tag:blogger.com,1999:blog-10987953.post-1126869607828954152005-09-16T11:20:00.000Z2005-09-16T11:20:00.000Zபகவத் கீதையை பற்றி கிண்டலடித்து எழுத வேண்டிய அவசிய...பகவத் கீதையை பற்றி கிண்டலடித்து எழுத வேண்டிய அவசியமில்லை. நேர்மறையாகவே பகவத் கீதையின் ஜிஹாத் என்று எழுதலாம். வேற்றுமையை பெரிது படுத்தாமலும் விவாதம் செய்ய இயலும். அதற்கான அறிவும் ஆற்றலும் இறைவன் கொடுத்துள்ளான். எதற்கெடுத்தாலும் எதிர்மறையாக சிந்திக்கும் நேசகுமார் போன்றவர்களுக்கு எனது மேற் சொன்ன கருத்துகளை புரிந்துக் கொள்வது சிரமம்தான் என்பதை நான் உணர்கிறேன்.Abdullahhttp://www.blogger.com/profile/09810096126465508267noreply@blogger.com