/8303247858045609470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/8303247858045609470'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/08/blog-post_31.html' title='ஆழி சூழ் உலகு'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-2542600865369410152</id><published>2009-08-27T13:03:00.005+05:30</published><updated>2009-08-27T14:07:11.665+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிமுகம்'/><title type='text'>கௌதம சித்தார்த்தனின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள்</title><content type='html'>கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக உன்னதம் பத்திரிகையைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் கௌதம சித்தார்த்தன். சில வருடங்களுக்கு முன்பு காத்திரமான சிறுபத்திரிகையாக வெளி வந்த இதழ்தான் உன்னதம். இப்போது இடை நிலை இதழ்களின் கை ஓங்கிவிட்ட காலத்தில் சிறுபத்திரிகைகள் வருவது இன்னும் சிரமமாகிவிட்டது. இப்படிப்பட்ட காலகட்டத்திலும் தொடர்ந்து பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். புதுவித எழுத்து முறையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர். சிறுகதைகள் குறித்து கறாரான பார்வைகள் உடையவர். ஆகஸ்ட் மாத உன்னதம் இதழில் அவர் தமிழ்ச் சிறுகதைகள் குறித்து எழுதிய குறிப்புகளிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகிறேன் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறுகதைகளின் நவீன காலகட்டம் 1&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;... தனித்துவமான பாணியை உருவாக்கியவர்களும் அந்தச் சூழலில் இயங்கியவர்களும்தான் சிறுகதைத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக மாறமுடியும். மற்றவர்கள் அந்தக் கட்டத்தில் மட்டுமே பிரகாசித்து மங்கிப் போய்விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது, புதுமைப் பித்தன் காலத்தை சிறுகதைத் துறையின் பொற்காலம் என்று கொள்ளலாம். அந்த அபரிதமான வளர்ச்சிக்குக் காரணம், அதுவரை உரைநடையிலும், வடிவ நேர்த்தியிலும் மரபார்ந்த பாணியில் இயங்கி வந்த கதையாடலை முற்றிலும் புதிய வடிவிலான நவீனதளத்திற்குத் தள்ளினார் பித்தன். அவர் ஒரு புதிய பாணியை (trend setting) உருவாக்கியவர். அவரது சுவடொற்றி வந்த மற்ற ஆளுமைகளும் தங்களது எழுத்து வன்மைகேற்ப இயங்கினர். இதை நவீன காலகட்டை 1 என்று குறிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பின்னால் வந்த பி எஸ் ராமையா இந்த இலக்கிய மனப்பான்மையை (mood) கெடுத்துக் குட்டிச் சுவராக்குகிறார் (அவரது இலக்கிய லாபி கொஞ்ச காலம் மட்டுமே கை கொடுத்தது). அதன் பின்னால் வந்த ஒரு வரிசை (வ.ரா., சிட்டி, மீ.ப.சோமு, கி.ரா. சங்கு சுப்ரமணியன், றாலி, கரிச்சான் குஞ்சு...) கானல் நீராக மங்கிப் போய்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறுகதைகளின் நவீன காலகட்டம் 2&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அடுத்து வந்த வரிசை பித்தன் காலத்து நவீனத்துவப் போக்கை அப்படியே பின்பற்றாது வாழ்வியலின் அகம் சார்ந்த தரிசனத்தோடு முற்றிலும் நவீனத்துவமாகிறது. மௌனி சார்ந்து பிரமிளிடமிருந்து கவித்துவமாகத் துவங்கும் இவ்வரிசை கசடதபற நா கிருஷ்ணமூர்த்தி, க்ரியா ராமகிருஷ்ணன், ம ராஜாராம் போன்றவர்களின் தீவிரத்தில் ஆரம்பித்து சா கந்தசாமி, ந முத்துசாமி, அம்பை.. என ஒரு புதிய பாணி உருவாகிறது. இந்த வரிசை தமிழ்ச்சூழலில் நிராகரிக்க முடியாத கதைகாரர்களாகப் பதிவாகியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் போன்ற பி எஸ் ராமையாக்கள் இருந்தார்கள். இதை நவீன காலகட்டம் 2 என்று குறிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறுகதைகளின் யதார்த்தவாதக் காலகட்டம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;... யதார்த்தவாதம் என்னும் அழகியலை தமிழின் மண்ணோடு இணைத்து அதன் செழுமை மிக்க கதையாடலை உருவாக்கத் தொடங்கியவர்களில், கி. ரா சார்ந்து பா செ., பூமணி, வண்ணநிலவன் போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்களுக்கு நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிச்சயம் ஒரு இடம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கடுத்த வரிசை (பொன்னீலன், மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி வகையறாக்கள்) இந்தப் பிரபலமான யதார்த்தப் பாணியை அப்படியே பின்பற்றி தாங்களும் நீர்த்துப் போய் சிறுகதைத் துறையையும் நீர்த்துப் போக வைத்தது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறுகதைகளின் பின்நவீனத்துவ காலகட்டம்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஆக, புதிதாக ஒரு பாணியை உருவாக்காமல் லாபியை வைத்தே குதிரை ஏறிக் கொண்டிருந்தால், காணாமல் போய்விடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்டதால்தானோ என்னவோ, அடுத்த வந்த வரிசை (கௌதம சித்தார்த்தன், கோணங்கி, எம் டி முத்துக்குமாரசாமி, சாரு நிவேதிதா, ரமேஷ் பிரேம், எஸ் ராமகிருஷ்ணன்...) அப்பொழுது உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த பின்நவீனத்துவம் என்னும் பாணியை உருவாக்கியது...&lt;br /&gt;&lt;br /&gt;... இந்தக் கட்டத்தில் உருவான பி எஸ் ராமையாக்களாக பாவண்ணன், சுப்ரபாரதிமணியன், கார்த்திகா ராஜ்குமார் போன்றவர்களைச் சொல்லலாம். இவர்களிடமிருந்து மேலெழுந்து வந்தவர்தான் ஜெயமோகன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனின் வருகைக்குப் பிறகு இந்தக் கதையாடலின் தீவிரம் சரிய ஆரம்பித்திருக்கிறது. புதுமைப் பித்தன் காலத்துக் கதையாடல்களின் தீவிரத்தன்மையை கல்கி மடை மாற்றி விட்டாற் போன்றதொரு சூழல் உருவானது. பத்திரிகைகளில் காலச்சுவடு கண்ணனின் பிரவேசம், சிறுபத்திரிகைகளின் தீவிரத்தன்மை மங்கி இடைநிலைப் பத்திரிகைகளின் தோற்றம், ஜெயமோகனின் கத்தடாய்கள் (ஜெயமோகனின் கதைகளைப் பற்றிய பிரமிளின் விமர்சனச் சொற்றொடர்) பற்றிப் பாராட்டும் வாசகர் கடிதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சரிவு இத்தோடு நிற்காமல், ஜெயமோகனின் கத்தடாய்களில் ராமகிருஷ்ணனும் சேர்ந்து கொள்ள, ரமேஷ் பிரேம் மெதுவாக அவர்களை நோக்கிப் பின் நகர...&lt;br /&gt;&lt;br /&gt;எனச் செல்கிறது கட்டுரை. சிறுகதைகளின் தலித் இலக்கியக் காலகட்டம், நவீன இலக்கியக் காலகட்டம் என அலசுகிறார். இறுதில் தன்னுடைய பார்வையாக தமிழ்ச் சிறுகதைகளின் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது அரசியல் மொழியாகத்தானிருக்கும் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னதம் இதழைப் படிக்க விரும்புபவர்களுக்காக :&lt;br /&gt;&lt;br /&gt;உன்னதம் - தனி இதழ் ரூ 20, ஆண்டுச் சந்தா ரூ 200. தொடர்புக்கு :&lt;br /&gt;உன்னதம், ஆலந்தூர் அஞ்சல், கவுந்தப்பாடி 638 455, ஈரோடு மாவட்டம். அலைபேசி : 99407 86278&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-2542600865369410152?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/2542600865369410152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=2542600865369410152' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2542600865369410152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/2542600865369410152'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/08/blog-post_27.html' title='கௌதம சித்தார்த்தனின் பார்வையில் தமிழ்ச் சிறுகதைகள்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-7291853453330415140</id><published>2009-08-24T11:28:00.003+05:30</published><updated>2009-08-24T11:34:04.753+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமார்ஜி'/><title type='text'>தெரியாதது</title><content type='html'>யாரும் சொல்லித்தரவில்லை&lt;br /&gt;தூத்துக்குடி துர்க்காவின்&lt;br /&gt;துரோகம் இப்படித்தான்&lt;br /&gt;இருக்குமென்று&lt;br /&gt;இறந்து போன மாமாவின்&lt;br /&gt;இரண்டாவது அத்தை&lt;br /&gt;கட்டித் தொங்கவிடப்பட்டது&lt;br /&gt;இன்றுவரை யாரும்&lt;br /&gt;வாய்திறக்கவில்லை&lt;br /&gt;பெரிய தம்பியின் சின்ன வீட்டு&lt;br /&gt;விஷயம் பெற்றோருக்கே தெரியாது&lt;br /&gt;வழக்கின் தீர்ப்பு&lt;br /&gt;வாய்க்கரிசிக்கும் மிஞ்சாது என&lt;br /&gt;வக்கீலுக்கு முன்னரே&lt;br /&gt;எனக்குத் தெரிந்தது&lt;br /&gt;கங்கை கொண்டான் பேருந்தின்&lt;br /&gt;கடைசி இருக்கையில்&lt;br /&gt;வாந்தி எடுக்கப்பட்டுள்ளதை&lt;br /&gt;எச்சரித்தார் எவருமில்லை&lt;br /&gt;நான் உட்காரும்வரை&lt;br /&gt;எவரும் குறிப்பிடவில்லை&lt;br /&gt;இசக்கியம்மன் சாமியாடி&lt;br /&gt;வேண்டியவருக்கு மட்டும்தான்&lt;br /&gt;குறிசொல்வாள் என்பதை&lt;br /&gt;சபை நடுவே சப்தமில்லாக்&lt;br /&gt;குசு போடும் நாசூக்கு&lt;br /&gt;நவின்றார் எவர்&lt;br /&gt;எனினும்&lt;br /&gt;அசைபோட பசுவய்யா கவிதை&lt;br /&gt;என்றிருந்தவனை&lt;br /&gt;எல்லோரும் சொன்னார்கள்&lt;br /&gt;இவன் எங்கே&lt;br /&gt;உருப்படப் போறான் என்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குமார்ஜி&lt;/strong&gt; எழுதியது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-7291853453330415140?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/7291853453330415140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=7291853453330415140' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/7291853453330415140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/7291853453330415140'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/08/blog-post_24.html' title='தெரியாதது'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-3450451217219652868</id><published>2009-08-13T15:38:00.002+05:30</published><updated>2009-08-13T16:31:26.868+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>குடிகாரர்கள் நிரம்பிய ஊர்</title><content type='html'>மாலைநேரத் தார்ச்சாலையில்&lt;br /&gt;கட்டிடங்களின் நிழலில்&lt;br /&gt;போதையில் கிடக்கிறது வண்ணத்துப் பூச்சி&lt;br /&gt;பறக்க எத்தனிக்கிறதா&lt;br /&gt;புரண்டு படுக்கிறதா&lt;br /&gt;சரியாகத் தெரியவில்லை&lt;br /&gt;சிக்னலை நோக்கி விரையும் வாகனங்களின்&lt;br /&gt;ராட்சசச் சக்கரங்களிடமிருந்து&lt;br /&gt;எப்படித் தப்பிக்குமோ&lt;br /&gt;மனசு கிடந்து அடித்துக் கொள்ள&lt;br /&gt;அதன் மஞ்சள் நிறத்தைக் கையிலேந்தி&lt;br /&gt;பொத்திப் பாதுகாத்துப்&lt;br /&gt;பறக்க விடுகிறான்&lt;br /&gt;தடுமாறியபடி&lt;br /&gt;முகம் மழிக்காத குடிகாரனொருவன்&lt;br /&gt;தன் சின்னஞ்சிறு ரெக்கைகளின் வனப்பை&lt;br /&gt;ஊருக்குக் காட்டியபடி&lt;br /&gt;பறந்து கொண்டிருக்கிறது&lt;br /&gt;வண்ணத்துப் பூச்சி&lt;br /&gt;போதையில்&lt;br /&gt;&lt;br /&gt;(ரமேஷ் வைத்யாவிற்கு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-3450451217219652868?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/3450451217219652868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=3450451217219652868' title='41 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3450451217219652868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/3450451217219652868'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/08/blog-post_13.html' title='குடிகாரர்கள் நிரம்பிய ஊர்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>41</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-5489515172803317939</id><published>2009-08-11T14:17:00.001+05:30</published><updated>2009-08-11T14:20:46.487+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>வழமையாக</title><content type='html'>முன் அறிவிக்கப்படாத&lt;br /&gt;கணமொன்றில் நிகழ்ந்தது அது&lt;br /&gt;&lt;br /&gt;அழகற்றது&lt;br /&gt;உணர்ச்சிக் குவியல்&lt;br /&gt;ஏற்கனவே சொல்லப்பட்டதன்&lt;br /&gt;சரியாய்த் தெரியாத நகல்&lt;br /&gt;உயிரற்றது பாசாங்கானது&lt;br /&gt;தோலால் மூடப்பட்ட எழும்பாத குறி&lt;br /&gt;ஆபாசச் சிரிப்பு&lt;br /&gt;பொருளற்ற வார்த்தை ஜாலம்&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதமானது அழகானது உண்மையானது&lt;br /&gt;&lt;br /&gt;முன் அறிவிக்கப்படாத கணங்களில்&lt;br /&gt;நிகழ்ந்து கொண்டிருக்கிறது அது&lt;br /&gt;&lt;br /&gt;(மீள் பதிவு.  பழைய பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிக்க : &lt;a href="http://jyovramsundar.blogspot.com/2008/08/blog-post.html"&gt;http://jyovramsundar.blogspot.com/2008/08/blog-post.html&lt;/a&gt;)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-5489515172803317939?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/5489515172803317939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=5489515172803317939' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5489515172803317939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/5489515172803317939'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/08/blog-post_11.html' title='வழமையாக'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-4170672629867017901</id><published>2009-08-07T12:37:00.003+05:30</published><updated>2009-08-07T12:41:18.065+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா'/><title type='text'>பைத்தியக்காரன் பதிவிற்கு ஒரு விளம்பரம்</title><content type='html'>பைத்தியக்காரன் ஒரு இடுகை எழுதியிருக்கிறார் உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு சார்ப்பாக நடந்த சிறுகதைப் போட்டியைப் பற்றி. என்ன காரணத்தினாலோ அது தமிழ்மணத்தில் தெரியவில்லை. அதனால் இந்த விளம்பரப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;அவரோட குறிப்பிட்ட இடுகையைப் படிக்க :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://naayakan.blogspot.com/2009/08/blog-post.html"&gt;http://naayakan.blogspot.com/2009/08/blog-post.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-4170672629867017901?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/4170672629867017901/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=4170672629867017901' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4170672629867017901'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/4170672629867017901'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/08/blog-post_07.html' title='பைத்தியக்காரன் பதிவிற்கு ஒரு விளம்பரம்'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1193036984819434257.post-676493446259981216</id><published>2009-08-04T14:53:00.005+05:30</published><updated>2009-08-04T15:39:44.064+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமார்ஜி'/><title type='text'>மயிரின் மாண்பு</title><content type='html'>மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்&lt;br /&gt;என்னைத் திட்டும் சாக்கில்&lt;br /&gt;ஏன் மயிரை இழிவு படுத்தினீர்&lt;br /&gt;பயிர் வளர்ப்பதைவிடவும்&lt;br /&gt;அதிக அக்கறையுடன்தானே&lt;br /&gt;மயிர் வளர்க்கிறீர்&lt;br /&gt;ஏழுவித எண்ணை&lt;br /&gt;எட்டுவித ஜெல்&lt;br /&gt;பதிமூன்று வித ஷாம்பு&lt;br /&gt;இருபது வகை சீப்புகள்&lt;br /&gt;என மயிர் வளர்த்துவிட்டு&lt;br /&gt;ஏன் மண்டை காய்கிறீர்&lt;br /&gt;மொட்டை தலையிலும்&lt;br /&gt;முடி பயிரிடும்&lt;br /&gt;சிகிச்சை முறை தேடித்தானே&lt;br /&gt;சிண்டைப் பிய்த்துக் கொள்கிறீர்&lt;br /&gt;என் கவிதையைத் திட்டுங்கள்&lt;br /&gt;காரி உமிழுங்கள்&lt;br /&gt;இயன்றால்&lt;br /&gt;எதிர்கவிதை எழுதுங்கள்&lt;br /&gt;இல்லையேல்&lt;br /&gt;வலையை மூடிவிட்டு&lt;br /&gt;கொசுவலை போர்த்திப் படுங்கள்&lt;br /&gt;ஏழு மலையான் வருமானத்தில்&lt;br /&gt;ஏழு சதவீதம்&lt;br /&gt;மயிரென்று அறிவீரோ&lt;br /&gt;மயிரு போற்றுதும் மயிரு போற்றுதும்&lt;br /&gt;&lt;br /&gt;‘தலைஇப்பு நீண்ட’ என்ற கவிதையை அனானி நண்பரொருவர் ’மயிரு’ என்று திட்டியதற்கு &lt;strong&gt;குமார்ஜி&lt;/strong&gt;யின் எதிர்வினை :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1193036984819434257-676493446259981216?l=jyovramsundar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jyovramsundar.blogspot.com/feeds/676493446259981216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=1193036984819434257&amp;postID=676493446259981216' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/676493446259981216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1193036984819434257/posts/default/676493446259981216'/><link rel='alternate' type='text/html' href='http://jyovramsundar.blogspot.com/2009/08/blog-post_04.html' title='மயிரின் மாண்பு'/><author><name>ஜ்யோவ்ராம் சுந்தர்</name><uri>http://www.blogger.com/profile/10355186678454923855</uri><email>noreply@blogger.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='06595437216533383235'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>43</thr:total></entry></feed>